diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0238.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0238.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0238.json.gz.jsonl" @@ -0,0 +1,455 @@ +{"url": "http://old.karaitivu.org/new/karaitivumakkalonriyam-kanatakotaikalaonrukutal15072012", "date_download": "2020-05-26T20:11:27Z", "digest": "sha1:NVFN642HXPQL45O5RVQOXGTV7QTQI7BQ", "length": 5298, "nlines": 43, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவூ மக்கள் ஒன்றியம் - கனடா கோடை கால ஒன்று கூடல் (15.07.2012) - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவூ மக்கள் ஒன்றியம் - கனடா கோடை கால ஒன்று கூடல் (15.07.2012)\nகாரைதீவூ மக்கள் ஒன்றியம் - கனடா கோடை கால ஒன்று கூடல் (15.07.2012)\nகனடாவில் புலம்பெயர்ந்து வாழும் காரைதீவூ மக்கள் அனைவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுகூடல்\nநிகழ்ச்சியை நடத்தி எம்மிடையே ஒற்றுமையையூம் பரஸ்பர நல்லுறவையூம் வளர்த்துவருகின்றௌம். இவ்வாண்டு ஜூலை மாதம் 15 ஆந் திகதி ஸ்காபரோவில் அமைந்துள்ள மோர்னிங்சைட் பூங்காவில்(Morningside Park – Area-4: Ellesemere Rd + Morningside Rd) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை ஒன்றுகூடல் நிகழ்வூ ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சிறுவர்கள், வளர்ந்தோர், பெண்கள் ஆகியோருக்கான தனித்தனி விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவூள்ளன. இப்போட்டிகளில் பிள்ளைகளும் பெற்றரும் நண்பர்களும் பங்குபற்றி எமது ஒன்றுகூடலைக் குதூகலமாகக் களிப்பீர்கள் என எதிர்பாh;க்கின்றௌம். வளர்ந்தோருக்கான போட்டிகள் நிச்சயம் உங்களை மகிழ்வடையச் செய்யூம் என்பது எமது நம்பிக்கை. பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோருக்காகப் பின்வரும் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவூள்ளன:\nமிட்டாய் பை ஓட்டம், மென்பந்து எறிதல், பழம் பொறுக்குதல், ஓட்டம், பலூன் ஊதுதல், பணிஸ் உண்ணல், முட்டி உடைத்தல்,\nகூடைப் பந்து, கால்கட்டி ஓட்டம், நூல் கோர்த்தல், சமநிலை ஓட்டம், மெதுவான நடை, கயிறு இழுத்தல் என்பன.\nநம் ஊரவர் - உறவினர் எல்லோரும் ஒன்றிணைந்து மகிழ்வாகப் பொழுது போக்கிஇ மதிய உணவூ உண்டு களித்து இந்த\nஒன்றுகூடலைச் சிறப்பிக்குமாறு காரைதீவூ மக்கள் அனைவரையூம் வருக வருக என காரைதீவூ மக்கள் ஒன்றிய நிர்வாகக் குழுவினராகிய நாங்கள் வரவேற்கிறௌம்.\nஓன்றாய்க் கூடுவோம் ஒற்றுமையை வளர்த்திடுவோம் உறவை வளர்ப்போம் உயர்வாய் வாழ்ந்திடுமோம்.\nகாரைதீவூ ஒன்றிய நிர்வாகக் குழு\nதலைவர்: பேராசிரியர் இ. பாலசுந்தரம் ,செயலாளர்: க. ஜெகதீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/1165/", "date_download": "2020-05-26T20:29:33Z", "digest": "sha1:SQEIGXS26MCYQG2ZV76M5OP7CPLBQJ5D", "length": 6152, "nlines": 95, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 1165", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்\nபிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர் இதற்கேவா\nபிக்பாஸ் நிகழ்ச்சியை மிக மோசமாக திட்டிய பிரபலம் வாய்ப்பை உதறிய கணவன் மனைவி ஜோடி\nஉருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல் செய்வது எப்படி\nஅத்திவரதர் பற்றி மற்றும் ஜோதிடம் குறித்து டாக்டர் கே.ராம் விளக்கம் 21-07-2019 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎளிய முறையில் தேங்காய் கடலை மாவு பர்ஃபி தயாரிக்கும் முறை\nசருமம் மென்மையாகவும் வெள்ளையாகவும் மாற்ற உதவும் குங்குமப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=735", "date_download": "2020-05-26T20:39:26Z", "digest": "sha1:M2NDTWG4QMOJSR5CTTWJQN2EBUCPNXEB", "length": 3176, "nlines": 50, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/caiimaana-jaeyailaukakau-paokatatauma-tairaucacai-vaelaucacaamai", "date_download": "2020-05-26T20:16:25Z", "digest": "sha1:UAQJKSYJ7E2BSDYIOAOI7CAL3U7ZG6VY", "length": 9809, "nlines": 54, "source_domain": "www.sankathi24.com", "title": "சீமான் ஜெயிலுக்கு போகட்டும்'-திருச்சி வேலுச்சாமி! | Sankathi24", "raw_content": "\nசீ���ான் ஜெயிலுக்கு போகட்டும்'-திருச்சி வேலுச்சாமி\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புத்தம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியை ராஜீவ் கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர்.\nஇந்நிலையில், ராஜீவ் காந்தியை தமிழர்கள் தான் கொன்றோம் என்கிற சீமானின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவரிடம், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அனல் பறக்கும் பதில்கள் வருமாறு,\nராஜூவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.\nஇது தொடர்பாக பேசிய அவர் நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. எனவே, அதனை திரும்ப பெறும் பேச்சிக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன\nராஜூவ் கொலைக்கு தமிழர்கள் தான் காரணம் என்று இதற்கு முன்பு சீமான் பேசாத நிலையில், தற்போது அவர் இவ்வாறு பேசுவதில் அரசியல் நோக்கம் இல்லாமல் இல்லை.\nராஜூவ் கொலை நடந்த அடுத்த நாளே லண்டனில் உள்ள புலிகளின் தலைமை அலுவலகத்தில் இருந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த கிட்டு பெயரில் அறிக்கை வெளியானது. அதில், ராஜூவ் கொலையால் விடுதலைபுலிகள் இயக்கம் பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், எங்களின் பயணத்துக்கு அவர் உறுதுணையாக இருந்ததாகவும் அதில் தெரிவித்திருந்தனர்.\nமேலும், விடுதலைப்புலிகள் பிரபாகரன் ஒரு முறை கூட ராஜூவ் காந்தியை புலிகள் தான் கொன்றார்கள் என்று சொன்னதில்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே பலமுறை கூறியுள்ளார்.\nஅதற்கான வீடியோ காட்சிகளும் உள்ளது. உண்மை இப்படி இருக்க, சீமான் மூன்று நாட்களுக்கு முன்பு பேசியதை தற்போது மாற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.\nஅதையும் தாண்டி ராஜூவ் காந்தி மே மாதம் 21ம் தேதி இரவு 10.15 மணிக்கு கொல்லப்படுகிறார். உடனடியாக அவர் கொல்லப்பட்ட இடத்தை காவல்துறையினர் பூட்டி சீல் வைக்கிறார்கள்.\nபிறகு 23ம் தேதி காலை 9 மணிக்கு காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தொடங்குகிறார்கள். ஆனால், 22ம் தேதி காலையில் வந்த பத்திரிகைகளில் எல்லாம் ராஜூவை புலிகள்தான் கொன்றார்கள் என்று அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி சொன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.\nவிசாரணையே ஆரம்பிக்க படாத நிலையில், அவருக்கு புலிகள் கொன்றது எப்படி தெரிந்தது. அவரை ஏன் இந்த 29 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட சிபிஐ விசாரிக்கவில்லை.\nஉண்மை நிலை இப்படி இருக்க சீமான் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் தமிழர்களை கொலைகாரர்கள் என்று சொல்கிறாரா அவர் சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் என்பதே உண்மை. இந்த போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nமார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை\nசெவ்வாய் மே 26, 2020\nஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை - அதிர வைத்த ஒற்றை மாவட்டம்\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவன்\nசெவ்வாய் மே 26, 2020\nபெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம்\nசிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவு வைகோ இரங்கல்\nதிங்கள் மே 25, 2020\nதங்கு தடை இன்றி ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர்.\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு\nதிங்கள் மே 25, 2020\nகுறுநில மன்னர், முருகதாஸ் தீர்த்தபதி முதுமை காரணமாக மரணமடைந்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/22092412/1446807/SWETHA-BASU-worry-about-corona.vpf", "date_download": "2020-05-26T21:08:31Z", "digest": "sha1:ILCWDRT6XS3SBKSEXOSIKAUIEMAETLE6", "length": 14793, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை - நடிகை வருத்தம் || SWETHA BASU worry about corona", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை - நடிகை வருத்தம்\nகொரோனா அச்சத்தால் அவரை கட்டி அணைக்கக்கூட முடியா��ல் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசியதாக நடிகை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சத்தால் அவரை கட்டி அணைக்கக்கூட முடியாமல் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசியதாக நடிகை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nதமிழில் உதயா ஜோடியாக ரா ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தி இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது கொரோனாவால் ஸ்வேதா பாசு குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் 25 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே தனிமையில் முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து ஸ்வேதா பாசு கூறியதாவது:- “வாழ்க்கையில் தனிமையில் நான் வசித்தது இல்லை. ஆரம்பத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடனும் பிறகு கணவருடனும் இருந்தேன். விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கும் வந்து விட்டது. இதனால் மனநல மருத்துவரிடம் வீடியோ மூலம் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் என்னைப்போல் பலர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அந்த மருத்துவர் சொன்னார்.\nமன ஆரோக்கியம் முக்கியம். கொரோனா ஊரடங்கில் அனைவரும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு அம்மா என்னை பார்க்க வந்தார். அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை. கொரோனாவால் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசினோம். கடினமான கொரோனா பிரச்சினை விரைவில் கடந்து செல்ல பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nமேலும் 131 பேருக்கு பாதிப்பு - ராயபுரம் மண்டலத்தில் நோய் தொற்று 2 ஆயிரத்தை நெருங்கியது சிவகங்கை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேருக்கு கொரோனா கடலூர் மாவட்ட���்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆரணி ஆரம்ப சுகாதார நிலைய நர்சு உள்பட 9 பேருக்கு கொரோனா பேராவூரணி அருகே சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574748/amp", "date_download": "2020-05-26T21:08:16Z", "digest": "sha1:7FSE3RG5OYR5HBIHPTSX7H6P5HBMFJF5", "length": 9321, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Mother dies of infant milk the next day | வேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த மறுநாளே பெண் சிசுவை எருக்கம் பால் ஊற்றி கொன்ற தாய்: மாதனூர் அருகே பயங்கரம் | Dinakaran", "raw_content": "\nவேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த மறுநாளே பெண் சிசுவை எருக்கம் பால் ஊற்றி கொன்ற தாய்: மாதனூர் அருகே பயங்கரம்\nமாதனூர்: கணவனை பிரிந்து வேறு ஒருவருடன் தொடர்பில் பிறந்த பெண் சிசுவை மறுநாளே எருக்கம் பால் ஊற்றி கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஆசனாம்பட்டு ஊராட்சி, கல்லாபாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயலட்சுமி (34), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதையடுத்து, ஜெயலட்சுமிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஹரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் கர்ப்பமானார். இதுதெரிந்ததும் ஹரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி யார் துணையும் இன்றி வீட்டிலேயே ஜெயலட்சுமி பெண் குழந்தை பெற்றுள்ளார். மறுநாளே அந்த சிசுவுக்கு ���ருக்கம் செடியின் பாலை எடுத்து கொடுத்துள்ளார்.\nஇதை குடித்த சிசு சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர், அதை துணியில் சுற்றி கோணிப்பையில் போட்டு ஒரு கிணற்றில் வீசிச்சென்றுள்ளார்.\nதுர்நாற்றம் வீசவே கிணற்றில் கிடந்த சாக்குப்பையை விஏஓ தீபா, வேப்பங்குப்பம் போலீசார் எடுத்து பார்த்தனர். அதில், பெண் சிசு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கொன்று கிணற்றில் வீசியது ஜெயலட்சுமி என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.\nகள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது\nரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nகுட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\nசமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்\nபைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது\nமதுரை திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nதிருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் அடகுகடையில் அரிவாளை காட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளை\nஇளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து மிரட்டல்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/452001/amp?ref=entity&keyword=Balachandran", "date_download": "2020-05-26T21:26:10Z", "digest": "sha1:O7JUAGCGURVMNY3CZATYV7W6YKXW7W7E", "length": 7568, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The rainy season will continue for 2 days in Puducherry: Weather Director Director Balachandran | தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல்\nசென்னை: தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு\nஅரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வ��ப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் குறைப்பு:இசிஆர் மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன் பிடிக்கலாம்: அரசு அறிவிப்பு\nஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா\nவடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\n1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு 1.5 லட்சம் ஹார்லிக்ஸ் பேக்: இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் வழங்குகிறது\nபொதுத்தேர்வு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது\nமாஞ்சா நூல் கழுத்தறுத்து 4 வயது சிறுமி படுகாயம்: தந்தையுடன் பைக்கில் சென்றபோது சோகம்\nமாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்கள் கைது\n× RELATED 2 மாதமாக வெறிச்சோடிய திற்பரப்பு அருவி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:38:46Z", "digest": "sha1:TTZQP3GEWDOBL5ZKFM4KESXXNDXIOJDR", "length": 10297, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விக்ரம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்\nவிக்ரம் நடிப்பில் அடுத்த படமாக வெளிவரவிருக்கும் \"கோப்ரா\" - இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்தப் படத்தின் முதல் தோற்றத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.\n‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nகோலாலம்பூர்: நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெள்ளிக்கிழமை (ஜுலை 19) திரையிடப்படுவதாக 'கடாரம் கொண்டான்' திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வெளியிடப்படவில்லையானாலும், மலேசிய காவல் துறையினர் குண்டர் கும்பலைப் போல...\nவிக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்\nசென்னை: நடிகர் விகரம் நடிப்பில் 58-வது படமாக உருவாகப்படவுள்ள படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீரா படத்தில் பிசி ஶ்ரீராம் இயக்கத்தில் அறிமுகமான விகரம், மூன்றாவது முறையாக...\n‘மஹாவீர் கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை: மலேசியாவில் படமாக்கப்பட்ட ‘கடாரம் கொண்டான்’ படத்தை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ் விமல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இந்த...\nதிரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்\nகோலாலம்பூர் – தமிழ்ப் படங்களைத் தொடராக இரண்டாவது பாகம் எடுக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே, சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்த இயக்குநர் ஹரி இந்த முறை கையிலெடுத்திருப்பது விக்ரம்...\n“சாமி 2” விக்ரமுக்கு வெற்றியைத் தேடித் தருமா\nசென்னை - தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அண்மையக் காலங்களில் விக்ரமின் படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விறுவிறுப்பான, பரபரப்பான படங்களைத் தரும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த...\n3 ஆட்டோ ரிக்‌ஷாக்களை காரில் மோதிய துருவ் விக்ரம்\nசென்னை – நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படம் வெளியீடு காண்பதற்கு முன்பாகவே, சில தவறான காரணங்களுக்காக இன்று ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார். சில நண்பர்களுடன் அவர் ஓட்டிச்...\nஎதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றதா ‘சாமி 2’ – முன்னோட்டம்\nசென்னை - ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2'-ன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியானது. கட்டுமஸ்தான...\nஒரே நாளில் 3 முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியீடு: வசூலை அள்ளப்போவது யார்\nகோலாலம்பூர் - வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்', சூர்யா நடித்திருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்', பிரபுதேவா நடித்திருக்கும், 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் திரைக்கு...\nசீயான் விக்ரமின் அசத்தலான ‘ஸ்கெட்ச் போட்டா’ பாடல்\nசென்னை - விஜய் சந்திரசேகர் இயக்கத்தில் சீயான் விக்ரம், தமன்னா நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு காண்கிறது. இதனையடுத்து, இத்திரைப்படத்தின் புதிய பாடல் ஒன்று படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கிறது: https://www.youtube.com/watch\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92", "date_download": "2020-05-26T19:51:56Z", "digest": "sha1:WZ2YEEJ3YC4ZCIDSLD3H7ZADYLAUAAKY", "length": 2825, "nlines": 9, "source_domain": "ta.video-chat.cn", "title": "என்ன சீன பெண்கள் தேடும் ஒரு கணவர். வீடியோ டேட்டிங்", "raw_content": "என்ன சீன பெண்கள் தேடும் ஒரு கணவர். வீடியோ டேட்டிங்\nஎன்ன சீன பெண்கள் தேடும் ஒரு கணவர். வீடியோ டேட்டிங்\nவார்த்தை பட்ஜெட் கணவர் இருந்து வார்த்தை பட்ஜெட் வீடுகள், அரசு மானிய பொது வீட்டு குறைந்த வருமானம் குடும்பங்கள். பெயர் குறிப்பிடுவது போல, பட்ஜெட் கணவர்கள் பொருளாதார சக்தி சுவடுகளாக என்று வைர கணவர்கள் அறிவார்ந்த, படித்த, பணக்கார, மற்றும் நன்கு மரியாதை ஆண்கள் இருந்து மரியாதையான குடும்பங்கள். ஆயினும்கூட, ஒரு பட்ஜெட் கணவர் படி, பைடு, ஒரு முக்கிய பண்புகள் ஒரு பட்ஜெட் கணவர் என்று அவர் சாதாரண இருக்கும். இல்லை அசிங்கமான ஆனால் மிக அழகான எந்த ஏழை அல்லது பணக்கார. சுருக்கமாக: சாதாரணமானவராக. பட்ஜெட் கணவர்கள் நம்பகமான, இரண்டு நிதி மற்றும் உணர்வுபூர்வமாக. அவர்கள் வீட்டில் தங்க மற்றும் வீட்டை பார்த்துக்கொள்ள அவர்கள் வெளியே போக முடியாது பார்கள் அல்லது தகாத உறவால் விவகார வேண்டும். அதன் கள் சொல்ல மிகவும் கடினமாக உள்ளன, ஏனெனில், பல சீன பெண்கள் அங்கு ஒரு வித்தியாசமான பதில் தங்கள்…\nசந்திக்க புதிய நண்பர்கள் அந்நியன் மீட்டப்\nசீன டேட்டிங் அரட்டை ஒற்றையர் மணிக்கு உண்மையிலேயே சீன\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-26T20:22:40Z", "digest": "sha1:6SXBFCPC4QIE2UXDXP4I5END2N45KG5K", "length": 13254, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாண்டூக்ய காரிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nமாண்டூக்ய காரிகை என்பது மாண்டூக்ய உபநிடதத்தின் விளக்கமாக அமைந்த ஒரு வடமொழி உரை நூலாகும். இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் என்பவரால் இயற்றப்பட்டது. மாண்டூக்ய உபநிடதத்தின் சாரம், 215 வரிகள் மூலம் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆதி சங்கரரால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட அத்வைத வேதாந்தக் கொள்கையின் அடிப்படைகள் இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளன. இதனால், அத்வைதச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்திய முதல் நூல் மாண்டூக்ய காரிகையே எனக் கூறப்படுகின்றது. இந்நூலில் கௌடபாதர் கையாண்டுள்ள மொழியும், தத்துவங்களும் அவருக்குப் பௌத்த தத்துவங்களில் இருந்த அறிவை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nமாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், தருக்க முறையினாலும் பிரம்மன் (இறைவன்) ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் பிரகரணங்கள் எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்:\nஎன்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன.\nமுதல் பிரிவான ஆகமப் பிரகரணம், மாண்டூக்ய உபநிடதத்தின் சுருக்கமான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாவது பகுதியான வைதத்யப் பிரகரணம், உலகப் பொருட்கள் அனைத்தும் மாயையே என நிறுவ முயல்கிறது. கனவில் காண்பன எல்லாம் எவ்வாறு மாயையோ அதுபோலவே விழித்திருக்கும்போது தோன்றுவனவும் மாயையே என்கிறார் நூலாசிரியர். மூன்றாவது பகுதியில், இறைவனும், உயிர்களுமாக இருக்கின்ற ஒன்றே உண்மையானது என்றும், ஏனையவை எல்லாம் மாயையே என்னும் அத்துவித (இரண்டற்ற) நிலை விளக்கப்படுகிறது. கடைசிப் பகுதியில் இருமைத் தன்மையாகத் தோன்றும் மாயையை அகற்றும் வழிமுறைகள் விளக்கப்படுகின்றன.\nமாண்டூக்ய காரிகையை தமிழில் கேட்க: [[2]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2015, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-singh-warns-indian-players-should-not-be-injured-i-013302.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-26T21:36:59Z", "digest": "sha1:NACFSS6HOIPQBROQ3FAKR4JZEVDSZ6FH", "length": 16568, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! என்னவாம்? | Harbhajan singh warns Indian players should not be Injured in IPL - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» கோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை\nகோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை\nகோலி, ரோஹித் சர்மாவுக்கு ஹர்பஜன் எச்சரிக்கை\nகோலி, ரோஹித் சர்மா.. ஐபிஎல்-ல ஜாக்கிரதையா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் எச்சரிக்கை\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் காயமடையாமல் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் ஹர்பஜன் சிங்.\nமே 30 முதல் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்.\n தவானை சகட்டு மேனிக்கு விமர்சித்து அசிங்கப்பட்ட கம்பீர்\nஅப்படி பங்கேற்கும் போது முக்கிய வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் காயம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஹர்பஜன் கூறி உள்ளார். காரணம், இவர்கள் இல்லாமல் இந்திய அணி உலகக்கோப்பை சென்றால் அது பெரும் பின்னடைவாக அமையும்.\nஉலகக்கோப்பையில் இந்திய அணி வெல்லுமா என்பது குறித்து பேசும் போது ஹர்பஜன் சிங் இதை குறிப்பிட்டார். உலகக்கோப்பையில் இந்திய அணி வெல்லும் என கூறிய அவர், அதற்கான அணி இந்தி��ாவிடம் உள்ளது என கூறினார்.\nஹர்பஜன் கூறுவது போல, இந்திய அணி உலகக்கோப்பைக்கு இப்போதே தயாராகி விட்டது. ஆனால், இந்த அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், அணித் தேர்வில் இந்தியா பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.\nஉதாரணத்திற்கு, இந்திய அணியில் மூன்றாவது துவக்க வீரராக ராகுல் இருக்கிறார். ரோஹித் - தவான் இருவரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இவர் மாற்று வீரராக களம் இறங்குவார். ஆனால், இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டால் யார் இறங்குவார்கள் என்பது தெரியவில்லை.\nஅதே போல, பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய மூவரில் இரு வீரர்கள் அணியில் ஆடவில்லை என்றால், இந்தியா சிறிய அணிகளை வெல்வது கூட கடினம் என்ற நிலையே உள்ளது. அந்தளவிற்கு இவர்களை நம்பியே வேகப் பந்துவீச்சு உள்ளது. சிராஜ், கலீல் அஹ்மது, சித்தார்த் கௌல் உள்ளிட்ட எந்த பந்துவீச்சாளரும் இவர்கள் அளவிற்கு தங்களை நிரூபிக்கவில்லை.\nஇந்திய அணி மேற்கூறிய அத்தனை வீரர்கள் இருந்தும் அதிக அனுபவமற்ற வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், உலகக்கோப்பை வெற்றி என்பது அத்தனை எளிதாக இருக்காது என்பதே உண்மை.\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nசேவாக், உத்தப்பாவை வைத்து பாகிஸ்தான் கதையை முடித்த தோனி.. வெளியான 2007 உலகக்கோப்பை ரகசியம்\nமோடி பற்றி அப்ரிடி சர்ச்சை பேச்சு.. பதறி அடித்துக் கொண்டு விளக்கம் அளித்த ஹர்பஜன், யுவராஜ்\nஅடிக்காம விட மாட்டேன்.. எங்கே அந்த ஹர்பஜன் வெறியுடன் தேடிய பாக். வீரர்.. அதிர வைத்த மோதல்\nஐபிஎல்-ஐ விட்டு போகும் போது கில்கிறிஸ்ட் செய்த காரியம்.. மறக்க முடியாத அவமானம்.. ஹர்பஜன் புலம்பல்\nஅடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தா.. ஆஸி. ஜாம்பவான்களை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன்\nஉலக அளவுல அஸ்வின்தான் மிகச்சிறந்த ஆப்-ஸ்பின்னர் -சொல்கிறார் ஹர்பஜன்\nஒரே அழுக்கா இருக்கு.. அதெல்லாம் தொட முடியாது.. ஹர்பஜன் சிங்குடன் முட்டி மோதிய ஆஸி. அம்பயர்\nஉலக கோப்பைதான் தன்னோட இறுதிப்போட்டின்னு தோனி முன்னமே முடிவு செஞ்சிட்டாரு\nயாரப்பத்தியும் கவலைப்படல... எல்லார்கூடவும் சேர்ந்து டான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு...\nவெறும் கிரவுண்டா இருந்தாலும் பரவாயில்லை. நான் ரெடிதான்.. என்ன ஹர்பஜன் சிங் இப்படி சொல்லிட்டாரு\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n7 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n8 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n9 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n9 hrs ago நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-surgeries-postponed-for-hospital-due-to-water-crisis-msb-168127.html", "date_download": "2020-05-26T21:03:15Z", "digest": "sha1:OYYMXMLWWIYNA2D4WQJBJECT62DJP2Y4", "length": 9496, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "தண்ணீர் பிரச்னையால் அறுவை சிகிச்சை தள்ளி வைப்பு - மருத்துவமனையில் அவலம் | Surgeries Postponed For Hospital Due to Water Crisis– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதண்ணீர் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தள்ளி வைப்பு - நோயாளிகள் அவதி\nஅறுவை சிகிச்சை - கோப்புப் படம்\nதண்ணீர் பிரச்னையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nசென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் 15 முதல் 18 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் நடப்பதாக மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nமிக அவசர தேவையாக இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும், மற்ற நோயாளிகளை சிறிது காலம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.\nமருத்துவமனையை பொருத்தவரையில் ஆபரேஷன் தியேட்டர் சுத்தப்படுத்துவது, மருத்துவ கருவிகளை சுத்தப்படுத்துவது, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் நோயாளிகள் மருத்துவமனையிலேயே தங்கி இருக்கும்போது அவர்களது அறைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் கொடுப்பது என ஏராளமான அளவுக்கு தண்ணீர் செலவாகிறது.\nஆனால் தனியார் லாரிகள் மூலம் வரக்கூடிய தண்ணீரும் தற்போது கிடைக்காமல் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. எனவே தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கின்றனர்.\nபடிக்க: தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள் எடுத்த அதிரடி முடிவுவீடியோ பார்க்க: தண்ணீர் தட்டுப்பாட்டால் முடங்கிய கட்டுமானப் பணிகள்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nதண்ணீர் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தள்ளி வைப்பு - நோயாளிகள் அவதி\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஅறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு புறப்பட்ட மருத்துவர்கள்... அறையில்லாமல் வெட்டவெளியில் தவித்த நோயாளிகள்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T19:24:58Z", "digest": "sha1:L4JH2CFVWLTV3EC64NOPE5GABLEZ3SYM", "length": 9128, "nlines": 328, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for நிழல்வண்ணன் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஉள்ளங்கையில் உடல் நலம் (சிக்ஸ்த் சென்ஸ்)\nஸ்டாலின்: அரசியல் வாழ்க்கை வரலாறு\nஉலகக் கடன் விவரங்கள் 2012\nகார்ல் மார்க்ஸ்: எளிய அறிமுகம்\nசிரியா: உள்நாட்டுப் போரும் உலகின் எதிர்பார்ப்பும்\nமுதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்\nஉலக மக்களின் வரலாறு (விடியல் பதிப்பகம்)\nஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nஅமெரிக்கா: ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nகோபுரத்தை உலுக்கிய காற்று: மாவோவும் சீனப்புரட்சியும்\nஅதிகாலைப் பெருவெள்ளம்: மாவோவும் சீனப்புரட்சியும்\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2018_01_28_archive.html", "date_download": "2020-05-26T20:20:56Z", "digest": "sha1:PS43XHKQDUMSKLTH3UHF7QFUOLC7OFBW", "length": 50348, "nlines": 778, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-01-28", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசென்னையில் இன்று 3.2.2018 முற்பகல் 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் செ.முத்துசாமி தனது ஆலோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மாணவ / மாணவிகள் மற்றும ஆசிரியர்கள் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அவர்களுக்கு உதவ இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த இயக்குனர் அறிவுரை\nDEE PROCEEDINGS-கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nEMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்\nபள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்\nDSE & DEE PROCEEDINGS- அரசாணை எண்:6 பள்ளிக்கல்வி நாள்:10.01.2018- மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளப்படுத்திட பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது\n10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்\nபள்ளிகளுக்கு நாளிதழ்கள் வழங்குதல் மற்றும் மாவட்டங்களுக்கு தொகை பிரித்தளித்தல் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nTAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு: தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு.\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு.\nஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.\nவணக்கம். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.\n2. அடுத்த கட்ட நடவடிக்கை.\nஇடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை.\nஉயர்நிலைக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.சுப்பிரமணியன், முத்துச்சாமி,மாயவன், மீனாட்சி சுந்தரம்,தாஸ்,மோசஸ், தியாகராஜன், தாமோதரன், வெங்கடேசன்,அன்பரசு.\nDEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்தல்- அறிக்கை அனுப்பகோருதல் சார்பு\nDEE PROCEEDINGS- Procure Books and Journals of Publication Divisions-புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளை பயன்படுத்த அறிவுரைகள் பெறப்பட்டது சார்ந்து.\n🌷தமிழக பள்ளிகளின் 'அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nபள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nகல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த\nதிட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.\nபல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.\nதிட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,\nமாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\nபுதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,\nஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nநாளை சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை இந்திய அரசு தொழுநோய். ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது. எனவே பள்ளிகளில் 11மணிக்கு தொழு நோய் ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்து மாணவர் களுக்கு தொழுநோய் தடுப்பு பற்றியும் எடுத்துரைக்கவும்.\nகலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு ஒத்துழைப்பு நல்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு இயக்குனர் உத்திரவு\nதமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nஅதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று\n10,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறியப்பட்ட அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று வழங்கப்படுகிறது.\nபள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை தலைமையாசிரியர் நேரிடையாக முதன்மை���் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து உண்மைத் தன்மைச்சான்று பெறலாம்.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மற்றும் CEO செயல்முறைகள்\nDEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு\nTET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணி நியமனம் அளிப்பதில்லை RTI பதில்\nபிப்ரவரி மாதம் வேலைநாள் நாட்காட்டி\nEMIS Appல் அனைத்து பணிகளும் முடித்த பிறகு ஏதேனும் தவறு இருந்தால் எவ்வாறு மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோ\nதாய் மொழியில் தேசிய கீதம்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவிற்கு வருகைதந்த நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி Ex MLC அவர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்வுகள்...\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவிற்கு வருகைதந்த தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்களுடன் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சந்திப்பு நிகழ்வுகள்...\nPRESS RELEASE:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு - செய்திக்குறிப்பு வெளியீடு\nPRESS RELEASE:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு - செய்திக்குறிப்பு வெளியீடு\n900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலி\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசென்னையில் இன்று 3.2.2018 முற்பகல் 11 மணிக்கு ஜாக்...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மாணவ / மாணவிகள் மற்...\nDEE PROCEEDINGS-கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ...\nEMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்ற...\nபள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்...\nDSE & DEE PROCEEDINGS- அரசாணை எண்:6 பள்ளிக்கல்வி ந...\n10 மற்றும் 12ம் வகுப்பு சான்றி��ழ்களை ஆன்லைனில் சரி...\nபள்ளிகளுக்கு நாளிதழ்கள் வழங்குதல் மற்றும் மாவட்டங்...\nTAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வரும...\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவி...\nஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்...\nDEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி...\n🌷தமிழக பள்ளிகளின் 'அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nநாளை சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினை...\nகலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவல...\nதமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் BEd சேர்...\nஅதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நா...\nTET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என...\nபிப்ரவரி மாதம் வேலைநாள் நாட்காட்டி\nEMIS Appல் அனைத்து பணிகளும் முடித்த பிறகு ஏதேனும் ...\nதாய் மொழியில் தேசிய கீதம்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளி...\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளி...\nPRESS RELEASE:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து க...\n900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலி\nEMIS -இணையதளத்தில் UDISE+ படிவம் மற்றும் கூடுதல் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளதை சரிபார்த்து தவறு இருப்பின் சரி செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி அனைத்து வகை (அரசு/அரசு நிதி உதவி/தனியார் ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS -இணையதளத...\nபள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:20.05.2020\nதமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவிற்கு நமது இயக்கம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் .\nபள்ளிக்கல்வி இயக்ககத்தில் மே 18ஆம் தேதி முதல் சுழற்சிமுறையில் பணிக்கு வர அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல் மேலும் வாரத்திற்கு ஆறு நாள் பணி அமலாகிறது இணை இயக்குனர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/beauty/treatments-to-cure-kids-head-lice-during-this-quarantine", "date_download": "2020-05-26T19:56:16Z", "digest": "sha1:EBGVWXVWJ4XAWFGNCONL55KUTJQFN2P7", "length": 12884, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? - நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் #StayHome | Treatments to cure kid's head lice during this quarantine", "raw_content": "\nகுழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா - நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் #StayHome\nஆன்டி வைரல் தன்மைகொண்ட வேப்பிலையும் படிகாரமும் தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதுடன், மறுபடியும் வரவிடாமல் காக்கும்.\nவீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்கள் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்தபாடிருக்காது.\nபேன் தொல்லை போக்கும் வழிகள்\nலாக்டவுன் நாள்களில் இந்த `ரெடி டு குக்' அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்குப் பள்ளி ஆண்டு விடுமுறைவிட்டாலே, பேன் சீப்பும் கையுமாகக் குழந்தைகளின் தலையில் இருக்கும் பேன், மற்றும் ஈறுகளை ஒழிப்பதே அம்மாக்களுக்கு 'தலை'யாய கடமையாகிவிடும்.\nதற்போதைய சூழலில், குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளின் தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார், ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா.\nஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா\n\"தலையை சுத்தமாக வைத்துக்கொண்டாலே இந்தப் பேன், ஈறு பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். அதனால், குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணய் வைத்துக் குளிப்பாட்டவும்.\nதவிர, கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம். கெட்டியான தேங்காய்ப்பால் தயாரித்து, ஒரு கிண்ணத்தில் ஊற்றி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.\nதேங்காய்ப்பாலில் உள்ள தண்ணீர், கிண்ணத்தின் அடியில் தங்கிவிடும். மேலே க்ரீம் போன்று மிதக்கும். இதை எடுத்துக் குழந்தையின் கேசம் முழுவதும் தடவி பேக்காகப் போடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ போடாமல் வெறும் தண்ணீரில் தலைக்குக் குளிக்கவைக்கவும்.\nகுழந்தைகளின் தலை மற்றும் கூந்தலைத் தவறாமல் பராமரித்து வந்தாலே பேன், ஈறு போன்ற பிரச்னைகள் வராது\" எனும் ரேச்சல், பேன் மற்றும் ஈறு பிரச்னையைப் போ���்கும் வழிமுறைகளை விவரிக்கிறார்.\n1. வேப்பிலை ஹேர் பேக்\nஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தேய்த்து (தலையில் எண்ணெயில்லாமல் இருப்பது நல்லது), 30 நிமிடங்கள் ஊறவிடவும்.\nஅரை லிட்டர் வெந்நீரில் 2 அல்லது 3 கிராம் படிகாரத்தூள் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். குழந்தைக்கு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கவைத்ததும், மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை தலையில் ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிவிடவும்.\nவேப்பிலை மற்றும் படிகாரம் இரண்டுமே ஆன்டி வைரல் தன்மை கொண்டவை. தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதுடன் மறுபடி வரவிடாமல் காக்கும்.\nபத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதைத் தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும். 2 முதல் 3 கிராம் படிகாரத்தூளை வெந்நீரில் கரைத்து ஆறவிடவும்.\nசீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குழந்தைக்குத் தலையை அலசவும். மிதமான சூட்டில் இருக்கும் படிகாரத் தண்ணீரை குழந்தையின் தலையில் ஊற்றி, 5 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிவிடவும்.\nதேவையான அளவு கடுகு எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சீயக்காய்த்தூள் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கவைக்கவும். பேன் தொல்லை நீங்கும்.\nமிதமாக சூடாக்கிய நல்லெண்ணெயைக் குழந்தையின் தலையில் நன்றாகத் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு, பேன் சீப்பால் நன்கு வாரினால், பேன்கள் அனைத்தும் வந்துவிடும்.\nஎலும்பு வலிமை முதல் கண்களுக்குக் குளிர்ச்சி வரை... ஆரோக்கியத்துக்கான 5 வகை எண்ணெய்க் குளியல்கள்\nபேன்கள் மற்றும் ஈறுகளைப் போக்க உதவும் இந்த வழிமுறைகளை வாரம் மூன்று முறை தவறாமல் கடைப்பிடிக்கவும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு செய்து வந்தால், பேன் மற்றும் ஈறுத் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.\nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_107817.html", "date_download": "2020-05-26T19:51:45Z", "digest": "sha1:4FGIHS2FIZY5MM6AOFDMUEHX4RKV3TTQ", "length": 16957, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "மதுராந்தகம் அருகே மண் சரிந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு - படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்‍கல் செய்தது குற்றப்பிரிவு போலீஸ்\n2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக வீழ்ச்சி - பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவங்கிகளில் மாத தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், வட்டி வசூலிக்‍கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதேசிய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - கொரோனா தடுப்பு நடவடிக்‍கையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்‍கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கண்டனம்\nதென் கொரியாவிலிருந்து மேலும் ஒன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தமிழகம் வருகை - சோதனையை விரைவுப்படுத்த முடிவு\nசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி - மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை\nமதுரையிலிருந்து செல்லும் 10 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து - போதுமான பயணிகள் இல்லாததால் இன்று நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கம்\nஇந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும், 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமதுராந்தகம் அருகே மண் சரிந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு - படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிணற்றில் தூர்வாரும் போது மண் சரிந்ததில் 2 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமதுராந்தக��் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்‍குச் சொந்தமான விவசாயக்‍ கிணற்றில் கடந்த 3 நாட்களாக தூர்வாரும் பணி நடைபெற்றது. இன்று 10க்‍கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது திடீரென அங்கு மண் சரிந்ததில் கிணற்றுக்‍குள் இருந்த 5 பேரில் விஜி, எழிலரசு ஆகிய 2 பேர் மண்மூடி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சரவணன், மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஒரத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர்கள்\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவனம் சாதனை\nநளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமண்பாண்டங்களை விற்பனை செய்ய முடியாமல் பரிதவிப்பு : உரிய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை\nமதுரையில் காய்கறி விற்பதாக ஏமாற்றி கஞ்சா விற்ற இருவர் கைது\nஈரோடு மாவட்டத்தில் எள்ளுக்கு போதிய விலை இல்லை - விவசாயிகள் ஏமாற்றம் : அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை\nஈரோடு தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 2-ம் போக பாசனத்துக்கு கூடுதலாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு\nஊரடங்கு காரணமாக நாகையில் மாங்காய் விலை வீழ்ச்சி\nஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர்கள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சர்ச்சை : HCQ மருந்து போதுமான அளவு உள்ளதா - மாநில அரசுகளிடம் தகவல் கேட்ட மத்திய அரசு\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவனம் சாதனை\nநளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ���த்தரவு\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்‍கல் செய்தது குற்றப்பிரிவு போலீஸ்\n2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக வீழ்ச்சி - பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் : அதிக பாதிப்புக்களுடன் உலகில் முதலிடம் பிடித்த அமெரிக்கா\nஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர ....\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சர்ச்சை : HCQ மருந்து போதுமான அளவு உள்ளதா - மாநில அரசுகளிடம் ....\nநளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உ ....\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அ ....\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/himachal-pradesh-brought-religion-conversion-act-when-its-happen-tamilnadu/", "date_download": "2020-05-26T21:59:05Z", "digest": "sha1:2ETJ3HTFXGOEGSWY3WGYY3DQMBSBZTF6", "length": 5090, "nlines": 59, "source_domain": "magaram.in", "title": "ஹிமாச்சலில் மதமாற்ற தடை சட்டம், தமிழகத்தில் எப்போது? - magaram.in", "raw_content": "\nஹிமாச்சலில் மதமாற்ற தடை சட்டம், தமிழகத்தில் எப்போது\nAugust 31, 2019 magaram.in செய்திகள் சுருக்கமாக, தமிழகம் 0\nசிம்லா: ஹிமாச்சல பிரதேச சட்டசபையில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nமாநிலத்தின் சில பகுதிகளில், திருமணம் போன்றவற்றை காரணம் காட்டி, கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை குற்றமாக கருதி, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், மாநில சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், மதமாற்றத்துக்காக செய்யப்படும் திருமணங்களும் செல்லாததாக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு, குரல் ஓட்டெடுப்பின் மூலம், சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nபச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்\nஸ்டாலின் சொன்னா உடனே கேக்கனுமா\nஉத்தர பிரதேச மாநிலத்தவரை வேலையில் அமர்த்த இனி அனுமதி பெற வேண்டும்: யோகி ஆதித்யநாத்\nவேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு\nவங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி\nபியூட்டி பார்லர் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு…\nடாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்\nநெல்லை தொகுதி திமுக எம்பி மீது கொலை மிரட்டல் வழக்கு\nசென்னையில் ரோட்வெய்லர்நாய் கடித்து உயிருக்குப் போராடும் சிறுவன்\n80 பெண்களை ஏமாற்றிய காதல் ரோமியோ காசி\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்\n ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்\nகொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_27.html", "date_download": "2020-05-26T20:56:06Z", "digest": "sha1:EX2HV5QJCRXM3STAWPPCIKXOCNTNR62C", "length": 7451, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதியின் அமெரிக்கா பிரஜாவுரிமை : சற்று முன் வெளியானது பெயர் பட்டியல். - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனாதிபதியின் அமெரிக்கா பிரஜாவுரிமை : சற்று முன் வெளியானது பெயர் பட்டியல்.\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய புதிய பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.\nகடந்த காலத்தில் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெறாத காரணத்தினால் தொடர்ந்தும் இவ்விடயத்தில் சந்தேகம் நிலவி வந்தது.\nஇந்நிலையில், இன்றைய தேதியிட்டு (மே மாதம் 8ம்திகதி) வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் அமெரிக்கா பிரஜாவுரிமை : சற்று முன் வெளியானது பெயர் பட்டியல். Reviewed by ADMIN on May 08, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் ��ிங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn15.html", "date_download": "2020-05-26T21:30:10Z", "digest": "sha1:U3DGTZZUXPP5ZUMAKTGARJ6VIX56XSTR", "length": 45041, "nlines": 420, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலையும் நீயே சிற்பியும் நீயே - Silaiyum Neeyae Sirpiyum Neeyae - கீதா தெய்வசிகாமணி நூல்கள் - Geetha Deivasigamani Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n15. “எண்ணி... எண்ணி���் பேசலாமே\n என்கிற இந்தத் தொடரைப் படித்து அதன்படி உங்களை நீங்கள் நேர்த்தியான சிலையாக வடிவமைத்துக் கொண்டிருக்கும் சிறந்த சிற்பியாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் எது தெரியுமா நீங்கள் பேசுகின்ற தருணங்களே துணியை மீட்டரால் அளக்கிறோம். தண்ணீரை லிட்டரால் அளக்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அளக்க ஒரு அளவுகோல் இருக்கிறது. சரி... ஒரு மனிதனை அளக்கும் அளவுகோல் எது தெரியுமா அவனது நாக்கு. ஒரு மனிதனது பேச்சைக் கொண்டே அவனை அளந்து விட முடியும். அதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “யாகாவாராயினும் நாகாக்க” என்கிறார். எனவே, இன்றிலிருந்து நீங்கள் எண்ணி, எண்ணிப் பேசும் ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\n எண்ணி... எண்ணி... என்று கேட்கிறீர்களா எண்ணி - யோசித்து, சிந்தித்துப் பேச வேண்டும். எண்ணி - கணக்காக, அளவாகப் பேச வேண்டும்.\n“அன்றைக்கு நான் கோபத்திலே அப்படிப் பேசி இருக்கக் கூடாது. என் பேச்சாலே வேலையே போயிடுச்சு.”\n“அந்தம்மா வீட்டிலே பொண்ணு கொடுக்கவே பயமா இருக்கு. அவங்க ஒரேயடியா யாரையும் மதிக்காமே பேசுவாங்க.”\n“அன்று மட்டும் நான் துடுக்காப் பேசாமே இருந்திருந்தா நான் இந்நேரம் இப்படிப் பிறந்த வீட்டிலே வந்து உட்கார்ந்து இருக்க மாட்டேன்.”\nஇதெல்லாம் எண்ணி, எண்ணிப் பேசாதவர்கள் கூறிப் புலம்பும் வார்த்தைகள்.\nஇன்றல்ல... நேற்றல்ல... இதிகாச காலம் தொட்டே எண்ணி (யோசித்துப்) பேசாத வார்த்தைகளால் இழந்தவைகள் ஏராளம்.\nயோசிக்காமல் தனக்கு “இரண்டு வரங்கள் வேண்டும்” என்று கேட்ட கைகேயியின் வார்த்தைகளால் தசரதன் தன் உயிரையே இழந்தார்.\nசூதாட்டத்தில் துரியோதனனிடம் “பாஞ்சாலியைப் பணயம் வைக்கிறேன்” என்று சொன்ன தருமரின் வார்த்தைகளால் உருவானது பாரதப் போர்.\nயோசிக்காமல் பேசிய வார்த்தைகளால் எத்தனையோ சாம்ராஜ்யங்களே சரிந்திருப்பதை நோக்கும் போது எண்ணிப் பேச வேண்டியதன் அவசியம் புரிகிறது அல்லவா வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, அன்றாடம் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. கடலில் தான் ஓய��த அடுத்தடுத்த அலைகள் என்பதில்லை. நம் சம்சார சாகரத்திஉம் ஓயாத அடுத்தடுத்த அலைகள். சந்தோஷ அலை, துக்க அலை என்று மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அலைகளில் எதிர்நீச்சல் போடும் நாம், “நாக்கு” என்கிற துடுப்பை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். இனி எங்கெல்லாம் எண்ணிப் (யோசித்துப்) பேச வேண்டும் என்று பார்ப்போம்.\n- வீட்டுப் பெரியவர்களிடம்: வீட்டுப் பெரியவர்களிடம் பேசும் போது யோசித்துப் பேசுவதே நல்லது. அனுபவ அறிவு அதிகம் உள்ள அவர்களிடம் யோசிக்காமல் ‘தாட் பூட்’ என்று பேசினால் பின்னால் சங்கடத்திற்குள்ளாவது நீங்கள் தான். “உங்ககிட்டே கேட்கலே, உங்களுக்கு இதெல்லாம் புரியாது”, “வயசாயிடுச்சுன்னா ஒரு பக்கமா ஓரமா இருக்க வேண்டியது தானே” - இந்தப் பேச்செல்லாம் யோசிக்காமல் பேசி விடாதீர்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை மதிக்கும் அதே அளவே உங்கள் பிள்ளைகளால் நாளை நீங்கள் மதிக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n- அலுவலக மேலதிகாரியிடம் : எந்த ஒரு அதிகாரியும் தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர் வேலை செய்யத் தெரிந்தவராக, தான் சொல்வதைக் கேட்டு, திறமையாக வேலை செய்யத் தெரிந்தவராக இருப்பதையே விரும்புவார். தன்னை விட அறிவாளியாக, மேதாவித்தனத்தைக் காட்டுபவராக இருப்பதை விரும்புவதில்லை. அவரிடம் “இந்த ஒர்க்கை இப்படிச் செஞ்சாத்தான் சீக்கிரம் முடிக்க முடியும்”, “இது சரிப்பட்டு வராதுன்னு எனக்கு முன்னாலேயே தெரியும்” என்றெல்லாம் யோசிக்காமல் பேசாதீர்கள். தான் சொல்வதற்கு அவ்வப்போது கைதூக்கும் கீழ் ஊழியரையே ஒவ்வொரு மேலதிகாரியும் விரும்புவார். தலைதூக்கும் ஊழியரை விரும்புவதில்லை என்பதை மனதில் கொண்டு யோசித்துப் பேசுங்கள்.\n- மருத்துவமனையில் உள்ள நோயாளியிடம் : மருத்துவமனையில் உள்ள உங்கள் பேச்சு அந்த நோயாளிக்கு நோயை குணப்படுத்தும் மருந்து போல இருக்க வேண்டும். இருக்கும் நோயை அதிகப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. “நல்லா கவனிச்சுப் பார்க்கச் சொல்லு. அல்சர்ன்னுதான் என் பிரண்டு இதே ஆஸ்பத்திரிக்கு வந்தான். சரியா கவனிச்சுப் பார்க்கலே. கான்சர் முற்றி போன மாசம் இதே தேதியிலே தான் போயிட்டான்.” “நல்லா உடம்பை கவனிச்சுக்குங்க. இந்த வயசிலே ஏன் இப்படி பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூ���ப் பண்ணலே.” இந்த மாதிரிப் பேச்செல்லாம் வேண்டாம்.\n- உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது : உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது கூட சமயங்களில் யோசித்துப் பேசுவதே நல்லது. உங்கள் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் உங்களையே பின்பற்றுகிறார்கள் என்பது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கட்டும். “எதிர்வீட்டு மாமா வந்தா ‘அப்பா வீட்டிலே இல்லே’ன்னு சொல்லு.” “இங்கே பாருடா, நானும் உங்க பெரியம்மாவும் பேசினதை உங்க அப்பாகிட்டே சொன்னேன்னு தெரிஞ்சுது, நீ அவ்வளவுதான்.” “உங்க டீச்சர் சொன்னாளாக்கும், அவளுக்கே ஒண்ணும் தெரியாது.” இப்படி பொய் சொல்லுதல், மறைத்தல், மதிக்காமல் இருத்தல் போன்றவைகளை நீங்களே கற்றுத் தராதீர்கள். பிறகு “யார்கிட்டே இந்தப் பழக்கமெல்லாம் கத்துக்கிட்டே\n- வீட்டில் மற்றவர்களிடம் : வீட்டுக்கு வீடு வாசற்படி. அதாவது வீட்டுக்கு வீடு அவரவர்களுக்குத் தகுந்த பிரச்சனைகள். பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள நாம் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வழிமுறைகளை நாமே கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி குறை கூறி வார்த்தைகளை அதிரங்களாக வீச வேண்டியதில்லை. “நான் போய்ச் சேர்ந்த பிறகு தான் இந்த வீடு உருப்படும்.” “போ... அப்படியே ஒழிஞ்சு போயிடு” என்கிற வார்த்தைகள் இனி வேண்டாம். கேட்கும் உள்ளங்கள் வேதனையால் கசக்கிப் பிழியப்படும்.\n- உங்களிடம் உதவி கேட்க வருபவரிடம் : வாழ்க்கையில் மனிதருக்கு ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது இயற்கை. உங்கள் நெருங்கிய உறவினரோ, நண்பரோ உங்களிடம் பண உதவியோ வேறு ஏதேனும் உதவியோ கேட்டு வர நேரிடலாம். அவரிடம் பேசும் போது யோசித்தே பேசுங்கள். உங்களுக்குக் கொடுக்க முடிந்தால் கொடுத்து உதவுங்கள். மனதார வாழ்த்துவார்கள். கொடுக்க முடியாத பட்சத்தில் உதவ முடியாததற்கு வருத்தப்படுவதாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு “உனக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம் உன் நிலைமை எதிரிக்கும் கூட வரக்கூடாது” போன்ற வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி, வெந்நீர் ஊற்றும் வேலையை மறந்தும் செய்யாதீர்கள்.\nஇனி... எங்கெல்லாம் எண்ணி (கணக்காக) அளந்து, பேச வேண்டும் என்று பார்ப்போம்.\n- வீட்டில் வேலை பார்ப்பவரிடம்: உங்களிடம் வேலை பார்க்க வந்தவர்கள் வேலை பார்த்து, சம்பளம் வாங்க மட்டுமே வந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் வேலைக்காரியிடம் வீட்டு விஷயங்கள் அனைத்தையும் நெருங்கிய தோழியிடம் சொல்வதைப் போல சொல்வீர்கள். அவளும் உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கடுகு முதல் பாங்க் லாக்கரில் இருக்கும் காசு மாலை வரை தெரிந்து வைத்திருப்பாள். இடையிடையே உங்களுக்கே அறிவுரையும் ஆலோசனையையும் வழங்க ஆரம்பிக்கும் போதுதான் நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள். அவளை வெறுக்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த நிலைக்குக் காரணம் யார் முழுக்க முழுக்க நீங்கள் தான். ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அவளிடம் அளந்து பேசி இருந்தால் அவளும் நிலைத்து வேலை பார்த்திருப்பாள்.\nதிருமணமான புதிதில் புகுந்த வீட்டினரிடம் : உங்களுக்கு சமீபத்தில் திருமணமாகி புகுந்த வீட்டில் வலது கால் எடுத்து வைத்திருக்கிறீர்களா இந்த நேரத்தில் தான் நீங்கள் எண்ணி, எண்ணி அதாவது யோசித்து, அளந்து பேச வேண்டியது அவசியம். உங்கள் பிறந்த வீட்டு விஷயங்கள் அவ்வளவையும் மெகாசிரியல் மாதிரி தத்ரூபமாக ஒன்றுவிடாமல் மனதில் பதிய வைத்துக் கொள்வதோடு, ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படும் நேரம், “நீயே தான் ஒரு தடவை சொன்னே. உங்க சித்தி சரியில்லேன்னு” என்று சொல்லும் போதுதான் உங்கள் தேவையற்ற லொட லொட பேச்சின் விளைவு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.\n- உடன் பணிபுரிவோரிடம் : உங்களுடன் பணிபுரிவோர் அனைவரும் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உடன் பணிபுரிபவர்களுக்கும், நண்பர்களுக்கும் வித்தியாசத்தை நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கூட வேலை பார்ப்பவர் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்ல முடியாது. தேவையில்லாமல் வீட்டு ரகசியங்கள், சக நண்பர்கள் பற்றிய கிசுகிசுக்கள் போன்றவைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம். கணக்காக, அளவாக நட்பு வைத்துக் கொண்டால் போதும். அந்த நட்பு நீடித்திருக்கும்.\n- முதன் முதலில் அறிமுகம் ஆகும் போது : உறவினர், நண்பர்களிடம் முதன் முதலாக அறிமுகம் ஆகிறீர்களா இப்போது நீங்கள் அளந்து பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய தற்பெருமை, உங்கள் குடும்பம் பற்றிய செல்வச் சிறப்பு போன்றவற்றை எடுத்த உடனேயே எடுத்து விட வேண்டாம். அவரைப் பற்றித் ��ெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். பொது விஷயங்கள் சில பேசுங்கள். “இன்னும் கொஞ்ச நேரம் நம்முடன் பேச மாட்டார்களா இப்போது நீங்கள் அளந்து பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய தற்பெருமை, உங்கள் குடும்பம் பற்றிய செல்வச் சிறப்பு போன்றவற்றை எடுத்த உடனேயே எடுத்து விட வேண்டாம். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். பொது விஷயங்கள் சில பேசுங்கள். “இன்னும் கொஞ்ச நேரம் நம்முடன் பேச மாட்டார்களா” என்று அவர் நினைக்கும்படி உங்கள் பேச்சு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். “அடுத்தமுறை இவர்கிட்டே வந்து மாட்டக்கூடாது” என்று அவர் நினைக்காதபடி வைத்துக் கொள்ளுங்கள்.\n- இன்டர்வியூ நேரத்தின் போது : புதிதாக வேலை தேடிச் செல்கிறீர்களா அல்லது பதவி உயர்வு இன்டர்வியூவா அல்லது பதவி உயர்வு இன்டர்வியூவா இந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு மைனஸ் மதிப்பெண்களையே வழங்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கேட்ட கேள்விக்குத் தெளிவான, சுருக்கமான விடையே தேர்வு செய்யப்படுவதற்கு ஏற்றது.\nமொத்தத்தில் அளவான பேச்சு உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிச்சயமாக உயர்த்தும்.\n“பேசாத வார்த்தைக்கு நீங்கள் எஜமான், பேசிய வார்த்தை உங்களுக்கு எஜமான்”\nஎன்றுமே எஜமானாக இருக்க விரும்பும் நீங்கள் இனிமேல் எண்ணி, எண்ணிப் பேசுவீர்கள் தானே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகீதா தெய்வசிகாமணி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனத���வியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிர���கடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/us-dollar-falling/", "date_download": "2020-05-26T20:44:09Z", "digest": "sha1:QASKFJUFIIVSYVGPTUAHNIPXK6A55F55", "length": 14983, "nlines": 107, "source_domain": "maattru.com", "title": "மக்களை திவாலாக்கும் டாலர் தேசம்...! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமக்களை திவாலாக்கும் டாலர் தேசம்…\nஅசைக்கமுடியாத ”பொருளாதார வல்லரசாக” தன்னைக் குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிறைவேற்றப்படாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் ”ஒபாமா கேர்” என்று அழைக்கப்படும் ”தனி நபர் சுகாதார கா���்பீட்டு திட்டத்திற்கு” நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வரவு – செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது.\nஅமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 – ஆம் தேதி முடியும். நேற்று அக்டோபர் 1 – ஆம் ஆண்டு புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரும் ஆண்டிற்கு எவ்வளவு ”பொதுக்கடன்” வாங்கலாம் என்று தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்புவது என்பது வழக்கம்.\nஅதே போன்று அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு ”பொதுக்கடன் தொகை” உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும். ஆனால் இம்முறை கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி அனுமதிக்கவில்லை. அதனால் அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது.\n”டாலர் தேசம்” தத்தளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.\n”ஒபாமா கேர்” என்ற பெயரில் அமெரிக்காவில் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்ட மசோதாவிற்கு எதிர்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்துடன். இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிவடிந்துவிட்டது. மக்களுக்கு சுகாதாரத் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதென்றுதான் கொள்ளவேண்டும்.\nஒருபகுதி அரசு நிறுவனங்கள் ”தற்காலிகமாக” மூடப்பட்டதால் சுமார் 8லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கும் என்பதையும் ஒபாமா அறிவிக்கவில்லை.\nவேலையை இழந்து – வருமானத்தை இழந்து குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும், வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ”வால் ஸ்ட்ரீட்” ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும் ஒபாமா மீது வெறு��்பும், கோபமும் அடைந்திருக்கிறார்கள்.\nஅரசு நிறுவனங்கள் மூடப்படுவது என்பது அமெரிக்காவிற்கு புதிதல்ல. இதற்கு முன்பு 1995 – 96 நிதியாண்டிலும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை அமெரிக்கா சந்தித்து அரசு நிறுவனங்களை மூடியிருக்கிறது. அந்த மோசமான காலகட்டத்தில், மக்கள் கடுமையான நெருக்கடியில் தவித்தார்கள். 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.\nTags: அமெரிக்கா ஒபாமா வல்லரசு‍\nஎல்லாக் காலத்துக்குமான ஒரு நீதிக் கதை: ஓநாயும், ஆட்டுக்குட்டியும்\nஇயலாமையைப் புறந்தள்ளும் நம்பிக்கை உலகை நோக்கி.\nRSS குண்டர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட JNU மாணவர்கள் மீதான தாக்குதல். . . . . . . .\n”குலோத்துங்குவை” விட்டு விட்டதா பிரச்சனை இப்போது\nஅனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ June 9, 2018\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575126/amp", "date_download": "2020-05-26T21:35:49Z", "digest": "sha1:2DWDXEAZTODGOKIY7W7K2LVHFT4DCBKE", "length": 8375, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Captain Kohli while on the field | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n* ‘களத்தில் இருக்கும்போது கேப்டன் கோஹ்லி தான் ‘பாஸ்’. அணியை அவர் முன்னின்று சிறப்பாக வழிநடத்துகிறார். உலகில் எந்த ஒரு பயிற்சியாளராலும் அதை செய்ய முடியாது. உடல்\nதகுதி என்று வரும்போது கோஹ்லியை பொறுத்தவரை அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனக்கென மிக உயர்ந்த தரத்தை அவர் நிர்ணயித்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைப்பார். அவரது உற்சாகமும் அர்ப்பணிப்பும் மற்ற வீரர்களையும் தொற்றிக்கொள்ளும்’ என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.\n* டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டித் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தயாராவதற்கான திட்டங்களை தெரிவிக்குமாறு விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா கடிதம் அனுப்பியுள்ளார்.\n* ஐபிஎல் டி20 தொடரில் ‘பவர் பிளே’ ஓவர்களில் சிறப்பாக பேட் செய்யக் கூடியவர்கள் என்றால் அது டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா தான் முதன்மையானவர்கள் என்று ஆஸி. அணி முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.\n* வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவை பிராவோ கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். மூன்று நிமிடம், 31 விநாடிகள் கொண்ட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஈஷ் சோதியும் ‘ராப்’ வகை பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.\n* ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது இந்த நிலையில், கால்பந்து வீரர் டோனி டுவேல் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான மருந்துக் கடையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் பார்மஸியில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\nவிளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nபிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா பாதித்த 4-வது கிரிக்கெட�� வீரர்...பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா பாதிப்பு\nஸ்டார் டிவியில் இன்று விசுவநாதன் ஆனந்த்\nகால்பந்து பயிற்சியாளர் சண்முகம் காலமானார்\nடி20 உலக கோப்பைக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு: சாப்பல், டெய்லர் கணிப்பு\nகிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி\nரசிகர்களுக்கு பதில் செக்ஸ் பொம்மைகள்: கால்பந்து அணிக்கு அபராதம்\n‘சாய்’ மைய சமையல்காரர் கொரோனாவுக்கு பலி\nஆடும் விதத்தை மாற்றியதால் மூலையில் இருந்து முன்னேறினேன்...ராகுல் சவுத்ரி உற்சாகம்\nசுனில் செட்ரி மீது இனவெறி தாக்குதல்: ரசிகர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/192584", "date_download": "2020-05-26T20:58:03Z", "digest": "sha1:6N4BTX3M5RA5STW43PFEVLHL5UOEIX2I", "length": 7444, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் 5 பில்லியனுக்கு விற்பனை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் 5 பில்லியனுக்கு விற்பனை\nகொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் 5 பில்லியனுக்கு விற்பனை\nகோலாலம்பூர் – மலேசியாவில் இயங்கிவரும் கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனை குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் இந்த விலை 5 பில்லியன் ரிங்கிட்டுக்கு நிகரானதாகும்.\nடான்ஸ்ரீ குவெக் லெங் சான் தலைமையில் இயங்கும் ஹொங் லியோங் குழுமம், சொத்துகள் முதலீட்டு நிறுவனம் டிபிஜி (TPG) ஆகியவை இணைந்து மலேசியா, இந்தோனிசியா, வியட்னாம், உள்ளிட்ட தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளில் இயங்கும் கொலம்பியா ஆசியா குழுமத்தின் 17 மருத்துவமனைகள் மற்றும் ஒரு மருத்துவ மையம் (கிளினிக்) ஆகியவற்றை வாங்கியிருக்கிறது.\nமலேசியாவில் 12 மருத்துவமனைகள், இந்தோனிசியாவில் 3 மருத்துவமனைகள், வியட்னாம் (2 மருத்துவனைகள் 1 மருத்துவ மையம்) என 17 மருத்துவமனைகளை ஹொங் லியோங் தலைமையிலான குழுமம் வாங்கியிருக்கிறது.\nபல பெரிய நிறுவனங்கள் தற்போது உடல்நலம் சார்ந்த துறைகளில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்த கொலம்பியா ஆசியா விற்பனையாகும்.\nஇதற்கான உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து ���ெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன.\nகொலம்பியா ஆசியா இந்தியாவிலும் 11 மருத்துவமனைகளோடு இயங்கி வருகிறது. எனினும் ஹொங் லியோங் குழுமத்தின் உடன்படிக்கையில் இந்தியாவில் இயங்கும் கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\nகொலம்பியா ஆசியாவின் தலைமை நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது.\nPrevious articleபி.டி. 3 (PT3) தமிழ் மொழி தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி நூல் வெளியீடு\nNext articleஅம்னோ-பாஸ் இணைப்பு : அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது\nஎண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2019/02/26/", "date_download": "2020-05-26T21:05:06Z", "digest": "sha1:Z56EFE3MYT6IYZMA4REOTDCFMMUKIEYC", "length": 5941, "nlines": 109, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of February 26, 2019: Daily and Latest News archives sitemap of February 26, 2019 - myKhel Tamil", "raw_content": "\n விரைவில் மினி மகளிர் ஐபிஎல் தொடர் வருது.. ஆனா ஒரு சின்ன சிக்கல் இருக்கு\nபாய்ஸ்.. ரொம்ப நல்லா விளையாடுனீங்க பாகிஸ்தானுக்கு பதிலடி.. கம்பீர், சேவாக் வரவேற்பு\nதோனி அதிரடியா ஆட மாட்டாரா தோல்விக்கு அவர் தான் காரணமா தோல்விக்கு அவர் தான் காரணமா சீக்கிரம் பதில் சொல்லுங்க தல\nசாஹல்.. நீங்க ஆடின ஆட்டத்துக்கு சீக்கிரம் ஸ்பான்சர் கிடைப்பாங்க சாஹலை கலாய்த்த ரோஹித் சர்மா\nஇனிமே ஏதாவது ஒண்ணு தான்.. ஐபிஎல்-ஆ பாகிஸ்தான் சூப்பர் லீக்-ஆ\n4 பந்துகளில் 4 விக்கெட்கள்.. அப்ரிடி, மலிங்கா சாதனை காலி.. தெறிக்க விட்ட ரஷித் கான்\n சொல்லாம கொள்ளாம ரூல்ஸை மாத்திட்டீங்களா\nபும்ரா இன்னும் 2 விக்கெட் எடுத்தா போதும்.. சூப்பர் சாதனை காத்திருக்கு\nISL 2019 : கோல்டன் குளோவ் விருது யாருக்கு முட்டி மோதும் குர்பிரீத் சிங் - அம்ரீந்தர் சிங்\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2012/04/", "date_download": "2020-05-26T20:38:50Z", "digest": "sha1:QUJO7NCUMW2JDT5T6IOEOH4IKOUL3N6K", "length": 15099, "nlines": 194, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "April 2012 – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nஅரவான் கதை - மகாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/kaappaan/", "date_download": "2020-05-26T20:21:13Z", "digest": "sha1:3RTJZ7Y7BYJAFDODXOQN5DLWHCVQ76Q5", "length": 4406, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "kaappaan - tamil360newz", "raw_content": "\nசூர்யாவின் காப்பான் திரைப்படத்தின் மொத்த வசூல். அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்\nகாப்பான் மொக்க படம் எனக்கு கூறியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த படக்குழு.\nகாப்பான் படத்திற்கு விமர்சனம் செய்த வயதான பாட்டி.\nமுக்கிய இடத்தில் முதல் நாள் வசூலில் NGK வசூலை முறியடித்த காப்பான்.\nசூர்யாவின் காப்பான் தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.\nதிருமணத்திற்கு பிறகு முதல்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட செய்தி வாசிப்பாளர் அனிதா.\nகாப்பான் படத்தின் கதை இந்த டாப் ஹீரோ தான் நடிக்க வேண்டியது.\nகாப்பான் அடுத்த ட்ரைலர் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/up-samajwadi-party-member-and-his-son-was-shoot-by-local-persons", "date_download": "2020-05-26T21:30:37Z", "digest": "sha1:6OP2N52L5UXIQEHXAA7TB5HUXYBZWDEZ", "length": 11346, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "வாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை! - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்| UP samajwadi party member and his son was shoot by local persons", "raw_content": "\nவாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்\n``சுமார், 2 நிமிடங்களுக்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் அலறும் சத்தங்களுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. மேலும், சுடப்பட்டவர்களில் ஒருவர் தரையில் வீழ்ந்து இறந்து கிடப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன”\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரையும் அவரது மகனையும் வயல் பகுதியில் வைத்து இரண்டு பேர் சுட்டுக்கொல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 379 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சம்பால் என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் சம்பால் பகுதியில் உள்ள கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சிப் பிரமுகர் சோட் லால் திவாகர், அவரது மகன் சுனில் ஆகியோர் பணி நடைபெற்று வரும் அந்தச் சாலையை ஆய்வு செய்யச் சென்றுள்ளனர். அப்போது, வயல் பகுதி சாலையை ஆக்கிரமிப்பது தொடர்பாக வயல் உரிமையாளர்கள் இருவர் மற்றும் திவாகர் ஆகியோர் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வயலின் நடுவே இருந்த குறுகிய பாதையில் வைத்து இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனையடுத்து, வயல் உரிமையாளர்கள் இருவரும் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் மற்றும் அவரது மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சுட்டவர்களில் ஒருவரது பெயர் சவீந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.\n`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்\nவீடியோவில், துப்பாக்கி ஏந்தியபடி இருவர் மற்ற இருவருடனும் வாக்குவாதம் செய்வது, தகாத வார்த்தைகளால் பேசிக்கொள்வது, அச்சுறுத்துவது, ஒருவர் சமாதானம் செய்ய முயற்சி செய்வது மற்றும் அவர்களை துப்பாக்கியால் சுடுவது என அனைத்துக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் அலறும் சத்தங்களுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. மேலும், சுடப்பட்டவர்களில் ஒருவர் தரையில் வீழ்ந்து இறந்து கிடப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன. சுடப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் பிரமுகர் திவாகரின் மனைவி சம்பால் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார். இதுதொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் விரைவில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ``துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் உள்ளூரில் அதிக பலம் வாய்ந்தவர். நாங்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை அழைத்து விசாரித்துள்ளோம். வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்” என மூத்த காவல்துறை அதிகாரி யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.\nசமாஜ்வாதி கட்சி சார்பில் 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக திவாகர் இருந்தார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பெரோஸ்கான் கூறியுள்ளார். எனினும், கூட்டணிக் கட்சிக்கு அந்த இடம் சென்றதால் அவரால் போட்டியிட முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதப்பியோடிய இளைஞர்; தானாக வெடித்த துப்பாக்கி -துறையூர் வனக் காப்பாளருக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=730&catid=31&task=info", "date_download": "2020-05-26T19:29:34Z", "digest": "sha1:V62OIAGVAWXMUEW4BGNIATGMM6NKEU2N", "length": 10253, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் சாதாரண கடிதங்கள், தபால் கடிதங்கள் காணாமற் போதல் தொடர்பாக விசாரித்தல்\nகேள��வி விடை வகை\t முழு விபரம்\nசாதாரண கடிதங்கள், தபால் கடிதங்கள் காணாமற் போதல் தொடர்பாக விசாரித்தல்\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :\n(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nஎந்தவொரு தபால் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nவார நாடகளில் அலுவலக நேரங்களில்\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nஜே.டப். தர்மசேன உள்ளுர் தபால் +94-112-440977 - -\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிபடிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-25 16:03:22\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF31-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:00:27Z", "digest": "sha1:U5TGIQ4IF4PFGE6WQZ7SSR22EJ3ST42N", "length": 9189, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nபிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.\nஉள்நாட்டிலேயே தயாரான ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.\nபிஎஸ்எல்வி – சி 31 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் என்று பிர���மர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nகடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கெனவே 4 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.\nஇப்போது 5-ஆவது செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1- ஐ, பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 9:31 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\n'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி.,…\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்ட ...\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ� ...\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்� ...\nபி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wtruk.com/data-1/", "date_download": "2020-05-26T19:24:28Z", "digest": "sha1:S77X7QBJ3BIUYOD3XDWOGS3BGI5K37UY", "length": 9492, "nlines": 90, "source_domain": "wtruk.com", "title": "சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA\nபோரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிரானி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிரானி அவர்களினால் உருவாக்கப்பட்ட அப்பள உற்பத்தி தொழிற்சாலை தற்போது அதன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது.\nபாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சுயமதிப்பீட்டு மாநாட்டில் சாதனையாளர் வரிசையில் சஜிராணி அவர்கள் கலந்து கொண்டு, தான் கணவரை இழந்த பின்னர் எவ்வாறு இந்த சமூகத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக கொண்டு செல்கின்ற தனது சாதனைப் பயணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் அவரது தொழில் முயற்சியினை விருத்தி செய்வதற்காக அவருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா கடனுதவி தேவைப்படும் விடயத்தினையும் DATA அமைப்பிடம் தெரியப்படுத்தியிருந்தார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் – DATA\nஅவரது கோரிக்கையினை ஏற்று அவரது தொழில் முயற்சிக்கு கடனுதவி வழங்குபவர் ஒருவரை DATA அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செல்வி விஜயலட்சுமி பசுபதிப்பிள்ளை அவர்கள் இந்த நிதியினை அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் அவர்களினால் காசோலை வழங்கப்பட்டதோடு இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஜிரானி அவர்களின் அப்பள தொழிற்சாலையில் 06 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள் அத்தோடு அங்கு பணியாற்றுபவர்கள் போரினால் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது .\nபோரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நில���யில் இருந்து மீளலாம் என்ற தொனிப்பொருளோடு DATA பல்வேறு திட்டங்களை அண்மை காலங்களில் நடாத்தி வருகின்றது .\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nஇவ்வருட இசைச் சமர் வரும் மார்ச் 14 ஆம் திகதி இடம்பெறும்\n20 நிமிடம் எமக்காக இதைப்பாருங்கள் – Tamil Para Sports\nNext Article DATA அமைப்பின், பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு\nகட்டடம் தொடர்பான வேலைக்கு முனைபவரா\nவிசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள காவல்துறை..\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nஇவ்வருட இசைச் சமர் வரும் மார்ச் 14 ஆம் திகதி இடம்பெறும்\nகட்டடம் தொடர்பான வேலைக்கு முனைபவரா\nவிசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள காவல்துறை..\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nவிசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள காவல்துறை..\nபாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA\nCopyright © 2020 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7612.html?s=5957b612b5f4dc9b38509dd015f4a01e", "date_download": "2020-05-26T19:49:34Z", "digest": "sha1:H5SIASVDPAJVUDCUSL7M32PP4CXGVPRS", "length": 5855, "nlines": 36, "source_domain": "www.brahminsnet.com", "title": "க்ஷவரம் மற்றும் முடி திருத்தம் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : க்ஷவரம் மற்றும் முடி திருத்தம்\nவாரத்தில் செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமைகளில் க்ஷவரம் அல்லது முடிதிருத்த்தம் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.ஆனால் சிலர் வெள்ளிகிகிழமைகளில் க்ஷவரம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள். மற்றும் ஸ்ராத்ததினத்திர்க்குமுன் தினம் ஹரிவாசம் அன்றும் க்ஷவரம் செய்துகொள்ளக்கூடாது என்றும் சொகிறார்கள் . மேலும் அமாவாசை அன்று கர்த்தாவின் நாம நக்ஷதிரமோ அல்லது அவர்தம் மனைவி,மகன்,மகள் பௌதிர பௌத்திரிகளின் நக்ஷததிரமோவாகில் எள்ளுடன் சிறிது வெள்ளை அரிசி அட்சதை சேர்த்துத்தான் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள்,இதை சொல்பவர்களெல்லாம் வாத்தியார்கள் தான். மிகவும் குழப்பமாக இருக்கிறது.ஸ்ரீ nvs சுவாமி போன்றவர்களும் ,ஸ்ரீ கோபாலன்,,சௌந்தரராஜன் போன்ற பெரியோர்களும் இம்மாதிரி நாம் தினம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தங்கள் ஆலோசனைகளை,கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்தால் எல்லோருக்கும் பயன் பெரும் அல்லவா.ஆகையால் மேற்படி சுவாமிகள் தங்கள் கருத்துக்களை விவரமாக தெரிவிக்க வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்...நரசிம்ஹன் :attention:\nRe: முகச்சவரம் பற்றிய ச்ந்தேகம்\nஇதை மிகச் சுலபமாகச் சொல்வதென்றால், ஆன்மீக - வைதீக - சாஸ்த்ர - ஸம்ப்ரதாய முக்யத்வம்\nஉதாரணமாக: தீபாவளி, பொங்கல், மாஸப்பிறப்பு போன்ற பண்டிகைகள், அமாவாஸை, ஏகாதசி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள், ஜன்ம நக்ஷத்திரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nRe: முகச்சவரம் பற்றிய ச்ந்தேகம்\nஇதை மிகச் சுலபமாகச் சொல்வதென்றால், ஆன்மீக - வைதீக - சாஸ்த்ர - ஸம்ப்ரதாய முக்யத்வம்\nஉதாரணமாக: தீபாவளி, பொங்கல், மாஸப்பிறப்பு போன்ற பண்டிகைகள், அமாவாஸை, ஏகாதசி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள், ஜன்ம நக்ஷத்திரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nக்ஷவரம் மற்றும் முடி திருத்தம்\nஸ்வாமின் நீர் குறிப்பிட்ட எல்லா தலைப்புகளிலும் தேடிப்பார்த்து விட்டேன் .எதிலும் கிடைக்கவில்லை..என்ன செய்வது, தங்களுக்கு கொடுத்த சிரமத்திற்கு க்ஷமிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/133-october-2018/3364-2018-10-15-05-47-19.html", "date_download": "2020-05-26T19:21:04Z", "digest": "sha1:NSOHO64P755B4PU5TUILC2NXQZM3GVQA", "length": 3431, "nlines": 33, "source_domain": "www.periyarpinju.com", "title": "மலேசியாவில் பெரியார் பிஞ்சு", "raw_content": "\nHome 2018 அக்டோபர் 2018 மலேசியாவில் பெரியார் பிஞ்சு\nசெவ்வாய், 26 மே 2020\nபெரியார் பெருந்தொண்டர்கள் இரா.பெரியசாமி, கோ.ஆவுடையார் மற்றும் தோட்ட தொழில் ஆலோசகர் மு.கோவிந்தசாமி முயற்சியில் சுமார் நூற்று அய்ம்பது மாணவர்களுக்கு திங்கள் தோறும் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது என்கிற மகிழ்வான செய்தி கிடைத்துள்ளது.\nஅது மட்டுமல்லாமல், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள், நூல்கள், இனிப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nகாப்பார் நகரில் உள்ள மெதடிசு தமிழ்ப் பள்ளியில் பயிலும் 150க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார், டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங��கிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nபுக்கிட் பெருந்தோங் நகரத் தமிழ்ப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டன.\nதிராவிட இயக்க பணியாளரும் தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி விளக்கவுரை நிகழ்த்தினார்.\nபெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.க.இராமன், இரா.பெரியசாமி, அன்பு இதயன் மற்றும் கழகத் தோழர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/annai-khadeeja-arts-science-college/", "date_download": "2020-05-26T19:34:09Z", "digest": "sha1:RQDMARYRFCDBZ5A4KUT5K7V6CGXXEED3", "length": 14455, "nlines": 217, "source_domain": "www.satyamargam.com", "title": "அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஅன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி\nசமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்\nஅன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி\nவருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம். (இணைய தளம் : www.annaikhadeeja.in )\nஇஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட இந்தச் சிறப்புமிகு முயற்சியில் நீங்களும் கரம் கோத்து, இறைவனுடைய அருளைப் பெறலாம்.\nசகோ CMN சலீம் அவர்கள் இரண்டு நாள் பயணமாக, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 05-02-2012 துபைய்க்கு வரவிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் அமைய உள்ள ‘அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி’யின் அறிமுகம் மற்றும் பங்கு சேர்க்கை குறித்த விபரங்கள் அறிய விரும்புவோர் சகோ CMN சலீம் அவர்களைக் கீழ்க்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.\nநம்முடைய கல்விமுறை இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும்; தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்; மார்க்கக் கல்வியை இறைவன் வகுத்துத்தந்த நெறிப்படி பேணி வளர்க்க வேண்டும், இறைவன் ந��டினால் இந்தியாவில் நாளைய வரலாறு நம்முடையதாக மாறும். அதற்குத் தங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதலைவர், சமூக நீதி அறக்கட்டளை\nஅமீரக மக்கள் தொடர்புச் செயலாளர்\nதகவல் : எம். இம்ரான் கரீம்\n : தீவிரவாதிகளை உருவாக்குவது போலீஸ் - குமுறுகிறார் டிராஃபிக் ராமசாமி\nமுந்தைய ஆக்கம்தோழியர் – 6 கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو\nஅடுத்த ஆக்கம்தொழுதுகொண்டிருப்பவர் மயங்கி விழுந்தால் …\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/09074016/1404778/Actor-riyaz-khan-beaten-by-unknown-person.vpf", "date_download": "2020-05-26T21:24:36Z", "digest": "sha1:WES3ZUF23DIEO4VZITBGXZI4HVHWNRHE", "length": 13934, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை || Actor riyaz khan beaten by unknown person", "raw_content": "\nசென்னை 26-05-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை\nசமூக விலகலை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகரை அடித்து உ���ைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசமூக விலகலை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகரை அடித்து உதைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படியும் அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் ரியாஸ்கான்(வயது 47) நேற்று காலை அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேர் கூட்டமாக சென்றனர்.\nஇதை கண்ட நடிகர் ரியாஸ்கான், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு போட்டு இருப்பதுடன், சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதை கடைப்பிடிக்காமல் இப்படி கும்பலாக செல்லலாமா என தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் திடீரென ரியாஸ்கானை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் ரியாஸ்கானை தாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nபோனி கபூரை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கொரோனா பரிசோதனை\nவிஜய் சேதுபதி, அனிருத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் - மாஸ்டர் பட நடிகை\nராகவா லாரன்ஸ் டிரஸ்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் முன்னேற்றம் அமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை போனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா மீண்டும் திறக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்கள்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இர���்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183837", "date_download": "2020-05-26T21:39:18Z", "digest": "sha1:IUVGRJXDQHDBTRYNNZGJG6P4UFIYMLT4", "length": 16675, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை\n“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை\nசிங்கப்பூர் – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம் நாள் சிங்கப்பூர் உமறுப் புலவர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.\nஅந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறிய பின் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்புரை தொடங்கியது. தொழில்நுட்ப நிபுணர் முத்து நெடுமாறன் “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான தன் உரையை வழங்கத் தொடங்கினார்.\nஇப்போதைய திறன்பேசி எளிதாகச் செய்யும் ஒரு செயலை ஒரு மாபெரும் கணிணி கூட அக்காலத்தில் எவ்வாறு செய்யத் திணறியது எனச் சொல்லி கணினிக் கட்டமைப்பின் தற்கால வளர்ச்சியை சிலாகித்தார் முத்து நெடுமாறன்.\nஅவர் தமிழில் எழுத்துரு உருவாக்கிய காரணம், அப்படி உருவாக்கத் துவங்கிய போது பலருக்கும் இருந்த தனித்தனிக் கருத்துகள், அவருக்கு இருந்த பொதுவான பயன்பாட்டுத் தேவை என்ற அணுகுமுறை, பின்னர் முதன் முதலில் கணினியைத் திறந்து, அதனுள் இருக்கும் அட்டைகளில் பதிக்கப்பட்டச் சிப்களை ஆராய்ச்சி செய்து, முதன் முதலில் கணினித் திரைகளுக்கும் அச்சு இயந்திரங்களுக்கும் தனித்தனியே தமிழ் எழுத்துருக்களை ���ருவாக்கிய விவரம் ஆகியவற்றை சொல்லி நிறுத்திய போது, கரவொலியால் அவருக்கு மரியாதை செலுத்தியது அரங்கம்.\n2005ஆம் ஆண்டில் செல்லினம் என்னும தனது செயலி சிங்கையில் வெளியான விவரம், அதற்கு அழகிய பாண்டியன் எவ்வாறு தயங்காமல் முன்னின்று உதவினார் என மனம் திறந்து நன்றி கூறியது அவரது உரையின் இடையே இடம் பெற்ற நெகிழ்வான செய்தி.\nபின்னர் மெல்ல மெல்ல மைக்ரோசாப்டு, கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு மொழிகளின் எழுத்துக்களை தங்களின் செயலிகளில் நிறுவியதையும், அதனால் நாம் அனைவரும் எளிதாகத் தமிழில் செய்தி பரிமாறிக் கொள்வது நடக்கிறது என்ற வளர்ச்சியையையும் சொன்ன போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையர் பலருக்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் முன்னேற்றமான வசதிகள் முன்பு எளிதாக இல்லை என்பது புரிந்திருக்கும்.\nஅரசு அளவில் யுனிகோட் எழுத்து முறையைப் பயன்படுத்த முதலில் சொன்ன நாடு சிங்கப்பூர் என்று கூறி, தொழில் நுட்பத்தை உடனே தழுவும் சிங்கையின் தூரநோக்கு சிந்தனையையும் முத்து நெடுமாறன் பாராட்டினார்.\nதமிழுக்காக மேம்படுத்தப்படும் தொழில் நுட்பமாக இருந்தாலும் அது உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்னை வழிகாட்டும் உலகத் தமிழ் இணைய அமைப்பான உத்தமத்தின் நிறுவனர் அருண் மகிழ்நன் அவர்களைச் சரியான தருணத்தில் குறிப்பிட்டார் முத்து நெடுமாறன். ஒரு காலகட்டத்தில் முத்து நெடுமாறனும் உத்தமத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தார் என்பதும், பேராசிரியர் அனந்தக்கிருஷ்ணனுக்குப் பின் சில ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகத்தில் தமிழ் வரிவடிவத்தைப் பயன் படுத்தும் மக்களின் தொகை, எண்ணிக்கை அடிப்படையில் 11-ஆவது இடம். அதனால் இப்போது தமிழுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்படுகிறது. எனவே துணிந்து குறைகளைச் சுட்டிக் காட்டலாம் என்று முத்து ஊக்கம் ஊட்டினார்.\nதொழில்நுட்ப நிறுவனங்களைத் தவிர, பொது அமைப்புகளும் ஆர்வமுள்ள தனி நபர்களும், தமிழ்த் தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமானால், 80 விழுக்காடு முழுமை அடைந்தால் போதாது. அவை 100 விழுக்காடு முழுமைபெற வேண்டும். எல்லாச் செயலிகளிலும் பயன்படுத்தக் கூடியத் தன்மையைப் பெற வேண்டும் என்று கூறிய முத்து நெடுமாறன், தமது உரையில் வழங்கியக் கருத்துகளை மேலும் விளக்கும் வண்ணம், தனது மூன்று பணிகளை எடுத்துக்காட்டாகக் காண்பித்தார்.\nமுதலாவது “கனியும் மணியும்” என்னும் மாணவர்களுக்கான திட்டம். இதன் முதல் செயலி சிங்கப்பூர் தமிழ் கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவில் வெளியிடப்பட்டது என்றும், இதன் அடுத்தடுத்தப் பதிப்புகளுக்கானத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தீட்டப்பட்டுள்ளதை விளக்கினார்.\nசெல்லினம் எனப்படும் தனது தமிழ் உள்ளீட்டுச் செயலி, தற்போது 1.3 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பதையெல்லாம் கூறி, “சொல்வன்” என்ற தனது தமிழ் வாசிப்புச் செயலியைச் செயல் முறை விளக்கம் காண்பித்து அசத்தினார்.\nசெல்லினத்தில் “யாகாவாரா’ என்று ஒரு சொல்லை தட்டச்சு செய்த உடன் அதுவே மீதிக் குறளைத் தானே கொண்டு வந்தது பலத்த வரவேற்பைப் பெற்றது. இறுதியில் “அருண் வணக்கம். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் தட்டெழுதினார். அதை அப்படியே உரக்கப் படித்தது “சொல்வன்” என்ற அவரது புதிய செயலி.\nஅண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தமிழ் மொழி விழாவை வெறும் பழம்பெருமை பேசும் விழாவாக நடத்தாமல், தொழில் நுட்பத் துறை வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழைப் பயன்படுத்தி வருவது நல்ல விளைவுகளை விரைவில் தரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nமுத்து நெடுமாறன் சிங்கையில் வழங்கிய “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான உரையின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” நிகழ்ச்சியின் மேலும் சில படக் காட்சிகள்:\nதகவல் உதவி : நன்றி – ஏ.பி.இராமன் முகநூல் பக்கம்\nபடங்கள்: நன்றி – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர் பிரிவு – முகநூல் பக்கம்\nஅண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம்\nNext articleஇந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (3) – வரலாற்று எழுத்தாளர் வசமாகுமா மதுரை நாடாளுமன்றம்\nமலேசிய, புருணை, இந்தோனிசிய தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்தார்\nகொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 614 சம்பவங்கள் பதிவு\nகொவிட்19: சிங்கப்பூரில் 570 புதிய சம்பவங்கள் பதிவு\nபாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/191856", "date_download": "2020-05-26T21:00:51Z", "digest": "sha1:HZRNWROAX5SYVETKM66VXCDFNUA42LJS", "length": 5627, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "NRD denies Kepong DAP to register Mykad for Chinese Nationals | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதிரைவிமர்சனம்: “சாஹோ” – பிரம்மாண்டம் மட்டும் இரசிக்கலாம் – பாகுபலி பிரபாஸ் தந்த ஏமாற்றம்\nNext articleஹாலிவுட் நடிகர் கெவின் ஹார்ட் கார் விபத்தில் கடுமையாக காயமுற்றார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-26T20:41:50Z", "digest": "sha1:RXZERMWXMS75HH3HLLWN6TDK6QJCT3IW", "length": 6559, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜியார்ஜ் டி கிவிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜியார்ஜ் டி கிவிசி (ஆங்கிலம்:George de Hevesy, ஆகஸ்டு 1, 1885 – ஜூலை 5, 1966) முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியிகளாக (Tracer) பயன்படுத்திய அறிவியலாளர் ஆவார். இவரே முதலில் உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்தியவர். அந்த வகையில் அவர் ஒரு அறிவியல் முன்னோடியாவார்.\nஜார்ஜ் ஃபிரான்ஸ் ஜூலியஸ் மேயர்\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1943)[1]\nஆய்வு மாணவராக 1911 -ல் இருந்தபோது அவருக்கு இயற்கைக் கதிரியக்க தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு போதிய வருவாய��� இல்லாத நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடமே உணவும் எடுத்துக்கொண்டார். அவருக்கு வீட்டுக்கார உரிமைப் பெண்மணி சில சமயங்களில் பழைய உணவையே மறுநாளும் பின்னரும் பரிமாறுவதாக ஐயம் ஏற்பட்டது. ஒரு நாள் பரிமாறிய உணவில் மீதமிருந்ததில், அம்மையாருக்குத் தெரியாமல் சிறிது கதிர் ஐசோடோப்புகளைக் கலந்து வீட்டார். அடுத்தடுத்த நாட்களில் உணவு பரிமாறப் பட்டபோது அவருக்குத் தெரியாமல் சிறிது உணவை எடுத்து, அப்போது அவரிடமிருந்த எளிய கருவிகளின் துணையுடன் ஆய்ந்த போது முன்பு வழங்கப்பட்டட அதே உணவு வழங்கப்பட்டு இருப்பது அறிந்து திடுக்குற்றார். நிகழ்ந்தது எதுவும் அம்மையாருக்குத் தெரியாது. ஆனால் கிவிசியின் ஐயம் தவறல்ல என்பது தெளிவாயிற்று. அவர் இதுபற்றி அம்மையாரிடம் கூற, அவர் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலை உருவாயிற்று. இதுவே கதிரியக்க ஐசோடோப்புடன் செய்யப்பட்ட முதல் பயன்பாட்டுச் சோதனையாகும்.\n1943-ல் கதிர் ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1959-ல் அமைதிக்கு அணு என்னும் பரிசும் பெற்றார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-assistant-horticulture-officer-result-2018-tamil", "date_download": "2020-05-26T20:41:33Z", "digest": "sha1:W267AD5OQYXIQ7AMKBW3DBPXP4ZAWA2P", "length": 11254, "nlines": 257, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Assistant Horticulture Officer Result 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nNLC தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNMRB தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nTNPSC Forest Apprentice தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nIDFC வங்கி வேலைவாய்ப்பு 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nயு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nHome தேர்வு முடிவு��ள் TNPSC TNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் முடிவுகள் 2018\nTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் முடிவுகள் 2018\nTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் முடிவுகள் 2018\nதமிழ்நாடு வேளாண்மைப் பணிப்பாளர் (TNPSC) 11.08.2018 அன்று உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு தமிழ்நாடு தோட்டக்கலை மேற்பார்வையாளர் சேவை நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு 23.10.2018 அன்று நடைபெறும். கீழே உள்ள இணைய முகவரியில் இறுதி முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nNEW TNPSC உதவி தோட்டக்கலை அலுவலர்சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் 2018\nTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் முடிவுகள் 2018\nசமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleTNPSC ஆய்வக உதவியாளர் எழுத்து தேர்வு முடிவுகள் 2018\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nIBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் சேவை மதிப்பெண் பட்டியல் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/29/coronavirus-deaths-in-india-cross-1000-cases-climb-to-31332/", "date_download": "2020-05-26T21:23:57Z", "digest": "sha1:RCDB36PFAYXK7LHUQKRELUIV7LQ5IJYY", "length": 15522, "nlines": 106, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona இந்தியாவில் பலி 1007 ஆகவும், பாதிப்பு 31,332 ஆகவும் உயர்வு: மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்... - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்ற��்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\n#IndiaFightsCorona இந்தியாவில் பலி 1007 ஆகவும், பாதிப்பு 31,332 ஆகவும் உயர்வு: மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்…\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் இருகட்டங்களாக தொடர்ந்து 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்கள் உள்ளது. இந்தநிலையில் வைரசின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒவ்வொருநாளும் வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் விவரத்தை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரங்களில் புதிதாக 1897 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் 24 மணி நேரத்துக்குள் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 7,696 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் 9,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nமாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33, ஆந்திரா – 1,259, அருணாச்சல பிரதேசம் – 1, அசாம் – 38, பீகார் – 366, சண்டிகார��� – 56, சத்தீஷ்கார் – 38, டெல்லி – 3,314, குஜராத் – 3,744, அரியானா – 310, இமாச்சலப் பிரதேசம் – 40, ஜம்மு-காஷ்மீர் – 565, ஜார்க்கண்ட் -103, கர்நாடகா – 523, கேரளா – 485, லடாக் – 22, மத்தியப் பிரதேசம் – 2,387, மராட்டியம் – 9,318, மணிப்பூர் – 2, மேகாலயா – 12, மிசோரம் – 1, ஒடிசா – 118, புதுச்சேரி – 8, பஞ்சாப் – 322, ராஜஸ்தான் – 2,364, தமிழ்நாடு – 2,058, தெலுங்கானா – 1,004, திரிபுரா – 2, உத்தரகண்ட் – 54, உத்தரபிரதேசம் – 2,053, மேற்கு வங்காளம் – 725.\n#IndiaFightsCorona மனிதர்களிடம் சோதனை தொடங்கியது... செப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி - இந்திய மருந்து நிறுவனம் தகவல்\nஉலகையே அச்சுறுத்தி மக்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது இருக்கும் தடுப்பு மருந்துகளை கொண்டே சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய பல நாடுகள், பல்கலைக்கழகங்கள், தனியார் மருந்து நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவிலும், இதுபோன்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மருந்து தயாரிக்கும் பணியில் […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/thalapathy-63-actor-soundararaja-cleaned-beach/", "date_download": "2020-05-26T20:02:32Z", "digest": "sha1:7SPLBOMEF7BKDIWBGS24WFEF4OVIG3A2", "length": 5717, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா", "raw_content": "\n2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா\n2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.\nசுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.\nதனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சவுந்தரராஜா ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார்.\nமக்களுக்கான போராட்டமான ஜல்லிக்கட்டில் இவர் பெரிதும் பங்காற்றினார்.\nதற்போது பீச்சை சுத்தம் செய்யும் சவாலை ஏற்று, நம்ம சென்னை டாக்டர் ராஜலட்சுமி குழுவினரும், நடிகர் சவுந்தரராஜாவின் மண்ணை நேசிப்போம், மக்களை நேசிப்போம் என்ற அறக்கட்டளை குழுவினரும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் பீச்���ை சுத்தம் செய்திருக்கிறார்கள்.\n2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர்.\n100 கிலோவிற்கு மேலான குப்பைகளை இவர்கள் அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து சுத்தம் செய்திருக்கிறார்கள்.\nநாம் இருக்கும் இடத்தை வேறொருவரை எதிர்பார்க்காமல், நாமாகவே சுத்தம் செய்தால் வீடும், நாடும் வளம் பெறும் என்று நடிகர் சவுந்தரராஜா இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\n2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா, Thalapathy 63 actor Soundararaja cleaned Beach, சௌந்தரராஜா செய்திகள், சௌந்தரராஜா படங்கள், தளபதி 63 சௌந்தரராஜா, நடிகர் சவுந்தரராஜா\n பிக்பாஸ் 3 சீசனில் சாந்தினி இருக்காரா..\nஇளையராஜா பாடல்களை அவரது அனுமதியுடன் பாட கட்டணம் எவ்வளவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2523:-4&catid=5:2011-02-25-17-29-47", "date_download": "2020-05-26T20:10:10Z", "digest": "sha1:RCSCCKZXJV7ECW7ZNCVKRKUEXFUATLVV", "length": 39637, "nlines": 152, "source_domain": "www.geotamil.com", "title": "சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4\nசுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு ���ல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇப்படியான நிகழ்ச்சியில் ஒருவர் எப்படித் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார் என்பதை ஏற்கனவே அங்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடியபோது நான் நன்கு அறிந்து கொண்டேன். நீங்கள் பார்க்கும் காட்சிகள் எல்லாம் எடிட் செய்தபின் வரும் காட்சிகள்தான். திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது அனுபவப் பட்டவர்களுக்கே தெரியும். ஜெசிக்காவின் குடும்பமே இசைக் குடும்பமாகும். நான் கனடாவிற்கு வந்த பொழுது இங்கே உள்ள தமிழ் சிறுவர்களுக்காகத் ‘தமிழ் ஆரம்’ என்ற பெயரில் ஒரு சிறுவர் வீடியோ தயாரித்திருந்தேன். அதில் பல சிறுவர் பாடல்கள் இடம் பெற்றன. அவ்வாறு இடம் பெற்ற பாடல்களில் ‘சின்னச் சின்னப் பூனை’ என்ற சிறுவர் பாடலுக்குக் குரல் கொடுத்தவர் ஜெசிக்காவின் தந்தையின் சகோதரியாவார். அதற்கு ஆர்மோனியம் இசை தந்தவர் அவரது தந்தையாவார். எந்தவொரு தயக்கமும் இன்றி அவர்கள் தமிழ் சிறுவர்களின் எதிர்காலம் கருதி குடும்பமாகவே எங்களுக்கு உதவி செய்தனர். அமரர் அதிபர் கனகசபாபதி அவர்கள்தான் இவர்களை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு அந்தக் காட்சியில் நடித்திருந்தனர். இன்று புகழ் பெற்ற ஒரு ஒளித்தட்டாகத் ‘தமிழ் ஆரம்’ இருப்பதற்கு அவர் குரல் கொடுத்த அந்தப் பாடலும் ஒரு காரணமாகும். எழுத்தாளர்களான இராமகிஷ்னன், அ. முத்துலிங்கம் போன்றவர்கள் தமிழ் சிறுவர்களுக்கான அந்த ஒளித்தட்டை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். ஜெசிக்காவின் தந்தையும் சிறந்ததொரு பாடகராவார். பவதாரணியின் பாரதி ஆட்ஸ் இசைக் குழுவில் பங்குபற்றி பல பாடல்களை மேடைகளில் பாடியிருக்கின்றார். நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகளில் இவரது பாடல்கள் தனித்துவம் பெற்றிருக்கின்றன.\nஏற்கனவே ஹரிப்பிரியா, பாரத், ஸ்பூர்த்தி ஆகியோர் நேரடியாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு விட்டார்கள். ஸ்ரீஷா நாலாவதாக வந்ததால் தெரிவு செய்யப்படவில்லை. முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட ஹரிப்பிரியா ஜீவா படத்தில் இடம் பெற்ற ‘எங்கே போனாய் யாரைத்தேடி’ என்ற பாடலைப் பாடியிருந்தார். யூனிவர்சிட்டி என்ற படத்தில் கார்த்திக் பாடிய ‘நெஞ��சே தள்ளிப்போ’ என்ற பாடலை பாரத் பாடியிருந்தார். சலங்கை ஒலி என்ற படத்தில் இடம் பெற்ற நாதவினோதம் என்ற பாடலை ஸ்பூர்த்தி பாடியிருந்தார். மனோ, சித்ரா, சுபா இதற்கு நடுவர்களாக இருந்தார்கள். மிகுதியான இடத்திற்கு ஏஞ்சலின், பிரவஸ்தி, ஸ்ரீஷா, அனுஷ்யா, அனல் ஆகாஷ், ஜெசிகா, ஷிவானி, மோனிகா ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாக இருக்கின்றார்கள். இந்த வாரம் மனதைத் தொட்ட பாடல்களில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களை ஜெசிகாவும், ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ ‘காற்றின் மொழியே’ என்ற பாடல்களை அனல் ஆகாஷ் அவர்களும் பாடியிருந்தனர். அனல் ஆகாசின் முதல் சினிமா பாட்டு தனது இசையமைப்பில்தான் இருக்கும் என்று ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மேடையிலேயே அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ‘உதயா உதயா’ ‘தேசுலாவுதே தேன் மலராலே தென்றலே காதல் கவிபாடவா’ என்ற பாடல்களை அனுஷ்யா பாடியிருந்தார். ஆதிநாரயணராவின் இசையமைப்பில் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற படத்தில் ஹம்ஸாநந்தி இராகத்தில் தொடங்கும் இந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடல் தெலுங்கில் பிரபலமானதால் தமிழில் மொழி மாற்றம் பெற்றது. ஸ்ரீஷா ‘மன்னவன் வந்தானடி’ ‘கள்வரே கள்வரே’ என்ற பாடல்களைப் பாடியிருந்தார்.\nஅடுத்ததாகத் தெரிவு செய்வதென்றால் ஸ்ரீஷாவைத்தான் தெரிவு செய்வோம் என்று நடுவர்களும் குறிப்பிட்டிருந்தனர். மூளைச் சுத்திகரிப்பு என்பது இதைத்தான். நடுவர்கள் சொன்னதுபோலவே ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த பரத், ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியாவும் சொன்னார்கள். அனந் வைத்தியநாதன் சொன்தையே இவர்கள் எல்லாம் ஒப்படைக்கிறார்கள் என்று பிரியங்கா தனது ஆற்றாமையை அப்போது வெளிப்படுத்தினார்.\nதொடக்கத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியம். ஹரிப்பிரியாவுக்குப் போட்டியாக வரக்கூடிய இருவர் இருந்தார்கள். ஒன்று ஸ்ரீஷா மற்றது அனுஷ்யா. அந்தப் போட்டியைத் தவிர்ப்பதற்காகவே முன்பு இருந்த நடுவர்கள் இவர்களை வெளியேற்றி விட்டிருந்தார்கள். மீண்டும் இவர்கள் உள்ளே வந்தால் ஹரிப்பிரியாவின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கும். ஆனால் பழையபடி பழைய நடுவர்களே வர இருப்பதால் அவர்கள் தங்களுக��குப் பிடித்தமானவரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்வார்கள்.\nஇங்கே ஒரு விடையத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹரிப்பிரியாவை நோக்கியே காய்கள் மெல்ல நகர்த்தப்படுகின்றன. அனுதாப வாக்குகளைச் சம்பாதிப்பதற்கு நடுவர்களே துணை போவது மிகவும் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கின்றது. போட்டி என்று வந்துவிட்டால், அது போட்டியாகவே இருக்க வேண்டும். போட்டியாளருக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்வது ஏனோ நேயர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. இரக்கத்தினால் ஹரிப்பிரியாவிற்குப் போடப்படும் வாக்குகள் அவரது திறமையை மூழ்கடித்து விடும். கனடாவில் உள்ள பலரிடம் அதைப்பற்றி விசாரித்தபோது அவர்களும் அந்த நிலைப்பாட்டிலேதான் இருக்கின்றார்கள். ஒருவேளை நேயர்களுக்கு எற்படுத்தப்பட்ட இந்த எரிச்சலூட்டல் சம்பந்தமாக ஏற்பட்ட வெறுப்பில் சிலசமயம் ஹரிப்பிரியாவை வாக்களிப்பின் போது பின் தங்கவைத்து விடலாம். ஏதோ கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, நடுவர்களில் ஒருவர் அதற்குத் துணை போவதுபோல நடிக்கிறாரோ தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்களான நாங்கள் நடுவர்கள் மீது குறை சொல்லவும் முடியாது. ஏனெனில் மேலிடத்து உத்தரவுப்படியே நடக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பது பலருக்குத் தெரியாது.\nஅடுத்தது வயிட்காட் என்பது தொலைபேசியூடாக, அல்லது இணையத்தின் ஊடாக நீங்கள் வாக்களிப்பது. லட்சக் கணக்கான மக்கள் வாக்களிக்கும் போது கொடுக்கும் கட்டணத்திற்கான அந்தப் பணத்தில் ஒரு பகுதி இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குபவர்களுக்குச் சென்றடைகின்றது. எனவேதான் அவர்கள் வாக்களிக்கும்படி வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த மக்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு ஆனந் வைத்தியநாதன் பயிற்சியாளராக இருக்கின்றார். மாகாபா ஆனந், பிரியங்கா, பவானா, விஷ்னு ஆகியோர் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துகின்றார்கள்.\nஇம்முறை நடுவர்களாக வேறு குழுவினர் இடம் பெற்றிருந்தனர். ரி.எல்.மகாராஜன், சுவேதா, ஜேம்ஸ் வசந்தன், தேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விஜே பிரகாஷ் ஆகியோர் இவ்வாரம் கடமையாற்றினார்கள். கனடியரான ஜெசிக்கா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘இது ஒரு நிலாக்காலம்’ என்ற பாடல்களைத் தெரிந்தெடுத்திருந்தார். இவருக்கு வாக்குகளின் அடிப்படையில் தெரிவாகச் சந்தர்ப்பம் உண்டு. மேலே தெரிவு செய்யப்பட்டவர்களுடன் அனுஷ்யா ஏற்கனவே சென்றிருக்க வேண்டுமே ஏன் அவரை முன்பு நடுவர்களாக இருந்தவர்கள் தெரிவு செய்யவில்லை என்று புதிய நடுவர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வாரமும் அனுஷ்யாவின் திறமை நேயர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னார்கள். அனுஷ்யாவையோ அல்லது ஸ்ரீஷாவையோ உள்ளே கொண்டு வந்தால் ஹரிப்பிரியாவிற்குப் போட்டியாக வரலாம் என்ற உண்மையை தெரிந்தோ தெரியாமலோ புதிய நடுவர்கள் சொல்லி விட்டார்கள். ஆனால் இறுதிச் சுற்றில் வரும் நடுவர்கள்தான் முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். பழையபடி மனோ, சித்ரா, சுபா தான் வரப்போகிறார்கள். சுபாவிற்கு முடிவெடுக்கும் தைரியம் இல்லை. மனோ வெளிப்படுத்தும் பாராட்டுக்களில் இருந்து யார் இறுதிப் போட்டியில் தெரிவாகப் போகிறார்கள் என்பதை இப்பொழுதே நேயர்கள் தீர்மானித்து விட்டார்கள். போட்டி என்று வந்துவிட்டால்..\nமனம் உடைந்து போகவேண்டாம், மேடையில் பாடுவதைவிட இப்படியான தடைகளை நேர்மையான முறையில் தாண்டிச் செல்வதுதான் போட்டியின் வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள். துணிந்து செல்லுங்கள், நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயப��லனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அர���ச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்��ம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38109/", "date_download": "2020-05-26T19:33:15Z", "digest": "sha1:3IOAMBYDPSSNNVVMNXBSKJSODIL4N5YD", "length": 14864, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் கடிதங்கள்", "raw_content": "\n« புதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\nஇதுவரை பிரசுரமான மூன்று கதைகளுமே மூன்று வகைகளில் முக்கியமானவை. முதல்கதையான தனசேகரின் உறவு உணர்ச்சிகரமான யதார்த்தவாதக் கதை. இரண்டாம்கதையான சிவாகிருஷ்ணமூர்த்தியின் யாவரும் கேளிர் நவீன சட்டயர். சுரேந்திரகுமாரின் கதை நவீனக் கவித்துவம் கொண்டது. இளைஞர்கள் விதவிதமாக எழுதிப்பார்ப்பதும் ஒற்றைப்போக்கு என்று எதுவும் கண்ணிலே படாமலிருப்பதும் நிறைவளிக்கிறது. அதோடு இவர்கள் எல்லாருமே வாழ்க்கையை தாங்கள் பார்த்தவகையிலே எழுத முயன்றிருக்கிறார்கள். ஆகவே மூன்றுவகையான வாழ்க்கைகள் இவற்றிலே உள்ளன. தமிழ் வாழ்க்கையிலே இன்று முக்கியமாக உள்ள புலம்பெயர்ந்த அனுபவம் ஒருகதையில். ஈழத்தில் போருக்குப்பிறகுள்ள அனுபவம் இன்னொரு கதையில். கிராமத்து வாழ்க்கையில் அலைக்கழிப்பு இன்னொருகதையில். எல்லா கதைகளும் இப்படி நேரடியாக வாழ்க்கையைச் சார்ந்து இருப்பதும் பாசாங்கில்லாமல் இருப்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள். தொடரட்டும்\nகதைகள் நான்குமே நன்றாக இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட விரும்பவில்லை. இக்கதைகளில் இருந்து இளைஞர்களின் பிரச்சினைகள் என்ன என்று பார்க்க விரும்புகிறேன். ஆச்சரியமென்னவென்றால் எல்லாக் கதைகளும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவை. எப்படி வாழ்க்கை மாறினாலும் பழைமைவாதம் அப்படியே இருப்பதை சிவாகிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். என்ன நடந்தாலும் அன்பு வாழ்க்கையை நிறைவடையச்செய்வதை தனசேகர் சொல்கிறார். ஹரன்பிரசன்னா இன்னொருவகையில் குடும்பத்தின் அன்பையும் அது சிலரை வெளியேறச்செய்வதையும் சொல்கிறார்.\nசுரேந்திரகுமா��் எழுதியகதையும் சிவாகிருஷ்ணமூர்த்தியின் கதையும் என்னை அதிர்ச்சி அடையச்செய்தன. இரண்டுவகையில். சுரேந்திரகுமாரின் கதை இன்றைய இலங்கையில் ஒரு சராசரி மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்றுதான் சொல்கிறது. அதற்கு அரசியல்கோட்பாடுகள், ஆவேசங்கள் எதிலும் நம்பிக்கை கிடையாது. நல்லவேளை ‘மழை’ விட்டுவிட்டது என்று மட்டும்தான் அது நினைக்கிறது.\nஅதேதான் சிவாவின் கதையிலும் உள்ளது. என்ன எப்படி மாறினாலும் காந்த ஊசி வந்து நிற்பதுபோல பழகிய வாழ்க்கையில் வந்து அசையாமல் இருக்கத்தான் நம்முடைய நடுத்தரவர்க்க மனம் நினைக்கிறது\nஇன்னும் ஒரு சில வருடங்களிலே ஈழத்தில் பிரபாகரனா யார் என்று கேட்பார்கள். 1970 ல் என்ன சமூகமனநிலை இருந்ததோ அதுதான் அபப்டியே நீடிக்கும் என்ற எண்ணம் வந்தது\nதனசேகரின் கதை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்திருந்தது. அந்தக்கதையில் உள்ள வாழ்க்கை ஒரு விதி அல்ல. விதிவிலக்குதான். இருந்தாலும் அதை நம்ப ஆசைப்படுகிறோம்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nTags: கதைகள், புதியவர்களின் ஆக்கங்கள்\nநாவல் விவாத அரங்கு, சென்னை\nநூறுநாற்காலிகள் [சிறுகதை] - 4\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் ��ண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/andrea-plays-a-major-role-in-thalapathy-64/", "date_download": "2020-05-26T21:21:19Z", "digest": "sha1:SZJNSSSY76IQNXNF7V6FGUDJSE2WCY6K", "length": 12701, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘தளபதி 64’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா…\nதளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.\nஇதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகே��் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.\nஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. ‘தளபதி 64’ படத்தை ரூ.32 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் தளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக ஆண்ட்ரியா விஜய் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎக்ஸ்ளூசிவ்: சிம்புவை கழற்றிவிட்ட கௌதம் மேனன் “பீப்”புக்கு விழுந்த முதல் அடி “பீப்”புக்கு விழுந்த முதல் அடி தமிழ்ப்படத்தில் மீண்டும் ஜெயப்ரதா மணிரத்னம் படத்தில் அதிதி ராவுக்கு மீண்டும் வாய்ப்பு\nPrevious மற்றுமொரு விஜய சாந்தியா இந்த IPC 376 நந்திதா ஸ்வேதா…\nNext நடுத்தர வர்க்கத்தில் பிறந்ததை தவிர சுஜித் வேறு எந்த தவறும் செய்யவில்லை : மீரா மிதுன்\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nத��ருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bolivian-president-resigned-due-to-people-protest/", "date_download": "2020-05-26T19:47:33Z", "digest": "sha1:T5ANJG4BERVM47SF7FPJKYQ76EDWJQTP", "length": 13701, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர்\nபொலிவியா நாட்டு அதிபர் இவோ மாரல்ஸ் தமக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் காரணமாகப் பதவி விலகி உள்ளார்.\nகடந்த மாதம் 20ம் தேதி தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது.\nஅந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிபர் இவோ மாரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தது. ஆனால் இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ம் தேதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்றதாக இவோமாரல்ஸ் அறிவித்திருந்தார். எனவே இந்த முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை.\nஅவர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொலியா நாட்டின் வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் அதிபர் இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, மீண்டும் நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.\nஇந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் காவல்துறையினரும் கலந்த��க் கொள்ளத் தொடங்கினர். இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதையொட்டி அதிபர் இவோ மாரல்ஸ் மற்றும் துணை அதிபர் அல்வாரோ கார்சியோ ஆகிய இருவரும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்துள்ளனர்.\nபொலிவிய அதிபருக்கு புகலிடம் அளிக்க தயார் : மெக்சிகோ ராஜினாமா செய்த மலேசியப் பிரதமர் சத்தியத்தை மீறினாரா : புதிய தகவல்கள் பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்\nPrevious அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை: மீண்டும் வாலாட்டும் பாக். வெடித்தது சர்ச்சை\nNext பொலிவிய அதிபருக்கு புகலிடம் அளிக்க தயார் : மெக்சிகோ\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்���ில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F/12130/", "date_download": "2020-05-26T19:31:39Z", "digest": "sha1:F3AKDYDD5RCGJB5GND4CKPCBBZGZCGQH", "length": 5146, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் | Tamil Minutes", "raw_content": "\n2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\nநியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் சற்றுமுன் 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் களமிறங்கியுள்ளனர்.\nஇந்திய அணி சற்றுமுன் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Topics:இந்தியா, கிரிக்கெட், தவான், நியுசிலாந்து, ரோஹித்\nதவான், ஷமி, குல்தீப் அதிரடி: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\nஅபிக்யா ஆனந்தின் புதிய வீடியோ- கொரோனா எப்போ சரியாகும்\nபோர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்\nதமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற உயிர்ப்பலி: பரபரப்பு தகவல்\nஅடுத்த ஆண்டு இன்றைய தினத்தின் முதல்வர் யார்\nபிஞ்சிலேயே பழுத்த சிறுவன் -பெற்றோர்களுக்கு டிஐஜியின் எச்சரிக்கை\n60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ரிச்சி ஸ்ட்ரீட்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா\nபத்தாம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை\nஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை\nபிக் பாஸ் 4 போக ரெடி… ஆனா இது ஒண்ணுதான் பிரச்சினை… பிகில் பாண்டியம்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yeasuvae-enthan/?q=%2Ftamil-christian-songs-lyrics%2Fyeasuvae-enthan%2F&vp_filter=category%3Atamil-christian-recent", "date_download": "2020-05-26T19:36:51Z", "digest": "sha1:4URK5XNZ5JPXK5WMPC5OAO5SJUBRAU26", "length": 11039, "nlines": 173, "source_domain": "www.christsquare.com", "title": "Yeasuvae Enthan Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா\nஎனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்\nஎன் யூதராஜ சிங்கம் இவரே\nவிசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே\nஇன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே\nஇவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே\nபரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்\nஇப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள. இப்பிள்ளையின் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கு��் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/lyrics/malaigal-vilaginalum-lyrics-joshua-jabez-tamil-christian-song", "date_download": "2020-05-26T21:15:22Z", "digest": "sha1:OB5OMN5ASSVH6FWKCOUUDKZXR7CQA77F", "length": 4572, "nlines": 106, "source_domain": "christmusic.in", "title": "Malaigal vilaginalum – Lyrics -PPT -Joshua Jabez -Tamil christian Song – Christ Music total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2\nஉந்தன் கிருபையோ அது மாறாதது\nஉந்தன் தயவோ அது விலகாதது-2\nமலைகளைப் போல மனிதனை நம்பினேன்\nவிலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2\nகன்மலையே என்னை எப்போது மறந்தீர்\nஉறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2\nகால்கள் சறுக்கி விழுந்த போதிலும்\nகரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2\nகன்மலையே என்னை எப்போது மறந்தீர்\nஉறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2\nAnbae Kalvaari | அன்பே கல்வாரி\nEnnai Nesikkindraayaa | என்னை நேசிக்கின்றாயா\nIrul Soozhntha | இருள் சூழ்ந்த\nஅல்லேலூயா கர்த்தரை துதியுங்கள் – Hallel... 472 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:06:26Z", "digest": "sha1:5XK4IKKSVRACCMGMLPTHTEMFL3ABLFKO", "length": 8868, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் இலைக்கருகல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் பாக்டீரியா தாக்குதலால் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை ��தவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nகுறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அப்பன்ராஜ் விடுத்துள்ள் செய்திக்குறிப்பு:\nகுறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது சம்பா பயிரிடப்பட்டுள்ள பயிரில் சில இடங்களில் பாக்டீரியா தாக்கி இலைக் கருகல் நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன.\nநெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இதனை மஞ்சள் நோய் என தவறாகக் கருதுகின்றனர்.\nபாக்டீரியா தாக்கிய பயிரில் இலையின் நுனிப் பகுதியிலிருந்து மஞ்சள் நிற பட்டை வடிவ கோடு துவங்கி இலையின் அடி வரை பரவத் தொடங்குகிறது.\nஇது காலை நேரத்தில் இலையில் உள்ள மஞ்சள் நிற திட்டுகளில் பாக்டீரியாவின் திரவம் வடிவதைக் காணலாம்.\nபாதிக்கப்பட்ட இலைகளை குறுக்கு வாட்டில் வெட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தால் பாக்டீரியாவிலிருந்து வரும் திரவம் காரணமாக தண்ணீர் கலங்குவதைக் காணலாம்.\nநோயின் பாதிப்பு அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.\nதற்போது பனிப்பொழிவு, காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், தாக்குதல் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருந்து தெளித்தல் வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை மருந்து 120 கிராம் கலந்து தெளிக்க வேண்டும், அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nநோய் ஆரம்ப நிலையில் இருந்தால் இயற்கை நோய் விரட்டியான பசுஞ்சாண கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nமேலும் பயிர் நன்கு நோயிலிருந்து விடுபட்ட பின்னரே தழைச் சத்தினை இடவேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nமரம் வளர்ப்பதில் புதுமை →\n← எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/capitalism/", "date_download": "2020-05-26T21:29:23Z", "digest": "sha1:3PITEQFKK7CB6NRPFR5PJJLB3DZAWLEG", "length": 27270, "nlines": 116, "source_domain": "maattru.com", "title": "முதலாளித்துவம் இல்லாத உலகைக் கற்பனை செய்தல் - யானிஸ் வருஃபாகிஸ். - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமுதலாளித்துவம் இல்லாத உலகைக் கற்பனை செய்தல் – யானிஸ் வருஃபாகிஸ்.\nமுதலாளித்துவ எதிர்ப்பாளர்களுக்கு கடந்த ஆண்டு மோசமாக அமைந்தது. ஆனால், முதலாளித்துவத்துக்கும்தான்.\nஇந்த மாதம் பிரிட்டனில் ஜெரிமி கார்பினின் தொழிலாளர் கட்சியின் தோல்வி தீவிர இடதுசாரிகளின் போக்கை அச்சுறுத்தினாலும், அதுவும் குறிப்பாக சனாதிபதி தேர்தல்களின் முதற்கட்டத்தை எதிர்கொள்ளவிருக்கும் அமெரிக்காவில், முதலாளித்துவம் சில எதிர்பாராத இடங்களிலிருந்து தாக்குதலுக்கு ஆளானது.\nகோடீஸ்வரர்கள், கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள், ஏன் நிதிச் செய்திகள் கூட அறிவுஜீவிகள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கந்துவட்டி முதலீட்டியத்தின் (Rentier capitalism) கொடூரம், தடித்தன்மை, நிலையாமை போன்றவற்றைப் பற்றிய துயர்ப்பாடல்களில் இணைந்துகொண்டனர். மிகுந்த சக்திவாய்ந்த கார்ப்பரேட்டுகளின் செயல்திட்ட அறைகளில் கூட “இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்து தொழில் நடத்த முடியாது” என்பது எதிரொலிக்கிறது போலிருக்கிறது.\nமேலும் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாகி, நியாயப்படி குற்றவுணர்ச்சியில் குமுறும் இந்த படு பணக்காரர்களும் – அல்லது அவர்களில் அறிவுள்ளர்கள் மாத்திரமாவது – பெரும்பான்மையின் இந்த வீழ்ச்சியைக் கண்டு அச்சமுற்று இருக்கின்றனர். மார்க்ஸ் முன்னரே கூறியது போல, சொத்தில்லாதவர்களுக்கு மதிப்பான வாழ்க்கையை உறுதிசெய்ய முடியாத, பிளவுபட்டச் சமூகங்களை மேற்பார்வையிட தகுதியற்றவர்கள் என நிரூபிக்கும் ஒரு மிக அதிகாரம் வாய்ந்த சிறுபான்மையாக ஆகியிருக்கின்றனர்.\nதங்களது பூட்டப்பட்டச் சமூகங்களில் இருந்து, இந்த படு பணக்காரர்களிடையே புத்திசாலிகள் ஒரு புதிய “பங்குதாரர் முதலாளித்துவத்தை”க் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். தங்கள் வர்க்கத்தின் மீது அதிக வரிகள் போடச்சொல்லியும் கேட்கிறாஅர்கள். சனநாயகத்திலும் மறுபகிர்ந்தளிக்கும் அரசிலும் மிகச் சிறந்த காப்பீட்டுத் திட்டத்தைக் கண்டுகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரம், ஒரு எப்போதும் காப்பீட்டுத் தொகை செலுத்துவது தங்கள் வர்க்கத்தின் இயல்பிலேயே இல்லை என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.\nஅலட்சியமானவை தொடங்கி அர்த்தமில்லாதவை வர பல தீர்���ுகள் முன்வைக்கப்படுகின்றன. பங்குதாரர்கள்தான் நிறுவன இயக்குநர்களின் சம்பளத்தையும் வேலையில் இருப்பதையும் தீர்மானிக்கிறார்கள் என்ற உறுத்தலான விசயத்தை மட்டும் விட்டுவிட்டால், பங்குதாரர் மதிப்பைத் தாண்டி இயக்குநர் குழுக்களை பார்க்கச் சொல்லும் கோரிக்கைகள் அற்புதமானவைதான். அதேபோல, பல கார்ப்பரேட்டுகள் தங்கள் பெரும்பான்மை பங்குகளைக் கையில் வைத்திருக்கும் நிதி நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டால், நிதியின் அத்துமீறிய அதிகாரத்தை மட்டுப்படுத்தச் சொல்லும் கோரிக்கைகளும் சிறப்பானவைதான்.\nகந்துவட்டி முதலீட்டியத்தை எதிர்கொள்ளவும் சமூகப் பொறுப்பை வெறுமனே விற்பனை உத்தியாக மட்டும் கருதாத நிறுவனங்களை உருவாக்கவும் பெருநிறுவன சட்டங்களை திருத்தி எழுதினால் மட்டுமே முடியும். இந்தச் செயல்பாட்டின் நீள அகலங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றில் விற்பனைக்குரிய பங்குகள் முதலாளித்துவத்தை ஆயுதமாக்கிய கணத்துக்குத் திரும்பிச் செல்வது உதவும். அப்போது நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்: அந்த “தவறை” சரிசெய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோமா\nஅந்த கணம் 1599ஆம் ஆண்டு செப்டம்பர் 24இல் நடந்தது. மூர்கேட் ஃபீல்ட்ஸில் ஒரு மரக் கட்டடத்தில், ஷேக்ஸ்பியர் தன் ஹாம்லெட்டை முடிக்க பாடுபட்டுக் கொண்டிருந்த இடத்தின் அருகாமையில், ஒரு புது மாதிரியான நிறுவனம் உருவாக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் உரிமை பல சிறிய துண்டுகளாக பங்குபோடப்பட்டு எந்த கட்டுப்பாடும் இன்றி விற்கவும் வாங்கவும் பட்டது.\nஅரசாங்களைவிட தனியார் நிறுவனங்கள் பெரிதாகவும் அதிகாரமிக்கதாகவும் மாற விற்பனைக்குரிய பங்குகளே உதவின. கண்ணியமான உள்ளூர் கறிக்கடைக் காரர்கள், அடுமனைக் காரர்கள், குடிபானங்கள் தயாரிப்போரைக் கொண்டாடுவதன் வழியாக கட்டற்ற சந்தைகளின் மோசமான எதிரிகளைப் பாதுகாத்ததுதான் தாராளவாதத்தின் படுமோசமான கபடநாடகம்: எந்த சமூக உணர்வுமற்ற, தார்மீக உணர்வுகளை மதியாத கிழக்கிந்திய கம்பெனி விலை நிர்ணயித்தது, போட்டியாளர்களை விழுங்கியது, அரசாங்கங்களை ஊழல்மயமாக்கி, சுதந்திரம் என்பதையே கேலிக்குள்ளாக்கியது.\nபின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வலைத்தொடர்புகளுடைய பெருநிறுவனங்கள் ��ொடங்கப்பட்டன – எடிசன், ஜெனரல் எலக்ட்ரிக், பெல் போன்றவை. விற்பனைக்குரிய பங்குகளில் இருந்து வெளியான பூதம் இன்னுமொரு அடி முன்சென்றது. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான பணம் வங்கிகளிடமோ முதலீட்டாளர்களிடமோ இல்லாததால், உலகளாவிய வங்கிகளின் கூட்டமைப்பு என்ற வடிவில் பெருவங்கியும் வெளிப்படைத் தன்மையன்ற நிதிகளும் உருவாகின, அவற்றுக்கென்று பங்குதாரர்கள் உருவானார்கள்.\nஎதிர்காலத்துக்கு திருப்பி அளிக்கும் அளவு போதுமான இலாபம் கூட்டும் நம்பிக்கையில், சமகாலத்துக்கு மதிப்பை மாற்ற அதுவரைக் கண்டிராதபடி புது கடன் உருவானது. பெரு-நிதி, பெரும்-பங்குகள், பெரும்-ஓய்வு நிதிகள், பெரும்-நிதிப் பிரச்சினைகள் என தர்க்கப்படி வரிசையாக வந்தன. 1929 மற்றும் 2008இன் பிரச்சினைகள், பெரு-தொழில்நுட்பத்தின் தடுக்கமுடியாத வளர்ச்சி, இன்று முதலாளித்துவத்தின் மீதான அதிருப்தியின் பிற காரணங்கள் எல்லாமே தவிர்க்க முடியாததாக ஆகின.\nஇந்த அமைப்பில், மென்மையான முதலாளித்துவத்தை கோருவது எல்லாமே வெறும் ஏமாற்று வேலைகள்தான் – அதுவும் 2008க்கு பின்னான நம் உலகில், பெருநிறுவனங்களும் பெருவங்கிகளும் சமூகத்தின் மீதான முழுக் கட்டுப்பாட்டை உறுதிசெய்திருக்கும் சூழலில். 1599இல் அறிமுகப்படுத்தப்பட்ட விற்பனைக்குரிய பங்குகளைத் தடைசெய்ய நாம் தயாராக இல்லாதவரை, இன்று வளங்களும் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் விதத்தில் எந்த உருப்படியான மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது. நடைமுறையில் முதலாளித்துவத்தைக் கடந்துபோவது குறித்து யோசிக்க, நாம் பெருநிறுவனங்கள் யாருக்கு சொந்தமென மாற்றி யோசிக்கவேண்டும்.\nபங்குகள் தேர்தல் வாக்குகளைப் போல என்று யோசித்துப் பாருங்கள், அப்போது அவற்றை வாங்கவோ விற்கவோ முடியாது. பதிவுசெய்யும் போது நூலக அட்டை பெறும் மாணவர்களைப் போல, புதிய தொழிலாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்கப்படும், நிறுவனத்தின் எல்லா விசயங்களைக் குறித்துத் தீர்மானிக்கும், அனைத்துப் பங்குதாரர் வாக்களிப்பிலும் அவர்களுக்கு ஒரு வாக்கு கிடைக்கும் – நிர்வாகம் தொடங்கி திட்டமிடல், மொத்த வருமானத்தையும் போனஸ்களையும் பங்கிடுதல் வரை எல்லா விசயங்களிலும்.\nஇலாபம்-சம்பளம் வித்தியாசத்துக்கு அதன்பின் மதிப்பு இருக்காது, பெருநிறுவங்களின் அளவு ���ட்டுப்படுத்தப்பட்டு, சந்தையில் போட்டி ஊக்குவிக்கப் படும். ஒரு குழந்தை பிறக்கும்போது, மத்திய வங்கியானது அதற்கு தானாக ஒரு அறக்கட்டளை நிதியை (அல்லது தனிப்பட்ட முதலீட்டுக் கணக்கை) அளிக்கும். அதில் உலகளாவிய அடிப்படை பங்குஇலாபம் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்தப்படும். அந்தக் குழந்தை பதின்பருவத்தை எட்டியதும், மத்திய வங்கியானது நிர்வாகக் கட்டணங்களற்ற கணக்கு ஒன்றை அளிக்கும்.\nதொழிலாளர்கள் தடையின்றி ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொன்றுக்குச் செல்வார்கள். தங்களோடு தங்கள் அறக்கட்டளை நிதி முதலீட்டையும் கொண்டு செல்வார்கள், அதைக்கொண்டு தங்கள் நிறுவனத்துக்கோ பிறருக்கோ கடனளிக்கலாம். மாபெரும் கற்பனை முதலீடுகளை பெருக்கும் முதலீட்டுப் பங்குகள் ஏதும் இல்லாதபோது, நிதி மகிழ்ச்சிக்குரிய வகையில்க் படு அலுப்பூட்டும், நிலையான ஒன்றாக மாறும். அரசாங்கங்கள் தனிநபர் மற்றும் விற்பனை வரிகள் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்யும். பதிலாக பெருநிறுவன வருமானங்கள், நிலம் மற்றும் பொதுமக்களுக்கு ஊறுவிளைக்கும் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரிவிதிக்கப்படும்.\nசரி பகற்கனவுகள் போதும். சொல்லவரும் விசயம் என்னவென்றால், இந்தப் புத்தாண்டில், உண்மையிலேயே தாராளவாத மயமான, முதலாளித்துவத்தைக் கடந்த, தொழில்நுட்பரீதியாக முன்னேறிய சமூகத்துக்கான அற்புதமான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அதைக் கற்பனை செய்ய மறுப்பவர்கள், என் நண்பர் ஸ்லாவோஜ் சிசெக் குறிப்பிட்ட அபத்தத்துக்குதான் இரையாவார்கள்: முதலாளித்துவத்தைக் கடந்த வாழ்க்கையைக் கற்பனை செய்வதைவிட உலகம் அழிவதை ஏற்றுக்கொள்ள அதிகம் தயாராக இருப்பது.\nயானிஸ் வருஃபாகிஸ் கிரேக்கத்தின் முன்னாள் நிதியமைச்சர், MeRA25 கட்சியின் தலைவர், ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறைப் பேராசிரியர்.\nTags: Capitalism முதலாளித்துவம் லாபம்\nஇத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்றும் கூட நடந்து விட்டது (ILA)………..\nபொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nதாத்ரி படுகொலை – உண்மையறியும் குழு அறிக்கை …\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ January 7, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல��� ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/life-care/cooking-recipes/", "date_download": "2020-05-26T21:09:56Z", "digest": "sha1:PNRGFTVB5Z67KD5QNLL6KWCVYOGHWW4Y", "length": 13439, "nlines": 168, "source_domain": "neerodai.com", "title": "Cooking Recipes Samaiyal Kurippugal - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nபொதுவாக தமிழர்களின் பெரும்பாலான விழாக்களில் லட்டு இடம்பெறாமல் இருக்காது. அதிலும் பூந்தி லட்டு செய்வதும் சுலபம், அனைவரையும் கவர்ந்தது – boondi laddu. தேவையான பொருட்கள் கடலை மாவு – 500 கிராம்சர்க்கரை – 400 கிராம்முந்திரி – தேவையான அளவு (அல்லது 20 துண்டுகள்)திராட்சை –...\nஅரிசி முறுக்கு – பண்டிகை முறுக்கு\nதேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 2 கிலோகடலை மாவு – 500 கிராம்பொட்டுக்கடலை – 500 கிராம் (அரைத்து வைக்க)எள்ளு – தேவையான அளவுஓமப்பில் (ஓமம்) – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுவெண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – தேவையான...\nகச்��ாயம் (உடனடி அதிரசம்) செய்முறை\nதேவையான பொருட்கள் 250 கிராம் மைதா மாவு200 கிராம் சர்க்கரைவெள்ளை ரவை – 50 அல்லது 100 கிராம்ஏலக்காய் 8 துண்டுகள் – kachayam seimurai செய்முறை வெள்ளை ரவை மற்றும் சர்க்கரை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும், ஊற வைத்ததை நன்றாக கரைத்து அதனுடன்...\nசமையல் / நலம் வாழ / பெண்கள்\nஇயற்கையான முறையில் ஸ்நாக்ஸ், குர்குரேவை மிஞ்சும் சுவை – evening snacks in tamil தேவையான பொருட்கள் கேரட் – இரண்டுஉருளைக்கிழங்கு – பெரிதாய் ஒன்றுஅரிசி மாவு ஒரு கப்கொத்தமல்லி தழைஉப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி (ஸ்பூன்)வீட்டு மசாலா அல்லது கரம் மசாலா...\nஅழகு குறிப்புகள் / சமையல் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nகோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1\nமுருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...\nஉடல் நலம் / சமையல் / நலம் வாழ\nஉணவாகும் மருந்து (மிளகு குழம்பு )\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...\nஉடல் நலம் / சமையல் / நலம் வாழ\nஇனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால்...\nசமையல் / நலம் வாழ\nதேவையானவை : உளுந்தம்பருப்பு – 250 கிராம் அரிசி – 30 கிராம் சர்க்கரை – 1 கிலோ லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ், டால்டா, நெய் – தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ��ோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-05-26T22:11:57Z", "digest": "sha1:XLJNJES5OBWREBWRIGPZT6ZEYM57HB52", "length": 10967, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "மந்தரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமந்தரை மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. கைகேயியின் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றே விரும்பினாள். அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் ஆலோசனைப்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்றும் தனது மகனான பரதன் அரசனா��� வேண்டும் என்றும் தசரத மன்னனிடம் வரம் கேட்டுப் பெற்றாள்.\nஇராமாயணம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-fake-breaking-news-gudiyatham-3-youths-arrest-msb-268773.html", "date_download": "2020-05-26T19:30:04Z", "digest": "sha1:IVL4TVDEL6BUIOXFYUN4EVQJO2OLJR4B", "length": 8736, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பற்றி போலி பிரேக்கிங் நியூஸ் - வதந்தி பரப்பிய 3 பேர் கைது– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா பற்றி போலி பிரேக்கிங் நியூஸ் - வதந்தி பரப்பிய 3 பேர் கைது\nகொரோனா வைரஸ் குறித்து போலி பிரேக்கிங் செய்தியை உருவாக்கி வதந்தி பரப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநேற்று முன் தினம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோவை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவி விட்டதனால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் பெற்றோர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.\nகாவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன், ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவதந்தி பரப்பினால் கடும் தண்டனை:\nயாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ பரப்பினால் இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: உங்களால் முடியும் முதல்வரே . அடி��்து ஆடுங்கள் - எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய தாமரை\nCrime | குற்றச் செய்திகள்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா பற்றி போலி பிரேக்கிங் நியூஸ் - வதந்தி பரப்பிய 3 பேர் கைது\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/fake-phd-professor-gee-yuv-265691.html", "date_download": "2020-05-26T19:22:25Z", "digest": "sha1:FMLJ7JVM4CJX35LWZTUMJ7WPCPMJT47V", "length": 9509, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "போலி பிஎச்டி பட்டங்களுடன் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nபோலி பிஎச்டி பட்டங்களுடன் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வு\nதமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் போலியாக பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ள தகவல் விரைவில் தெரிய வரும் என அண்ணாப் பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅண்ணாப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தினை பெற்று செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் பணியில் உள்ளவர்கள் போலியாக பிஎச்டி பட்டச் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் வந்தன.\nஅதனைத் தொடரந்து அண்ணாப் பல்கலைக் கழகம் சிலரின் பி.எச்டி சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவ�� என கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது\nஅதனைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதுடன், பேராசிரியர்கள் தாங்கள் பயின்ற சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பி.எச்.டி படித்தற்கான உண்மைத்தன்மைகான சான்றிதழை பெற்று மாா்ச் 16 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து அண்ணாப் பல்கலைக் கழக தரப்பில் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் 100 க்கு மேற்பட்டவர்கள் போலி பிஎச்.டி. சான்றிதழ்களை அளித்து பணியில் இருந்து வருவது கண்டறியப்பட்டு, சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்தபோது சில தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி.சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபோலி பிஎச்டி பட்டங்களுடன் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வு\nஆன்லைன் வகுப்புகளின் காலம்: மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடுகளை வழங்குகிறது சிபிஎஸ்இ\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை..\nஒரு தேர்வறையில் 10 பேர் மட்டுமே... பொதுத்தேர்வு & விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv2.html", "date_download": "2020-05-26T19:45:58Z", "digest": "sha1:INGIYYQ23MKFMODP4LUFS6XDKGQSICBU", "length": 67933, "nlines": 485, "source_domain": "www.chennailibrary.com", "title": "சமுதாய வீதி - Samuthaya Veethi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n\"மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரைமணி தாமதமாகும்.\"\nஎல்லோருடைய முகமும் அந்தத் தாமரை அங்கீகரிப்பது போல் மலர்ந்தன.\nஅடுத்து முன்பு வந்தவனைப் போலவே - கைலி, பனியன், மேலே சமையல் அழுக்குப் படிந்த துண்டுடன் - கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு 'கப்'களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சமையற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nகாபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசனை கமகமத்தது. \"நீங்களும் 'ட்ரூப்'லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...\" என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்து விட்ட முத்துக்குமரன்,\n\" என்று மறுபடியும் அவளைக் கேட்டான்.\nஅவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள்.\n என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.\"\nஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பதை அவன் கவனித்தான். பெண்கள் அனைவரும் தன்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பவளைப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.\nபக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், \"உங்கள் பெயரை எனக்குச் சொல்லலாமா\nஅவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்று ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தது.\n\"இல்லே... நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்.\"\n ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...\n\"உங்க பேர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு.\"\nமறுபடியும் அவள் உதடுகளில் புன்னகை தோன்றவும் மறையவும் முயன்றது.\nமுன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது.\nஅவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பழைய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது. 'கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது' என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது.\nவிமான நிலையத்திலிருந்து வந்த கோபால் உள்ளே போய் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரிஸப்ஷன் ஹாலுக்கு வரப் பத்து நிமிஷம் ஆயிற்று. அந்தப் பத்து நிமிஷமும் ஹாலில் இருந்த யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. கண்கள் யாவும் ஒரே திசையில் இருந்தன. எப்படி உட்கார வேண்டுமென்று நினைத்தபடியே திட்டமிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். அசாதாரண மௌனம் நிலவியது. ஒவ்வொருவரும் நேர இருக்கும் விநாடிக்குத் தகுந்தவாறு தங்கள் மனம் மொழி மெய்களை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பேசவேண்டிய வார்த்தைகளும், வாக்கியங்களும் யோசிக்கப்பட்டன. எப்படிச் சிரிப்பது, எப்படிக் கைகூப்புவது என்றெல்லாம் சிந்தித்து உள்ள��யே திட்டமிடப்பட்டன. அரசர் நுழையும் முன்புள்ள கொலு மண்டபம் போல் மரியாதை கூடிய அமைதியாயிருந்தது அந்த ஹால்.\nநண்பன் கோபாலுக்காகத் தானும் அத்தனை செயற்கைகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்று முத்துக்குமரனின் மனத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தானும் இத்தனை அதிகப்படி மரியாதை பதற்றங்களுடன் நண்பனை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று தயங்கினான். அவன் நண்பன் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தே தான் அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை முடிவு செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு. கம்பெனியில் நாடகங்கள் நடைபெறாத காலத்தில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்து மீதியிருக்கும் ஒரே பாயில் இருவராகப் படுத்துத் தானும் கோபாலும் உறங்கிய பழைய இரவுகளை நினைத்தான் முத்துக்குமரன். அந்த அந்நியோந்நியம், அந்த நெருக்கம், அந்த ஒட்டுறவு இப்போது அவனிடம் அப்படியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்கலாமா, கூடாதா என்பதே முத்துக்குமரனுக்குப் புரியவில்லை. பணம் மனிதர்களைத் தரம் பிரிக்கிறது. அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிராபல்யம் இவைகளும் பணத்தோடு சேர்ந்துவிட்டால் வித்தியாசங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றன. வித்தியாசங்கள் சிலரை மேட்டின் மேலும் சிலரை பள்ளத்திலும் தள்ளிவிடுகின்றன. பள்ளத்தில் இருப்பவர்களை மேட்டிலிருப்பவர்கள் சமமாக நினைப்பார்களா பூகம்பத்தில் சமதரை மேடாகவும், மேடு பள்ளமாகவும் ஆவது போல் பணவசதி என்ற பூகம்பத்தில் சில மேடுகள் உண்டாகின்றன. அந்த மேடுகள் உண்டாவதனாலேயே அதைச் சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் பள்ளமாகிவிட நேரிடுகிறது. பள்ளங்கள் உண்டாக்கப்படுவதில்லை. மேடுகள் உண்டாகும்போது - மேடல்லாத இடங்கள் எல்லாம் பள்ளங்களாகவே தெரிகின்றன. மேடுகள், பள்ளங்கள் நேர்கின்றன. கவிதையின் இறுமாப்பும், தன்மானத்தின் செருக்கும் நிறைந்த அவன் மனம் கோபாலை மேடாகவும் தன்னைத்தானே பள்ளமாகவும் நினைக்கத் தயங்கியது. கவிதை விளைகிற மனத்தில் கர்வமும் விளையும். கர்வத்தில் இரண்டு வகை உண்டு. அழகிய கர்வம், அருவருப்பான கர்வம் என்று அவற்றைப் பிரிப்பதனால் ஒரு நளினமான கவியின் மனத்தில் விளைகிற கர்வங்கள் அழகியவை. அரளிப்பூவின் சிவப்புநிறம் கண்ணைக் குத்துகிறது. ரோஜாவின் சிவ���்புநிறம் கண்ணுக்குக் குளுமையாயிருக்கிறது. கவி அல்லாதவன் அல்லது ஒரு முரடனின் கர்வம் அரளியின் சிவப்பைப் போன்றது. கவியாக இருக்கும் இங்கிதமான உணர்ச்சிகளையுடைய ஒருவனின் கர்வம் ரோஜாப்பூவின் சிவப்பை போன்றது. முத்துக்குமரனின் உள்ளத்திலும் அப்படி ஒரு மெல்லிய கர்வம் அந்தரங்கமாக உண்டு. அதனால்தான் அவன் நண்பன் கோபாலை அந்நியமாகவும், தன்னைவிட உயரத்திலிருப்பவனாகவும், நினைக்கத் தயங்கினான். அவன் - தனது உயரத்தை மறக்கவோ, குறைக்கவோ தயாராக இல்லை.\nதான் அமர்ந்திருந்த சோபா, அந்த ஹால், அந்த பளிங்குத் தரை, பாங்கான விரிப்புகள், அங்கே சௌந்தரிய தேவதைகளாக அமர்ந்திருந்த அந்த யுவதிகள், அவர்களுடைய விதவிதமான வடிவ வனப்புகள், மேனி வாசனைகள், எல்லாம் சேர்ந்து - எல்லோரும் சேர்ந்து - அவனுள் சுபாவமாக உறைந்து கிடந்த அந்த மெல்லிய கர்வம் பெருகவே துணை புரிந்தார்கள். மலராத பூவுக்குள் எங்கோ இருக்கும் வாசனை போல் தேடிக் கண்டு பிடிக்க முடியாத இனிய கர்வம் அது.\nகோபால் இன்னும் ஹாலில் பிரவேசிக்கவேயில்லை. அவன் எந்த விநாடியும் உள்ளே பிரவேசிக்கலாம். முத்துக்குமரனின் மனத்திலோ கோபாலைப் பற்றிய பழைய சிந்தனைகள் கிளர்ந்தன. சில நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுகிறவன் வரமுடியாத சமயங்களில் தானே கதாநாயகனாக நடித்தபோது செயற்கையாக நாணிக்கோணி அருகில் பெண் வேஷத்தில் நின்ற கோபாலையும் இப்போது அந்த ஹாலுக்குள் பிரவேசிப்பதற்கிருந்த கோபாலையும் இணைத்துக் கற்பனை செய்ய முயன்றது அவன் மனம். அந்தப் பழைய கோபால் வேஷம் கட்டாத நேரத்திலும் அவனுக்கு முன்னால் நாணிக் கோணிக் கூச்சத்தோடுதான் நடந்து கொள்வான். ஓர் அடங்கிய சுபாவமுள்ள மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் முத்துக்குமரனுக்கு அந்த நாட்களில் கோபாலும் கட்டுப்படுவான்.\n'நீ பெண் பிள்ளையாகப் பிறந்து தொலைத்திருந்தால் முத்துக்குமார் வாத்தியாரையே கட்டிக்கிடலாம்டா கோபாலு' என்று சில சமயங்களில் நாடக சபையின் உரிமையாளரான நாயுடு கிரீன் ரூமுக்குள் வந்து கோபாலைக் கேலி செய்துமிருக்கிறார். ஸ்திரீ பார்ட் வேஷத்தில் கோபால் மிகமிக அழகாக இருப்பான். வேஷம் கட்டாத நேரங்களில் கூட, 'நாதா தங்கள் சித்தம் என் பாக்கியம்' - என்று கிண்டலாகக் கோபாலும், 'தேவி தங்கள் சித்தம் என் பாக்கியம்' - என்று கிண்டலாகக் கோபாலும், 'தேவி இன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் செல்லலாமா இன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் செல்லலாமா' - என்று கேலியாக முத்துக்குமரனும் பரஸ்பரம் பேசிக் கொள்வதுண்டு.\n'பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் இவற்றை எல்லாம் இப்போது நினைத்துப் பயன் என்ன' என்று உள்மனம் முத்துக்குமரனைக் கண்டித்தது.\nஅபூர்வமானதொரு 'செண்ட்'டின் வாசனை முன்னே வந்து கட்டியம் கூற ஸில்க் ஜிப்பாவும் - பைஜாமாவும் அணிந்து கொண்டிருந்த கோலத்தில் கோபால் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை ஒவ்வொருவர் மேலும் பதிந்து மீண்டது. பெண்கள் நாணினாற்போல் நெளிந்தபடி புன்முறுவல் பூத்துக் கைகூப்பினார்கள். ஆண்களும் முகம் மலரக் கைகூப்பினர். முத்துக்குமரன் ஒருவன் மட்டும் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கால்மேல் கால்போட்ட நிலையிலேயே கம்பீரமாக வீற்றிருந்தான். கோபால் கை கூப்புமுன் தான் எழுந்து நின்று கைகூப்பவோ, பதறவோ அவன் தயாராயில்லை. கோபாலின் பார்வை இவன் மேல் பட்டதும் அவன் முகம் வியப்பால் மலர்ந்தது.\n என்ன இப்படிச் சொல்லாமக் கொள்ளாமத் திடீர்னு வந்து ஆச்சரியத்திலே மூழ்க அடிக்கிறீங்களே\nமுத்துக்குமரன் முகம் மலர்ந்தான். கோபால் அந்நியமாக நடந்து கொள்ளவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.\n இப்ப உனக்கு... ஸ்திரீ பார்ட் போட்டா அது உலகத்துல இருக்கிற ஸ்திரீ வர்க்கத்தையே அவமானப் படுத்தறாப்பிலே இருக்கும்...\"\n\"வந்ததும் வராததுமாகக் கிண்டலை ஆரம்பிச்சுட்டியா வாத்தியாரே\n 'நடிக மன்னர் கோபால் அவர்களே' - என்று மரியாதையாகக் கூப்பிடட்டுமா\n\"மரியாதையும் வாண்டாம் மண்ணாங்கட்டியும் வாண்டாம். இப்ப என்ன சொல்றே இவங்களையெல்லாம் இண்டர்வியூக்கு வரச் சொன்னேன். பார்த்துப் பேசி அனுப்பிடட்டுமா இவங்களையெல்லாம் இண்டர்வியூக்கு வரச் சொன்னேன். பார்த்துப் பேசி அனுப்பிடட்டுமா இல்லை... நாளைக்கு வரச்சொல்லட்டுமா நீ சொல்றபடி செய்யறேன் வாத்தியாரே...\"\n ரொம்ப நேரமாகக் காத்திருக்காங்க... பார்த்து அனுப்பிட்டு வா போதும்... எனக்கொண்ணும் இப்ப அவசரமில்லே...\" என்றான் முத்துக்குமரன்.\n\"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்லே அவங்களை எல்லாம் பார்த்துப் பேசி அனுப்பு...\"\nமுத்துக்கும்ரனின் கருணைக்கு நன்றி செலுத்துவது போல் பல ஜோடிக் கயல் விழிகள் அவன் பக்கமாகத் திரும்பி அவனை விழுங்கிடாத குறையாகப் பார்த்தன. அத்தனை யுவதிகளை ஒரே சமயத்தில் கவர்ந்ததற்காகவும் சேர்த்து அவன் நெஞ்சு கர்வப்படத் தொடங்கியது.\nநாடகக் குழுவுக்கான நடிகர், நடிகையர் தேர்தல் தொடங்கியது. தூரத்தில் சோபாவில் அமர்ந்து விலகியிருந்தபடியே அந்த இண்டர்வ்யூவை வேடிக்கை பார்க்கலானான் முத்துக்குமரன். மேற்கு நாடுகளில் செய்வதுபோல் நெஞ்சளவு, இடையளவு, உயரம் என்று பெண்களை அளக்காவிட்டாலும், கோபால் கண்களால் அளக்கும் பேராசையோடுகூடிய அளவையே முத்துக்குமரனால் கவனிக்க முடிந்தது. ஏதோ நடிப்புக்கு போஸ் கொடுக்கச் செய்வது போன்ற பாவனையில் சில மிக அழகிய பெண்களை விதவிதமான கோணங்களில் நிற்கச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தான் கோபால். அந்தப் பெண்களும் தட்டாமல் அவன் சொன்னபடி எல்லாம் செய்தார்கள். ஆண்களை இண்டர்வ்யூ செய்ய அவ்வளவு நேரமே ஆகவில்லை. சுருக்கமாக சில கேள்விகள் - பதில்களோடு ஆண்கள் இண்டர்வ்யூ முடிந்துவிட்டது. தபாலில் முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி எல்லோரையும் அனுப்பி வைத்தபின் - கணவனுக்கு அருகில் அடக்கமாக வந்து அமரும் மனைவியைப் போல் முத்துக்குமரனுக்கருகே பவ்யமாக வந்து உட்கார்ந்தான் கோபால்.\n நெஜமாகவே நாடகக் கம்பெனி வைக்கப் போறீயா... அல்லது தினசரி குஷாலாக நாலு புதுப் பெண்களின் முகங்களையும், அழகுகளையும் பார்க்கலாம்னு இப்படி ஓர் ஏற்பாடா ஒருவேளை, அந்தக் காலத்தில் நாடகத்திலே ஸ்திரீ பார்ட் போடப் பெண்களே கிடைக்காம நீ ஸ்திரீ பார்ட் போட நேர்ந்ததற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவழைச்சு பழி வாங்கறீயா, என்ன ஒருவேளை, அந்தக் காலத்தில் நாடகத்திலே ஸ்திரீ பார்ட் போடப் பெண்களே கிடைக்காம நீ ஸ்திரீ பார்ட் போட நேர்ந்ததற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவழைச்சு பழி வாங்கறீயா, என்ன இல்லே... தெரியாமத்தான் கேக்கறேன்\n\"அன்னிக்கி இருந்த அதே கிண்டல் இன்னும் உங்கிட்ட அப்படியே இருக்கு வாத்தியாரே அது சரி... எங்கே தங்கியிருக்கேன்னு இன்னும் நீ சொல்லவே இல்லியே\nமுத்துக்குமரன் எழும்பூரில் தான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைச் சொன்னான்.\n\"நான் நம்ம டிரைவரைப் போய் பில் பணத்தைக் கட்டிப்பிட்டு உன் பெட்டி படுக்கையை எடுத்தாறச் சொல்லிடறேன். இங்கேயே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு - வாத்தியார் அதிலே தங்கிக்கலாமில்லே...\n தங்கள் சித்தம் என் பாக���கியம்னு பழையபடி ஸ்திரீ பார்ட் குரல்லேதான் ஒரு தரம் சொல்லேன்.\"\nகோபால் அப்படிச் சொல்ல முயன்று குரல் சரியாக வராததால் பாதியில் நிறுத்தினான்.\n\"உன் குரல் தடிச்சுப் போச்சுடா கோபால்.\"\n ஆளுந்தான்\" சொல்லிக் கொண்டே டிரைவரைக் கூப்பிட வெளியே போனான் கோபால். அவனைப் பின் தொடர்ந்து சென்ற முத்துக்குமரன், \"ரூமை நல்லாப் பார்த்து என் ஐசுவரியம் எதையும் விட்டுவிடாமே எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு. நிகண்டு, எதுகை வரிசைப் புத்தகம் ரெண்டு மூணு இருக்கும்...\" என்று எச்சரித்தான்.\n\"அதெல்லாம் ஒண்ணு விடாமே வந்து சேரும்; நீ கவலைப்படாதே...\"\n\"லாட்ஜ் ரூமுக்கு வாடகைப் பணம் தரணுமே\n\"அதை நீ தான் கொடுக்கணுமோ நான் கொடுக்கப்படாதா வாத்தியாரே\nமுத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, \"ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே\n\"பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்...\"\n அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு\n\"அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே.\"\n\"அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்\n சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்\n\"எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்��ு\n\"அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்.\"\n அதை நான் ஒண்ணும் மறந்துடலே; நல்லா நினைவிருக்கு...\" - என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது.\nஅந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான்.\nஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது.\n பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு.\"\n\"ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...\n\"நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு...\"\n\"இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே\n\"ஆமா... இந்த நல்ல சமயத்திலே 'வாத்தியார்' மெட்ராஸ் வந்ததைக் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரின்னு தான் சொல்லணும்...\"\n நாடகக் கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கப்போறே...\n\"நீதான் நல்ல பெயரா ஒண்ணு சொல்லேன்...\"\n\"ஏன் 'ஐயா'வைக் கூப்பிட்டு ஒரு நல்ல பெயர் சூட்டச் சொல்லறதுதானே\n நமக்கு கட்டாது வாத்தியாரே. அவரு குழந்தைக்குப் பெயர் வைக்கிறதுக்கே 'ரேட்டை' உசத்திப்பிட்டாரு...\"\n\"கூடியவரை பகுத்தறிவுக்குப் பொருந்தி வர்ராப்பில இருந்தா நல்லதுன்னு பார்த்தேன்...\"\n... அந்த லேபிள்ளேதான் நீ மெட்ராசிலே காலந்தள்ளுறியாக்கும்...\"\n\"பகுத்தறிவுச் செம்மல்னு உனக்குப் பட்டமே கொ���ுத்திருக்காங்களே...\n\"வம்பளக்காதே... பெயரைக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...\n\"'கோபால் நாடக மன்றம்'னே வையி இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா இந்தக் காலத்திலே ஒவ்வொருத்தனும் கும்பிட வேறே தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா\n\"'கோபால் நாடக மன்றம்'னு என் பெயரையே வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். 'இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது.\"\n ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத்தனை காரணங்களை யோசிக்கணும்... என்ன\n\"கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்\n புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படறேண்டா கோபாலு.\"\nஎன்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான்.\n\"கொண்டு போய் அவுட் ஹவுசிலே வை. நாயர்ப் பையனைக் கூப்பிட்டுக்கிட்டுப் போய் அவுட் ஹவுஸ் பாத்ரூமிலே டவல், சோப், எல்லாம் வைக்கச் சொல்லு. 'வாத்தியாரு' சௌகரியமா இருக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யச் சொல்லு.\"\nடிரைவர் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். மறுபடி ஏதோ நினைவு வந்தவன் போல் கோபால் அவனைக் கூப்பிட்டான்.\n அவுட் ஹவுசிலே வெந்நீருக்கு வசதியில்லைன்னா உடனே 'ஹோம் நீட்ஸ்' கம்பெனிக்கு ஃபோன் பண்ணி ஒரு 'கெய்ஸா ப்ளாண்ட்' கொண்டாந்து பிக்ஸ் பண்ணச் சொல்லு.\"\n\"இப்பவே ஃபோன் பண்றேன் சார்.\"\nடிரைவர் போனதும் மீண்டும் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தான் கோபால்.\n\"முதல் நாடகத்தை நீதான் கதை - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே\n எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது நான் எழுதணும்னா சொல்றே\" என்று கோபாலின் மனநிலையை அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன்.\n\"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ எதை எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு\" என்றான் கோபால்.\n\" என்று சந்தேகத்தோடு பதிலுக்கு வினவினான் முத்துக்குமரன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poranthiruchi-kalam-song-lyrics/", "date_download": "2020-05-26T19:33:12Z", "digest": "sha1:MX3KXXCQVSOG3ZEFSGGBMQS6GIAHRY3D", "length": 9710, "nlines": 298, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poranthiruchi Kalam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி.கே. காலா, ஜெயமூர்த்தி\nஆச நட்டு வச்ச நெல்லுபயிரு\nபெண் & குழு : நிறைஞ்சிருச்சு\nபெண் : பகலிரவா பாடு\nகட்டி வெப்போம் மகசூல கேணி\nஆண் : நாத்து நடும்\nஆண் : பொட்டு பொட்டு\nபெண் : கரு கருவா குடி\nகுழு : இது போல இது\nஆண் : அழகழகா அறுத்து\nவந்து இவ நீட்ட மாமன்\nநம்பி வர மாட்டேன் எந்த\nஆண் : ஏ மானூத்து\nதங்கம் கார் ஓட்டி போறவங்க\nசும்மா ஏ தங்கமே தங்கம்\nஏரோட்டும் பூமி நம்ம அம்மா\nகுழு : வளமிருக்கு நல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/03/28074159/1213556/DMK-welcomes-TN-Govt-Corona-help.vpf", "date_download": "2020-05-26T20:25:55Z", "digest": "sha1:JNQYPBC5SHNXSBN3PWW5ZZVVJJR4JX57", "length": 12679, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக அரசு அறிவித்துள்ளரூ. 3280 கோடி மதிப்புள்ளநிவாரண உதவிகளுக்கு தி.மு.க. வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக அரசு அறிவித்துள்ளரூ. 3280 கோடி மதிப்புள்ளநிவாரண உதவிகளுக்கு தி.மு.க. வரவேற்பு\nகொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக மாநிலங்கள் கோரும் நிதியை மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n21 நாள் ஊரடங்கு பிரகடனத்தை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி திட்டத்தையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி கடன் வசூலை தள்ளி வைக்கும் திட்டத்தையும் திமுக வரவேற்பதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n* கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு கோரியிருக்கும் 4000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்\nஎன்ற நம்பிக்கையுடன் அந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தாம் வலியுறுத்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n* கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அக்கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.\n* தமிழக அரசு அறிவித்துள்ள 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அந்த அறிவிப்பில் உள்ள சில குளறுபடிகளை நீக்க வேண��டும் என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுத்தியுள்ளார்.\nஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித்துறை தகவல்\nதமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்\nமும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.\n\"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா\" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு\nஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.\nரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...\nரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.\nசெவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்\nமருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.\n\"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்\" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"மத்திய அரசின் புதிய மின் திட்டத்திற்கு எதிர்ப்பு\" - கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் புதிய மின் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n\"ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்\" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்\nஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n\"கொரோனா ஊரடங்கு அதன் இலக்கில் தோல்வியை சந்தித்து வருகிறது\" - ராகுல்காந்தி\nஉலகிலேயே கொரோனா தொற்று தற்போது வேகமாக அதிகரித்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4/?share=google-plus-1", "date_download": "2020-05-26T20:32:08Z", "digest": "sha1:KZDBHNR2YSGBMBLZXQZITAIMQMSK2Z3C", "length": 19004, "nlines": 325, "source_domain": "www.tntj.net", "title": "கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியானதும் அதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டு அதற்கான சிசிக்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தை ஏதோ தலைவலிக்கு சிகிச்சை கொடுத்ததைப் போல அரசு நிர்வாகம் மிகச் சாதாரணமாக கையாள்வதாக தெரிகின்றது. இரத்தம் ஏற்றுதல் என்பது உயிரோடு விளையாடக்கூடிய விவகாரம் ஆகும். ஒரு பிரிவு இரத்தம் உள்ள நபருக்கு மாற்று பிரிவு இரத்தத்தை ஏற்றினால் அவர் மரணமடைய வாய்ப்பு உண்டு.\nஅப்படி ஒரு ஆபத்தான விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர்கள் பொடும்போக்காக நடந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இரத்தம் எடுக்கும் போதும் சரி, அதை மற்றவருக்கு ஏற்றும் போது சரி அதை சரியான முறையில் பரிசோதித்து ஏற்றுவதே சரியானதாகும். ஆனால் இவர்களின் அலட்சியப் போக்கினால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரும் மானமும் சேர்ந்து ஊசலாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.\nதனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழைகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் உயிருடன் விளையாடும் வேலையை அரசு மருத்துவமனைகள் செய்து வருகின்றன என்பது இந்த சம்பவத்தின் மூலம் உண்மையாகியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளும் இரத்த வங்கிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.\nமருத்துவமனைகள் நேரடியாக இரத்தம் ஏற்றினால் அதனால் சிக்கல்கள் வரலாம் என்பதால்தான் இரத்த வங்கிகளை அரசாங்கம் நடத்துகின்றது. அங்கு பணிபுரிபவர்கள் தங்களின் பணியில் கவனமின்மை காரணமாகவும் அலட்சியம் காரணமாகவும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை பணி நீக்கம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பெண்ணிற்கு அரசு வேலை வழங்குவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.\nஆனால் இதெல்லாம் செய்த தவறுகளை பூசி மெழுகுவதாக உள்ளது. இந்த விவகாரத்தை., பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணில் இடத்தில் இருந்து பார்க்க வேண்டியது அவசியம். இந்த அலட்சிய செயலில் ஈடுபட்ட இரத்த வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி இது தொடர்பில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.\nஅரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையை மக்களி��ம் உறுதிப்படுத்த வேண்டியது சுகாதாரத்துறையின் கடமையாகும். பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.\nஇதுபோன்ற இன்னும் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை மற்றும் இரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.\nமுத்தலாக் மசோதாவை ந நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..\nஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10639", "date_download": "2020-05-26T20:52:05Z", "digest": "sha1:A7ZECQAIQLLV4A6AZ2325YHAYVX53UQU", "length": 19083, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஏழு ரூபாய் சொச்சம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\n- அம்புஜவல்லி தேசிகாச்சாரி | பிப்ரவரி 2016 | | (1 Comment)\nமங்களம் வாசலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா மனிதர் வேலையிலிருந்து ஒய்வு பெற்றாலும் பெற்றார், நன்றாக ஊர்சுற்றுவதும், அங்கங்கு வாய் பார்த்துக்கொண்டு நின்று ஆடியசைந்து வருவதுமாக ரொம்பவே மாறிவிட்டார்.\nவெளியில் போய்விட்டுத் தாமதமாக வரும்போது ஏதாவது கதை சொல்லிக்கொண்டு வருவார். கேட்டால், \"அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடியதெல்லாம் போதாதா இல்லை, ஓடிஓடிச் செய்ய எந்தக் குழந்தை பசிபசின்னு பறக்கிறதாம்\" என்று வாயை அடைத்துவிடுவார். இவரை நம்பிச் சமையலை ஆரம்பித்தால் எரிவாயு செலவே ஆளை விழுங்கிவிடும்.\nஅப்பாடா, ஒரு வழியாக வந்துவிட்டார் போலிருக்கிறது; வாசலில் குரல் கேட்கிறது. யாரோடு தர்க்கமோ, யாருக்கு அறிவுரை, அருள்வாக்கோ, வந்ததும் இருக்கிறது உபன்யாசம்\n\"உள்ளே வாங்க சார். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா பேசறீங்களே. இங்கே பேச்சுத்துணைக்கு யாருமில்லாம போரடிக்கிறது\" என்று யாருடனோ உரையாடியபடி வந்தார் அனந்து. யாரோ புதியவர் வருகிறாரென்று உள்பக்கம் போனாள் மங்களம்.\nஉள்ளே வந்து காய்கறிப்பையை அடுப்படி மேடைமேல் வைத்துவிட்டு, விட்ட உரையாடலைத் தொடர நகர்ந்தார். காய்களைக் கொட்டியவளுக்கு பகீரென்றது. நாலு கத்திரிக்காயும், ஒரே ஒரு முருங்கைக்காயும் பிடி கறிவேப்பிலையும் விழுந்தன. என்னதான் அகவிலை ஏறியிருந்தாலும் முப்பது ரூபாய்க்கு இதுதானா\n\"சாருக்கு காப்பி கொண்டு வரயா அப்படியே எனக்கும்.\" உத்தரவு வந்தது. அதானே,எப்படா சாக்கு கிடைக்கும் என்று நாளுக்கு நாலு காப்பி குடிக்க வேண்டியது, டாக்டரிடம் பாட்டு வாங்கதான் நானிருக்கேனே. வந்தவருக்கு ஒரு டம்ளரும் அவருக்கு அரையுமாக எடுத்துச் சென்று கொடுத்தவாறே ஜாடையாக உள்பக்கம் அழைத்தாள்.\nஅவள் என்ன கேட்கப்போகிறாள் என்பதை அறிந்தவர்போல் உள்ளே வந்ததும் \"பருப்பை எடுப்பாப் போட்டு இருப்பதை வைத்து சமைத்துவிடு. விவரம் அப்புறம் சொல்றேன்\" என்று வெளியே விரைந்தார். அரட்டைக் கச்சேரி தொடர்ந்தது. அவள் ஒருவிதமாகச் சமையலை முடிக்கவும் அந்தப் புதியவர் கிளம்பவும் சரியாயிருந்தது. \"காப்பிக்கு தேங்க்ஸ். இன்னிக்கு சார் மட்டும் இல்லேன்னா என் மானமே போயிருக்கும். வெறும் ஏழு ரூபாய் சொச்சத்துக்கு அந்தக் கிழவி என்னமாக் கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள்\" என்றபடி போனார் அந்த மனிதர். நடந்ததை ஊகிக்க அதிக நேரமாகவில்லை மங்களத்துக்கு.\n\"பாவம் மனுஷர் கையில் இருப்பு என்ன என்று பார்க்காமல் காய்கறி வாங்கிவிட்டார். நாளை கொண்டு வருகிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் கடைக்காரி கண்டபடி கத்திவிட்டாள். நானும் கணக்காகத்தானே எடுத்துப் போவேன், என்னாலானது, அந்த ஏழு ரூபாய் சொச்சத்தைக் கொடுத்துவிட்டேன். அவர் என்னமோ நான் தூக்கமுடியாத உதவி செய்துவிட்டதைப் போல மாய்ந்து மாய்ந்து நன்றி சொல்லிவிட்டு என்னுடனே ஒட்டிக்கொண்டு வந்துவிட்டார்\" என்று விருத்தாந்தம் கூறி முடித்தார் அனந்து.\n\"அவர் அவசரத்துக்கு கொடுத்து உதவினவரை சரி. வீடுவரை அழைத்து வந்து காப்பி உபசாரம், அரட்டைக் கச்சேரி இப்படி இழுத்துண்டே போகணுமா சரி அவர் பேரென்ன சொன்னீங்க சரி அவர் பேரென்ன சொன்னீங்க\n\"அடடா, அதைக் கேட்காமலே இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டேனே\" என்று அசடு வழிந்தார். அதோடு விட்டுவிட்டதென்று சாப்பாடு, ஒய்வு, மாலை கோயில் என்று வழக்கம்போல் அன்றைய பொழுது கழிந்தது.\nமறுநாள் காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தார் அனந்து. \"சார், இன்னும் காய்கறி வாங்கப் போகலியா\" என்ற குரல் கேட்டது. முதல்நாள் வந்தவர்தான். \"உங்களுக்கு ஒரு ஏழு ரூபாய் சொச்சம் தரணும். மீனா கரெக்டா பதினஞ்சு ரூபாய்தான் குடுத்திருக்கா. தப்பு என்மேலதான். அவகிட்ட சொல்லவே மறந்துட்டேன். நாளைக்கு கட்டாயம் வாங்கி வந்துடுறேன். மீனாவுக்கு இப்படிக் கைமாத்து வாங்கறதெல்லாம் பிடிக்காது\" என்றபடி அனந்து கூறுமுன்பே எதிர்சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.\n\"என்ன சார், இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இத்தனை விளக்கம், விசாரமெல்லாம் இந்தப் பெரிய தொகையை நீங்க ஒண்ணும் திருப்பிக் குடுக்க வேண்டாம். யார் கண்டது இந்தப் பெரிய தொகையை நீங்க ஒண்ணும் திருப்பிக் குடுக்க வேண்டாம். யார் கண்டது நாளைக்கே எனக்கு ஒரு தேவைன்னா நீங்க குடுக்கமாட்டீங்களா நாளைக்கே எனக்கு ஒரு தேவைன்னா நீங்க குடுக்கமாட்டீங்களா பை தி வே நான் உங்க பேரைக்கூடக் கேக்கலை\" என்று சொல்லிவிட்டு உள்புறம் நோக்கி காப்பிக்குக் குரல் கொடுத்தார். \"நான் சதாசிவம்.ரிடையர்டு கவர்ன்மெண்ட் செர்வன்ட். இரண்டு தெருதள்ளி சிக்ஸ்த் கிராசில் இருக்கேன்\" என்று அறிமுகம் நடந்து கொண்டிருக்கையிலேயே காப்பி வந்தது. குடித்து முடித்ததும் அனந்துவும் அவருமாய்க் கிளம்பிவிட்டனர்.\nஇதே கதை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. அனந்துவும் சதாசிவமும் தினமும் ஒன்றாக மார்க்கெட் போவது, அரட்டை அடிப்பது, எல்லாமே வழக்கமாகி விட்டது. ஒன்றுமட்டும் தெரிந்துவிட்டது மங்களத்துக்கு. மனுஷர் மனைவிக்கு ஒரேயடியாக பயப்படுபவர் அல்லது மரியாதை கொடுப்பவர். மூச���சுக்கு முப்பதுதரம் 'மீனா என்ன சொல்வாளோ தெரியல்ல; மீனா கோபிச்சுப்பா' என்று ஏதாவது முத்தாய்ப்பு வைக்காமல் பேச்சை முடிக்கவே மாட்டார். சமயம் பார்த்து மங்களம் \"உங்க சிநேகிதரைப் பாருங்க; அவ்வளவு வேண்டாம், எதற்காவது 'இப்படிப் பண்ணலாமா இது சரியாயிருக்குமா என்றுகூட என்னைக் கேக்க மாட்டீங்களே\" என இடிக்கத் தவறவில்லை. மங்களத்துக்குக்கூட அந்த மீனாவைப் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.\nகடந்த சில நாட்களாக ஏனோ சதாசிவம் வரவில்லை. அனந்துவுக்குக் கை ஓடிந்ததுபோல் இருந்தது. அவரது வீட்டு முகவரியைக்கூட சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லையே என ஆதங்கப்பட்டார்.\nஅன்று சனிப்ரதோஷம். தரிசனத்தை முடித்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அனந்து தம்பதி. தற்செயலாகத் திரும்பிய அனந்து சதாசிவம் நடுத்தர வயது தம்பதி இருவருடன் சன்னிதியிலிருந்து வெளிவருவதைக் கண்டார். ஓடிப்போய் \"ஹலோ சதாசிவம் சார், என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம், ஊரில் இல்லையா\" என்று கேட்டார். \"அதெல்லாமில்லை, குளிர் ஒத்துக் கொள்ளவில்லை, அதான் காய்ச்சலில் படுத்துவிட்டேன்.வெளிப்புழக்கம் குறைந்துவிட்டது. இவர்கள் என் மகனும் மருமகளும். சரவணா, இவர் என் நண்பர் அனந்து, மூணாவது தெருவில்தான் இருக்கிறார். ஒரு ஏழு ரூபாய் சொச்சம்தான் எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் காரணமாயிருந்தது\" என்று அறிமுகப்படுத்திவிட்டு சௌக்கியமாம்மா\" என்று கேட்டார். \"அதெல்லாமில்லை, குளிர் ஒத்துக் கொள்ளவில்லை, அதான் காய்ச்சலில் படுத்துவிட்டேன்.வெளிப்புழக்கம் குறைந்துவிட்டது. இவர்கள் என் மகனும் மருமகளும். சரவணா, இவர் என் நண்பர் அனந்து, மூணாவது தெருவில்தான் இருக்கிறார். ஒரு ஏழு ரூபாய் சொச்சம்தான் எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் காரணமாயிருந்தது\" என்று அறிமுகப்படுத்திவிட்டு சௌக்கியமாம்மா\" என்று மங்களத்தையும் குசலம் விசாரித்துவிட்டு, \"நான் பிரதட்சிணத்தை முடித்து வருகிறேன்\" என்று கிளம்பினார்.\nசதாசிவத்தின் மருமகள் சசி, நன்றாகப் பழகும் பெண்ணாக இருந்தாள். சில நிமிடங்களிலேயே இருவரும் சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டனர். பேச்சுவாக்கில், \"உன் மாமியார் வரவில்லையா உன் மாமனார் அவரைப்பற்றிப் பேசாத நாளே இல்லை. அவரே உன் மாமியார் கண்ட்ரோலில் இருப்பதாகவே தோன்றுகிறது\" எனக் கூறினாள் ம��்களம்.\n அவர் போய் ஆறு வருஷத்துக்கு மேலாகிவிட்டதே. அவராவது, மாமனாரைக் கண்ட்ரோல் பண்ணுவதாவது அவர் இருந்தவரை என் மாமனாரின் அதட்டல் உருட்டலுக்கு நடுங்கியே வாழ்ந்துவிட்டார். இப்போது அவரை நினைத்துக் கொண்டு இவர்தான் போலியாக மனைவிக்கு அடங்கியவர்போல காட்டிக்கொண்டு வளைய வருகிறார். பாவம், குற்றவுணர்வில் ஏதோ சொல்கிறார். அதையெல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்\" எனக் கூறினாள் அவள்.\nதிரும்பிப் பார்த்த மங்களத்தின் பார்வை ஏதோ செய்தியைத் தெரிவித்தது அனந்துவுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:06:12Z", "digest": "sha1:3WW5WF4P5UH2UJC5V5E7A3S5EWSEHXOX", "length": 9243, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "லஞ்சம் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை ......[Read More…]\nJanuary,18,19, —\t—\tஅருண் ஜெட்லி, ஊழல், லஞ்சம்\nலஞ்சம், ஊழல் புகார்களை மொபைல் போன், கணினி மூலம் அனுப்பும் “விஜ் – ஐ\nலஞ்சம், ஊழல் புகார்களை மொபைல் போன், கணினி மூலம் அனுப்பும் \"விஜ் – ஐ' என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது. ...[Read More…]\nCM என்றால் சீஃப் மினிஸ்டர் அல்ல காமன் மேன்; நரேந்திர மோடி பாலிசி\nகுஜராத் தொடர்பான இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு, மோடியின் தலைமையிலான குஜராத் அரசைப் பாராட்டுவோர்தான் அதிகம் என்றாலும், எதிர் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. தபாலில், நேரில், ஆன்லைனில் சிலர் வைத்த விமர்சனங்களை முதலில் ......[Read More…]\nMarch,26,12, —\t—\tஊழல், குஜராத், குஜராத் அரசு, சோ, லஞ்சம்\nநீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம்; நீரா ராடியா\nநீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம் கொடுத்ததாக நீரா ராடியாவின் டேப் பதிவில் அம்பலமாகி இயிருக்கிறது. நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த ......[Read More…]\nDecember,18,10, —\t—\tஅம்பலமாகி, உரையாடல்கள் வெளியாகி, ஏர் இந்தியா முன்னாள் தலைவர், சுனில் அரோராவுக்கும் தொலைபேசி உரையாடல், டேப் பதிவில், தொலைபேசி உரையாடல்களின், நீதிபதிக்கு, நீரா ராடியாவின், நீரா ராடியாவின் தொலைபேசி, நீரா ராடியாவுக்கும், ரூ 9 கோடி, லஞ்சம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செ� ...\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்க ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அ� ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bassic-sax.info/pix/index.php?/tags/93-c_melody_tenor&lang=ta_IN", "date_download": "2020-05-26T20:27:27Z", "digest": "sha1:73VWM2OKXEPRXM5Q52JOULZ2KOMSUEAY", "length": 4251, "nlines": 32, "source_domain": "bassic-sax.info", "title": "குறிச்சொல் C Melody Tenor |", "raw_content": "\nகுறிச்சொற்கள் 155 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇல்லம்குறிச்சொல் C Melody Tenor\nஇயல்பிருப்பு பு���ைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/lyrics/anuthinamum-ummil", "date_download": "2020-05-26T20:37:08Z", "digest": "sha1:GJREEMAYNFAHNVBG6Y5K2V62G2FKKCQL", "length": 3387, "nlines": 82, "source_domain": "christmusic.in", "title": "Anuthinamum Ummil | அனுதினமும் உம்மில் – Christ Music total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nAnuthinamum Ummil | அனுதினமும் உம்மில்\nAnuthinamum Ummil | அனுதினமும் உம்மில்\nஅனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே\nஎன் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும்\nஒன்றுமில்லை குப்பை என்று எண்ணுகிறேன்\nஎன் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை\nஎன்றே உணர்ந்தேன் என் இயேசுவே\nஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே\nVinnappaththaik Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே\nAayiram Aayiram Kaanangalaal | ஆயிரம் ஆயிரம் கானங்களால்\nAdavi Tharukkalin Idaiyil | அடவி தருக்களின் இடையில்\nVaanil Parakkum | வானில் பறக்கும்\nஅல்லேலூயா கர்த்தரை துதியுங்கள் – Hallel... 472 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-26T20:15:30Z", "digest": "sha1:5GZ2CMPJGPIIGOKTWMKDV3FYZVAADLA5", "length": 15046, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டு மாடுகள் மூலம் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டு மாடுகள் மூலம் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு\nவிருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற எம்.பி.ஏ பட்டதாரி, நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைவைத்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார்.\nமதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் )\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் இயற்கை மற்றும் பாரம்பர்யத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இயற்கை விவசாயம், நாட்டு மாடு, நாட்டு விதை, நாட்டுக்கோழி, நாட்டு ஆடு, நாட்டு நாய் உள்ளிட்ட நாட்டு இனங்���ளை மீட்டெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். மேலும், மனதிருப்தியுடன் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றனர்.\nஅதே நேரத்தில், அந்தத் தொழில் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும். இதை நினைவில்கொண்டு, விருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களைவைத்து மதிப்புகூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார்.\nஅவரிடம் பேசினோம்… “மாடு என்றாலே பாலுக்குத்தான் என்ற நிலை வந்துவிட்டது. இன்று பாலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. எங்கள் வீட்டிலும் பல ஆண்டுகளாக மாடுகள் வளர்த்துவருகிறோம். எனவே, சிறுவயதிலிருந்தே எனக்குக் கால்நடை வளர்ப்பில் ஆர்வமிருந்தது. ஆரம்பத்தில் நாங்களும் பாலுக்காகத்தான் மாடு வளர்த்தோம். அதிக பால் வேண்டும் என்பதற்காக ஜெர்சி ரக மாடுகளையும் வளர்த்துவந்தோம்.\nநான் எம்.பி.ஏ முடித்து தனியார் நிறுவனங்களில் 10 ஆண்டுகள் வேலைபார்த்தேன். ஆனால், அதில் முழு மனதிருப்தி ஏற்படவில்லை. எனவே, பணியிலிருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினேன். நாட்டு மாடுகள் சம்பந்தமாக நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்தேன். பின்னர் அதை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யாவைக் கொண்டு என்னென்ன மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்கிறார்கள், எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை பல இடங்களுக்குச் சென்று பார்த்துவந்தேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. அது, அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் உள்ளது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. இவற்றை வளர்ப்பதால் அதிக பால் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நாட்டு இனங்களைக் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் தற்சார்புடன் இருக்க முடியும். குறைவான பால் மட்டுமே தரும் நாட்டு மாடுகளைக் கொண்டு எப்படி லாபகரமாகச் செயல்பட முடியும் என நினைத்தேன். இதற்காக நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்திலிருந்து பஞ்சகவ்யாவில் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம்.\nதற்போது கன்றுகளையும் சேர்த்து எங்களிடம் 20 நாட்டு மாடுகள் உள்ளன. வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் பால் கறப்போம். பஞ்சகவ்யாவிலிருந்து சோப், பற்பொடி, உடல் வலிக்கான தைலம், காதணி, பினாயில், மருந்துப்பொருளான அர்க் போன்றவற்றைத் தயாரித்து வருகிறோம். ஒவ்வொரு தயாரிப்பிலும் 80 சதவிகிதம் பஞ்சகவ்யா சேர்க்கிறோம். இயற்கை அங்காடிகள் மற்றும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவருகிறோம்.\nஇன்னும் பல பொருள்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கோ, நம் உடலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கீழே எறிந்தாலும் மண்ணுக்கு உரமாகிவிடும். பஞ்சகவ்யாவில் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து பலருக்கும் பயிற்சியளித்து வருகிறோம். நாட்டு மாடுகள் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு வாங்கியும் தருகிறோம்.\nபொலிகாளை இருந்தால்தான் நிறைய நாட்டு இனக் கன்றுகளை உருவாக்க முடியும். ஒரு பொலிகாளை என்பது நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருப்பதற்குச் சமம். எனவே, ஒரு பொலிகாளையை வளர்த்து வருகிறோம். தமிழக அரசால் சமீபத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள கால்நடை இனப்பெருக்கச் சட்டத்தால் பொலிகாளை வளர்ப்போர் அதைப் பராமரிக்க முடியாமல் காளைகளை விற்பனை செய்யும் சூழல் ஏற்படும். இதனால் மாடுகளில் எல்லாம் கலப்பு இனங்கள் உருவாகி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமூங்கிலால் ஆன நீர் பாட்டில்கள் →\n← மதுரையில் : மக்கும் கழிவுகளை வளமிகு ‘ஏரோபிக்’ உரமாக்கும் முறை\nOne thought on “நாட்டு மாடுகள் மூலம் மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=256", "date_download": "2020-05-26T20:20:50Z", "digest": "sha1:HXCXQYHW6XOZQUZ2F4XLETYOUMDGHUFG", "length": 6995, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெய��் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்பு\nயாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறு மியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டு ள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.\nஇந்தநிலையில் சிறுமியை காணாத பெற் றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.\nஇதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத் திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nபொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்து டன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22-ம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த சிறுமி துஷ்பிர யோகம் எதற்கும் உள்ளாக்கப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/576919/amp", "date_download": "2020-05-26T21:47:30Z", "digest": "sha1:5PLURGA44NL5D2E5ET2MKSBNJ32KYNCM", "length": 6454, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "A complaint is being made at a private bar in Pallavaram | பல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் | Dinakaran", "raw_content": "\nபல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக புகார்\nசென்னை: பல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை தொடர்ந்து தனியார் பாரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது\nரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nகுட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\nசமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்\nபைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது\nமதுரை திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸ் வ���சாரணை\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nதிருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் அடகுகடையில் அரிவாளை காட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளை\nஇளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து மிரட்டல்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/559963/amp?ref=entity&keyword=Muthathi", "date_download": "2020-05-26T19:49:25Z", "digest": "sha1:YGUD72ANPSQA6KVQFHMKB2B376JMFSPT", "length": 6877, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "6 shaving gold chain seized by Muthathi at Thirupattur Jolarpettai | திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிப்பு\nதிருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த மூதாட்டி பத��மாவதியிடம் செயினை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்னனர்.\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\n× RELATED முதல்வர் நிவாரண நிதிக்கு 2 மாத ஓய்வூதியம் தந்த மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-5/465", "date_download": "2020-05-26T20:36:17Z", "digest": "sha1:G3KTWYWQF5IE23Y7O4SAFK6ZGONBOQB5", "length": 6019, "nlines": 97, "source_domain": "newschannel39.com", "title": " மலிவான ஆஃபர்களை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம்! ஜீயோவை வீழ்த்த அதிரடி!", "raw_content": "\nஇஸ்லாமியர்களுக்கு அரணாக நின்று 2021 மீண்டும் அ.தி.மு.க. அரசு சாதனை படைக்கும்\nஆட்டோ டிரைவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 400 குடும்பங்களுக்கு ஆர்.எஸ். ராஜேஷ், நிவாரண உதவி\nகொரோனா வைரஸை ஒழிக்க எல்லை சாமியாக திகழ்கிறார் முதல்வர் எடப்பாடி\nஆர்.எஸ். ராஜேஷ், ஏற்பாட்டில் வடசென்னையில் 40000 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்\nமலிவான ஆஃபர்களை அறிவித்தது ஏர்டெல் நிறுவனம்\nசென்னை: ஜியோவை வீழ்த்த ஏர்டெல் பல்வேறு மலிவான ஆஃபர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\nகடந்த ஆண்டு தொலைத்தொடர்பு சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஅதிரடியாக இலவச சேவை வழங்கிய ஜியோ வசம், ஏராளமான பயனாளர்கள் சென்றனர். இதனையடுத்து பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மலிவு விலை சேவைகளை அறிமுகப்படுத்த தொடங்கின.\nஇதில் ஏர்டெல், ஜியோ நிறுவனத்திற்கு கடும் போட்டியளிக்க தயாராகியுள்ளது. ஜியோவின் ஒவ்வொரு ஆஃபர்களையும் குறிவைத்து, புதிய ஆஃபர்களை ஏர்டெல் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் ஜியோவின் 1 ஜிபி வழங்கும் ரூ.52 பட்ஜெட் திட்டத்திற்கு போட்டியாக, ரூ.49 என்ற விலையில் 1ஜிபி டேட்டாவை ஏர்டெல் வழங்கியுள்ளது.\nஇதனை 4ஜி மற்றும் 3ஜி பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்தவொரு இலவச அழைப்பு சேவையும் வழங்கப்படாது. இதன் வேலிடிட்டி 7 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194369", "date_download": "2020-05-26T21:37:12Z", "digest": "sha1:FCDE6SBYSV5TWZNXDSNDXNMREU5B5QWB", "length": 74990, "nlines": 199, "source_domain": "selliyal.com", "title": "அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் அரசியல் பங்களிப்பு – நினைவஞ்சலி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் அரசியல் பங்களிப்பு – நினைவஞ்சலி\nஅமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் அரசியல் பங்களிப்பு – நினைவஞ்சலி\n(இன்று அக்டோபர் 12 மஇகாவின் 6-வது தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வி.மாணிக்கவாசகம் அவர்கள் மறைந்த நாள். 1979-ஆம் ஆண்டு மறைந்த அவரது அரசியல் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ க.குமரன் அவர்களின் முயற்சியில் தமிழவேள் கோசா அறவாரியம் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட “தான்சிறீ வெ.மாணிக்கவாசகம்” என்ற நூலில் இந்தக் கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. அதனை செல்லியல் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்கிறோம்)\n1973-ஆம் ஆண்டு முதல் 1979-ஆம் ஆண்டுவரை மிகக் குறுகிய காலத்திற்கே மஇகா தேசியத் தலைவராக இருந்தாலும், டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் அரசியல் பங்களிப்பு மிகப் பிரம்மாண்டமானதாகவும், மிக விரிவானதாகவும் இருந்ததோடு, இன்றுவரை அதன் தாக்கங்கள் மஇகாவிலும், இந்திய சமுதாய அரசியலிலும், இந்திய சமூகத்தின் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலும் மிக ஆழமாகப் படிந்திருப்பதை நாம் காணலாம்.\nடான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் முகப்பு\nமலேசிய இந்திய சமுதாயத்தில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகளை, உருமாற்றங்களை அவர் வழங்கிய பங்களிப்புகளை சுருக்கமாகப் பின்வருமாறு மூன்று தளங்களில் பிரிக்கலாம்:\nமஇகாவில் ஏற்படுத்திய உட்கட்சி சீர்திருத்தங்கள்\nமஇகாவைக் கொண்டு மலேசிய இந்திய சமுதாயத்தில் அவர் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்; மறுமலர்ச்சி.\nஇந்திய சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார உருமாற்றங்கள்\n1. மஇகாவில் ஏற்படுத்திய உட்கட்சி சீர்திருத்தங்கள்\nமாணிக்கா 1973-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது அவருக்கு நீண்ட காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவமும், அரசாங்கத்தில் துன் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அமைச்சராக இருந்த அரசாங்கத் துறை அனுபவமும் நிறையவே இருந்தது.\nதனது 20-வது வயதிலேயே அவர் மஇகாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையான கிள்ளான் மஇகா கிளையின் செயலாளராகத் தேர்வு பெற்று அரசியலில் நுழைந்திருக்கின்றார். பின்னர் 1959-ஆம் ஆண்டின் முதல் மலேசிய நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக கிள்ளான் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றிருக்கின்றார்.\nஅதன்பின்னர் துணையமைச்சராகவும், 1964-ஆம் ஆண்டு முதற்கொண்டு 38-ஆம் வயதிலிருந்தே, அமைச்சராகவும் இருந்தவர், 1973-இல் கட்சிப் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது 47 தான். எனவே அவருக்கு இருந்த அனுபவங்களைக் கொண்டு கட்சியிலும், சமுதாயத்திலும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான சிந்தனையும், தூரநோக்குப் பார்வையும் இருந்தது.\nமாணிக்காவின் தலைமைத்துவ ஆற்றல்களில் மிக முக்கியமான வித்தியாச அம்சமாக நம் கண்ணுக்குத் தெரிவது அவர் முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவருக்கு ஒரு தூரநோக்கு சிந்தனை இருந்தது என்பதுதான். மக்களிடையே புகழ் பெறுவதற்காகவோ, கட்சியில் தனது குடியிருப்பை நீட்டிப்பதற்காகவோ அவர் முடிவுகள் எடுத்தவரல்ல. அந்த காலகட்டத்தில் மஇகாவை சரியான பாதைக்கு, திசைக்கு திருப்பி விட வேண்டும் என்ற வேட்கையோடு அவர் செயல்பட்டார்.\nஏறத்தாழ ஆறு ஆண்டுகள் மட்டுமே அவர் தேசியத் தலைவராக இருந்து மிக இளம் வயதிலேயே – தனது 53வது வயதிலேயே – அவர் காலமாகி விட்டார். எனினும் அந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவர் முன்னெடுத்த திட்டங்கள், வகுத்த கொள்கைகள், கட்சியில் கொண்டு வந்த நிர்வாக மாற்றங்கள் – ஆகியவற்றை பாரபட்சமின்றி ஆராய்ந்தால் அவை நமக்கு பிரமிப்ப��� ஊட்டுகின்றன.\nகட்சி நிர்வாக, சட்டவிதித் திருத்தங்கள்\nமாணிக்கா பதவியேற்றவுடன் முதல் பணியாக, கட்சியில் மஇகா சட்டவிதிகளில் மாற்றங்களை உருவாக்கி, அதன்வழி மஇகாவில் உட்கட்சி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, மிகப் பெரிய அரசியல் உருமாற்றத்தை கட்சிக்குள் ஏற்படுத்தினார். கட்சிக்கு அவர் வழங்கிய மிகப் பெரிய பங்களிப்பாக – அவை கட்சிக்குள் ஆழ ஊடுருவி இன்றுவரை தொடர்ந்து அழுந்தப் படிந்திருப்பதை நாம் காணலாம்.\nஅவர் பதவியேற்றதும், முறையான நிர்வாகச் செயலாளர், தலைமைச் செயலாளர் போன்ற பொறுப்புகளைக் கொண்டு மஇகா தலைமையகத்தின் அலுவலக நிர்வாகத்தை அவர் கட்டமைத்தார்.\nமஇகாவின் அமைப்பு சாசன விதிகள் (MIC Constitution) வழக்கறிஞர்களைக் கொண்டு முறையாகத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டன. மஇகாவுக்கு என தேர்தல் நடைமுறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய பதவிகள், தலைமைத்துவ வரிசைகள் உருவாக்கப்பட்டன.\nபுதிய சட்டவிதித் திருத்தங்கள் தேசியத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கட்சிக் கட்டுப்பாட்டுக்காகவும், ஒழுங்கான, நடைமுறைகளை அமுல்படுத்தவும் அவை தேவையாயிருந்தன என்பதும், இன்றுவரை அடுத்து வந்த தேசியத் தலைவர்கள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றித்தான் கட்சியை வழிநடத்தி வந்தனர் என்பதிலிருந்தும் மாணிக்காவின் தூர நோக்கு சிந்தனையை – ஏன் அவர் தேசியத் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கினார் – என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஆனால் தனக்கிருந்த தேசியத் தலைவருக்கான அதிகாரங்களைக் கொண்டு அவர் தனது பதவிக் காலத்தில் தவறான முடிவுகள் எடுக்கவுமில்லை. சர்வாதிகாரத்தின் எல்லையைத் தொடவுமில்லை. யாருடையை அரசியல் வளர்ச்சியையும், ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஓர் அம்சம்.\nகுறிப்பாக கட்சியில் அவர் மேற்கொண்ட நிர்வாக நடைமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன. கிளைகள் முறையாக அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு ‘பி’ பாரம் என்ற உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஆண்டுக் கூட்டங்கள் நடத்த முடியும் என்ற நடைமுறை இன்றுவரை கட்சியில் பின்பற்றப்படுகின்றது. மாணிக்கா அறிமுகப்படு���்திய நடைமுறை இதுவாகும்.\nமஇகாவுக்குப் புதிய தலைமையகக் கட்டடம்\nஇன்றும் மஇகாவினர் முழுமையாகப் பயன்படுத்தி வரும் மஇகா தலைமையகக் கட்டடத்தை நிர்மாணித்தவர் அவர் என்பது அவரது மற்றொரு சாதனை.\nகட்சியின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், மஇகா கட்டடக் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்று, அந்தக் காலத்திலேயே கணிசமான நன்கொடைகள் திரட்டி, ஏழு மாடிகள் கொண்ட மஇகா கட்டடத்தைப் புத்தம் புதியதாக அவர் 1969-ஆம் ஆண்டிலேயே மஇகாவுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நிர்மாணித்தார்.\nகட்சியின் நடவடிக்கைகளுக்கென சொந்தக் கட்டடம் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்ட அவர் அந்தக் காலத்தில் மஇகா தலைமையகக் கட்டடத்தை நிறுவியபோது, அதற்கு இணையாக அம்னோ, மசீச கட்டடங்கள் கூட அப்போது இருந்ததில்லை எனக் கூறுவார்கள்.\n48 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே தலைமையகக் கட்டடத்தில்தான் மஇகா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே அவரது தூரநோக்கு சிந்தனைக்கு சிறந்ததொரு உதாரணமாகும்.\nஅது மட்டுமல்ல, இன்றைக்கு அந்தந்த மாநிலத் தலைநகர்களின் மையப் பகுதிகளில் கம்பீரமாக வீற்றிருக்கும் பல மாநில மஇகா தலைமையகக் கட்டடங்கள், மற்றும் நாடு தழுவிய நிலையில் கட்சிக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களில் பெரும்பான்மையானவை அவர் காலத்தில் அவரது முயற்சியால் பெறப்பட்டவை என்பதும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் (உதாரணம்: பேராக், ஜோகூர்).\nநாட்டின் பல பகுதிகளில் மஇகா சார்பாக நிலம் ஒதுக்கீடு செய்யச் சொல்லி மாநில அரசாங்கங்களை அவர் வற்புறுத்தி பெற்றுத் தந்தார்.\nஇன்றைக்கு மஇகா பல கட்டடங்களையும், நிலங்களையும், சொத்துகளையும் கொண்டு, பொருளாதார ரீதியில் வலுவான கட்சியாக வளர்ச்சி பெற்றிருப்பதற்கு வித்திட்டவர்- அவ்வாறு பொருளாதார வலிமை இருந்தால்தான் கட்சி அரசியல் வலிமையும் பெறும் என்பதையும் அன்றே திட்டமிட்டு செயலாற்றியவர் மாணிக்கா.\nபுதிய, இளைய தலைமைத்துவத்தை உருவாக்கியது\nகட்சியில் மாணிக்கா ஏற்படுத்திய மற்றொரு முக்கிய உருமாற்றம், 1970-ஆம் ஆண்டுகளில் இருந்த தேவைகள் – நிலைமைகளுக்கு ஏற்ப, புதிய இளந் தலைமுறை வரிசை ஒன்றை உருவாக்கி கட்சிக்குள் கொண்டு வந்ததுதான்.\nகட்சிக்குள் ஏற்கனவே பதவியில் இருந்தவர்களை மட்டும் கொண்டு அரசியல் நடத்தும் அணுகுமுறையைக் கைவி��்டு, புதியவர்களை, படித்த பட்டதாரி இளைஞர்களை அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை அடையாளங் கண்டு கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கியப் பதவிகளில் அவர் அமர்த்தினார். இதுவும் மாணிக்காவின் மற்றொரு துணிச்சலான, தூரநோக்கு சிந்தனையாகும்.\nஅதையும் அவர், தான் தேசியத் தலைவரானவுடன் சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே துணிச்சலுடன் செயல்படுத்திக் காட்டினார்.\nஅவ்வாறு அவர் 1974 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிமுகப்படுத்திய துன் சாமிவேலு, டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், டத்தோ கு.பத்மநாபன் ஆகிய மூவரும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மஇகாவிலும், இந்திய சமுதாயத்திலும் முக்கிய ஆளுமைகளாகத் திகழ்ந்தார்கள் என்பதிலிருந்து அவரது தூரநோக்குப் பார்வையையும், சிறந்த தலைமைத்துவ ஆற்றல்களை அடையாளம் காணும் மாணிக்காவின் திறனையும் நான் உணர்ந்து கொள்ள முடியும்.\nஎந்த அரசியல் பின்புலமும் இல்லாத டான்ஸ்ரீ சுப்ராவை மலாயாப் பல்கலைக் கழக மாணவராக இருந்தபோதே, அவரது திறமைகளுக்காக அடையாளம் கண்டு அவரைக் கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும், பின்னர் தலைமைச் செயலாளராகவும் நியமித்து, 1974-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட வைத்தார். அப்போது அவருக்கு வயது 30.\nஅரசாங்க சேவையில் இருந்த டத்தோ பத்மநாபனின் ஆற்றலையும், அறிவுத் திறனையும் அடையாளம் கண்டு, எந்தக் கட்சிப் பதவி இல்லாத அவரையும் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்தார். பத்மாவுக்கு அப்போது வயது 37தான்.\nஅதே வேளையில் கட்சியில் உதவித் தலைவராக மிகவும் துடிப்பாக கட்சிப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த (துன்) சாமிவேலுவுக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். தனது 38-வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தார் சாமிவேலு.\nபுதியவர்களை, இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்த மாணிக்காவின் இத்தகைய முடிவுதான் கட்சிக்குள் அவருக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தோற்றுவித்தது, நாளடைவில் உட்கட்சிப் போராட்டங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது என்றாலும், காலம் அவரது முடிவு சரியானதுதான் என்பதையும் நிரூபித்தது.\nசுப்ரா, பத்மா இருவரைத் தவிர்த்து மேலும் பல பட்டதாரிகளுக்கு மஇகாவின் கதவுகளைத் திறந்து விட்டு, அவர்களுக்��ுப் பொறுப்புகளும் வழங்கியிருக்கிறார் மாணிக்கா.\nஇன்றும் நம் தலைவர்கள், படித்தவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், புதியவர்கள் கட்சிக்குள் வந்து சேவையாற்ற வேண்டும் என முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை அன்றே செயல்படுத்திக் காட்டியவர் மாணிக்கா.\nகட்சியில் கடைப்பிடித்த ஜனநாயகப் பண்புகள்\nபுதிய சட்டவிதிகளைக் கொண்டு, அதிகார பலத்தோடு அவர் மஇகாவை நடத்தி வந்தாலும், சர்வாதிகாரம் என்ற எல்லையைத் தொடாமல், கட்சிக்குள் ஜனநாயகப் பண்புகளைக் காத்தார் – கடைப்பிடித்தார் – என்பதை நாம் காணலாம்.\nநாம் முன்பு கூறியபடி புதியவர்களைக் கட்சிக்குள் கொண்டுவந்தாலும், அவர்களுக்கு பதவிகள் வழங்கினாலும், கட்சியில் பழையவர்களை, பாரம்பரியமாக சேவையாற்றி வந்தவர்களை அவர் ஒதுக்கியதே இல்லை.\nகுறிப்பாக, அவருக்கு அன்றைக்கிருந்த செல்வாக்கு, அதிகாரம், ஆதரவு பலம் ஆகியவற்றைக் கொண்டு மிக எளிதாக, தனக்குப் பிடிக்காத ஒருவரை அவர் கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம் – ஒதுக்கி வைத்திருக்கலாம்.\nஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை கட்சியிலிருந்து ஒருவரை நீக்கி, அதன்மூலம் அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்கும் அரசியல் அணுகுமுறையை அவர் இறுதிவரை கடைப்பிடிக்கவில்லை.\nகட்சியிலிருந்து ஒருவரை விலக்கி வைக்கும் கட்டாயம் ஏற்பட்டாலும், மூன்று மாதங்கள், ஆறுமாதங்கள் வரைதான் இடைநீக்கம் செய்திருக்கிறார் மாணிக்கா. ஓரிருமுறைதான் ஒரு சிலரை ஓராண்டு வரை இடைநீக்கம் செய்திருக்கிறார்.\nமற்றொரு உதாரணமாக, டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுடன் மாணிக்காவுக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்றத்திற்கு அவரையே வேட்பாளராக நிறுத்தினார். 1978-ஆம் ஆண்டில் சாமிவேலுவை துணையமைச்சராக நியமித்தார்.\nமாணிக்காவுக்கு எதிராக சாமிவேலு பகிரங்கமாக அரசியல் பிணக்கு கொண்டிருந்தாலும், கட்சியில் ஒவ்வொரு நிலையிலும் சாமிவேலு ஜனநாயக ரீதியாகப் போட்டியிட்டு, வென்று வர முடிந்தது என்பதிலிருந்து, மாணிக்கா கடைப்பிடித்த ஜனநாயகப் பண்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு வென்று வந்த பின்னரும் சாமிவேலுவுக்கு உரிய இடத்தையும், பொறுப்பையும் அவர் அளிக்கத் தவறியதே இல்லை. ஏற்றுக் கொண்டார்.\n1977-ஆம் ஆண்டில் மாணிக்காவின் நெருங்கிய ஆ��ரவாளரான சுப்ராவைப் போட்டியிட்டு தோற்கடித்து கட்சியின் துணைத் தலைவரான சாமிவேலுவை 1978-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் துணையமைச்சராக நியமித்தார்.\n1979-ஆம் ஆண்டில், அதே மாணிக்காவின் தலைமைத்துவத்தில்தான் சாமிவேலு கட்சியின் தேசியத் துணைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக மரபும் அரங்கேறியது.\nகட்சியில் இந்தியர்களாக அனைவரையும் அரவணைத்தார்\nமஇகாவின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மாணிக்காவின் காலகட்டத்தில் இந்திய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இன, சமய பேதமின்றி, மஇகாவில் ஒன்றிணைந்து பணியாற்றியிருப்பதைக் காணலாம்.\nமாணிக்காவுக்கு நெருக்கமானவராக இருந்த டான்ஸ்ரீ உபைதுல்லா, ஒரு முஸ்லீமாக இருந்தாலும் கட்சியின் தேசிய உதவித் தலைவராக இருந்தார் என்பதோடு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தார். ஒரு மலையாளியாக இருந்தாலும், டத்தோ பத்மாவுக்கு கட்சியில் பதவிகளும், அமைச்சுப் பொறுப்புகளும் தந்து, அவரது திறன்களைப் பயன்படுத்திக் கொண்டார் மாணிக்கா.\nபகாங் மாநிலத்தின் தலைவராக வி.வி.அபு என்ற கேரள முஸ்லீம் தலைவர் ஜனநாயகப் போட்டியின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாணிக்காவின் காலத்தில்தான்.\nஇவ்வாறு கிளை, மாநில, தேசிய அளவில் நிறைய உதாரணங்களைக் கூறலாம். மஇகா இந்தியர்களுக்கான கட்சி என்பதிலும், பாகுபாடு இன்றி அனைவரும் அரவணைக்கப்பட வேண்டும் என்பதிலும் மாணிக்கா தெளிவாக இருந்தார். ஒருவரின் திறன்களையும், ஆற்றலையும் அவர் கட்சிக்குள் பயன்படுத்திக் கொண்டபோது அந்நபரின் பின்புலத்தையோ, இன, மதப் பின்னணியையோ அவர் பார்த்தவரில்லை.\nமஇகாவின் மூலம் சமுதாயத்தில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள்\nமஇகாவுக்குள் இவ்வாறு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு கட்சியை வலுவாக்கி நிமிர்த்தியவர் அந்தக் கட்சிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான பிணைப்பையும், நெருக்கத்தையும் மேலும் வலுவாக்கினார்.\nஅவரது காலகட்டத்தில் ஏறத்தாழ அனைத்து இந்தியர்களும் மஇகாவில் உறுப்பினர்களாக இருந்தனர். பேராக்கில் இயங்கிய பிபிபி கட்சியின் தலைவர்களாக டி.ஆர்.சீனிவாசகம் சகோதரர்கள் இருந்த காரணத்தால், அந்த மாநிலத்தில் பல இந்தியர்கள் பிபிபி கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றனர். இந்தியர்களில் சில தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும், வழக்கறிஞர்களும் ஜனநாயக செயல்கட்சியில் இணைந்து அரசியல் நடத்தினர். இவர்களைத் தவிர, வேறு எந்த அரசியல் அமைப்பையும், கட்சியையும் இந்தியர்கள் நாடாமல் இருக்கும் வண்ணம் அனைத்து இந்திய சமுதாயத்தினரும் மஇகாவுக்குள் ஐக்கியமாக அவர் பாடுபட்டார்.\nஅனைத்து இந்தியர்களையும் மஇகா உறுப்பினர்களாக்கினார்\nஒரே ஒரு சம்பவத்தின் மூலம், அவர் எவ்வாறு ஜனநாயக ரீதியாக, அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் வண்ணம் மஇகாவை நடத்தினார் என்பதை நாம் காணலாம்.\nமுடக்கப்பட்டிருந்த கோலாலம்பூரிலுள்ள மஇகா செந்துல் கிளையை மீண்டும் செயல்படுத்த 1978-ஆம் ஆண்டில் அவர் உத்தரவிட்டிருந்தார். அப்போது செந்துல் வட்டாரத்திலேயே ஒரே ஒரு மஇகா கிளைதான் இருந்தது. செந்துல் மஇகா கிளை மீண்டும் திறக்கப்படுகிறது என்ற அறிவிப்புகளும் துண்டுப் பிரசுரங்களும் செந்துல் வட்டாரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன.\nசுமார் இரண்டு வாரங்கள் செந்துல் தமிழ்ப் பள்ளியில், மாலை வேளைகளில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. செந்துல் வட்டாரத்தில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சென்று, தங்களின் அடையாள அட்டையைக் காட்டி, 4 வெள்ளி செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம்.\nஅவ்வாறு யாரும் என்னை அணுகாமல், கட்சியில் சேரச் சொல்லாமல், நானே 4 ரிங்கிட் செலுத்தி, ஆர்வத்துடன் உறுப்பினராகி மஇகாவில் சேர்ந்தவன்தான் நான் என்பதை இந்த வேளையில் நினைவுகூர்ந்து குறிப்பிட விரும்புகிறேன்.\nஉறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்தபோது, சுமார் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக செந்துல் மஇகாவில் இணைந்தனர். அவர்களைக் கொண்டு ஆண்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, முறையான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய செந்துல் கிளைக்குத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n நமது மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்து விட்டாலும், இன்றும் 50 பேரைத் திரட்டி ஆண்டுக் கூட்டம் நடத்த மஇகா கிளைகள் சிரமப்படுகின்றன. ஆனால், அன்று பகிரங்க உறுப்பினர் சேர்க்கை முறையைக் கடைப்பிடித்த காரணத்தால், 39 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே கிளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. இதுபோன்று நாடு முழுக்க பல கிளைகள் செயல்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nமாணிக்காவின் இதுபோன்ற அணுகுமுறைகளால்தான் கட்சிக்கும் இந்திய சமுதாயத்திற்கும் இடைவெளியின்றி மிக நெருக்கமான சூழல் நிலவி வந்தது.\nமஇகாவைத் தளமாகக் கொண்டு மாணிக்கா சமுதாயத்தில் மேற்கொண்ட மற்றொரு குறிப்பிடத்தக்க சமுதாய மாற்றம், அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கியது. மஇகா அரசியல் கட்சி மட்டுமல்ல, மலேசிய இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்பதில் தெளிவாக இருந்த அவர், மணிமன்றங்கள், திராவிடர் கழகங்கள், இந்து சமய அமைப்புகள், ஆலயங்கள் ஆகியவற்றோடு அணுக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.\nஉதாரணமாக, மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது, அந்த சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணிக்க, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கென ஓர் அறக்கட்டளை ஏற்படுத்துங்கள், அதற்காக மஇகா சார்பில் 10 ஆயிரம் வெள்ளி வழங்குகிறேன் என அறிவித்தார்.\nஇளைஞர் மணிமன்றத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், எழுத்தாளருமான அமரர் சா.ஆ.அன்பானந்தன் போன்றவர்களின் நூல் வெளியீடுகளிலும் கலந்து அவர் சிறப்பு செய்திருக்கிறார். அதன்மூலம், தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களுக்கு மஇகா தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்கும் சிறந்த பாரம்பரியத்தை, அன்றே முன்னுதாரணமாகத் தொடக்கி வைத்தவர் மாணிக்கா.\nதோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டம்\nமாணிக்கா சமுதாய ரீதியில் ஏற்படுத்திய பல மாற்றங்களில், அணுகுமுறைகளில், நாம் ஆச்சரியத்தோடு கவனிக்க வேண்டியது, அவருக்கிருந்த தூரநோக்கு சிந்தனை.\nதோட்டத் துண்டாடல் காரணமாக துன் சம்பந்தனால் உருவாக்கப்பட்ட தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தில் அவரது பங்களிப்பு இருந்தாலும், அரசியல் காரணமாக அந்த இயக்கத்தில் மாணிக்கா தொடர்ந்து இயங்க முடியவில்லை.\nஇருப்பினும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் சிந்தித்தார் அவர். ஆண்டாண்டு காலமாக, தோட்டத்திலேயே குடியிருந்து, அந்தத் தோட்டத்தின் செழுமைக்காக, மேம்பாட்டுக்காக உழைத்து உருக்குலைந்தாலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுடமையோ, நில உடமையோ வழங்கப்படுவதில்லை என்பதை உணர்ந்து, தோட்டத் தொழிலாளர் வீட��டுடமைத் திட்டத்தின் வடிவமைப்பை, டத்தோ பத்மாவின் சிந்தனைத் திறனைக் கொண்டு உருவாக்கினார் மாணிக்கா.\nஅப்போதைய பிரதமர்கள் துன் ரசாக், அவருக்குப் பின்னர் பொறுப்பேற்ற துன் ஹூசேன் ஓன் ஆகியோரின் ஒத்துழைப்பால், ஒரு சில தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டங்கள் நிறைவேற்றவும் பட்டன. ஆனால், பின்னர் தொடர்ந்த மத்திய அரசாங்கத்தின் தலைமைத்துவம், தோட்ட முதலாளிகள், தோட்ட நிறுவனங்கள் தந்த நெருக்கடிகளால், அவர்கள் காட்டிய எதிர்ப்பால், தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.\nஇன்று திரும்பிப் பார்த்தால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் தோட்டங்களிலேயே துண்டு நிலமோ, அல்லது வீடுகளோ அவர்களுக்கு சொந்த உரிமமாக வழங்கப்பட வேண்டும் என்று மாணிக்கா கண்ட கனவு, தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், பின்னாளில் இந்தியர்கள் பலர் சொத்துடமையாளர்களாக மாறியிருப்பார்கள் – தோட்ட நிலங்களின் அபரிதமான மதிப்பு உயர்வால் பொருளாதார ரீதியாக வலுப் பெற்றிருப்பார்கள் – என்பதையும் நாம் உணரலாம்.\nமேலும், இன்றைக்கு இந்திய சமுதாயத்தில் படர்ந்திருக்கும் நகர்ப்புற வறுமை இந்த அளவுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் நமக்கு இன்றைக்கு இருக்கும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் இயல்பாகவே தீர்க்கப்பட்டிருக்கும்.\nமாணிக்கா இந்திய சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்கள்\nஎப்படி கட்சியை பொருளாதார ரீதியாக வலிமைப் படுத்த மாணிக்கா திட்டமிட்டாரோ, அதே போன்று, சமுதாயத்தையும் பொருளாதார ரீதியாக உயர்த்த சிந்தித்துச் செயல்பட்டவர் மாணிக்கா.\nமுதலாவது இந்தியர் பொருளாதாரக் கருத்தரங்கு\nஇந்திய சமுதாயத்தின் தேவைகள், சக்திகள், பொருளாதார நடவடிக்கைகள், திட்டங்கள் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நாட்டின் பொருளாதார வல்லுநர்கள், வணிக அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு முதலில் ஒரு பொருளாதாரக் கருத்தரங்கை நடத்தினார் மாணிக்கா. அதன் மூலம் உதித்ததுதான், டத்தோ பத்மாவின் வழிகாட்டலில் மாணிக்கா உருவாக்கிய நீலப் புத்தகத் திட்டம்.\nசுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 23 ஏப்ரல் 2017-ஆம் நாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களுக்கென ‘மல���சியன் இந்தியன் புளுபிரிண்ட்’ என்ற பெயரில் இந்தியர் பெருவியூகத் திட்டத்தை அரசாங்கமே முன்னின்று செயல்படுத்தும் என அறிவித்தார்.\nஇன்று பிரதமர் நஜிப், மஇகா மூலம் அறிவித்த புளுபிரிண்ட் திட்டமும் மாணிக்காவின் முயற்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த நீலப் புத்தகத் திட்டத்தின் முன்னோடியாகும். இதிலிருந்தும் மாணிக்காவின் மற்றொரு தூரநோக்கு சிந்தனையை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஅது மட்டுமல்ல, அன்று மாணிக்கா அறிமுகப்படுத்திய நீலப் புத்தகத் திட்டம் அரசாங்கத்திடம் ஒரு பரிந்துரையாக முன்வைக்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இந்திய சமுதாயத்தின் அன்றைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாம் எதிர்நோக்கும் பெரும்பாலான சமூக, பொருளாதார, கல்வி பிரச்சனைகளைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – நாமும் வளர்ச்சியடைந்த சமுதாயமாக உருமாறியிருப்போம் – என்பதை உறுதியாகக் கூறலாம்.\nநேசா பலநோக்குக் கூட்டுறவுக் கழகம்\nமாணிக்காவின் அன்றைய நீலப் புத்தகத் திட்டத்தின் பரிந்துரைகள்படி, முதல் கட்டமாக நேசா கூட்டுறவுக் கழகத்தைத் தோற்றுவித்தார். தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம், தோட்டங்களை வாங்கி நிர்வகிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, வணிகம், நில உடமை, வீட்டுமை, சொத்துடமை போன்ற மற்ற பொருளாதார அம்சங்களில் நேசா கவனம் செலுத்தும் வண்ணம் திட்டங்களைத் தீட்டினார்.\nஅவர் காட்டிய வழியில் நேசா இன்றைக்கு சுமார் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட சொத்துக்களோடும், இலட்சக்கணக்கான உறுப்பினர்களோடும், நாடெங்கிலும் பல நில, வீட்டுடமையாளர்களை உருவாக்கியப் பெருமையோடும் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇன்றைக்கு எந்த நாட்டின் பங்குச் சந்தை என்று எடுத்துக் கொண்டாலும் அதில் முக்கிய அங்கம் வகிப்பவை யூனிட் டிரஸ்ட் என்ற, பொதுமக்கள் அங்கம் பெறக் கூடிய, பங்கு விநியோக நிறுவனங்களாகும். ஆனால், மாணிக்கா பதவியேற்ற கால கட்டத்தில், யூனிட் டிரஸ்ட் என்பது சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒரு பொருளாதார வடிவமாக இருந்தது.\nஎனினும், இந்தியர்கள் சமுதாய ரீதியாக முதலீடு செய்ய, அவர்களைப் பங்கெடுக்கச் செய்ய சரியான தளம் இந்த யூனிட் டிரஸ்ட் நிறுவனம் என்பதை அப்போதே உணர்ந்து மஇகா மூலம் யூனிட் டிரஸ்ட்ஸ் திட்டத்தைத் தொடங்கினார் (MIC Unit Trusts). அந்தத் திட்டத்தை விளக்க நாடெங்கும் இந்தியர்களிடையே பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அப்போதே 50 மில்லியன் ரிங்கிட் முதல் நிதியிலும், மேலும் 50 மில்லியன் ரிங்கிட் இரண்டாவது நிதியிலும் வசூலிக்கப்பட்டது.\nகால ஓட்டத்தில் இந்த யூனிட் டிரஸ்ட் திட்டம் பல்வேறு காரணங்களால் செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இன்று அந்த நிதி நம்மிடையே இல்லை என்றாலும், அப்போது அந்த யூனிட் டிரஸ்ட் நிதி சமுதாயத்தில் அழுத்தமான பொருளாதார மாற்று சிந்தனைகளை விதைத்தது, பலரையும் தங்களின் சேமிப்புகளை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nகடந்த 11 செப்டம்பர் 2017-ஆம் நாள் இந்தியர்களுக்கென 2 பில்லியன் யூனிட் டிரஸ்ட் பங்குகள் பிஎன்பி (PNB-Permodalan Nasional Berhad) மூலமாக அடுத்த ஐந்தாண்டுகளில் விநியோகிக்கப்பட கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அறிவித்திருந்தார். இதிலிருந்து யூனிட் டிரஸ்ட் என்ற பொருளாதார வடிவத் திட்டம் இன்றைக்கும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஆனால், இதே திட்டத்தை தனது சொந்த முயற்சியால், மஇகா மூலமாக, 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே சமுதாயத் திட்டமாக மாணிக்கா கொண்டு வந்தார் என்பதிலிருந்து அவரது தூர நோக்குச் சிந்தனையின் இன்னொரு கோணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.\nமாணிக்காவின் சில குணநலன்கள் – அணுகுமுறைகள்\nமாணிக்கா குறித்த இந்தக் கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னால், மாணிக்காவுடன் எனக்கு ஏற்பட்ட நேரடிப் பழக்கத்தின் மூலம் அவரிடம் நான் கண்ட சில குணநலன்கள் என்ன, அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் அணுகுமுறைகள் எப்படி இருந்தன என்பதை சுருக்கமாக விவரிப்பது பொருத்தமாக இருக்கும் – இந்தக் கட்டுரைக்கும் வலு சேர்க்கும் – எனக் கருதுகிறேன்.\n1978-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத் தொடக்கத்தில் மஇகா தலைமையகத்தில், அங்கு ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றும் வேலைவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்தான் தேசியத் தலைவர். அடிக்கடி மஇகா தலைமையக அலுவலகம் வருவார் என்பதால், மஇகா தலைமையகப் பணியாளன் என்ற முறையில் அவரைப் பல த��வைகள் சந்திக்கவும், அவரது சில குணநலன்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன.\nநேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் கண்டிப்புடன் திகழ்ந்தவர் மாணிக்கா. இன்று மாலை 5.00 மணிக்கு அலுவலகம் வருகிறார் என எங்களுக்கு அறிவிக்கப்பட்டால், சரியாக 5 மணிக்கு அலுவலகத்தின் உள்ளே வந்து அமர்வார். யாரிடமும் தேவையற்ற பேச்சுகள் வைத்துக் கொள்ளமாட்டார். பணியாளர்களைக் கூட எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்கும் சம்பிரதாயங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார். அவர் எதையாவது நிர்வாக ரீதியில் செயல்படுத்த நினைத்தால் அதற்கான உத்தரவு தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் மூலமாகவே வழங்கப்படும்.\nதன்னைச் சந்திக்க வரும் கிளைத் தலைவர்களை மிகவும் மரியாதையாக நடத்துவார். ஒரு முறை இ.லோகநாதன் என்ற பிரபலமான மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலக் கிளை ஒன்றின் தலைவர் அவரை தேசியத் தலைவர் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டார். அதற்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து மாணிக்காவைச் சந்திக்க மஇகா தலைமையகம் வந்து காத்திருந்தார் இ.லோகநாதன். அலுவலகம் வந்த மாணிக்கா தனக்காக காத்திருந்த அவரைப் பார்த்து “வாங்க மிஸ்டர் லோகநாதன் எப்படி இருக்கீங்க” என அனைவரின் முன்னிலையிலும் மரியாதையுடன் விளித்து, தனது அறைக்குள் அழைத்துச் சென்று சந்தித்தார்.\nஅதட்டியோ, குரலை உயர்த்தியோ, யாரையும் நிந்தித்துப் பேசாமல், கட்சியை வழிநடத்தினாலும், அவரது ஆளுமை, தலைமைத்துவ பண்பு, கண்டிப்பு, மஇகாவினருக்கு அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.\n1979-ஆம் ஆண்டின் மஇகா தேசியப் பொதுப் பேரவையை, கட்சித் தேர்தலோடு அவர் கண்டிப்புடனும், ஜனநாயக ரீதியிலும் நடத்திய விதமும், பொதுப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரைகளும், அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் இன்னும் அவை என் மனக் கண்ணில் மறையாமல் நிற்கின்றன.\nஅவர் நடத்திய அந்த மாநாட்டில் பேராளர்கள் சுதந்திரமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். பல காரணங்களால் 1979 ஜூன் மாதம் நடைபெற்ற மஇகா தேசியப் பேரவை வரலாற்று சம்பவமாக மஇகாவின் அரசியல் பாதையில் பதிந்தது.\nமாணிக்கா தேசியத் தலைவராக இருந்து நடத்திய கடைசிப் பேரவை அது என்பதோடு, அந்த மாநாட்டில்தான் மஇகா தேசியத் துணைத் தலைவராக ட��்தோஸ்ரீ ச.சாமிவேலு மீண்டும் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், அமரர் டத்தோ கு.பத்மநாபன், அமரர் டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் ஆகிய மூவரும் தேசிய உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅதுவரையில் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த சி.சுப்ரமணியம், உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக டான்ஸ்ரீ மகாலிங்கம் தலைமைச் செயலாளராக மாணிக்காவால் நியமிக்கப்பட்டார்.\nஅந்த மாநாட்டில்தான் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன், கெர்லிங் வழக்கு பிரபலத்தால், முதலாவது மத்திய செயலவை உறுப்பினராக அதிக வாக்குகளில் தேர்வு பெற்று மஇகா அரசியலில் நுழைந்தார்.\nஇத்தகைய தலைமைத்துவ மாற்றங்களுக்கு, ஒரு புதிய தலைமைத்துவ வரிசைக்கு வித்திட்ட – 1979-ஆம் ஆண்டு மஇகா தேசியப் பேரவை நடந்து சுமார் மூன்றே மாதங்கள் கழிந்து, 12 அக்டோபர் 1979-ஆம் நாள் மாணிக்கா மறைந்தார்.\nஅவர் மறைவுக்குப் பின்னரும் அடுத்து வந்த 25 ஆண்டுகளுக்கு கட்சியில் அவர் கடைசியாக விட்டுச் சென்ற தலைமைத்துவ வரிசைதான் மஇகாவின் தலைமைப் பதவிகளில் இருந்தது என்பதிலிருந்தும், அவர்கள்தான் முக்கிய அரசியல் ஆளுமைகளாக கட்சியையும், இந்திய சமுதாயத்தையும் வழிநடத்தி வந்தார்கள் என்பதிலிருந்தும் மாணிக்காவின், தலைமைத்துவங்களை அடையாளங் கண்டு ஆதரவளிக்கும் அரசியல் தூரநோக்கு சிந்தனைத் தன்மையை நாம் ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளலாம்.\nஅவரது மறைவின்போது, மஇகா தலைமையகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னைப் போன்ற பணியாளர்கள் இரண்டு நாட்கள் அவரது வீட்டிலேயே இருந்து அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளைக் காணும் வாய்ப்பையும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன் முதல் அரசாங்க அமைச்சர்கள் பலரையும், பிரமுகர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றோம்.\nமாணிக்காவின் தலைமைத்துவ ஆட்சிக்காலம் ஆறே ஆண்டுகள்தான் என்றாலும், அதற்கு முன்பிருந்தே மஇகாவின் ஆரம்ப கால உறுப்பினர் என்பது முதற்கொண்டு, பின்னர் பல்லாண்டுகள் துணைத் தலைவர் என்பது வரை மஇகாவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அவரது அரசியல் ஈடுபாடும் , தேசியத் தலைவராக அவர் முன்னெடுத்த உருமாற்றங்கள், திட்டங்கள், கட்சியில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஆகியவையும் மஇகாவின் வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் நிலையாகப் பதிந்திருக்கும்.\nNext articleபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மலேசியர்கள் சிரியாவில் கைது\nவிக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்\nவிக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி தூதரா\nசிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/premature-grey-hair-in-tamil", "date_download": "2020-05-26T20:56:43Z", "digest": "sha1:BXYACV65R7M7SK6FO25Y4UKVXROMETPU", "length": 18477, "nlines": 152, "source_domain": "tamil.babydestination.com", "title": "இளநரையைப் போக்கும் 3 இயற்கையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை | Homemade Herbal Dye in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nஇளநரையைப் போக்கும் 3 இயற்கையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை...\nபள்ளி செல்லும் மாணவர்களுக்கு கூட இளநரை வந்துவிட்டது. இளநரை வருவது என்பது பொதுவான விஷயம் என்றாலும், அதை மறைக்க பலரும் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதை���் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.\nஇளநரை வர பல காரணங்கள்…\nமரபியல் ஊட்டச்சத்து குறைபாடு அதிக கெமிக்கல்கள் கொண்ட ஷாம்பு பயன்படுத்துவது மெலனின் உடலில் குறைவது புகை, குடிப்பழக்கம் விட்டமின் பி12 குறைபாடு அதிக ஸ்ட்ரெஸ் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஇளநரையை மீண்டும் கருப்பாக்க முடியுமா\nஏற்கெனவே வந்த வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமல்ல. ஆனால், காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் மேற்கொண்டு வராமல் தடுக்கலாம். ஏற்கெனவே வெள்ளையான முடியை இயற்கையான ஹேர் டை மூலம் பாதுகாத்து பராமரிக்கலாம்.’ கெமிக்கல்கள் கொண்ட ஹேர் டை பயன்படுத்தினால், மண்டைத்தோல், முடி பாதிப்பதுடன் கண், சரும பிரச்னைகள் வரலாம். சில கெமிக்கல்கள் புற்றுநோய் காரணியாக செயல்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…\nஹோம்மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி\n#1. ஹோம்மேட் ஹென்னா ஹேர் டை\nமருதாணி பவுடர் - 1 கப் அவுரி இலை பவுடர் - 1 கப்\nமுன்னாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள். இதையும் படிக்க: நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்...\n#2. நெல்லி ஹேர் டை\nஉலர்ந்த நெல்லியில் கொட்டைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும். சிறிது சிறிதாக அறிந்து அதை இரும்பு வாணலியில் போட்டு வறுக்கவும். வறுக்க, வறுக்க நெல்லி பெரிதாகும்; கருப்பாகும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மிதமா��� தீயில் வேக விடவும். நெல்லி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். கருப்பான தண்ணீரில், இரும்பு வாணலியில் நெல்லி இரவு முழுவதும் ஊறட்டும். மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். இதில் ஊறவைத்த நெல்லி தண்ணீரே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். சுத்தமான, இயற்கையான நெல்லி ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின், வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ப கருமை நிறம், தலை முடியில் நீடிக்கும். அவரவர் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் எத்தனை முறை தலைக்கு குளிக்கிறார்கள் என்பது பொறுத்து கருமை நீடிக்கும். இதையும் படிக்க: 40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்\n#3. ஹோம்மேட் பவுடர் ஹேர் டை\nமருதாணி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் அவுரி இலை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன் நெல்லி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் டீ தூள் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் Image Source : The Epoch times\nஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின் வடிகட்டி டிகாஷனை வைத்திருக்கவும். ஒரு பவுலில் மேற்சொன்ன 3 பவுடர்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் தயிரை ஊற்றி கலக்கவும். பின் சிறிது சிறிதாக டீ டிகாஷனையும் கலந்து கலக்கவும். பேஸ்டாக வரும் வரை கலக்கவும். பின்னர் ஒரு வெள்ளை துணி போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அவ்வளவுதான். நேச்சுரல் ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத முடியில் பூசி, 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். ஒரு மாதம் வரை இந்த நிறம் நீடிக்கும். இதையும் படிக்க: தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா\n10 டம்ளர் தண்ணீராவது தினமும் குடியுங்கள். 20 உலர்திராட்சை, 3 பேரீச்சைகளைத் தினமும் சாப்பிடலாம். இரண்டு வேர்க்கடலை உருண்டை சாப்பிடலாம். ஒரு எள்ளு உருண்டை சாப்பிடுங்கள். ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இரவில் ஒரு டம்ளரில் ஊறவைத்து, அதை மறுநாள் காலையில் கொதிக்கவிட்டு, வடிகட்டு தினமும் 48 நாளைக்கு வெறும் வயிற்றில் குடிக்கவும். கொத்தமல்லி துவையல், புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் அடிக்கடி சாப்பிடலாம். மாதம் இரு முறையாவது கரும்பு சாறு குடிக்கலாம். பச்சை நிற காய்கற���களை அன்றாடம் சாப்பிடுங்கள். உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக் கொண்டால் மேலும் இளநரை வராமல் தடுக்கலாம். இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/13/spicejet-planning-partnership-with-two-us-companies-aviation-technology-012001.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-26T21:09:40Z", "digest": "sha1:ETPUDRGVGSCHSKU6D74LHQNXHGC7Y3OQ", "length": 22386, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..! | SpiceJet planning partnership with Two US companies In Aviation & Technology - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\n3 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n6 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n7 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n7 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் இரண்டு அமெரி��்க நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு விமானச் சேவையுடன் பிற வணிகங்களிலும் கவனம் செலுத்து உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.\nவிமானப் போக்குவரத்து + தொழில்நுட்பம்\nஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமானது அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனத்துடன் இணையப் பேச்சுவார்த்தை நடக்கும் அதே நேரம் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுடன் இணைய முடிவு செய்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் தற்போது விமானப் போக்குவரத்து சேவை என்பது மட்டும் இல்லாமல் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய பிற வணிகங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான நேரத்தில் எங்களது அறிவிப்புகள் வரும் என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் தங்களது பங்களிப்பினை அளிக்க முடிவு செய்துள்ளது. நாங்கள் கார்கோ, கொரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வணிகத்திலும் இருக்க விரும்புகிறோம். ஸ்பைஸ்ஜெட் வணிகத்திற்கு இது முக்கிய மையில் கல்லாக இருக்கும் என்றும் அஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைவதனால் ஸ்பைஸ்ஜெட்டின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அனுபவமும் அதிகரிக்கும் என்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக இது இருக்கும் என்றும் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்.. ஆனாலும் வேற வழியில்லைங்க..\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. 30% சம்பளம் குறைப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுத���ன் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..\nஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்.. 769 ரூபாயில் விமான பயணம்..\nRead more about: ஸ்பைஸ்ஜெட் திட்டம் கூட்டணி விமானப் போக்குவரத்து தொழில்நுட்பம் ஏவியேஷன் spicejet planning us companies aviation technology\nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nசீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nஅம்பானியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி அமேசான், பிளிப்கார்டுக்கு பிரச்சனை தான்.. களைகட்டிய ஜியோ மார்ட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/a-man-calls-borris-johnson-as-traitor-riz-265455.html", "date_download": "2020-05-26T21:45:03Z", "digest": "sha1:SHLFMC656K7DUTATRW6D3JJHUZ26S4EA", "length": 6534, "nlines": 108, "source_domain": "tamil.news18.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை ‘துரோகி’ என கூச்சலிட்ட நபர்!, a man calls borris johnson as traitor– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nஇங்கிலாந்து வெள்ளம்: பிரதமர் போரிஸ் ஜான்சனை நோக்கி ‘துரோகி’ என கூச்சலிட்ட நபர்\nபிரிட்டனில் நவம்பர் மற்றும் ஃபிப்ரவரி மாதங்களுக்கு இடையே குளிர்கால வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டன.\nவெள்ளச் சேதங்களைப் பார்வையிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் சென்றார்.\nகடந்த மாதம் இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.\nகடந்த மாதம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ள சேதத்தைப் பார்வையிட போரிஸ் ஜான்ஸன் வந்தது இங்கிலாந்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nவெள்ளத்தால் சேதமடைந்த பியூட்லி பகுதியைப் பார்வையிட போரிஸ் ஜான்ஸன் வந்தபோது பொதுமக்களில் ஒருவர் ஜான்ஸனை பார்த்து துரோகி என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழ��யர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/2970301429863021297529903021298629923021-2018/-7", "date_download": "2020-05-26T19:44:34Z", "digest": "sha1:MJ2YQEBR6FXUTQKS3IGJZBXG4N2PD6ZZ", "length": 14803, "nlines": 43, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - September 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் (7) - கா. செல்வம்\nசில கதாபாத்திரங்களும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களும்:\nமேஜர் சந்திரகாந்த் (மேஜர் சுந்தர்ராஜன்)\nஉதிரிகளாக ஓரிரு பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே திரையில் இடம்பெற்ற காலம் அது; அவர்களுடைய பின்னணி, வாழ்வியல் முறைகள் பற்றி அக்கறைப்படாத திரைக் காலம். அத்தகைய சூழலில், முக்கியக் கதாப்பாத்திரமாகவும் முதன்மையான கதாபாத்திரமாகவும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைக் கொண்டு உருவான திரைப்படம் ‘மேஜர் சந்திரகாந்த்’. பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய இடத்திலேயே வைக்க வேண்டும் என்பது முதல், பார்வைப் புலன் குறைபாட்டினை ஈடுசெய்வதற்காக கேட்டல், தொடுதல், சுவைத்தல், முகர்தல் போன்ற புலன்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் வரை இத்திரைப்படம் வெளிக்காட்டியது.\nமேற்குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியின் இயல்பான திறன்கள்தான். ஆனால், இவற்றைச் செயற்கரிய சாகசம் போல எண்ணியதால்தான், இன்று வரையிலும் திரைப்படங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்தான பார்வையில் அப்படியே தேங்கிவிட்டன. அதாவது, வைத்த பொருளைத் தேடுவது, குரலை வைத்து அடையாளம் காண்பது போன்றவை மட்டுமே தற்போதைய திரைப்படங்களிலும் இடம்பெறுகின்றன. நடிகர் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ வரையில், பார்வை மாற்றுத்திறனாளிகளை விதவிதமான சாகசக்காரர்களாக காட்டும் நடைமுறையிலும் கூட இன்றைய திரைப்படங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ காலகட்டத்திலேயே தேங்கியிருக்கின்றன.\nராமன் தேடிய சீதை (பசுபதி)\n‘ராமன் தேடிய சீதை’ திரைப்படத்தில் நடிகர் பசுபதி ஏற்றிருந்த பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரம், திரைப் படைப்பாளிகளின் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய சிந்தனையை முன்னகர்த்திய கதாபாத்திரம். பார்வையுள்ள ஒருவர், பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தியாகம், பெருந்தன்மை என தாழ்வு மனப்பான்மையை முதன்மைப்படுத்தாமல், உண்மையான காதலைத் திரையில் காட்டிய திரைப்படம். அதிலும், பார்வையுள்ள ஒரு பெண் தன்னைக் காதலிப்பதைத் தவிர்க்கவும் விரும்பாமல், அதே நேரத்தில் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாமலும் தவிக்கும் உணர்வை நடிகர் பசுபதி அபாரமாக வெளிக்காட்டி இருப்பார்.\nஇத்திரைப்படத்தில் பசுபதி பண்பலை வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பார். அதாவது, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது குரலைப் பாடுவதற்கு மட்டுமின்றி, சுவாரஸ்யமாகப் பேசுவதற்கும் பயன்படுத்துகின்றனர் என்பதை மிகையில்லாமல் மிக இயல்பாகக் காட்டியது இத்திரைப்படம். பண்பலை வானொலி மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகள் இன்று தொடங்கப்படுகின்றன; அதிலும் செய்தித் தொலைக்காட்சிகளே அதிகம். இதனால் செய்தித் தொகுப்புகளை வழங்கும் பின்னணிக் குரல்கள் நிறையவே தேவைப்படுகின்றன. இத்தகைய பணி வாய்ப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறமைகளுக்குச் சவாலானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கின்றன. ஆகவே, ஊடகங்கள் இதுபோன்ற பணிவாய்ப்புகளை பார்வையற்றோருக்கு வழங்க முன்வர வேண்டும். அதுபோல, திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பாடகர்களாக மட்டுமே காட்ட வேண்டிய நிர்பந்தம் இனி இல்லை என்பதைப் படைப்பாளிகள் இனியாவது உணர வேண்டும்.\nகுணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பலவற்றை ஏற்றுள்ள நடிகர் சார்லி, பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’. இசைக் கல்லூரி மாணவியான நாயகி ஷாலினியின் நண்பராக சார்லி ந���ித்திருப்பார். நாயகி ஷாலினி காதல் வயப்பட்ட தருணம், அதை நாயகனிடம் வெளிப்படுத்துவது, நாயகன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்வது, நாயகனின் காதல் போலியானது என்பதை நாயகி அறிவது, மனம் திருந்திய நாயகனை உணர்வது, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நாயகனைக் காப்பாற்ற நாயகி செல்வது என அனைத்து முக்கியமான காட்சிகளிலும் நாயகியுடன் சார்லி இருப்பார்; ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான பாவனைகளை சார்லி வெளிப்படுத்தி இருப்பார்.\nஆனாலும், சார்லியின் திறமை இத்திரைப்படத்தில் சிறிதளவுகூட பாராட்டப்படவில்லை. ஏனெனில், சார்லி கருப்புக் கண்ணாடியுடன் கருப்புத் தொப்பி மற்றும் கருப்பு உடையையே திரைப்படம் முழுதும் அணிந்திருப்பார்; பெரும்பாலான காட்சிகளில் பேசவும் மாட்டார். நாயகி ஷாலினியின் துருதுரு தோற்ற வெளிப்பாட்டின் காரணமாக, சார்லியின் இருப்பு சிறிதளவுகூட கவனம் பெறாமல் போனது. ஆகவே, படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் ‘ராஜபார்வை’, ‘காசி’ போன்ற திரைப்படங்களை மட்டுமே மனதில் கொண்டு நாடகத்தனமான, வறட்சியான கதாபாத்திரங்களை உருவாக்குவதை நிறுத்திக்கொள்வதற்கு ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகர் சார்லியின் கதாபாத்திரம் உதவியாக இருக்கட்டும்.\nதுள்ளாத மனமும் துள்ளும் (சிம்ரன்)\nஇத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பது குறித்துக் கூறுவதற்கு ஏதுமில்லை. ஆனாலும், வேறொரு காரணத்திற்காக இத்திரைப்படம் இங்கு இடம்பெறுகிறது. நாயகனின் பாடல்களைக் கேட்டு, அந்தக் குரலை வைத்து மட்டுமே நாயகனை நாயகி தேடுவதுதான் முழுத் திரைப்படத்தின் அடிப்படை. ஆனால், இத்திரைப்படத்தின் பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் பாடியிருப்பர். அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணிக் குரலுடன் பாடச் செய்திருக்கலாம் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனது இயக்குனரின் அறியாமையாகவோ, அலட்சியமாகவோ இருக்கலாம். இந்த அறியாமை மற்றும் அலட்சியம்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுச் சமூகத்தின் அளவுகோல். இதை இனியாவது மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.\nஇனி அடுத்த பகுதிக்கான முன்னோட்டம்: விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் உள்ள பாடுகளையும் கொண்டாட்டங்களையும் வெகுமக்களின் பார்வைக்கு தொடர்ச்சியாகக் கொண்டுவரும் இயக்குனரின் திரைப்படம் அது. மரணத்தை வரமாகவும் சாபமாகவும் ஒரே புள்ளியில் இணைத்துக் காட்டிய படைப்பு அது. அப்படி இணைத்தது சரியானதுதானா என்பதை அடுத்த பகுதியில் விவாதிப்போம்\n(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-26T19:23:35Z", "digest": "sha1:I3CSGMKNPGV5KPKRROI2NWI74BDMUE4G", "length": 6581, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை\nகவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.\nகவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது மகன் மதன் கார்க்கியிடம் கேட்ட போது, “அப்பா வழக்கமா�� மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்றார். நானும் உடன் சென்றேன். நலமாக இருக்கிறார். ஆஸ்பத்திரியில் அனும திக்கப்படவில்லை” என்று கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/ipl-20140427.html?showComment=1399048645384", "date_download": "2020-05-26T20:36:46Z", "digest": "sha1:A4WCIQRY2DKC3ROOYGETAWYW43XTJYSY", "length": 18760, "nlines": 331, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: IPL அப்டேட்ஸ்... 20140427", "raw_content": "\nஏப்ரல் 26 வரையிலான போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...\n* விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் மொஹாலி தற்சமயம் உள்ளது.\n* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம். (பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக எடுத்த 70 ரன்களே இந்த வருடத்தில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்)\n* சென்னை டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.\n* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.\n* பேட்டிங்கில் மொஹாலியின் மேக்ஸ்வெல் 294 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்மித் 174 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.\n* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.\n* அதிக சிக்ஸர்கள் (17) மற்றும் அதிக பவுண்டரிகள் (30) அடித்து மேக்ஸ்வெல் முன்னிலையில் உள்ளார்.\n* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (3) உள்ளார். (நான்கு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்(கள்) ஒன்றே ஒன்று..)\n* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேன் ஒன்பது விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\n* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாலாஜி முதலிடம் பிடித்துள்ளார். (பதிமூன்று ரன்கள் கொடுத்து நாலு விக்கெட்டுகள்)\n* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேல் தலா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் (நான்கு ��ிக்கெட்டுகள்)\n* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் ஐந்து கேட்சுகள் பிடித்துள்ளார். ( கொல்கட்டாவின் க்றிஸ் லின் பெங்களூருக்கு எதிராக பிடித்த ஒரு கேட்ச்சே இந்த ஐ.பி.எல்லின் சிறந்த கேட்ச்சாக உள்ளது)\n* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின் காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர்.\nமூன்று போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதிராபாத் மற்றும் டெல்லி அணிகள் மேலும் புள்ளிகள் எடுக்க போராட வேண்டும்.\nசிறப்பாக துவங்கி பின் இரு போட்டிகளில் சரிவைக் கண்ட பெங்களூரு பேட்டிங்கில் கெயிலை களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொல்கட்டாவும், ராஜஸ்தானும் தலா இரு போட்டிகளில் வென்று இரண்டில் தோல்வி கண்டுள்ளது. இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கவனமாக விளையாட வேண்டும்.\nசென்னை சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொஹாலி ப்ரீத்தி ஜிந்தா கொடுக்கும் உற்சாகத்திலும் () மேக்ஸ்வெல்லின் அதிரடியிலும் முதலிடத்தில் உள்ளது.\nஇது முதல் பத்து நாட்களின் நிலவரம் மட்டுமே. அடுத்த வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவணையை பார்ப்போம்.. வர்ட்டா..\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:48 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 1:58 PM\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 1:59 PM\nஇந்த முறை மேக்ஸ்வெல் மேக்ஸ்சிமம் அடிப்பாரோ...\nவாங்க பாஸ்.. வருகைக்கு நன்றி\nநன்றி வெங்கட் சார்.. உங்க டெல்லி இன்று ஜொலித்துவிட்டதே\n///என்னென்னமோ புள்ளி விபரமெல்லாம் இருக்கு.'டக்' அடிக்கிறதுன்னா என்னங்க\nஅதுவா, ஓரமா போற வாத்தை ஓடிப் போய் அடிக்கறதுன்னு நினைக்கறேன்.. ஹிஹிஹி..\n'டக்' குன்னா வாத்து தானேஹி\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஎன்ன ஒரு விளக்க விளையாட்டு பகிர்வு\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nசில நொடி சிநேகம் உருவான கதை\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேசாத வார்த்தைகள் ~ 260520\nசுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்\nகதம்பம் – சூரத் கி கமானி – வகுப்பு – ஊர் சுற்றல் - உலக குடும்ப தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nஅறிவார்ந்த சமுகத்திடம் அன்பும் அறமும் தொலைந்துவிட்டனவா\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nதேன்சிட்டு- மின்னிதழ்- மே-2020- ப்ளிப்புக் வடிவில்\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fos.cmb.ac.lk/blog/love-meter/", "date_download": "2020-05-26T21:13:25Z", "digest": "sha1:BIMSUSXYLPDDQIQZBVCUXSAOI4V2MXHD", "length": 13727, "nlines": 85, "source_domain": "fos.cmb.ac.lk", "title": "லவ் மீட்டர்... | FOS Media Students' Blog", "raw_content": "\nகேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு பேனை காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள்.\n இல்லையேல் சரியான வாழ்க்கை துணையை தேடுபவர்களா உங்கள் காதலின் அளவை தெரிந்துகொள்ள ஒரு பரீட்சை நிச்சயமாக இந்த கட்டுரை உங்களை ஏமாற்றாது.\n கேட்பவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகத்தில் பல விஞ்ஞானிகள் இதுபற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணமே இருக்கிறார்கள். ஆதாம் ஏவாள் என்று ஆரம்பிக்கும் இந்த காதல், பள்ளிக்காதல், பக்��த்துவீட்டுக்காதல் ,கல்லூரி காதல். கடிதத்தில் காதல், வாட்சப் முகநூல் காதல் என்றெல்லாம் நீண்டுகொண்டே போகிறது.\nஇந்தக் காதலை அலசினால் என்ன ஒரு அறிவியலாளர் ஹார்மோன்கள் தான் காரணம் என்கிறார். ஒரு உளவியலாளர் மனம் தான் என்கிறார். இந்த சமூகம் இயற்கை தானே..என்கிறது. இதனைத் தாண்டி நீங்கள் ஒரு சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க ஐந்து படிகள் அவசியமாம். நான் சொல்லவில்லை ஹீலர் பாஸ்கர் சொல்கிறார். யாரப்பா ஹீலர் பாஸ்கர் ஒரு அறிவியலாளர் ஹார்மோன்கள் தான் காரணம் என்கிறார். ஒரு உளவியலாளர் மனம் தான் என்கிறார். இந்த சமூகம் இயற்கை தானே..என்கிறது. இதனைத் தாண்டி நீங்கள் ஒரு சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க ஐந்து படிகள் அவசியமாம். நான் சொல்லவில்லை ஹீலர் பாஸ்கர் சொல்கிறார். யாரப்பா ஹீலர் பாஸ்கர் youtube சென்று பாருங்கள். சம்மணங்கால் போட்டுக்கொண்டு ஒரு மனிதன் சதா பேசிக் கொண்டிருப்பார். இது நல்லதில்லங்க.. இது ரொம்ப நல்லதுங்க… என்றபடி ங்க.. ங்க… போட்டு பேசுவார்.\nநீங்கள் இனி ஒரு துணையை தேர்ந்தெடுக்க புள்ளி இடப்போகிறீர்கள். இருபதிற்கு எத்தனை என புள்ளி இடப்போகிறீர்கள். *(சீக்கிரம் பேனாவை எடுங்கள் எனக்கு நேரமாகிறது)\nநீங்கள் காதலிக்க நினைப்பவரை நினைத்து கொள்ளுங்கள்.\nஒவ்வொன்றிற்கும் 20 புள்ளிக்கு எத்தனை என இடுங்கள். அவரின் அழகு முதலில் உங்களை கவர வேண்டும். இது முக்கியம். அவர் கறுப்பா சிவப்பா என்பதல்ல. அவர் உங்களுக்கு அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதுதான் .அடுத்து குணம் -உங்கள் குணத்தோடு ஒத்துப்போகிற அளவை கணித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் உலோபி, அவர் செலவாளி என்றால் கஷ்டம். நீங்கள் சாந்தசொரூபி, அவர் கோபக்காரர் என்றால்…. இப்படி எல்லா வகையிலும் உங்கள் குணத்தோடு ஒத்துப்போகிற வகை.\nபின்னர் தாம்பத்தியம், இதை நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதகம் பார்த்து சொல்வார்களே… அதுதான். மேலும் தீவிர காதல் என்றால் இது விதிவிலக்கு இருபதிற்கு இருபது போட்டுக்கொள்ளலாம். அடுத்தது இலட்சியம் – இதுவும் பொருத்தமாக வர வேண்டும். ஒரே இலட்சியத்தை கொண்டிருந்தால் திருமணத்திற்கு பிறகு சிக்கல் குறைவு. இந்த சமுதாயமும் முக்கியம், உங்கள் குடும்ப சூழ்நிலை அவரது குடும்பத்துடனான நட்பு போன்றவை. இவர்களுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள் இல்லாவிட்டால் சூனியம் வைப்பதற்கும் மருந்து போடுவதற்கும் தயாராகிவிடுவார்கள். இப்போது அளவை நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇந்தப் பரீட்சையில் நாற்பது புள்ளிக்கு அதிகம் பெற்றால் நல்லதாம். ஆனால் மனச்சாட்சியுடன் புள்ளியிட வேண்டும். பின்னர் உங்களுக்கு தான் கவலை. *(மேலதிக தகவல்களுக்கு காதல் முக்தி – ஹீலர் பாஸ்கர் youtube)\nசரி… காதலிக்க தொடங்கி விட்டீர்கள் அல்லது தற்போது காதலித்து கொண்டிருக்கிறீர்கள்.\nஇதற்குப் பிறகு நீங்கள் காதலின் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிவதற்கான கேள்விகள்.\n1- நீ என்னைப் பிரிந்தால் செத்தே போய் விடுவேன்\n2-சில சமயம் என்னால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன்\n3- உனக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்\n4- மற்றவரைவிட உன்னுடனே இருக்க விரும்புகிறேன்\n5- நீ வேறு யாரையாவது பற்றி பேசினால் பொறாமையாக இருக்கிறது\n6- உன்னை பற்றி எல்லாம் அறிய ஆவல்\n7- நீ எனக்கு எப்போதும் வேண்டும்\n8- உன் பிரியத்தை முடிவின்றி விரும்புகிறேன்\n9- நீ தொட்டால் எனக்கு த்ரில்லாக இருக்கிறது\n10- நீ தான் எல்லா விதத்திலும் எனக்கேற்றவள்/வன் .\nஇதில் உண்மையில்லை எனின் 1-3 புள்ளி, உண்மை எனின் 4-6 புள்ளி, நிச்சயமாக உண்மை எனின் 7-9 புள்ளி இடுக.\n80- 90 காதல் பிசாசு\n70- 79 காதல் பைத்தியம்\n60- 69 காதலும் உண்டு\nநான் சொல்லவில்லை ஆனந்த விகடனிற்கு எழுதிய கட்டுரையில் சுஜாதா அவர்கள் சொல்கிறார்.\nஎல்லாம் இருக்கட்டும் இந்திரா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று என்னை பார்த்து நீங்கள் கேட்பது விளங்குகிறது\nஒரு இனத்தின் தேவை .காதல் தனது இனத்தின் நீடிப்பிற்கு தேவை. பல பேர் மோகத்தை கூட காதல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். காதலிற்கும் மோகத்திற்கும் என்ன வித்தியாசம்\nமோகம் பார்த்த உடன் வருவது. ஒருவித ஆசை என்று சொல்லலாம். கொஞ்சம் புரியும்படி சொன்னால் எதிர்பாற் கவர்ச்சி. இது யாருடனும் வரும் . புதிதாக வீதியில் நடந்து சென்ற ஒரு பெண்/ஆண். பாடசாலை தோழி/தோழன் , நம் மீது நட்பு பாராட்டும் ஒருவர் இவர்கள் எல்லோரிலும் வரும். ஆனால் காதல் என்பது மோகத்தின் அடுத்த நிலை மோகத்தை தாண்டி ஒன்று மனதில் ஆழமாக பதிவது. மோகம் மறந்து விடும். வேறு ஒன்றை மறுபடி தேடும். அதுவே காதல் மறக்க முடியாத சங்கதி வெறுக்கின்ற போதிலும் நேசிக்க வைக்கும். காமம் அடுத்த கட்டம். பலருக்கு காதலிற்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது. ஆனால் மோகத்திற்கும் காதலிற்கும் தான் வேறுபாடு தெரிவதில்லை. பல மோகம் வரும் ஆனால் காதல் ஒன்றோ இரண்டோ தான் வரும். அதுவும் ஒரு காதல் மரித்தாலே இன்னுமொன்று வரும். காதலிக்கும் போது கூட மோகம் வரலாம். அந்த புதிய மோகம் காதலாக மாறினால் அது கள்ளக்காதல் இல்லையேல் பழைய காதல் போலிக்காதல். புரியாமல் தவிக்கின்ற நீங்கள் புள்ளி போட்டு பாருங்கள். ஆனால் மனதை விட பெரிய பரீட்சை இல்லை. அன்பையும் காதலையும் தாண்டி ஒரு உலகம் இல்லை.\nபுள்ளிகள் தான் முடிவல்ல. புள்ளிகளும் சில உண்மைகளை கற்றுத் தரும். மோகத்திற்கும் காதலிற்குமான வித்தியாசத்தை விளக்கும். பிடித்தால் பகிரவும் கருத்துக்களை கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ilaiyarajas-conductor-passed-away/", "date_download": "2020-05-26T19:28:32Z", "digest": "sha1:AFU6GQEQWYJKI5LM3ZIMHDJZLJVBFVYA", "length": 9395, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு - G Tamil News", "raw_content": "\nஇசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு\nஇசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு\nஇளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65.\nஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில் பணியாற்றி வந்துள்ளார்.\nராஜாவின் பல்வேறு பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசையை நாம் கேட்டிருக்கிறோம். மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி எனப் பல்வேறு இனிமையான பாடல்களில் டிரம்ஸ் வாசித்து அசத்தியவர், மறைந்த புருஷோத்தமன். நினைவோ ஒரு பறவை சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் வரும், ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரொட்டோடாம் ( Rototom) என்ற புதிய வகை ட்ரம்ஸ் இசைக்கப்பட்டது.\n1986ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து பழகி, வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்தான��ம்..\nஒரு தடவை துபாயில் நடந்த இசை விழா ஒன்றில், தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பயணிப்பவர் இவர் என்று இசை அமைப்பாளர் இளையராஜாவே இவரை பாராட்டி, அறிமுகப்படுத்தி இருந்தார்.\nஇந்நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார் புருஷோத்தமன். இதற்காக சிகிச்சை பெற்றும் வந்தவர் நேற்று காலமானார்.\nசிம்பு த்ரிஷாவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய குறும்படம் பாருங்க\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nபொது முடக்கம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படுமா\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nகேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nபிளாக் பியூட்டி இந்துஜா களையான படங்களின் கேலரி\nவிஜய்சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-05-26T20:48:43Z", "digest": "sha1:5Z65DYPF5O6YH6LI5GHZIO4R374YZJKE", "length": 10964, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்\nநெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெல் பயிர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில சமயங்களில் சரியான மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து விடுகின்றது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பகுதிய��ல் ஊரணங்குடி, கடலுார், சித்துார்வாடி உள்ளிட்ட சில கிராமங்களில் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். வறட்சியை தாங்கக்கூடிய கேழ்வரகு விவசாயம் செய்தால் வறட்சியான காலங்களில் கூட அதிக மகசூல் பெற்று லாபம் சம்பாதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோ 9, கோ 13, கோ 14, ஜிபியு 28 உள்ளிட்ட ரகங்கள் கேழ்வரகில் உண்டு. இதில் கோ 9 ரகம் 100 முதல் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். கோ 13 ரகம் 95 லிருந்து 100 நாட்களும், கோ 14 ரகம் 105 லிருந்து 110 நாட்களும், ஜிபியு 28 ரகம் 110 லிருந்து 115 நாட்களிலும் அறுவடை செய்யலாம். விதைக்கும்போது 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஊறவைத்து விதைத்தால் வறட்சியை தாங்கி வளரும். ஒரே சீராகவும் காணப்படும். 1 எக்டேருக்கு நேரடி விதைப்பாக இருந்தால் 10 முதல் 15 கிலோ தேவைப்படும். நாற்றுநடுவதாக இருந்தால் 5 கிலோ போதுமானது. இவ்வகை பயிரில் 1 எக்டேருக்கு 3 டன் கிடைக்கும். ஜிபியு 28 எக்டேருக்கு 3 அரை டன் கிடைக்கும். இது நெற்பயிரை விட அதிகலாபம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேழ்வரகில் பூஞ்சை நேர்த்தி மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும். 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாக்சியம் அல்லது 4 கிராம் மேங்கோசெப் கலந்து விதைத்தால் வேர் அழுகாமல் நோயை கட்டுப்படுத்தலாம். பயிர்களிடையே 10 முதல் 15 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். 35 நாட்களில் களை எடுத்து விடவேண்டும். மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவாகவே இருக்கும். உயிர் உரம் நேர்த்தி குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 1 எக்டேருக்கு அசோஸ் பைரில்லா மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 3 பாக்கெட்டை அரிசி கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்திற்குள் தெளிக்க வேண்டும்.\nஇது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் உலகு சுந்தரம் கூறுகையில், நெல் பயிரிடுவதனால் கிடைக்கும் லாபத்ைதை விட கேழ்வரகு பயிரிட்டால் அதிகலாபம் பெறலாம். 100 கிராம் கேழ்வரகில் 7 கிராம் புரோட்டின் சத்தும், 1.3 கிராம் கொழுப்புசத்தும், 72 கிராம் மாவுசத்தும், 344 மி.கி. கால்சியம் சத்தும், 3.9 மி.கி. இரும்பு சத்தும், 0.42 மி.கி. டயமின் விட்டமின்சத்தும், 0.19 மி.கி. ரிக்கோமிடலின் சத்தும் உள்ளது. அரிசி, கோதுமையை விட கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் இதில் அதிகம் உள்ளது. சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் மு��் வர வேண்டும், என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா →\n← வெள்ளாடு வளர்ப்பில் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/135761/", "date_download": "2020-05-26T22:03:08Z", "digest": "sha1:3BRNRLCZAZCIWZYID4WTMQZMOLCN67QZ", "length": 14139, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதிக்கு இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதிக்கு இல்லை…\nஅரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் , அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..\nஅத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nசூரியன் எவ்.எம் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தபோதிலும், இவர் இதுவரையில் எந்தவிதமான பதிலையும் அவர் வழங்கவில்லை.\nவடக்கு கிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்துள்ளோம். இப்போதும் ஆராய்ந்து வருகிறோம். தீர்மானம் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் கனிசமான தமிழர்களையும் கூட்டமைப்பு கண்டுக்கொள்வதில்���ை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.\nவெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றபோதும், அந்த மாவட்டங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் தமிழ் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டியிடுவதுத் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.\nகொழும்பில் போட்டியிட்டால் மனோவுக்கு இரண்டு வகையில் தாக்கம் செலுத்தும். ஒன்று அவரின் வெற்றி வாய்ப்பை அது குறைக்கலாம், அல்லது அவரும் நாங்களும் இணங்கி வியுகம் அமைத்து போட்டியிட்டால், கொழும்பில் அவரது வெற்றி வாய்ப்பை குறைக்காமலும், இன்னொரு தமிழ் பிரதிதிநித்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் தொடர்பில் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுத் தொடர்பில் எதனையும் குறிப்பிடப்படவில்லை.\nஜனாதிபதித் தேர்தல் காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவை உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதால், சஜித் பிரேமதாஸிவின் செல்வாக்கு குறையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசியல் தீர்வு எம்.ஏ.சுமந்திரன் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nஇலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது…\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்…\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் க��லை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/143447/", "date_download": "2020-05-26T19:23:46Z", "digest": "sha1:L2Y4BEBRV73BXLZVXTMC7RIXRY345ZCC", "length": 9685, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் :\nபாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\n107 பயணிகளுடன் லாகூரில் இருந்து புறப்பட்டு சென்ற குறித்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஆதில் பயணித்த பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதுடன் வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்���ும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #பாகிஸ்தான் #விமானம் #விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nமுகுது மகா விகாரைக்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பப்படுவதை எதிர்த்து போராட்டம்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=419", "date_download": "2020-05-26T20:22:44Z", "digest": "sha1:AJNCUG5JW2ZZP6DXS26QHJF5JFREZYAV", "length": 7362, "nlines": 42, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nநாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர்.\nஅமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் சமயக் கிரியைகளின் நிறைவில், வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் வழங்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் எனும் மதிப்பளிப்பு வாசித்தளிக்கப்பட்டது.\nமேலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையினால் அன்னாருக்கு அகவணக்க அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்பு தமிழீழத் தேசியக் கொடியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் எனும் மதிப்பளிப்பும் நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் துணைவியாரிடம் கொடுக்கப்பட்டது. பின் அனைத்து மக்களும் அன்னாரது பூதவுடலுக்குப் பின்னால் அணியாகச் சென்று புதைகுழியில் மலர்தூவி புதைக்கப்பட்டது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கர��” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565712/amp?ref=entity&keyword=Investigators", "date_download": "2020-05-26T21:57:46Z", "digest": "sha1:MJWCIGT2E3CVC6SXGS6WUXEIC43RY3YS", "length": 6798, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai Airport, Gold smuggling, 13 investigators | 12.5 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்ப��ூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n12.5 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் 12.5 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயநகரில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் 13 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 13 பேரில் 9 பேர் ராமநாதபுரமும், மற்ற 4 பேரில் ஒருவர் சிவகங்கையும், மேலும் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.\nகள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது\nரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nகுட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\n× RELATED தப்லீக்-எ-ஜமாத் மத மாநாட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193974", "date_download": "2020-05-26T21:27:51Z", "digest": "sha1:22STCZ7ESDXVIBJS7TQW5IB5H773RO6B", "length": 6183, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னை: தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்காக 1983-ஆம் ஆண்டுகளில் சென்னை வந்த கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவை ந��ிகர் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅவரின் நடிப்பில் வெளியான அத்தனை நகைச்சுவை காட்சிகளும் சிறப்பானவையாகப் போற்றப்படுகிறது. பெரும்பாலும், நடிகர் வடிவேலுவோடு நடித்த அவரின் நகைச்சுவைக் காட்சிகள் இன்னமும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious article60 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்\nNext articleமலாய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nபாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\nஅம்பான் புயல் : ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களைத் தாக்கியது – 4 பேர்மரணம்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/15-year-child-coronavirus-has-no-effect-q6wzap?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T21:14:23Z", "digest": "sha1:O55U3WHT6HE2DEBTZOZPN33VK2HRYU5V", "length": 11081, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் பீதியில் உறைந்த தமிழகம்... அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒரே வார்த்தையால் பொதுமக்கள் ஆறுதல்..! |", "raw_content": "\nகொரோனாவால் பீதியில் உறைந்த தமிழகம்... அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒரே வார்த்தையால் பொதுமக்கள் ஆறுதல்..\nகாய்ச்சலுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் ஹூபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய ��ொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதுவரை உலக முழுவதும் 3700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 42 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவருக்கு கொரானா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய குடும்பத்தில் இருந்த 27 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் கொரானா பாதிக்கப்பட்ட பொறியாளரின் மனைவிக்கு, கொரானா தொற்றியிருக்கிறதா என மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல, காய்ச்சலுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nஎன்ன துணிச்சல்... குட்டி பாம்பை கையில் பிடித்து முரட்டு தனமாக விளையாடும் கெளதம் கார்த்திக்\n... மிஹீகாவுடனான உறவு குறித்து மனம் திறந்த ராணா...\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nமஞ்சள் காட்டு மைனாவாக ரசிகர்கள் மனதில் சிறடிக்கும் ஆத்மிகா அழகு பதுமையின் அசத்தல் போட்டோஸ்\nகருப்பு உடையில்... காந்த கண்களால் மயக்கும் 'பிகில்' பட பேரழகி இந்துஜா சுழட்டி போடும் ஹாட் போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ��கிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1982145", "date_download": "2020-05-26T20:18:32Z", "digest": "sha1:65J2EBLNO2AV6NK4GI3IJGJQUMQQSK2Q", "length": 37966, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்யாண ஏற்பாடு ஜோரு; காத்திருக்குது ஊரு!| Dinamalar", "raw_content": "\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ...\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது\nராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் ...\nடில்லியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகல்யாண ஏற்பாடு ஜோரு; காத்திருக்குது ஊரு\n150 ஆண்டு பாரம்பரிய 'ரயிலடுக்கு' பாத்திரம் : ... 14\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 49\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 175\nபெர்மிட் இல்லாத பஸ்கள்; காங்., தலைமையை சாடும் காங்., ... 55\nபாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி 78\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ... 175\nதமிழக அரசின் ஊழல்களை ப���்டியலிடுவோம்; திமுக தீர்மானம் 102\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 86\nஅ\tன்றைய தினம் அதிகாலை, ரேஸ்கோர்ஸ் வட்டச்சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர்.'காஸ்மோ பாலிடன்' கிளப்பை தாண்டியபோது, அங்கிருந்த 'ஜிம்' தரைமட்டம் ஆகியிருந்ததை பார்த்து, ''என்னப்பா இது... யார் செஞ்ச வேலை'' என, சித்ரா கொந்தளித்தாள்.''ஆளுங்கட்சிக்காரங்க செய்ற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை. ஏரியாவுக்குள்ள 'தாதா' மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க. போலீஸ்காரங்க உதவியோடு, இடிச்சு தள்ளியிருக்காங்க. இந்த மாதிரி 'வண்டு' முருகன்களை கணக்கெடுத்து, காலி செஞ்சாங்கன்னா, ஊரு நல்லா இருக்கும்,'' என்றாள்மித்ரா.''அதுக்கெல்லாம்... நம்மூரு போலீஸ்காரங்க லாயக்கில்லைப்பா,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.''ஏன்க்கா... இப்படிச் சொல்லிட்டீங்க...'' என்ற மித்ராவிடம், ''செல்வபுரத்துல ஒரு பிரச்னை நடந்துருக்கு. விசாரிக்க போன லேடி எஸ்.ஐ.,யையும் தடுத்திருக்காங்க. அதனால, அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாம, வழக்கு பதிஞ்சிருக்காங்க. பிரச்னைக்குரிய ஆள் யாருன்னு போலீஸ்காரங்ககண்டுபிடிச்சிட்டாங்க. அவரை கைது செஞ்சு, 'உள்ளே' தள்ளாம, முன்ஜாமின் வாங்கிக்கிங்கன்னு, கெஞ்சிக்கிட்டு இருக்காரு, அங்க இருக்கற இன்ஸ். அவரோ, முடிஞ்சா கைது செஞ்சு பாருங்கன்னு, 'தில்'லா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காரு... அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு மரியாதை இல்லாமப் போச்சு...'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... நானும் ஒரு விழாவுல, நேர்ல பார்த்தேன். வி.ஐ.பி.,க்கு உயர் பதவியில இருக்கற அந்த அதிகாரி, 'சல்யூட்' அடிச்சிருக்காரு. திரும்ப 'சல்யூட்' அடிக்கல; மரியாதைக்குக் கூட சிரிக்காம, கண்டுக்காம போனாருக்கா,'' என்றாள் மித்ரா.''அரசியல்வாதிகளிடம் வளைஞ்சு போனா, இப்படித்தாம்பா. அனுபவ படணும்'' என்ற சித்ரா, ''திருமணத்துக்கு தடபுடலா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்களாமே,'' என்றாள்.''ஆமாக்கா... ஜெ., பிறந்த நாளையொட்டி, 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப் போறாங்க. தொண்டாமுத்துார் யூனியன் முழுக்க அழைப்பு விடுத்துருக்காங்க. இந்த யூனியன்ல மட்டும், 88 ஆயிரம் குடும்பம் இருக்கறதா கணக்கெடுத்து இருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேட்டி, சேலை, தாம்பூலத்தட்டு கொடுத்து, அழைப்பு கொடுத்திருக்காங்க. 70 விதமான ���ீர் வரிசை கொடுக்கப் போறாங்களாம். ஊரே இதப்பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கு,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி... தாமரை கட்சியிலும் 'கசமுசா' நடந்திருக்கும் போலிருக்கே,'' என இழுத்தாள் சித்ரா.''அரசியல் கட்சிகள்ல, பல கோஷ்டிக இருக்கத் தானே செய்யும். மாநில பொறுப்புல இருக்கற கட்சிக்காரர் பொண்ணுக்கு அன்னுார்ல கல்யாணம் நடந்துச்சு. தமிழ் 'இசை'யம்மா வந்திருந்தாங்க. 20 அடி துாரத்துல, தொண்டாமுத்துார்காரங்க வந்திருக்காங்க. ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல மேடைக்கு கூப்பிட்டு இருக்காங்க. தலைமை பொறுப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கற அந்தம்மா, மேடை ஏறாம தவிர்த்திருக்காங்க. 'இசை'யம்மா போனதுக்கப்புறம், ஆதரவாளர்களோடு மேடையேறி, வாழ்த்துச் சொல்லியிருக்காங்க,'' என்ற மித்ரா, ''உடன்பிறப்புக மத்தியிலும் கோஷ்டி பிரச்னை வெடிச்சுக்கிட்டு இருக்கு; இவங்க, ஆளுங்கட்சிக்காரங்கள எதிர்த்து, எப்படி ஜெயிக்கப் போறாங்களோ...'' என, அங்கலாய்த்தாள்.''ஏம்ப்பா... என்னாச்சு...'' என்ற சித்ராவிடம், ''பெரியநாயக்கன் பாளையத்துல, முக்கிய பொறுப்புல ரெண்டு பேரு இருக்காங்க. கறுப்புத்துண்டு கட்சியில இருந்தப்ப, இணை பிரியா நண்பர்களா இருந்தாங்க. தி.மு.க.,வுக்கு வந்ததும், முட்டல் மோதல் அதிகரிச்சிடுச்சு. சென்னையில நடந்த நேர்காணல்ல புகார் மழை வாசிச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தனித்தனியா கொடியேத்தி இருக்காங்க... 'பத்மாலயா'வுக்கும், அறிவரசுக்கும் இதே வேலையாப் போச்சு...'' என புலம்பினாள் மித்ரா.''நீ... வேற... ஆளுங்கட்சியிலும் இப்படித்தாம்ப்பா சண்டை போடுறாங்க... மாச்சம்பாளையத்துல வச்சிருந்த 'பிளக்ஸ் பேனர்'ல ஒருத்தரோட கண்ணை நோண்டியிருக்காங்க... மறுநாளே புதுசா 'பிளக்ஸ்' வச்சிருக்காங்க.அன்னைக்கு இரவே மறுபடியும் நோண்டியிருக்காங்க... விடாப்பிடியா இன்னொரு 'பிளக்ஸ்' தயாரிச்சு மாட்டியிருக்காங்க. அதையும் கிழிச்சிட்டாங்க... 'பெருமாளுக்கே' இப்படியான்னு, ஊருக்குள்ள கொந்தளிப்பா இருக்கு. பொம்பள பேர்ல ஒளிஞ்சிருக்கிற 'மாஜி' செய்யற வேலைன்னு,'' புட்டு புட்டு வைத்தாள் சித்ரா.''மாஜின்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது... ரெண்டெழுத்து இனிசியல் காரரு, சிட்டி கூட்டுறவு சொசைட்டியில தலைவரா இருக்காரு... அங்க இருக்கற ஊழியர்களை நிரந்தரமாக்குறேன்னு சொல்லி, பல 'ல'கர��் வசூலிச்சிருக்காரு. இன்னும் ரெண்டு மாசத்துல, இவரோடு பதவி போயிடும். வேலை நிரந்தரமாகுமா; கொடுத்த பணம் அவ்ளோ தானான்னு, பலரும் புலம்பிக்கிட்டு இருக்காங்க... '' என்ற மித்ரா, ''கவர்மென்ட் ஆஸ்பத்திரியில உயர் பொறுப்புல இருக்கறவர, ஒரு டாக்டர், விசாரணைக்கு வரவழைச்சிட்டாராமே...'' என, இழுத்தாள்.''ஆமாம்ப்பா... கேஷூவாலிட்டியில ரொம்ப வருஷமா வேலை பார்த்துக்கிட்டு இருந்த டாக்டர, அவசர விபத்து சிகிச்சை பிரிவுக்கு மாத்தியிருக்காங்க. இதை ஏத்துக்காத அந்த டாக்டர், குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருந்திருக்காரு... எல்லாத்தையும் சமாளிச்சிருக்காரு உயரதிகாரி. கடைசியா, மரியாதை இல்லாம நடத்துனாருன்னு மனித உரிமை ஆணையத்துல புகார் கொடுத்திருக்காரு. கமிஷன் விசாரிச்சுக்கிட்டு இருக்கு. நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கறத விட்டுட்டு, தேவையில்லாம சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''நம்மூருக்கு மறுபடியும் கவர்னர் வர்றாரே... பூகம்பம் வெடிக்குமா,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''இதுக்கு முன்னாடி, பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தாரு. அதுக்கு அப்புறம்தான், விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை நடந்திருக்கு. ஜாமினில் வெளியே வந்திருக்கிற துணை வேந்தரை பலரும் நேர்ல சந்திச்சு பேசுறாங்க. நெறைய்ய பைல்கள்ல கையெழுத்து போடுறாராம். அவரோட வீட்டுக்கு யார் யார் வந்துட்டு போறாங்கன்னு, போலீஸ்காரங்க உளவு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இப்ப, மறுபடியும் கவர்னர் வர்றாரு. இனி, யார் யார் சிக்குவாங்கன்னு தெரியல. புது துணைவேந்தர் நியமிக்க அறிவிப்பு வந்தாலும் வரும்னு, பேராசிரியர்கள் மத்தியில பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி... குப்பை கெடங்குல தீப்பிடிச்சது தொடர்பா, மூணு மணி நேரம் விசாரணை நடத்துனாங்களாமே,'' என்ற மித்ராவிடம், ''எப்படிப்பா... ஒனக்கு மட்டும் விஷயம் ஒடனே கெடைச்சிடுது'' என 'சர்ட்டிபிகேட்' கொடுத்த சித்ரா, ''குப்பை கிடங்கு விவகாரத்தை, 'டைகர்' பிஸ்கட் அதிகாரி விசாரிக்கிறாரு. விசாரணை குழுல, அஞ்சு அதிகாரிங்க இருக்காங்க. நான்கு அதிகாரிங்க மட்டும், வெள்ளலுாரர் போயி, கிடங்கு பொறுப்பாளரான ரவிகண்ணனை, ஒரு அறையில ஒக்கார வச்சு, மூணு மணி நேரம் கேள்வி மேல கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துட்டாங்க...''ஒரு அதிகாரி மட்டும�� போகலை. அவருதான் வில்லங்கமானவரு. குப்பை கிடங்கு அதிகாரிக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம். இவர் மட்டும் தனியா போயி, ஆய்வு செஞ்சிருக்காரு... அறிக்கையில முறைகேடுகள புட்டு புட்டு வைப்பாங்களா அல்லது, பூசி மெழுகி காப்பாத்துவாங்களான்னு தெரியலை'' என்றாள்.''ஒரு அதிகாரிய 'சஸ்பெண்ட்' செஞ்சதா கேள்விப் பட்டேனே...'' என்றாள் மித்ரா.''குப்பையில பல கோடி சம்பாதிக்கிறாங்க. தங்க முட்டையிடும் துறையா வச்சிக்கிறாங்க. குப்பை கிடங்கு தீப்பிடிக்கறது இன்னைக்கு நேத்து இல்ல... பல வருஷமா நடக்குது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஒரு வேலை சொல்லியிருக்காரு. அதை செய்யலை. அவரு, வி.ஐ.பி.,யிடம் போட்டுக் கொடுத்ததால, 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க. இத, குப்பை கிடங்கு தீப்பிடிச்ச சம்பவத்துல முடிச்சுப் போட்டு, மத்தவங்கள தப்பிக்க வைக்கிறாங்க. இதுல, முக்கியமான அதிகாரி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல...'' என்றாள் சித்ரா.''கார்ப்பரேசன் மேல ஒரு அதிகாரி வழக்கு போட்டுருக்காராமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா... சீனியரான தனக்கு உயர் பதவி கொடுக்காம, ஜூனியர்களுக்கு கொடுத்திருக்காங்க. அரசாங்க உத்தரவை மாநகராட்சி மீறியிருக்குன்னு, அவமதிப்பு வழக்கு போட்டுருக்காங்க. ஒடனே, இருந்த பதவியையும் பறிச்சு, 'டம்மி'யான இடத்துல ஒக்கார வச்சிட்டாங்க... தகுதியான அதிகாரி யாருன்னு கணக்கெடுத்தா, விரல் விட்டு எண்ணலாம்... அந்தளவுக்கு நிர்வாகம் மோசமா நடக்குது,'' என, புலம்பினாள் சித்ரா.''கார்ப்பரேசன்ல இப்படி. அரசு போக்குவரத்து கழகத்துல ஒரு அதிகாரி பட்டய கெளப்புறாருன்னு கேள்விப்பட்டேனே...'' என்ற மித்ராவிடம், ''மேலாண் இயக்குனரா புதுசா ஒரு அதிகாரி வந்திருக்காரு, மத்தவங்கள கசக்கிப்பிழியுறாராம். பொது மேலாளர்ட்ட புலம்பியிருக்காங்க. அவரோ, 'புதுசா வந்திருக்காரு; ஆரம்பத்துல அப்படித்தான் நடத்துக்குவாரு. கொஞ்ச நாள் பார்ப்போம்; இல்லேன்னா, மேலிடத்துல சொல்லலாம்'னு, சமரசம் செஞ்சிருக்காரு. இதைக்கேள்விப்பட்ட உயரதிகாரி, பொது மேலாளரை அழைச்சு வறுத்து எடுத்துட்டாராம்,'' என்றாள் சித்ரா.''நம்மூர்ல போலீஸ்காரங்க ரொம்பவே மழுங்கிட்டாங்க... '' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''நானும் கூட நேர்ல பார்த்தேன். கடை வீதிகள்ல் பொம்பளைங்க சுதந்திரமா நடந்து போக முட��யலை. கொச்சையா பேசுறாங்க. கடைக்குள்ள கூப்பிடுறாங்க. கையப்பிடிச்சு இழுக்காத குறையா, கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு இடிக்கிறாங்க. கடை ஊழியர்க நடந்துக்கிற விதம் ரொம்பவும் அருவருப்பா இருக்கு...''போலீஸ்காரங்க கண்டுக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... இதே மாதிரி, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, எதையும் கண்டுக்காம இருந்ததால தான், நெலமை எல்லை மீறி, கலவரமா வெடிச்சது; சின்ன பிரச்னையா இருந்தாலும், ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய, போலீஸ்காரங்க 'தில்'லா நடவடிக்கை எடுக்கணும்; இல்லாட்டி, சட்டம் - ஒழுங்கு ரொம்ப பாதிக்கும்,'' என, கொட்டித் தீர்த்த சித்ரா, 'வாக்கிங்' சென்றது போதும்; வீட்டுக்குச் செல்லலாம் என, கெளம்பினாள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉடன் பிறப்புகளின் ஆளுங்கட்சி கூட்டு... ஒருபோதும் வாங்கப்போவதில்லை ஓட்டு\nஉடன்பிறப்புகள் கடன் ரெண்டு கோடி: மறுபடியும் மணம் முடித்தது 26 ஜோடி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கர���த்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉடன் பிறப்புகளின் ஆளுங்கட்சி கூட்டு... ஒருபோதும் வாங்கப்போவதில்லை ஓட்டு\nஉடன்பிறப்புகள் கடன் ரெண்டு கோடி: மறுபடியும் மணம் முடித்தது 26 ஜோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helanews.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9C/", "date_download": "2020-05-26T19:20:58Z", "digest": "sha1:5AHCRICHJIWJUTK453ILIIPAWUDW4IUE", "length": 7344, "nlines": 99, "source_domain": "www.helanews.lk", "title": "இரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி! | Helanews", "raw_content": "\nHome tamil இரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nஇரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி\nகொரோனா வைரஸின் அச்சம் காரணமாக உலகின் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த உலகின் மிகப்பெரிய மோட்டார் கண்காட்சியான ‘The Geneva Motor Show’ இரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மோட்டார் கண்காட்சியானது மார்ச் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகி இருவாரங்களுக்கு இடம்பெறவிருந்தது. இந் நிகழ்வில் 660,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஅவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏனைய நாடுகளிலிருந்து ஜெனீவாவுக்கு வருவை தருபவர்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 15 ஆம் திகதி வரை 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் எந்தவொரு பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஇதன் காரணமாகவே ஜெனீவா மோட்டார் கண்காட்சியானது இரத்து செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக அகற்றப்பட்ட சர்வதேச நிகழ்வுகளின் வரிசையில் இந்த நிகழ்ச்சி சமீபத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் – இந்திய உயர் ஸ்தானிகர்\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது’: கலாநிதி ஜனகன்\n192 கிலோ ஹெரோயினும் மிரிஸ்ஸவிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பே பண்டாரகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – பொலிஸார்\nபாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான ஜெட் விபத்து\nமன்னாரில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் | Virakesari.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129756/", "date_download": "2020-05-26T20:26:54Z", "digest": "sha1:6RQDDPG5UUT4I6FJPUZAP7PLAW6NASKM", "length": 66005, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nபகுதி ஏழு : பெருசங்கம் – 7\nசுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத்தேர் ஒன்றை பெற்றுக்கொண்டு குருக்ஷேத்ரம் நோக்கி சென்றார். செல்லும் வழி போருக்கான பொருட்கள் கொண்டுசெல்லப்படும் பொருட்டு அமைக்கப்பட்டு விரிவான நெடுஞ்சாலையாக ஆகியிருந்தது. அங்கே போடப்பட்டிருந்த பலகைகள் மண்ணில் மூழ்கியிருந்தாலும் தேரின் சகடத்தைத் தாங்கி உருளச்செய்தன. அந்த ஓசையில் சூழ்ந்திருந்த காடு கலைந்தெழுந்து ஓசையிட்டது.\nஇருபுறங்களிலும் இருந்து பசுமை பெருகி வந்து சாலையை மூடத் தொடங்கியிருந்தது. தளிர்க்கொடிகள் தேரில் தொட்டுத் தொட்டு ஒடிந்தன. வேர்கள் பலகை விளிம்புகள் மேல் கவ்வி எழுந்துவிட்டிருந்தன. தன்மேல் குத்தி இறக்கப்பட்ட ஆணியை இழுத்து உடலாக்கிக்கொள்ளும் அடிமரம்போல. காட்டுக்குள் உயிரசைவு நிறைந்திருந்தது. இரண்டு இடங்களில் சாலைக்குக் குறுக்கே நரிகள் ஓடின. காடுகளுக்குள் மீண்டும் பறவையோசைகளும் சிற்றுயிர் சருகுகளை உலைத்து ஓடும் அரவங்களும் நிறைந்திருந்தன. அப்பாதையில் அவர் ஒருவரைக் கூட எதிரில் பார்க்கவில்லை. யமுனைக்கரைக்குப் பின் காவல்மாடங்கள் என ஏதுமில்லை. குருக்ஷேத்ரத்தை அஸ்தினபுரி கைவிடத் தொடங்கிவிட்டது என அவர் புரிந்துகொண்டார்.\nஇன்னும் சின்னாட்களில் இந்தப் பெருஞ்சாலை முழுமையாகவே காட்டுக்குள் மறையும். இந்த தடித்த மரப்பலகைகள் மண்ணுக்குள் மூழ்கி வேர்களால் கவ்வப்படும். குருக்ஷேத்ரத்திற்கு எவரும் செல்லப்போவதில்லை. அதன் மறுஎல்லையிலிருக்கும் சமந்த பஞ்சகத்திற்குச் செல்லும் பிருகு குலத்து முனிவர்களுக்கும் அனற்குலத்து ஷத்ரியர்களுக்கும் அலைந்து திரியும் யோகிகளுக்கும் வேறு பாதைகள் உள்ளன. குருக்ஷேத்ரம் முற்றாக மறக்கப்பட்டுவிடலாம். அப்படியொரு இடம் உண்மையில் இருந்ததா என்னும்படி. சொல்லில் மட்டும் திகழலாம். சொல்லில் பெருகி கதையென்று ஆகி கதையென்றானமையாலேயே மெய்யல்ல என்றாகி நின்றிருக்கலாம்.\nஅவர் காட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் குருக்ஷேத்ரத்தை பார்த்ததே இல்லை. போர் தொடங்குவதற்கு முன்னர்தான் அவரை அமைச்சுப்பணிக்கு எடுத்தார்கள். அப்போது அமைச்சுப்பணிக்கு ஏராளமானவர்கள் தேவைப்பட்டனர். அந்தணர், அமைச்சுக்கல்வி முடித்தவர் என்றாலே பணியாணை அளிக்கப்பட்டது. மெல்லமெல்ல போர் ஒருங்குவதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் நாளும் செவியில் விழுந்த பெயர் குருக்ஷேத்ரம். அங்கே களம் ஒருங்குகிறது, தெய்வங்கள் திரள்கின்றனர், அங்கே முடிவாகவிருக்கின்றன அனைத்தும். பாரதவர்ஷமே அந்நிலத்தை மையமெனக்கொண்டு சுழன்றுகொண்டிருந்தது. அவர் அஸ்தினபுரியில் இருந்தாலும் குருக்ஷேத்ரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரும் உடனிருந்தனர் அங்கே.\nபடைகள் போருக்குக் கிளம்பிச்சென்றன. பின்னர் ஒரே நாளில் குருக்ஷேத்ரம் வெறும் சொல்லென்றாகியது. அச்சொல் நாள்���ோறும் பொருட்செறிவுகொண்டது. போர் நீளநீள அதன் பொருள் மாறிக்கொண்டே இருந்தது. செயல்மையமென, வரவிருக்கும் யுகத்தின் விழியெனத் திகழ்ந்தது, அறத்தின் ஆடற்களமென மாறியது. வீரத்தின் விளைவயல் ஆகியது. பின்னர் ஆறாப் பெரும்புண் என்று பொருள்கொண்டது. அச்சொல்லே துயரளித்தது. உகிர்களும் பற்களும் இரக்கமற்ற விழிகளும் கொண்டு ஒவ்வொருவரையும் வேட்டையாடியது. அதிலிருந்து தப்பி நகர்மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். அந்தணர் திரள் திரளாக நகர் நீங்கினர். பலர் தங்கள் குடியறம் துறந்து கான் புகுந்தனர்.\nஓரிரு நாட்களிலேயே தலைக்குமேல் இருந்த அனைவருமே சென்றுவிட அவர் மேலெழுந்து வந்தார். தலைமுறைகள் தோறும் முன்னகர்ந்து சென்றடைய வேண்டிய இடங்களை பறந்துசென்று தொட்டார். அதற்குள் நகரிலிருந்து குருக்ஷேத்ரம் என்னும் சொல்லே மறைந்துவிட்டிருந்தது. தெருக்கள்தோறும் போர்க்காட்சிகளை சூதர்கள் பாடிக்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றை கேட்டவர்கள் அனைவருமே அப்போரை அறியாதவர்கள். அதில் எதையும் இழக்காதவர்கள். அங்கே தன் குலக்குருதியில் ஒருதுளியேனும் சிந்த நேர்ந்தவர்கள் அச்சொல்லை பிறிதொருமுறை செவிகொள்ளவில்லை.\nசுரேசர் ஆணையிட்டபோது அவர் செவிக்கு அது வெறும் சொல்லென்றே திகழ்ந்தது. செல்ல ஓர் இடம், ஓர் ஊர். அவர் அந்நிலத்தை பார்த்திருக்கவில்லை என்பதுகூட அப்போது உறைக்கவில்லை. வரும்வழியில் சார்வாகரின் சொற்கள் அவர் செவிகளை நிறைத்தன. ஆனால் தேர் கங்கைநோக்கி செல்லச்செல்ல அவர் அச்சொற்களை காற்றில் உதறிக்கொண்டே வந்தார். கங்கையில் படகிலேறி அமர்ந்ததும் துயின்றுவிட்டார். விழித்துக்கொண்டபோது சார்வாகரின் நினைவு அகலே எங்கோ சென்றுவிட்டிருந்தது. அவருடைய தோற்றமும் விழிகளும்கூட மங்கலான ஓவியமாகவே எழுந்தன. படகு யமுனையை அடைவது வரை அவர் எதைப்பற்றியும் எண்ணவில்லை. கரையோரக் காட்சிகளிலேயே உளம்தோய்ந்திருந்தார். பின்னர் உணர்ந்தார், அவர் மகிழ்ந்துகொண்டிருந்தது அக்காட்சிகளில் அல்ல, அங்கிருந்த அமைதியில் என்று. ஆறு கரைதொட்டு ஒழுக மரக்கூட்டங்கள் தங்கள் நிழல்களுடன் இணைந்து உறைந்தவைபோல் இருந்தன. மாபெரும் ஓவியத்திரைச்சீலை ஒன்றில் சிற்றுயிர் என அவர் ஊர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.\nஅசைவின்மை அவர் உள்ளத்தையும் அசைவின்மை கொள்ளச் செய்தது. உண்மையில் அப்படி அல்ல என்று பின்னர் எண்ணினார். முதலில் அந்த அசைவின்மையில் அவருடைய சொற்கள் கொந்தளிக்கும் உள்ளம் சென்று அறைந்து அறைந்து சிதறிக்கொண்டிருந்தது. அவர் விழிகள் அந்தப் பரப்பில் அசைவுகளுக்காகத் தேடி சிறு சிறு அசைவுகளை கண்டடைந்தன. பின்னர் மெல்லமெல்ல சலித்தது உள்ளம். விழி சோர்ந்தது. ஒட்டுமொத்தமாக வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். உள்ளம் புறவுலகை தானென ஆக்கிக்கொண்டது. மெல்ல அமைதியடைந்து இன்மையென்றாகியது. அந்த ஊழ்கநிலை அவர் இருப்பை இனிக்கச் செய்தது. இனி நான் திரும்பப்போவதில்லை. இது கிளம்புதல் மட்டுமே. இது பறந்தெழல். இது துறவு.\nமீண்டும் அவர் அகமசையப் பெற்றது குருக்ஷேத்ரம் என்னும் சொல் வளரத் தொடங்கியபோதுதான். சூழ்ந்திருந்த காட்டிலிருந்து குளிர் என வந்து அது தொட்டது. குருக்ஷேத்ரம். எப்படி இருக்கும் அந்நிலம் குருதிபெருகிய நிலம். எரிபரந்து கருகிய நிலம். நாகர்நிலம். அறவெளி. எத்தனையோ சொற்கள், காட்சிகள். ஆனால் எவையுமே அதன்மேல் ஒட்டவில்லை. அது வேறெங்கோ வேறெவ்வகையிலோ இருந்தது. அவர் சென்று காணப்போகும் அந்நிலம் முற்றிலும் பிறிதொன்றாகவே இருக்கப்போகிறது. முற்றிலும் அறியப்படாததாக. அவருக்கு மட்டுமாக எழுவதாக. தன்னை காட்டிவிட்டு அவ்வண்ணமே மூடிக்கொள்வதாக.\nகுருக்ஷேத்ரம் அணுகுவது நெடுந்தொலைவிலேயே தெரியும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவ்வண்ணம் எந்தத் தடயமும் தெரியவில்லை. பின்னர்தான் கைவிடப்பட்ட காவல்மாடங்களை கண்டார். அவை கொடிகள் படர்ந்தேறி பட்டமரங்கள்போல உருமாறிவிட்டிருந்தன. சில இடங்களில் யானைகளால் குத்திச் சரிக்கப்பட்டிருந்தன. ஒருகணத்தில் கண்களுக்குள் ஒளி பீறிட்டு நிறைவதுபோல் உணர்ந்து கைகளால் மூடிக்கொண்டார். பின்னர் உணர்ந்தார், அவர் குருக்ஷேத்ரத்துக்குள் நுழைந்துவிட்டிருந்தார். தேர்ப்பாகன் “அணைந்துவிட்டோம், உத்தமரே” என்றான். “காங்கேயரின் படுகளத்திற்குச் செல்க” என்று சுதமன் சொன்னார்.\nகுருக்ஷேத்ரத்தை இருபக்கமும் வெறித்தபடி அவர் சென்றார். அது ஒரு கடல் வற்றிய அடித்தளம் போலிருந்தது. சேறு உலர்ந்த குவைகள், மேடுகள், அலைகள் என செம்மண்பரப்பு வந்துகொண்டே இருந்தது. உயிரசைவே இல்லை. அல்லது இச்செம்மண் ஒரு பெரும்போர்வை. இதற்கு அடியிலுள்ளன அனைத்தும். போர்த்தப்பட்டு, ���ழுத்தி மூடப்பட்டு, அவை காத்திருக்கின்றன. அவர் சூழ விழியோட்டி எதையேனும் வடிவென அடையாளம் காணமுடியுமா என்று பார்த்தார். வெறும் மண். விழியறிந்த எதையும் காட்டாத வடிவங்கள். சோர்ந்து அவர் தேர்த்தட்டில் அமர்ந்துவிட்டார்.\n“நரிகளும் நாய்களும் நிறைந்திருக்கும் என நினைத்தேன்” என்றான் தேர்ப்பாகன். “நீர் இங்கே வருவதில்லையா” என்று சுதமன் கேட்டார். “இல்லை, நான் புதியவன்…” என்று பாகன் சொன்னான். “இங்கே எவருமே வருவதில்லை, உத்தமரே.” “அவரை எவர் பார்த்துக்கொள்கிறார்கள்” என்று சுதமன் கேட்டார். “இல்லை, நான் புதியவன்…” என்று பாகன் சொன்னான். “இங்கே எவருமே வருவதில்லை, உத்தமரே.” “அவரை எவர் பார்த்துக்கொள்கிறார்கள்” என்று சுதமன் கேட்டார். “அவரை கங்கர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு காடு வழியாக வேறொரு கழுதைப்பாதை உள்ளது. அவர்களுக்கும் நமக்கும் எந்தச் சொல்லுறவும் இல்லை.” சுதமன் “அவர்கள் நம்முடன் எதையுமே பகிர்வதில்லையா” என்று சுதமன் கேட்டார். “அவரை கங்கர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு காடு வழியாக வேறொரு கழுதைப்பாதை உள்ளது. அவர்களுக்கும் நமக்கும் எந்தச் சொல்லுறவும் இல்லை.” சுதமன் “அவர்கள் நம்முடன் எதையுமே பகிர்வதில்லையா” என்றார். “அவர்கள் பேசும் மொழியே வேறு” என்றான் பாகன்.\nகுருக்ஷேத்ரம் அவர் நினைத்திருந்ததுபோல இல்லை என்பது உண்மைதான் என்று சுதமன் எண்ணிக்கொண்டார். அது எவ்வண்ணமிருக்கும் என எண்ணினேன் விழிநிறைப்பதாக, உளம்பதறச் செய்வதாக. அல்ல, சொல்பெருகச் செய்வதாக. இங்கிருந்து மீண்டால் சிலநாட்களேனும் என்னுள் சொற்கள் எழுந்து குவியவேண்டும். ஒரு காவியத்தை நான் எழுதவேண்டும். பிறர் அறியாத சில அதில் இருக்கவேண்டும். அவர் புன்னகைத்துக்கொண்டார். அந்த எளிய ஆர்வமே மானுடரை புதிது தேடச் செய்கிறது. அறிந்த ஒன்று என் உடைமை. அது என்னை வேறுபடுத்துகிறது, அறியாதோரிலிருந்து மேலெழச் செய்கிறது. அதன்பொருட்டு நான் என் அடித்தளத்தை புரட்டிப்போடுவனவற்றையும் அறிய முற்படுவேன்.\nஅப்போது ஓர் அலை என சார்வாகரின் சொற்கள் அவர் செவிகளில் வந்தறைந்தன. குருதி. அவர் குருதியைப்பற்றி ஏதோ சொன்னார். ஆம், குருதியைப்பற்றித்தான். ஆனால் வேறொன்று. சொற்களுக்கு பொருளேற்றம் நிகழ்வதைப் பற்றி. குருதி என்றால் குலம், ���ரபு, மைந்தன், பற்று. குருதியென்றால் உயிர்க்கொடை, வீரம், வெற்றி. அல்ல, குருதி என்றால் குருதி மட்டுமே. குருதி அன்றி வேறேதுமில்லை. அதை உணர்ந்தவர்கள்தான் அஸ்தினபுரியை விட்டு அகன்றனர். குருக்ஷேத்ரத்தை முற்றிலுமாக மறந்தனர். எப்போதும் அப்படித்தான். தாங்கள் புழங்கும் சொற்களின் பொருட்கள் மாறிவிடும்போது மானுடர் திகைக்கிறார்கள். வெறுமைகொள்கிறார்கள். துறந்துசெல்கிறார்கள்.\nநெடுந்தொலைவிலேயே படுகளம் தெரிந்தது. அதைச் சூழ்ந்து நாலைந்து தாழ்வான குடில்கள் இருந்தன. மூங்கிலால் ஆன வேலி கட்டப்பட்டு அவற்றின் எல்லைக்கழிகளில் கங்கர்களின் துள்ளும்மீன் கொடி பறந்துகொண்டிருந்தது. அவர்களின் தேர் அணுகுவதை குடிலில் இருந்து ஒருவன் வந்து எட்டிப்பார்த்தான். ஒரு கொம்பு ஒலித்தது. தேர் அணுகுந்தோறும் படுகளத்தின் காட்சி பெருகி அருகணைந்தது. சுதமன் பதற்றம் ஓய்ந்து நீள்மூச்செறிந்தார்.\nசுதமன் படுகளத்தைச் சூழ்ந்து அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலியை அணுகியபோது அங்கே வந்து நின்ற கங்கர்கள் அவரை முறைப்படி வாழ்த்தி வரவேற்றனர். அவர் தேரிலிருந்து இறங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் முன்னால் வந்து “என் பெயர் மிருகாங்கன். இந்த குழுவிற்குத் தலைவன். நாங்கள் இங்கே முறைவைத்து பிதாமகரை பேணுகிறோம்” என்றார். “பிதாமகர் உடல்நலம் குன்றாமல் குறையாமல் அவ்வண்ணமே இருந்துகொண்டிருந்தது. நேற்று காலை முதல் முற்றிலும் அமைதியாகிவிட்டார். நோயென ஏதுமில்லை. வலி மிகுவதாகவும் தெரியவில்லை. ஆனால் நாடிகள் அடங்கிவருகின்றன. உடல் பெரும்பகுதி குளிர்ந்துவிட்டிருக்கிறது” என்றார்.\n” என்று சுதமன் கேட்டார். “இல்லை” என்று மிருகாங்கன் சொன்னார். “எவருக்கும் தெரிவிக்கலாகாது, இங்கே எவருமே வரக்கூடாது என்பது பிதாமகரின் ஆணை. கங்கர்குலத்திற்குக்கூட அவருடைய இறப்பை அன்றி எதையுமே தெரிவிக்கலாகாது என்று கூறியிருந்தார்.” சுதமன் “நான் அரசரின் ஆணைப்படி அவரை பார்க்கவந்தேன்” என்றார். “அவர் இங்கே இருக்கும் நிலையை அவர்கள் மறந்துவிட்டிருப்பார்கள் போலும்” என்று மிருகாங்கன் சற்று கசப்புடன் சொன்னார். “இப்போது ஒரு சொல்லும் உணரும் நிலையில் அவர் இல்லை. எங்கள் குரல் மட்டுமல்ல மருத்துவர் குரலையும் அவர் கேட்கவில்லை. நேற்று உச்சிக���குப்பின் உணவோ நீரோ பெற்றுக்கொள்ளவுமில்லை. மெய்யுரைப்பதென்றால் எஞ்சும் ஒரு சில நாடிகள் அணைவதற்காகக் காத்திருக்கிறோம்.”\nசுதமன் “என் கடனை நான் செய்யவேண்டும். அஸ்தினபுரியின் செய்தியை அவரிடம் நான் கூறுகிறேன். அரசர் அவருக்கு ஒரு பரிசிலும் அளித்திருக்கிறார்” என்றார். மிருகாங்கன் சிரித்துவிட்டார். “பரிசா, அவருக்கா” என்றார். “எனக்கு உரைக்கப்பட்டது அது” என்ற சுதமன் “உள்ளே செல்வோம். நான் மருத்துவரிடமும் பேசவேண்டும்” என்றார். மிருகாங்கன் “இப்போது அங்கே மருத்துவர் அவர் நாடியை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுக்கட்டும், நீங்கள் எப்போது அவரை சந்திக்கலாம் என்று. நீங்கள் வந்துசேர்ந்த செய்தி அவர்களுக்கு சொல்லப்படும்” என்றார். சுதமன் “நன்று, நான் காத்திருக்கிறேன்” என்றார்.\nமிருகாங்கன் “சற்று அமர்ந்து இளைப்பாறுக இன்நீர் அருந்துக இந்தப் பயணம் களைப்பூட்டுவது” என்றார். சுதமன் அவருடன் சென்று குடிலின் மூங்கில் பீடத்தில் அமர்ந்தார். இளையவர் இன்நீர் கொண்டுவந்து தந்தார். சுதமன் அதை அருந்தியபடி “அவர் தன்னிலையுடன் இருந்தாரா” என்று கேட்டார். “பிதாமகர் நேற்று முன்னாள் வரை அவ்வப்போது ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார். நாம் பேசுவதை செவிமடுப்பார், சொற்கள் உளம்செல்வது விழிகளில் தெரியும்” என்று இளைய கங்கர் சொன்னார். “எங்கள் குலத்தவர் குருக்ஷேத்ரப் போரில் கலந்துகொள்ளலாகாது என்று பிதாமகர் ஆணையிட்டிருந்தார். நாங்கள் போரில் கலந்துகொள்ள விழைந்தோம். போருக்கு கிளம்புவதற்கு சித்தமானோம். உண்மையில் ஓராண்டாக படைப்பயிற்சியும் முடித்தோம். ஆனால் பிதாமகரிடமிருந்து ஆணை வந்தது, போரை ஒழியும்படி. எங்கள் போர் இது அல்ல என்று அவர் சொல்லியிருந்தார். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால் அவருடைய ஆணையை நாங்கள் மீறமுடியாது.”\n“அவரே எங்கள் குலமூதாதை. அவர் உயிருடனிருக்கையிலேயே எங்கள் ஊரில் அவர் தெய்வமென கோயில்கொண்டு பலிபெற்றுக்கொண்டும் இருந்தார்” என்று மிருகாங்கன் சொன்னார். “அவர் இப்போரில் களம்படுவார் என்று எங்களுக்கு சொல்லியிருந்தார். களத்தில் அவரை நாங்கள் வந்து காணவேண்டும் என்றும் கங்கர்நிலத்திலேயே அவருடைய உடல் கங்கர்முறைப்படி எரியூட்டப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார். ���கவே அவர் களம்விழுந்தார் என்னும் செய்தியை அறிந்ததுமே நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இங்கு வந்தபோது போர் முடிந்துவிட்டிருந்தது. அவர் வெறும்களத்தில் வானை நோக்கியபடி அம்புப்படுக்கைமேல் கிடந்தார்.”\n“நாங்கள் அவரை சூழ்ந்துகொண்டோம். அவரை காவல் காத்தோம். அவர் உடலை இங்கிருந்து அகற்றமுடியாது என்பதனால் அவர் உயிர்விடுவதற்காக இங்கே காத்து அமர்ந்தோம். ஆனால் அவர் இப்படி மாதக்கணக்காக இங்கே கிடப்பார் என நாங்கள் எவ்வகையிலும் எண்ணவில்லை. அவருடைய உடல்நிலை மாறுதலே இல்லாமல் நீடித்ததும் என்ன செய்வதென்று குலக்குழு கூடி உசாவினோம். அவர் விழைவதுவரை இங்கே இவ்வண்ணமே அவருடைய இருத்தல் நீடிக்கட்டும். எங்கள் குலத்தவர் சூழ்ந்து அவருடன் உரையாடிக்கொண்டிருப்போம் என்று முடிவுசெய்தோம்.”\n“ஆனால் அவரிடம் என்ன பேசுவதென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் உரையாடல் எங்களுக்குள் நிகழ்வதாக ஆகிவிடலாகாது என உணர்ந்தோம். அவருக்கு உகந்தவற்றைப் பேச எண்ணினோம். எங்கள் குலச்செய்திகளை சொன்னோம். அவர் அதை விழையவில்லை. அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் நிகழ்வன எதையும் அவர் செவிகொள்ளவில்லை. ஒருமுறை எங்கள் குடிமூத்தவர் ஒருவர் எங்கள் குலக்கதை ஒன்றை சொன்னார். கங்கர்குலத்தவளாகிய கௌதமி என்னும் முதுமகளின் கதை அது. அவள் மைந்தன் நாகம் கடித்து நஞ்சேறி இறந்தான். அவள் துயருற்றிருக்கையில் அர்ஜுனகன் என்னும் வேடன் அவளிடம் அந்நாகத்தை சுருக்கிட்டு பிடித்துக் கொண்டுவந்து அளித்து நீ உன் பழியை தீர்த்துக்கொள் என்றான். அவள் அவனிடம் வாழ்வின் நெறியை சாவு எவ்வண்ணம் வகுக்கிறது என்று விரித்துரைத்தாள்.”\n“அந்நெறிநூலைக் கேட்டதும் பிதாமகர் எதிர்வினையாற்றினார். மெல்ல முனகி விழிதிறந்து அந்நூலில் கூறப்பட்ட நெறித்தொகை முதன்மையான ஒன்று, அதை முறைப்படுத்திச் சொல்க என எங்களுக்கு ஆணையிட்டார். நாங்கள் எங்கள் குலப்பாடகரை வரவழைத்து அதை பாடலாக சொல்கோத்தோம். மீண்டும் அவர் முன் அதை ஓதியபோது அவர் விரும்பி கேட்டார். முகம் மலர்ந்து ஆம் ஆம் ஆம் என்று மும்முறை சொன்னார். அதை எங்கள் குலத்திற்குக் கொண்டுசென்று பிதாமகரின் சொல் பெற்ற நெறிநூல் என அறிவித்தோம். அதன்பின் இல்லறத்தை வகுத்துரைக்கும் சுதர்சனனின் கதையை அவர் முன் பாடினோம். அதையும் அவர் ஏற்றருளினார்.”\n“அதன்பின் கண்டுகொண்டோம், பிதாமகர் நாடுவது நெறிநூல்களையே என்று. ஆகவே எங்கள் குடியின் ஊர்கள் அனைத்திற்கும் தூதனுப்பி பாடகர்களை வரச்சொன்னோம். அவர்கள் பிதாமகர் முன் அமர்ந்து நெறிநூல்களை பாடச்செய்தோம். அவர் சொல் சொல் எனக் கேட்டு ஏற்றார். ஒரு சொல்லில் உடன்பாடில்லை என்றால்கூட உடலை அசைத்து எதிர்வினையாற்றினார். கால்கட்டைவிரல் அசைந்தால் அச்சொல் மாற்றப்படவேண்டும். கைகளின் கட்டைவிரல் அசைந்தால் அந்நெறியே மாற்றப்படவேண்டும். தலை அசைந்தால் அந்நூலே ஒவ்வாதது. முகம் மலர்ந்து ஆம் என்று உரைத்தால் அந்நூல் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.”\n“அவ்வண்ணம் இங்கே சென்ற மாதங்களில் உயர்ந்த கதைகளினூடாக வாழ்வின் பொருளையும் மீட்பின் வழிகளையும் உசாவி வகுத்துரைக்கும் இருநூற்றெண்பத்திரண்டு நெறிநூல்கள் அவர் முன் ஓதப்பட்டன. எங்கள் குலநெறிகள் முடிந்ததும் வேறு குலங்களில் இருந்து நெறிநூல்களை கொண்டுவரச்சொன்னோம். பின்னர் அயல்நிலங்களில் இருந்தும் தொலைநாடுகளில் இருந்தும் நெறிநூல்களுடன் பாணர்களை அழைத்து வரச்சொன்னோம். இங்கே குடிகள் நடுவிலும் அரசவைகளிலும் பேசப்படும் அனைத்து நூல்களும் அவர் முன் வந்தாகவேண்டும் என்பது நாங்கள் வகுத்துக்கொண்ட நெறி.”\n“அந்த முந்நூற்று எண்பத்தெட்டு நூல்களில் பிதாமகர் ஏற்றுக்கொண்ட நூல்கள் இருநூற்றுஎழுபத்திரண்டு.” நேற்று முன்நாள் இங்கே இளைய யாதவர் வந்திருந்தார். அவர் உரைத்ததே அறுதியான நெறிநூல்” என்றார் மிருகாங்கன். திகைப்புடன் சுதமன் “இளைய யாதவரா இங்கா” என்றார். “ஆம், அவர் வருவார் என பிதாமகர் எதிர்பார்த்திருந்தார் எனத் தோன்றியது. காலையில் தனியாக நடந்து வந்தார். அவரை தொலைவிலேயே கண்டுவிட்டோம். அவருடைய வருகையை உரைக்கும்பொருட்டு உள்ளே சென்றோம். அப்போது பிதாமகர் புன்னகை புரிந்துகொண்டிருந்தார்” என்றார் இளம் கங்கர்.\n“அவரை அழைத்து வா என்று பிதாமகர் ஆணையிட்டார். அவர் உள்ளே சென்று அமர்ந்தார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அல்லது இருவரும் எவ்வகையிலோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். இளைய யாதவர் நூல் ஒன்றை சொல்லத் தொடங்கினார். அதை அருகமர்ந்து நாங்கள் ஏடுபெயர்த்தோம். ஒவ்வொரு சொல்லுக்கும் தலையசைத்து அதை பிதாமகர் ஏற்றார். இளைய யாதவர் நூலுரைத்து ���ுடித்ததும் பிதாமகர் கைகளைக் கூப்பியபடி இளைய யாதவரிடம் யாதவரே என் முன் வந்து நிலைகொள்க என்றார். இளைய யாதவர் அவ்வண்ணமே சென்று நின்றார். நீர் எவரோ அவ்வண்ணமே தோன்றுக என்றார் பிதாமகர். இளைய யாதவர் புன்னகைத்ததை கண்டேன்.”\n“பீஷ்ம பிதாமகர் மெய்ப்பு கொண்டார். அவர் உடல் துடிப்பு எழுந்து அடங்கியது. விழிநீர் வழிய அவர் பாடல் என ஒன்றை சொன்னார். அவ்வண்ணம் ஒரு செய்யுளை அவர் சொல்வார் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே எவரும் எழுதிக்கொள்ளவில்லை. பின்னர் நாங்கள் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்த சொற்களைக்கொண்டு அப்பாடலை மீட்டமைத்தோம். இளைய யாதவர் அவரை வாழ்த்திவிட்டு ஒரு சொல்லும் உரைக்காமல் நடந்து விலகினார். பிதாமகரின் சொற்கள் அடங்கின. விழிகள் மூடின. எல்லா நரம்புகளும் ஓயத்தொடங்கின. கால்விரல்களிலிருந்து உடல் குளிர் அடையலாயிற்று” என்றார் இளைய கங்கர்.\n“இந்த இருநூற்றுஎழுபத்திரண்டு நெறிநூல்களையும் ஒற்றை நூல்தொகை என எழுதிச்சேர்க்கலாம் என எங்கள் குலக்குழு முடிவு செய்தது” என்று மிருகாங்கன் சொன்னார். “அவற்றை இப்போது தொகுத்து ஏடுகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பிதாமகர் உரைத்த இறுதிப்பாடல் அந்நூல்களை நிறுவுகிறது என்பதனால் இப்போது நிறுவுசொல் என்றே அந்நூல்கள் கருதப்படுகின்றன. அனுசாசன நிரை என்றே அவற்றுக்கு பெயர் இட்டிருக்கிறோம்” என்றார் இளம் கங்கர்.\nமிருகாங்கன் “பிதாமகர் ஏற்பையும் மறுப்பையும் எவ்வண்ணம் நிகழ்த்துகிறார் என்பது எங்களுக்கு திகைப்பூட்டுவதாகவே இருந்தது. அவர் முதன்மை நெறிநூல்கள் பலவற்றை மறுத்து விலக்கினார். கேட்டதுமே மெய்யென்று தோன்றுபவை. கிருதயுகத்தின் ஒளிபடிந்தவை. அவர் ஏற்ற நூல்கள் பல எளியவை, கிராதரும் நிஷாதரும் கடைக்கொள்பவை. தொன்மையான அசுரப்பேரரசர்களும் அரக்கர்குடித்தலைவர்களும் வகுத்த நூல்களும் அவற்றில் உண்டு. எங்கள் குழப்பம் மிகுந்தபடியே வந்தது. ஆனால் மறுசொல்லின்றி செவிகொண்டோம். முறைப்படி இவற்றைத் தொகுத்தபோதுதான் உணர்ந்தோம், இந்நூல்களினூடாக எழுவது எழும் கலியுகத்திற்கான நெறி என்று” என்றார்.\n“கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் இருந்து எவையெல்லாம் கலியுகத்திற்கு வந்துசேரவேண்டுமோ அவற்றை மட்டுமே பிதாமகர் கொண்டார். எவை கலியுகத்���ில் மாற்றாக பொருள்படாதமையுமோ அவற்றை. கலியுகத்திற்கான நெறிகளை மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் கண்டடைந்தார். அவை ஒன்றென ஆக்கப்பட்டதே இந்த நிறுவுசொல் என்னும் நூல்தொகை. எழுயுகத்திற்கான அறம் பொருள் இன்பம் வீடு என நான்கையும் அறுதிபடச் சொல்லும் பிறிதொரு நெறிநூல் இல்லை என்று துணிந்தோம்” என்றார் மிருகாங்கன்.\n“பிதாமகரின் அந்த அனுசாசனப் பாடல் என்ன” என்றார் சுதமன். “பாடுக” என்றார் சுதமன். “பாடுக” என்றார் மிருகாங்கன். இளம் கங்கர் கைகூப்பி கண்மூடி அந்தப் பாடலை சொன்னார்:\nஅனைத்தும் அவனே என்று அறிக\nஅனைத்தும் அவனே எனத் தெளிக\nஇறுதிக்கணத்தில் காலவடிவம் என எழுபவன்\nநாம் அறியாதன அனைத்தும் ஆன முழுமை\nஎண்ணித்தொட முடியாத அவனே என உணர்க\nதோற்றமும் துலக்கமும் மறைவும் அவனே\nவீடுபேற்றை விரும்புபவனுக்கு பற்றுக்கோல் ஆனவன்\nசுதமன் தலைகுனிந்து அச்சொற்களை மீண்டும் உளம் மீட்டியபடி அமர்ந்திருந்தார். இளம் கங்கர் “இறுதியாக ஒரு நாகசூதன் வந்தான். ஒரு அரசப்பெருநாகம் வெடிப்பிலிருந்து கிளம்பி தொலைவில் அணுகி வருவதைக் கண்டதும் அஞ்சி அதை எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த முடியுமா என்று பார்த்தோம். அதை நோக்கி ஓடியபோது அது மறைந்தது. எவ்வண்ணம் மறைந்தது என்று எண்ணி சூழ நோக்கியபோது அந்த நாகசூதன் வேலிவாயிலில் நின்றிருக்கக் கண்டோம். அருகே வந்து அவனைத் தடுப்பதற்குள் அவன் உள்ளே சென்றுவிட்டான். நாங்கள் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றோம்” என்றார். சுதமன் திகைப்புடன் ஏறிட்டுப் பார்த்தார். மிருகாங்கன் தொடர்ந்தார்.\n“பிதாமகர் அப்போது தனிமையில் கிடந்தார். அவன் அவர் அருகே அமர்ந்திருந்தான். அவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அங்கே திகழ்ந்தனர். ஒருநாழிகைப்பொழுது. அதன்பின் அவன் எழுந்துகொண்டான். பெருமூச்சுடன் வணங்கிவிட்டு திரும்பிச் சென்றான். அவன் வெளியே வந்தபோது அவன் விழிகளை கண்டோம். நாகவிழிகள், இமையா மணிகள். அவன் எங்களை அறியவே இல்லை. அவன் இந்தத் திறந்தவெளியில் இறங்கிச் சென்று மறைந்தான். அவன் நாகமென ஆகி மறைவான் என எண்ணி காத்திருந்தோம். அவன் காட்டின் எல்லைவரை தெரிந்தான். பின்னர் மறைந்துவிட்டான்.”\nஉள்ளிருந்து இள���் மருத்துவன் வெளிவந்து “அரசத்தூதர் எவர்” என்று கேட்டான். சுதமன் எழுந்து “நான், ஆங்கிரீச குலத்தவனும் சாமவேதியனுமாகிய சுமங்கலரின் மைந்தன் சுதமன். அரசச்செய்தியுடன் வந்தவன்” என்றார். “அவரை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் சொல்லை அவர் செவிகொள்வார் என்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, ஆனால் இன்னும் சற்றுநேரத்திற்குள் மட்டுமே நீங்கள் அவரை சந்திக்க முடியும்” என்றான் மருத்துவன். சுதமன் “அவர் உடல்நிலை…” என்றார். மருத்துவன் “அவர் உடல்நிலை முடிவை அடைந்துவிட்டது. அறிந்திருப்பீர், சூரியன் வடக்குமுகம் கொள்ளும் பொழுதில் உயிர்துறக்க அவர் எண்ணியிருந்தார். வடக்குமுகம் இன்னும் ஒரு நாழிகையில் தொடங்கும்” என்றான்.\nசுதமன் நெஞ்சு அதிர “ஆம், அதைப்பற்றிக்கூட அங்கே பேசிக்கொண்டார்கள்” என்றார். “வடக்குமுகம் தொடங்குவதற்குள் தூதுச்செய்தியை கூறுக கூறும் நிறைவு உங்களுக்கு அமையட்டும்” என்றான் மருத்துவன். “என் பரிசு…” என்றார் சுதமன். “அமைச்சரே, நீங்கள் இதற்குள் உணர்ந்திருப்பீர் என எண்ணினேன். நீங்கள் அவருடைய சாவுச்செய்தியை கொண்டுசெல்லும்பொருட்டே அனுப்பப்பட்டிருக்கிறீர். மகரசங்கராந்தியை ஒட்டியே ராஜசூயம் அங்கே எழவிருக்கிறது. அவர்களுக்கும் தெரியும், இது இன்று இங்கே நிகழும் என்று” என்றார் மிருகாங்கன்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்ம���ரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\nTags: கங்கர், குருக்ஷேத்ரம், சுதமன், பீஷ்மர், மிருகாங்கன்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nதிராவிட இயக்கம் - கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/02/06/", "date_download": "2020-05-26T20:09:56Z", "digest": "sha1:BB3XK3NSPYHCIG5AV4XJC2NBZZXJOZIO", "length": 16543, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 February 06", "raw_content": "\nஇலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்வப்போது கலந்துகொள்ளும் கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன். இத்தகைய விழாக்கள், வேறு எந்த விழாக்களையும்போலவே, மாபெரும் சராசரித்தனம் கொண்டவை. அதில் பங்குகொள்பவர்களின் சராசரி அது. கூர்மையாகவும் தீவிரமாகவும் எதுவும் நிகழ அங்கே வாய்ப்பில்லை. காரணம் அனைத்துக்குரல்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும். பெருந்திரளாக வாசகர்கள் பங்கேற்கவேண்டும். அவ்வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் தோராயமாகவே அறிமுகமாகியிருக்கும். …\nஅஞ்சலி –தகடூர் கோபி அன்பிற்குரிய நண்பர் தகடூர் கோபாலகிருஷ்ணன் 41 வயதில் மறைந்துவிட்டார். மகள், மகன், மனைவிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் எல்லாம் யூனிகோட் எழுதுருவை தமிழின் எழுதுரு ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தகடூர் கோபியின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. உயர்நிலைப்பள்ளிகள் எல்லாவற்றிலும் இணையத்தில் வலைப்பதிவுகள், … எழுத விருப்பப்பாடமாக தமிழில் தட்டெழுதுதல், ப்ளாகர், வொர்ட்ப்ரெஸ், முகநூல், ட்விட்டர், … பற்றிய அறிமுகம் வைப்பதை தமிழ்நாடு அரசு செய்தால் கோபி போன்றோருக்குச் செய்யும் நல்ல அஞ்சலியாய் அமையும். …\nவணக்கம் திரு ஜெயமோகன் போன வருடம் படிக்க வேண்டும் என முடிவு செய்து மார்ஸல் ப்ரௌஸ்ட் இன் in search of lost time படித்து முடித்தேன் அதேபோல இந்த முறைஜேம்ஸ் ஜாய்ஸ் இன் யூலிஸ்ஸஸ் படிக்க வேண்டும் என நினைத்தேன் அதற்காக ஹோமர் இன் ஒடிசி மற்றும் இலியட் படித்து முடித்து பிறகு கிரேக்க நாடகங்களையும் படித்தேன் குறிப்பாக aeschylus oresteia பற்றி கூற வேண்டும் . கொலைக்கு கொலை தான் பதில் என்பதை போல முதல் இரண்டு நாடகங்களில் கூறி பிறகு வஞ்சம் என்றும் வஞ்சத்தையே பெற்று தரும் கொலை யை கூட தேவைப்பட்டால் நீதியை கொண்டு தான் தண்டிக்கவேண்டும் என கூறி முடித்தது என்னை மிகவும் கவர்தது காந்தி ஒரு கண்னுக்கு பதில் மற்றொரு கண் என்றால் இந்த உலகமே குருடாகிவிடும்எ���்றது புரிந்தது. 5 BC நூற்றாண்டில் இவ்வாறான ஒரு செறிந்த அரசியல் கட்டமைப்பும் அவற்றை மைய படுத்தி …\nஅன்புள்ள ஜெ, முழுமதி அறக்கட்டளையின் 2018ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்திருந்தோம். பிப்ரவரி ஒன்றாம் தேதி தோக்கியோ வந்து சேர்ந்தார். மூன்றாம் தேதி கவாசாகியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு, தாய்மொழியின் அவசியம் குறித்தும், சங்க இலக்கியம், கம்ப ராமாயணம் குறித்தும் மிகச்சிறப்பான உரையை வழங்கினார். அவருக்கு விழாவில் நான் அளித்த சிறிய வரவேற்புரையை இணைத்துள்ளேன். என்றும் அன்புடன் செந்தில்குமார் தோக்கியோ அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, நாஞ்சில் நாடனின் ஒரு கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். காளியம்மைக்கு திருமணமாகி …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 2 பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ என்று அஞ்சினேன்” என்றாள். “அங்கு எனக்கென ஏதுள்ளது நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ என்று அஞ்சினேன்” என்றாள். “அங்கு எனக்கென ஏதுள்ளது” என்றாள் பலந்தரை. “அங்கு பிற அரசியர் இருக்கக்கூடுமென எனக்கு சொல்லப்பட்டது” என்றாள் அன்னை. “பிறந்த நாட்டிற்குச் செல்ல சேதிநாட்டு அரசியர்களுக்கு வாய்ப்பில்லையல்லவா” என்றாள் பலந்தரை. “அங்கு பிற அரசியர் இருக்கக்கூடுமென எனக்கு சொல்லப்பட்டது” என்றாள் அன்னை. “பிறந்த நாட்டிற்குச் செல்ல சேதிநாட்டு அரசியர்களுக்கு வாய்ப்பில்லையல்லவா அவர்களின் தமையன் இளைய யாதவரால் கொல்லப்பட்டபின் அந்நகர் அவர்களை எதிர்கொள்ளாது …\nTags: சுகேசன், பலந்தரை, முகுளர், விகிர்தை, விருஷதர்பர்\nஅறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 62\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 8\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/charitable-service/dawa-center-for-men/", "date_download": "2020-05-26T20:21:25Z", "digest": "sha1:LS5327ZCZKIORIF54UT3JJI2Y3JBMOQD", "length": 13727, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\n���ள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவை நிறுவனங்கள்அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சமத்துவபுரத்தில் 45 நாட்கள் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.\nமேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.\nஇதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.\nதிருச்சி சையது (மாநிலச் செயலாளர்) – 73973 44772\nஇந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்\nஒரு நபருக்கு 45 நாள் செலவு\nகத்னா மற்றும் மருத்துவம் 2,800\nகுர் ஆன் மற்றும் நூல்கள் 1,000\nஅரசிதழில் பெயர் மாற்ற செலவு 700\nஒரு நபருக்கு உத்தேசமாக 11,500\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4997/", "date_download": "2020-05-26T20:12:55Z", "digest": "sha1:OU7JNPRH3XMINRZRRK65Y4BD7SNKRBQR", "length": 8801, "nlines": 82, "source_domain": "srilankamuslims.lk", "title": "புல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு - சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு – சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் குறைந்த 46 பேர் கொல்லப்பட்டுள்ளதை பிபிசியிடம் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதில் குறைந்தது 44 பேர் காயமடைந்துள்ளனர்.\n31 பேர் கொல்லப்பட்ட, ஜம்மு அருகே கலூசாக் ராணுவ தளம் மீது 2002இல் நடத்தப்பட்ட தாக்குதலே இந்தியப் பாதுகாப்பது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது.\n1989இல் 10 தற்கொலை குண்���ு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவே கார் மூலம் நிகழ்த்தப்படும் இரண்டாவது தாக்குதல் ஆகும்.\nஇந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிய 1989க்கு பிறகு, இந்தியப் படைகள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் இதுவாகும்.\nலேத்போரா எனும் இடத்துக்கு அருகில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வாகனங்கள் சென்றபோது அங்கு ஐ.ஈ.டி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.\n70 பேருந்துகளில் சுமார் 2,500 ரிசர்வ் காவல் படையினர் சென்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇந்தத் தாக்குதலுக்கு தடை செய்யயப்பட்ட ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nவெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் ரிசர்வ் போலீஸ் வாகனங்கள் மீது மோதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆதில் அகமது என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி தெரிவிக்கிறது. வழக்கமாக சுமார் 1,000 பேர் மட்டுமே செல்வார்கள்.\n300 மைல் நீளமுள்ள அந்த நெடுஞ்சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிரங்களின்படி, இந்த ஆண்டில் கடந்த ஆறு வாரங்களில் 20 தீவிரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅந்த மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு குறைந்தது 250 தீவிரவாதிகள், 84 காவல் படையினர் மற்றும் சுமார் 150 பொதுமக்கள் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தக் கோழைத்தனமான தாக்குதலால் தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த மோசமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீரம் நிறைந்த தியாகிகள் குடும்பத்துடன், தேசம் தோளோடு தோள் சேர்த்து நிற்கிறது என்று அப்பதிவில் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு செப்டம்பர் 2016இல் யூரி ராணுவத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்தியா, பிரிட்டன், அமெரிக்க ஆகிய நாடுகளின் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந���திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/tag/mannar-human-body-parts-recover-start-inquire-court-order/", "date_download": "2020-05-26T19:21:48Z", "digest": "sha1:YIWUIBXGMKT2WRI7MRILU7PSN2Z5HGR7", "length": 3741, "nlines": 53, "source_domain": "uk.tamilnews.com", "title": "mannar human body parts recover start inquire court order Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமன்னார் பொது மயான வளாகத்திற்கு பின்னாலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். mannar human body parts recover start inquire court order மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:30:43Z", "digest": "sha1:55ZPSEKLBDMP5TWMTYC3LTGGSOEU4EY2", "length": 82904, "nlines": 1231, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "முண்டம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nநடிகை சசிரேகா போலீசில் புகார்: இதையடுத்து சசிரேகா, மடிப்பாக்கம் போலீசில் ரமேஷ்சங்கர் மீது புகார் கொடுத்தார். அதில் அவர், “ரமேஷ்சங்கர் குறும்படம் எடுப்பதாக கூறி என்னிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு எனது மகனை கடத்தி வைத்து உள்ளதுடன், என்னுடன் வாழ மறுக்கிறார்” என்று கூறி இருந்தார்[1] என்று தினமணி கூறுகிறது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ரமேஷ்சங்கரும், சசிரேகாவும் மடிப்பாக்கத்தில் இருந்து மதனந்தபுரத்துக்கு குடியேறினார்கள் என்றுள்ளது. ஆனால், டெக்கான் குரோனிகள் செய்தியின் படி[2], “சசிரேகா தனது மகனை ரமேஷ் கடத்தி விட்டார் மற்றும் வீட்டில் தன்னைத் துன்புருத்துகிறார் என்று இரண்டு புகார்களைக் கொடுத்தார்[3]. ஆனால், ரமேஷை போலீஸார் கண்டுபிடித்தபோது, “மகனக் கடத்தியது” பொய் புகார் என்று தெரியவந்தது”, என்றுள்ளது. முதலில் சசிரேகா, லக்கியா வருவதை எதிர்த்து சண்டை போட்டாலும், பிறகு சமாதானம் ஆகிவிட்டனர் என்றும் கூறுகிறது. அப்பொழுதுதான், லக்கியா அவளைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டாள் என்றும் உள்ளது[4].\n04-01-2016 அன்று சசிரேகா அடித்துக்கொலை: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த மாதம் ஜனவரி 4-ந்தேதி இரவு ரமேஷ்சங்கர், தனது கள்ளக்காதலி லக்கியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன். இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கர், சசிரேகாவை கையால் பலமாக அடித்தார். தரையில் போய் விழுந்த சசிரேகாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்[5]. சசிரேகாவின் உடலை எப்படி மறைப்பது என ரமேஷ்சங்கரும், லக்கியாவும் திட்டம் தீட்டினர். நடிகர் கார்த்தி நடித்த “நான் மகான் அல்ல” என்ற சினிமா படத்தில் தங்களது நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனையும், அவனது காதலியையும் தன��யாக வீட்டில் தங்க வைக்கும் நண்பர்கள், காதலியுடன் நண்பன் ஜாலியாக இருப்பதை கண்டு ஆத்திரத்தில் காதலர்களை கொலை செய்து விடுவார்கள். பின்னர் போலீசாரை திசை திருப்ப அந்த பெண்ணின் தலையை துண்டித்து, தலை வேறு, உடல் வேறு என தனித்தனி இடத்தில் வீசி எறிவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.\nரமேஷ், லக்கியா உடலை எப்படி மறத்தனர்[6]: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ்சங்கர் ஆத்திரத்தில் சசிரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சசிரேகா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகராறின் போது லக்கியா கீழ் அறையில் ரோசனுடன் இருந்தார். சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்த்தபோதுதான் சசிரேகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சசிரேகாவின் உடலை என்ன செய்வதென்று அவர்கள் திட்டம் போட்டனர். போலீசிடம் சிக்காமல் இருக்கவும், சசிரேகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது போல் போலீசாரை நம்ப வைக்கவும் முடிவு செய்து சசிரேகா அணிந்து இருந்த உடைகளை கிழித்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையை துண்டித்து அதை ஒரு கவரில் போட்டுக்கொண்டனர். உடலை ஒரு போர்வையில் சுற்றி காரில் எடுத்துக்கொண்டு தலையை கொளப்பாக்கத்தில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு, உடலை குப்பை தொட்டி அருகே கிடத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். அதன்பிறகு மதனந்தபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்சங்கர்-லக்கியா இருவரும் வசித்து வந்தனர். மேற்கண்ட விவரங்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தன.\nதலையை துண்டித்து கால்வாயில் வீச்சு: அதேபோல் சசிரேகாவின் தலையை துண்டித்து உடலையும், தலையையும் தனித்தனியாக வீசி எறிய ரமேஷ்சங்கரும், லக்கியாவும் முடிவு செய்தனர். அதன்பட�� இறந்த சசிரேகாவின் கழுத்தை வீட்டில் வைத்தே கத்தியால் அறுத்து தலையை துண்டித்தனர். பின்னர் ஒரு கவரில் தலையை போட்டுக்கொண்டனர். முண்டமான உடலை போர்வையால் சுற்றினர். பின்னர் அவற்றை காரில் கொண்டு சென்று கொளப்பாக்கம் அருகே உள்ள ஒரு கால்வாயில் (தினத்தந்தி) / கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் (தமிழ்.ஒன்.இந்தியா) தலையை மட்டும் வீசினர்[7]. ஜனவரி 5-ந்தேதி அதிகாலை ரமேஷ்சங்கரும், லக்கியாவும் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்த சசிரேகாவின் உடலை போரூர்-மவுண்ட் செல்லும் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பை தொட்டி அருகே போட்டு விட்டு சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொளப்பாக்கம் கால்வாயில் சசிரேகாவின் தலை மீட்கப்பட்டது. ரமேஷ்சங்கர், லக்கியா இருவரையும் போலீசார் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்[8].\nசினிமா மோகம் ஏன் வாழ்க்கையை சீரழிக்கிறது: பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணிய சித்தாந்திகள், குஷ்பு போன்ற கருத்துகளை அள்ளி வீசும் நாரிமணிகள் இத்தகைய விவகாரங்கள் போது, ஒன்றும் சொல்வதில்லை. கனிமொழி போன்ற அரசியல்வாதிகளும் தங்களுக்கு வேண்டும் என்றால், ஏதேதோ அறிக்கைக்களை விடுக் கொண்டிருப்பார். ஆனால், இத்தகைய சீரழிவுகளைப் பற்றி பேசமாட்டார்.சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்று கடந்த வாரத்தில் சொன்னதாக ஞாபகம், ஆனால், இதைப் பற்றி மூச்சு விடவில்லை. 2014 ஸ்ருதி சந்திரலேகா, பீட்டர் பிரின்ஸ் என்பவனை கொலைசெய்தது போலவே உள்ளது. ஆண்-பெண் பங்கு மாறியிருக்கிறது, மற்றபடி விவகாரங்கள் ஒத்துப் போகின்றன[9]. பணம் பத்தும் செய்யும் என்பது நிரூபனம் ஆகிறது, ஆனால், சினிமா தொழில் அதற்கு உடந்தை ஆகிறது[10]. தொடர்ந்து சினிமா ஆசையில், பேராசையில், மோகத்தில் பெரும்பாலும் இளம் பெண்கள் சீரழிந்து வருவது இருந்தாலும், அதனை எடுத்துக் காட்டி, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. மாறாக, சினிமாக்காரர்களின் வாழ்க்கையினை, பொது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், சீர் கெட்ட நடிகர்-நடிகைகள் கற்பு, இல்லறம், என்று எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகளை சொல்கிறார்கள்.\n[6] தினத்தந்தி, சினிமா மோகத்தால் சீரழிந்த வாழ்க்கை: நடிகை சசிரேகா கொலையில் திடுக்கிடும் புதிய தகவல்கள் கைதான கணவர், கள்ளக்காதலி சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST.\n[8] தினமணி, பெண் கொலை வழக்கு: நடிகர், நடிகை பிடிபட்டனர், By சென்னை, First Published : 06 February 2016 04:51 AM IST.\nகுறிச்சொற்கள்:கற்பு, குஷ்பு, சசிரேகா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், தமிழச்சி, தமிழ் பெண்ணியம், தலை, நடிகை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், ரோசன், ரோஷன், லக்கியா\nஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், உறவு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, குஷ்பு, சசிரேகா, தலை, முண்டம், ரோசன், ரோஷன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது நடிக-நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்\nஇரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது நடிக–நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்\nகுப்பை தொட்டியில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டது (05-01-2016)[1]: சென்னை போரூர்-மவுண்ட் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பைத் தொட்டி அருகே கடந்த மாதம் 5-ந்தேதி, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. நிர்வாணமாக கிடந்த அவரது உடலில் போர்வை மட்டும் சுற்றப்பட்டு இருந்தது. குப்பைகளை அள்ள வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர் சுப்பையா, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது தலையும் எங்கு வீசப்பட்டு உள்ளது என்பது தெரியாமல் போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மாயமான பெண்களின் புகைப்படத்தை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nசெப்டம்பர் 2015ல் புகார் அளித்தவர் மாயம்[2]: முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன இளம் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்தவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாயமானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டினார்கள். பிணமாக கிடந்த பெண்ணின் கைரேகைகளை பெங்களூருக்கு எடுத்துச் சென்று, தமிழகத்தில் உள்ள ஆதார் அட்டைகளில் உள்ள பெண்களின் கைரேகைகள் ஏதாவது ஒன்றுடன் அவை ஒத்துப்போகிறதா என்று சோதனை செய்தனர். ஆனால் அதில் தகவல்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சினிமா துணை நடிகை சசிரேகா என்பவர் தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை வைத்து குறும்படம் எடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பறித்து, தன்னை ஏமாற்றிய கணவர் ரமேஷ்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்து இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.\nசசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்: தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை 05-01-2016 அன்று சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். சசிரேகாவின் பெற்றோர் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் போது, சந்தேகம் எழ ரமேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு தெரியாது என்றவுடன், சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் ஏற்கெனவே போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்[3]. அவர்கள் சசிரேகாவின் புகைப்படதையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தான், போரூர் அருகே குப்பைத் தொட்டியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், சினிமா துணை நடிகை என்பது ஒரு மாதத்துக்கு பிறகு அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்[4].\nசினிமா துணை நடிகை: ஒரு மாதத்துக்கு பிறகு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த சசிரேகா (வயது 32) என்பது தெரியவந்தது. சினிமா துணை நடிகையான சசிரேகா, குடும்ப பிரச்சினை காரணமாக மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலையும், போலீஸ் நிலையத்தில் இருந்த சசிரேகாவின் புகைப்படத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் துணை நடிகை சசிரேகாதான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சசிரேகாவின் கணவரும், துணை நடிகருமான ரமேஷ் சங்கர் (35) மற்றும் அவருடைய கள்ளக்காதலி லக்கியா கசிவ் [Lawkiiyaa Kashiiv (30)] ஆகியோரை பிடித்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்[5]. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\n2011ல் முதல் திருமணம்[6]: மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். “எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். [இதுவே சந்தேகத்தில் தான் உள்ளது] தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன். [அப்படியென்றால், போலீஸாரிடம், இவனைப்பற்றிய விவரங்கள் ஏற்கெனவே இருந்தது என்றாகிறது] இதன் பின்னர் சினிமா ஆசையில் விருகம்பாக்கத்தில் வந்து தங்கிய எனக்கு லக்கியாவின் தொடர்பு கிடைத்தது”.\nலக்கியாவின் தொடர்பும், பிரச்சினைகளும்: ரமேஷ் தொடர்ந்து சொன்னது, “தாய்–தந்தையை இழந்த இவர் கேரளாவை சேர்ந்தவர். 17 வயதில் அவருக்கு பாட்டி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். கதாநாயகியாக ஆக்குவேன் என்று அவரிடமும் ஆசை காட்டினேன். இதனால் லக்கியா என்னுடனேயே எப்போதும் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தி���்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். லக்கியாவை தங்கை என்று சசிரேகாவிடம் கூறியிருந்தேன்[7]. உள்ளுக்குள் பென்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆளுக்கு இருக்கிறது என்பது தெளிவாகிறது. முதல் மனைவி தற்கொலை, இரண்டாவது மனைவியுடன் சண்டை என்ற நிலையில், தங்கை என்று சொல்லி மூன்றாவது பெண்ணுடன் தொடர்பு வைப்பானேன்\nசசிரேகாவை இரண்டாவது திருமணம்: சினிமா துணை நடிகரான ரமேஷ்சங்கர், “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” என்ற சினிமா படத்தில் நடித்து உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சசிரேகாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். சசிரேகாவும் ஏற்கனவே சாலமன் பிரபு என்பவருடன் திருமணமானவர். அவருக்கு ரோஷன் (7) என்ற ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சசிரேகாவும் “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதற்கிடையில் ரமேஷ் சங்கருக்கு கேரளா துணை நடிகையான லக்கியாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைப்பற்றி ஊடகங்கள் மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன. 07-02-2016 வரை அத்தகைய விவரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\n[1] தினத்தந்தி, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் சினிமா துணை நடிகை கணவர், கள்ளக்காதலி கைது, மாற்றம் செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 12:24 AM IST.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகையின் தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசிய வில்லன் நடிகர்\nகுறிச்சொற்கள்:குஷ்பு, கொலை, சசிரேகா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தலை, நடிகை, நடிகை கொலை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், லக்கியா\nஆண், ஆண்-ஆண் உறவு, ஊடகம், ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கர்ப்பம், கற்பழிப்பு, குஷ்பு, சசிரேகா, சினிமா, சினிமா காதல், சினிமா தொடர்பு, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தலை, த���ய்மை, திரை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், லக்கியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்க���ைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா ��ோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1101", "date_download": "2020-05-26T19:37:01Z", "digest": "sha1:U5WIWG5SC6RYNMROLUBJB6F3F7KDMGR6", "length": 12472, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசிங்கள குடியேற்றங்கள் சிறிதளவும் வேகம் குறையாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது\nசிங்கள குடியேற்றங்கள் சிறிதளவும் வேகம் குறையாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது\nவட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நேரில் பார்வையிட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் குறித்த சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பியிருக்கும் எல்லை கிராமங் களை சேர்ந்த மக்கள், வெறுமனே பார்த்ததுடன் எல்லாம் முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பியிருக்கும் எல்லை கிராமங் களை சேர்ந்த மக்கள், வெறுமனே பார்த்ததுடன் எல்லாம் முடிந்து விட்டதா\n‘மாயபுர’ என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் பலவற்றை அபகரித்து பாரி ய சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வ டமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதi ன தொடர்ந்து எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நேரடி\nயாக பார்க்கவேண்டும். என மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மா காணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் சுமார் 22 வரையான மாகாணசபை உறுப் பின்னர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு கடந்த மாதம் 10ம் திகதி நேரில் சென் று நிலமைகளை ஆராய்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்\nசகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்ப ட்டிருந்த நிலையில், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. பின்னர் அந்த சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திகை;கப் பட்டு இதுவரை நடைபெறாத நிலையிலேயே மக்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்\nஇது தொடர்பாக மக்கள் மேலும் கூறுகையில், எங்களுடைய நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்க ள குடியேற்றங்கள் சிறிதளவும் வேகம் குறையாமல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் தி ட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி பெருமெடுப்பில் எல்லை கிராமங்களுக்கு வந்த வடமாகாணசபை ஒரு மாதம் கடந்துள்ளபோதும் ஆக்கபூர்வமான\nநடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. எல்லை கிராமங்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் பார்வையிட்ட துடன் எல்லாம் முடிந்து விட்டதா எனவே இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக் கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்டுள்ளனர். இதேவேளை மக்களுடைய இந்த கருத்து தொடர் பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம்\nதொடர்பு கொண்டு கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மிடையில் நடைபெறவிருந்த சந்திப்பு மிகவும் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் பிற்போடப்பட்டது. மிக விரைவில் அந்த சந்திப்பு நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும், எல்லை கிராமங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிரந்தரமாக வாழும்\nவகையில் சில வசதிகளை செய்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ரவி கரன், கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை வன் சீ பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கே உய ர்தர வகுப்புக்கள் சில தினங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எல்லை கிராமங்களில் உள்ள விவசாய வீதிகளை புனரமைக்க முதலமைச்சரிடம் தாம் கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்��ிர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=258", "date_download": "2020-05-26T21:36:09Z", "digest": "sha1:QRVFF4ARIS6ZV6IBIU2DWPL4XEENZM7S", "length": 8709, "nlines": 49, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிக மனித வளத்தை இழந்தோம் - இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியா ற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங்\nவிடுதலைப் புலிகளுக்கு எதி ரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடி க்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இரு ந்தது என்று, இந்திய\nஅமைதிப்படையின் தளபதியாக பணியா ற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித் துள்ளார்.\nசண்டிகரில் அண்மையில் இந்திய இரா ணுவம் நடத்திய இராணுவ இலக்கிய விழா வில், இலங்கையில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“இந்திய அமைதிப்படை முப்படைகளை யும் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை யின் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில், கடற்படை, விமானப்படையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது.\nநாங்கள் ஏன் சென்றோம் என்பது குறித்த தெளிவான அரசியல் நோக்கத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.\n அல்லது இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பாதுகாப்பதற்கா\nநான் ஒரு இராணுவ ஆளுநராக இலங் கைக்குச் சென்றேனா அல்லது இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக சென்றேனா அல்லது இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக சென்றேனா\nஒவ்வொரு சிப்பாயும் போதிய தனிப்பட்ட பயிற்சியின்றியே சென்றனர். அது பலவீன மாக இருந்தது. ஆனால் யாரைக் குற்றம் சொல்வது இதனால் ஆயிரத்து 500 படை யினர் கொல்லப்பட்டனர். 3ஆயிரம் வீரர்கள் காயமடைந்தனர்.\nகடந்த காலங்களில் இது ஒரு நல்ல விட யம். ஒரு பிரதான சக்தி என்ற வகையில், நமது அயலவர்களை எதிர்ப்பதற்கான வலி மையை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். எனவே எமக்கு முதல் தரமான எதிரியுடன் போரில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.\n‘ஒப்பரேசன் பவான்’ மிகச் சிறந்த படிப் பினையாக இருந்தது. எனினும், அதிகளவு மனித வளத்தை நாம் இழக்க நேரிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=915", "date_download": "2020-05-26T20:05:01Z", "digest": "sha1:A5KN7WNZTLYIMQLC3NRZNAM4SEZF2JGU", "length": 8379, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதற்கொண்டு பல பிரமுகர்களிடம் சென்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துவந்த நிலையில்,\nஆனந்தசுதாகரின் பிள்ளைகளிடம் தந்தையை விடுவிப்பதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலுக்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மூலம் 10 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கி உள்ளார்.\nசித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வும் இரவு விருந்துபசாரமும் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.\nறெஜினோல்ட் குரே அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சிவமோகன், யாழ் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் அரசியல் தண்டனை கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் கல்வி ம���ம்பாட்டுக்காக ஆளுநரால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.\nஅவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் ஏஸ்கே மீடியா நிறுவனம் (டான்) மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/991742/amp?ref=entity&keyword=Amba", "date_download": "2020-05-26T21:55:39Z", "digest": "sha1:AELIC3UIOIUWOAF4MXDZXLFOMLQFDM7Q", "length": 7991, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்பையில் உலக வன உயிரின தினம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புத���க்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பையில் உலக வன உயிரின தினம்\nஅம்பை, மார்ச் 6: மணிமுத்தாறு செக்போஸ்ட் பகுதியில் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் 3ம் ேததி உலக அளவில் வன உயிரின தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனச்சரகத்திலும் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது. இதில் துணை இயக்குநர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் அறிவுரையின் பேரில் மணிமுத்தாறு செக் போஸ்ட் பகுதியில் நடந்த உலக வன உயிரின தின விழாவுக்கு பயிற்சி வனச்சரக அலுவலர் நவீன் குமார் தலைமை வகித்தார். பயிற்சி வனச்சரக அலுவலர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார். வரவேற்று பேசிய வனவர் முருகேசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலங்குளம் ஆர்ச்வெல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேரை சோலார் படகில் மணிமுத்தாறு நீர்த்தேக்க பகுதியை சுற்றி காண்பித்தார். இவர்களுக்கு பயிற்சி வனச்சரக அலுவலர் பிரதாப், வன விலங்குகள் குறித்த கையேடுகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ராஜ், சூசைகனி, ரமேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பங்கேற்றனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED புளியங்குடி பள்ளியில் உலக வனவிலங்கு தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvallur/polling-booth-ballot-papers-fire-election-stop-q35z79?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T20:43:20Z", "digest": "sha1:WDYYQ5KXITZDALGKKNJ4WXRSZIEGQIXX", "length": 11625, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல்... ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைப்பு... திருவள்ளூரில் பதற்றம்..! |", "raw_content": "\nவாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல்... ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைப்பு... திருவள்ளூரில் பதற்றம்..\nதிருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் வாக்குப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.\nதிருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் வாக்குப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், 2-ம் கட்டத்தேர்தல் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. அதன் பிறகு ஜனவரி 2-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்பட உள்ளது.\nஇந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கத்தில், அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1200 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், நண்பகல் வரை 400 முதல் 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஇந்த வாக்குச்சீட்டுகளில் வாக்கினை பதிவு செய்தால், அது செல்லாததாகி விடும் என சிலர் பிரச்சனை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, 12.30 மணியளவில் 50 பேர் கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் 83, 84-வது வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். திடீரென 83-வது வாக்குச்சாவடியில் இருந்த ஓட்டுப்பெட்டியை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடினர். பின்னர் வாக்குச்சாவடி முன்பு ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, பாப்பரம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகருவிழியின் ஓரத்தில் வெக்கத்தை தெளிக்கும் பிராகியா நெக்ரா போட்டோ கேலரி\nஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...\nபரட்டை தலையுடன்... 'மாஸ்டர்' பட வில்லன் விஜய் சேதுபதி லீக்கான பவானியின் நியூ லுக் போட்டோ\nஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்யடைய வைத்த பூஜா...\nகால்களை அசைக்க முடியாமல்... அமர்ந்த இடத்தில் இருந்தே நடனமாடிய டிடி\nஅட நம்ம மன்மத ராசா சாயா சிங்கா இது... சாயா சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளி���் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகலெக்டரை மிரட்டிய வழக்கு... தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..\nநீண்ட நாள் காதலரை எளிமையாக திருமணம் செய்த பெண் இயக்குனர்\nமுஸ்லிம் பெண்ணாகவே மாறிய தொகுப்பாளினி டி.டி...இஸ்லாமிய நண்பர்களுக்காக வலியை பொறுத்துக்கொண்டு செய்த காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/insect-enters-the-ear-home-remedies-in-tamil", "date_download": "2020-05-26T21:09:02Z", "digest": "sha1:R55UN5Y3TC4YFMYJ76E6DSW4S6I4BSCI", "length": 29959, "nlines": 201, "source_domain": "tamil.babydestination.com", "title": "குழந்தை காதுக்குள் பூச்சி புகுந்தால் என்ன செய்வது?! - வீட்டு வைத்தியம்!", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகுழந்தை காதுக்குள் பூச்சி புகுந்தால் என்ன செய்வது\nசில சமயம் எதிர்பாராத விதமாகக் காதுக்குள் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிடும். அந்த சமயத்தில் பொதுவாகப் பதற்றமும் கவலையும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இது போல குழந்தைகளுக்கு நேர்ந்தால் இன்னும் குழப்பமும், சிக்கலும் அதிகமாகக் காணப்படும். இந்த மாதிரி சூழலில் குழந்தைகளின் காதுக்குள் பூச்சியோ அல்லது எறும்போ நுழைந்தால் என்ன செய்வது இதற்கான வீட்டு வைத்தியம் பற்றித் தெளிவாகத் தெறிந்து கொள்ளலாமா\nகாதுக்குள் எப்படி பூச்சி புகும்\nஅவ்வளவு சீக்கிரம் யார் காதிலும் பூச்சி நுழையாது. ஆனால் திடீரென்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத கணம் பூச்சி காதினுள் நுழைந்து விடும். பூச்சி காதினுள் நுழைந்த உடனே இ��்சை தொடங்கிவிட்டது என்று அர்த்தம். பெரியவர்களுக்கு இந்த நிலை என்றால் குழந்தைகள் பாவம் என்ன செய்ய முடியும். வீட்டில் செடி கொடிகள் இருந்தால் நிச்சயமாக பூச்சிகள் அதிகமாக சுற்றும்.\nஇந்த மாதிரி சூழலில் வாழ்பவர்க்கு பூச்சி காதில் புக வாய்ப்புள்ளது. அல்லது வெளியே எங்கேயாவது மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது இந்த மாதிரி நேரலாம். இல்லை எங்குமே போகாமல் வீட்டிலேயே அமைதியாக அறையில் உட்கார்ந்து இருக்கும் போது கூட இப்படி நடக்க வாய்ப்புண்டு\nவேடிக்கையாகச் சொல்வதனால் பூச்சிக்கு மனித காதினுள் நுழைந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அறிவு இல்லை. அதான் மனித காதினுள் நுழைய ஏதுவாய் ஓட்டை உள்ளதே சென்று பார்க்கலாம் என்று பூச்சி ஏமாந்து பறந்து உள் சென்று விடுகிறது. பின் அதற்கும் திண்டாட்டம் தான், சம்பந்தப்பட்டவருக்கும் வேதனையின் உச்சம்தான்.\nபெரும்பாலும் வெளியே சென்றிருக்கும் நேரத்திலாே அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலாே இந்த அசந்தர்ப்பம் நிகழ்ந்து விடுகிறது. ஒருவேளை இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்குள் பூச்சி நுழைந்தால் அது சிலருக்கு தெரிவதே இல்லை. பின்னர் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு காதினுள் பூச்சி நுழைந்துவிட்டதைத் தெரிந்து கொள்கின்றனர்.\nஅதிலும் குழந்தைகளைப் பொருத்தவரை பெற்றோர்கள் தான் பொறுப்பாக கவனித்து கண்டுபிடிக்க வேண்டும்.\nகாதினுள் செல்கின்ற பூச்சி என்னவாகும்\nகாதில் உள்ளே இறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.\nசில சமயம் உள்ளே சென்ற பூச்சி இறக்காமல் ,அங்கும் இங்கும் சுற்றித் திரியும்.\nசில சமயம் உயிருடன் இருக்கும் பூச்சி கடிக்கவும் செய்யும்.\nபூச்சிகள் ஒரு விதமான இரைச்சலை எழுப்பச் செய்யலாம். இதனால் மிகவும் அசௌகரியமான சூழல் ஏற்படும்.சரியாக காது கேட்காது.\nகாதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்\nகாதினுள் ஒருவிதமான அசௌகரிய உணர்வு ஏற்படும்.\nசெவி அறையைச் சுற்றி உள்ள கிரானியல் நரம்புகளை இந்தப் பூச்சி தொந்தரவு செய்யும்.\nகாதின் உள்ளே பூச்சி அங்குமிங்கும் நகர்வதை உணரமுடியும்.\nசில பூச்சிகள் கடிக்காது.சில புச்சிகள் கடிக்கும் தன்மை கொண்டன. கடிக்கும் தன்மை கொண்ட பூச்சி காதினுள் நுழைந்திருந்தால், அது கடிக்கும் போது வலி கடுமையாக ஏற்படும்.\nகாதில் ஏதோ நிறைந்து இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படும்.\nகுழந்தைகளின் காதில் புகுந்த பூச்சியினை எப்படிப் பாதுகாப்பாக வெளியேற்றுவது\nஇந்த சமயத்தில் பெற்றோர்கள் மிகவும் நிதானமாக பிரச்சினையை கையாள வேண்டும். அதற்கு சில வழிகளை கீழே காணலாம்.\nஇது மாதிரியான சூழலில் குழந்தைகள் அழத் தொடங்குவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்குப் பொறுமையாகச் சமாதானம் சொல்ல வேண்டும். இல்லாவிடில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nபிறகு எந்தப் பக்கம் காதினுள் பூச்சி நுழைந்துள்ளதோ அந்தப் பக்க தலையைச் சாய்த்து உலுக்க சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் பூச்சி வெளியே வர வாய்ப்பு உள்ளது.\nபூச்சி உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறிய அளவு தேங்காய் எண்ணெய்யைக் காதில் ஊற்றவும். இவ்வாறு செய்வதால் பூச்சி இறந்துவிடும்.\nஒரு வேளை பூச்சி ஏற்கனவே இறந்திருந்தால் மிதமான சுடு கொண்டு தண்ணீரைக் காதில் ஊற்ற வேண்டும். இதனால் பூச்சி வெளியேறிவிடும்.\nஆகப் பூச்சி தொல்லை அகன்று விட்டது என்று அர்த்தம்.\nஇந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே குழந்தையின் காதில் புகுந்த பூச்சியை எடுத்து விடலாம். ஆனால் இதையெல்லாம் வீட்டில் செய்ய பயப்படுவர் என்றால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. அவர் மிக எளிதாக பூச்சியை அகற்றி விடுவார்.\nகுழந்தையின் காதில் பூச்சி நுழைந்தால் என்ன செய்யக்கூடாது\nகுழந்தையின் காதில் பூச்சி நுழைந்துவிட்டால் எந்த காரணத்தைக் கொண்டும் கீழே குறிப்பிட்ட செயல்களைச் செய்யவே கூடாது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமெல்லிய கம்பிகளைக் காதினுள் நுழைக்கவே கூடாது.\nகாது குடையும் இயர் பட்ஸ்களைப் பயன்படுத்தவே கூடாது.\nதலை மற்றும் காது பகுதிகளைத் தாக்குவதோ, அடிப்பதோ கூடவே கூடாது.\nஇது எல்லாம் செய்யும் பொழுது பூச்சி செவி அறையைத் தாண்டி சென்று விடும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும். உச்சக்கட்டமாகச் செவித்திறன் கெட்டுவிடும் அபாயம் கூட உள்ளது.\nஎந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை மேற்கொள்ள கூடாது\nகாதுகளில் இதற்கு முன் அதிகளவு தொற்று தாக்கியுள்ள குழந்தைகள்.\nசெவித் திறன் பாதிப்புள்ள குழந்தைகள்.\nபிறவியிலேயே டிம்பனோஸ்டோமி டியூப்ஸ்,செவி அறை போன்ற காது பகு��ிகளில் பாதிப்பு உள்ள குழந்தைகள்.\nசரியான அளவுக்கு பயிற்சியோ அல்லது செயல்திறனோ இல்லாத நபர்களை நம்பி உங்கள் குழந்தையின் காதுகளின் புகுந்த பூச்சியை எடுக்க அனுமதி தரவே வேண்டாம்.\nஇது மாதிரியான குழந்தைகளுக்கு வீட்டிலேயே பூச்சி எடுக்கும் முயற்சியை (வீட்டு வைத்தியம்) மேற்கொள்ளக் கூடாது. இவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது உகந்தது.\nஎப்போது மருத்துவரை அணுக வேண்டும்\nகுழந்தைகளின் காதில் புகுந்த பூச்சியை எடுக்க வீட்டில் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத போது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nவெகுநேரம் பூச்சி காதிலேயே இருக்க நேர்ந்தால் வலியும் வீக்கமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் காதில் தொற்று ஏற்பட்டு சீல் வடியத் தொடங்கும். உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.\nஉங்களால் பூச்சியின் ஒரு சில பகுதியை மட்டுமே வெளியே எடுக்க முடிந்திருந்தால், மற்றதை அகற்ற மருத்துவரை அணுக வேண்டும்.\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டாலும் மருத்துவரை நாட வேண்டும்.\nகாது பகுதியில் துர்நாற்றம் வீசினாலும் எச்சரிக்கை தேவை.\nஇது போன்ற அபாயங்களைத் தடுக்க உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்\nஎன்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த நேரத்தில் மருத்துவர் என்ன செய்வார் என்று பார்க்கலாமா\nகாது மருத்துவர் தன்னிடம் உள்ள ‘ஓடோஸ்கோப்'(odoscope) என்னும் கருவியின் துணையோடு காதுகளை சோதனை செய்வார்.\nமருத்துவர் தன் சோதனை முடிவில் பூச்சி உயிருடன் இருக்கிறது என்பதை கண்டறிந்தால், மினரல் அல்லது ஆலிவ் எண்ணெய்யைக் குழந்தையின் காதில் பீய்ச்சி அடிப்பார். இவ்வாறு செய்வதால் பூச்சி இறந்துவிடும்.\nபிறகு நல்ல தண்ணீரைக் காதில் பாய்ச்சி பூச்சியை வெளியே எடுத்து விடுவார்.\nஒரு சமயம் தண்ணீரினூடே பூச்சி வெளியே வராமல் போகும். அப்போது இடுக்கி(forceps) போன்ற கருவியைப் பயன்படுத்தி பூச்சியை வெளியே எடுக்க முயல்வார்.\nசில குழந்தைகள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த மாதிரி நேரத்தில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் அமைதி அடையும் சூழலில் மருத்துவர் பூச்சியை அகற்றி விடுகின்றார்.\nபெரும்பாலும் மயக்க மருந்து கொடுக்கும் தேவை ஏற்படாது.\nகாதுகளில் இர���க்கும் பூச்சியை அகற்ற இடுக்கி,கொக்கி மாதிரியான கருவி, உறியும் கருவி(suction), இயர் ஸ்ரன்ஞ்ச் முதலிய பொருட்களைக் கொண்டு மருத்துவர் எளிதாக எடுத்து விடுவார். மயக்க மருந்து அனேகமாக அவசியப்படாது.\nபூச்சியை அகற்றியவுடன் காதில் வலி மற்றும் சில அறிகுறிகள் தென்படலாம்.\nஇதனால் ஏற்பட்ட தொற்று மற்றும் வீக்கம் குறைய சில நாட்கள் தேவைப்படும்.\nஇந்த பிரச்சினையில் இருந்து பூரணமாகக் குணமடைய மருத்துவர் கூறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.\nகுழந்தைகளின் காதுகளில் பூச்சி புகாமல் பாதுகாப்பது எப்படி\nகாதுகளில் பூச்சி எப்போதுமே புகாமல் பாதுகாப்பது சற்று கடினமானதுதான். இருப்பினும் கீழே வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பலன் அடையலாம் .அவை என்ன\nசற்று மரம் சூழ்ந்த இடங்களுக்குச் செல்லும் பொழுது பூச்சி ரிப்பலன்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது அல்லது வண்டியில் பயணிக்கும் காது கவசங்களை அணிந்து கொள்ளலாம்.\nவீட்டில் பூச்சிகள் அண்டாது வகையில் அடிக்கடி சுத்தப்படுத்தி வைக்கலாம்.\nபூச்சி தவிர்த்து வேறு ஏதாவது குழந்தையின் காதில் புகுந்தால் என்ன செய்ய வேண்டும்\nபூச்சியைத் தவிர்த்து காதில் வேறு ஏதாவது பொருள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாகத் தண்ணீரைக் காதினுள் ஊற்றக் கூடாது.உதாரணமாக எதாவது உணவுப் பொருளைக் குழந்தை காதின் உள்ளே போட்டு இருந்தால், குழந்தை இந்த விஷயத்தைச் சொல்ல மறைக்கும்.குழந்தை காதைப் பிடித்துக்கொண்டு அழுவதை வைத்து நீங்கள் பூச்சி என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. உடனே குழந்தையிடம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.\nஅப்படிச் செய்யாமல் அவசரப்பட்டு தண்ணீரை ஊற்றினால் குழந்தையின் காதில் உணவுப் பொருள் எதாவது புகுந்து இருந்தால் அது உப்ப நேரலாம். இது இன்னும் பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும் முடிந்துவிடும்.குழந்தை பூச்சி இல்லை என்ற தகவலைத் தந்த உடன், உடனே மருத்துவரை அணுகுவதே நல்ல தீர்வாக இருக்கும்.\n6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். சில சமயம் அவர்கள் விளையாட்டுத்தனமாக பென்சில் துகள்கள், சாக் பீஸ், அரிசி, கொட்டை போன்ற பலவிதமான பொருட்களை காத��ல் போட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான பிரச்சனையோடு தினமும் சில குழந்தைகளாவது மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆக குழந்தைகள் விசயத்தில் போதிய கண்காணிப்பும் எச்சரிக்கையும் மிகவும் அவசியம்.\nஇதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்…\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/2970301429863021297529903021298629923021-2018/-9", "date_download": "2020-05-26T21:21:39Z", "digest": "sha1:ZUENSS77NP6PEQG25U6XS23QH4NPWHOP", "length": 26259, "nlines": 72, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - September 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nராகரதம் (9): நெஞ்சிலோர் ஆலயம் - ப. சரவணமணிகண்டன்\nசில பாடல்கள் மட்டும் நம்மைக் காலத்திற்கும் அழச்செய்யும்; பின்னர் அதுவே நமக்கான ஆறுதலையும் தந்து ஆற்றுப்படுத்தும். மனம் ஒருசில மணித்துளிகள் ஒன்றின் மீது மட்டுமே கவனம் கொள்வதுதான் தியானம் என்றால், இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் நான் தியானிக்கிறேன். எப்போது கேட்டாலும் ஒரு குறிப்பிட்ட பிம்பத்தின்மீது என் நினைவுகள் நிலைகுத்தி நிற்கக் காரணமான அந்தப் பாடல், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருவர் வாழும் ஆலயம்’ எனத் தொடங்கும் இறுதிக் காட்சிப் பாடல்.\nமெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில், T.M. சவுந்தரராஜனும் L.R. ஈஸ்வரியும் பாடிய அந்தப் பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொரு வரியும் அந்த பிம்பத்தின் வெவ்வேறு பரிணாமங்களை என் நினைவடுக்குகளில் நிறைக்கிறது. பாடலின் துவக்கமாக ஒலிக்கும் தேவாலய மணியோசை என் பள்ளித் துவக்க நாட்களுக்கு என்னைக் கூட்டிச் செல்கிறது.\nஎனக்கு இனி பார்வைக்கே வாய்ப்பில்லை என்றானபிறகு, நான் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள டி.இ.எல்.சி. சபையால் நடத்தப்படும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் ஆறு வயதில் சேர்க்கப்பட்டேன். அது பள்ளிக்கூடம் எனச் சொல்லப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. எனது ஐந்து வயது ஒத்த அக்கம் பக்கத்துக் குழந்தைகளெல்லாம் எல்.கே.ஜி., யு.கே.ஜி. என ஏதேதோ சொல்லிக்கொண்டு கிள���்பிய நாட்களில், நானும் அக்காவின் பாடப்புத்தகங்கள் மற்றும் வார இதழ்கள் சிலவற்றைப் பைக்குள் நிரப்பிக்கொண்டு பள்ளிக்குச் செல்வதாக பாவனை செய்து மகிழ்ந்திருக்கிறேன்.\nநான் ஒன்னாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை அறிந்தேன். அக்கா என்னைவிட மூன்று வகுப்புகள் அதிகமாய்ப் படித்துக்கொண்டிருந்தாள் என்பதில் எனக்கு உவப்பில்லை. ஆகவே, அக்காமீது கோபம் கோபமாக வந்தது. அந்தப் பள்ளியில் என்னைப் போன்ற குழந்தைகளின் கூச்சலும் ஆரவாரமும் எனக்கு அக்காவின் பள்ளியை நினைவுபடுத்தியது. பள்ளியெங்கும் சில அண்ணன்களும் அக்காள்களும் “புதுப்பையன், புதுப்பையன்” என்று பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. என் சேர்க்கையின் பொருட்டு என் அப்பாவும், அம்மாவும் ஏதேதோ தாள்களில் எழுதப் பணிக்கப்பட்டார்கள்.\nபள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே என்னிடம் பாசமாகப் பேசுவதும், கன்னம் கிள்ளிக் கொஞ்சுவதுமாக இருந்தார்கள். நான் உற்சாகமாக இருந்தேன். என்னுடைய சுறுசுறுப்பான குள்ள நடையும், குழந்தைத்தனமான பேச்சும் ஆசிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nசூரியன் மஞ்சள் கொள்ளத் துவங்கியபோது, ஒரு பிஸ்கட் பாக்கெட்டை என் கையில் திணித்தபடி அப்பாவும், அம்மாவும் சனிக்கிழமை வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள். எனக்கு எல்லாமே இருண்டுவிட்டது. ‘அப்படியானால் நான் இங்குதான் இருக்கவேண்டுமா இந்நேரம் அக்கா வீட்டுக்கு வந்திருப்பாள். நான் மட்டும் ஏன் இங்கேயே இருக்கவேண்டும்’ என்கிற என்னுடைய கேள்விக்கு யாருமே விடை சொல்லாதது அழுகையைக் கூட்டியது. என்னைக் கதற விட்டுவிட்டு, மெல்லப் பிரிந்து நடந்த அப்பாவையும், அம்மாவையும் ஒருமையில் ஏசினேன், கத்திக் கூச்சலிட்டேன்; பலன் ஏதுமில்லை.\n‘கருணை தெய்வம் கைகள் நீட்டி,\nமிகப்பெரிய கூட்டமே என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதேதோ சொல்லிப்பார்த்தது. ’வீட்டுக்கு’ என்று இழுத்து, இழுத்து அழுதேன். பெரிய வகுப்பு அண்ணன்களும், அக்காள்களும் சமாதானம் செய்கிற முயற்சியில் தோற்றார்கள். அவர்களுக்குக் கெட்டகெட்ட வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தேன்.\nஅந்தக் கூட்டத்தின் நடுவே, திடீரென என்னை நோக்கி நீண்ட கைகளுக்குள் சிக்கிக்கொண்டேன். தரை பிரிந்து அந்தத் தோளுக்கு எப்படி இடம் மாறினேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. எனக்கு ���ப்போதும், ஏன் என் இறப்புவரை நினைவில் இருக்கப்போவதெல்லாம், கண்ணீர் கலந்து என் கன்னங்களில் வழிந்தோடிய மூக்குச்சலியைத் துடைத்துப் போட்ட அந்த நிர்வாண விரல்களே\nஎனக்கு அது யார் என்று தெரியவில்லை. என் அப்பாவின் வாசத்தையும், வயதையும் ஒத்த அவர், என்னைத் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் தோசை தந்தார். தனது பெயர் போஸ் என்றார். தானும் ஒன்னாம் வகுப்பில்தான் படிப்பதாகச் சொன்னார். வெகுநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தபடி, தூங்கிப்போனேன்.\nநான் 2, 3, 4 என வகுப்புகள் மாறிக்கொண்டே இருக்க, போஸ் சார் மட்டும் அடுத்தடுத்து வந்த புதுப்பையன்களின் ஒன்னாம் வகுப்புத் தோழனாகவே தொடர்ந்தார். சுபாஷ் சந்திர போஸ் என்கிற அந்த நெல்லை வாத்தியாருக்கு, சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனையொட்டிய புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களின் மூலை முடுக்குகளெல்லாம் நன்கு பரிச்சயமாக இருந்தன. திருப்பத்தூர் பள்ளி மாணவர் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்களை தேடிச்சென்று பள்ளியில் சேர்த்தவர் அவர் என்பதால், போஸ் சார் தனது ஊருக்கு வந்தது, தன்னைப் பள்ளிக்கு அழைத்து வந்தது என ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிச் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன.\nபெயருக்கேற்ற மிடுக்கோ, கம்பீரமோ வரித்துக்கொள்ளாத, தனது மாணவப் பிள்ளைகளிடம் அன்பு, கோபம், பெருமிதம் என எல்லாவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய ஒரு சராசரி மனிதர்தான் அவர். ஆயினும், வெளிச்சம் இழந்து வழி தவறிய பல ஆட்டுக்குட்டிகளின் மேய்ப்பராக இருந்தார். கற்பித்தல் மட்டுமே சாதாரணப் பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், பார்வைச்சவாலுடைய குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர் என்பவர், வகுப்பிற்கு வெளியே நல்ல தாயாய், தகப்பனாய், தாதியாய் இருக்க வேண்டும் என்பதை தனது வாழ்வியலாகக் கொண்டார்.\nஎங்கள் விடுதிச் சிரங்குகளுக்கு எத்தனையோ தடவை அவரின் கைவிரல்கள் களிம்பு பூசியிருக்கின்றன. தேர்வு விடுமுறைகளில் அழைத்துச் செல்லாது விடப்பட்ட பிள்ளைகளை, அவர்களின் ஏக்கத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, பேரன்போடு அவர்களை அவர்களின் ஊர் சேர்ப்பார். எப்போதும் அவருக்கு உலகமாய் இருந்ததும், அவர் உயிரென நினைத்ததும் அந்தப் பள்ளியையும் அங்கு படித்த எங்களையும்தான். ஒன்றையே நினைத்திருந்து, ஊருக்கே வாழ்ந்திருந்து, உயிர்கொடுத்து ��யிர்காக்கும் உன்னதராய் வாழ்ந்தவர் அவர்.\n” என்று சொல்லியபடியே என் விரல்களைப் பிடித்து, ஆறு புள்ளிகள் வாயிலாக அகிலத்தை எனக்கு அறிமுகம் செய்தார். வட்டம், சதுரம் என ரொட்டிகளால் அவரின் வடிவியல் வகுப்புகள் எங்கள் பசியாற்றின.\nநான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. பள்ளிச் சுற்றுலாவாக சென்னை செல்லக் காரைக்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். அந்த சில நிமிடங்களில், நிலைய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, அவர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் அனைவரையும் தண்டவாளத்தில் இறக்கிவிட்டு, அதைத் தடவிப் பார்க்கச் சொன்னார். ரயில் என்ஜினோடு பெட்டிகள் எப்படி இணைக்கப்படுகின்றன என்பதை சில ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நேரடியாகவே அழைத்துச் சென்று காண்பித்தார். அவர்களுள், நான் கேட்காமலேயே என்னைத் தெரிந்துகொண்டு கூட்டிப்போனார்.\nஎவர் நுகர்விற்கும் காத்திராத பூவின் வாசத்தைப்போல, யார் நனைதலையும் எதிர்பாராது பொழிகிற பெருமழை போல அவர் தனது கருணையையும், அன்பையும் எங்கள்மீது பொழிந்துகொண்டே இருந்தார். மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட அவர், எப்போதுமே எங்களிடம் கர்த்தரைப் பற்றி உபதேசித்ததில்லை. ஆனால், அந்த வசனங்களுக்கு உதாரணமாக வாழ்ந்திருக்கிறார் என்பதை இப்போது உணரும்போது, நான் புத்தகங்களில் படித்துச் சிலிர்த்த பல யுகபுருஷர்களின் பராக்கிரமங்களைப் பின்னுக்குத் தள்ளியவராய், தனது வாழ்வை வரலாறாக மாற்றிக்கொண்ட மகாநாயகன் எனது ஆசிரியர் என்பதில் பூரிக்கிறது மனம்.\nநான் நடுநிலைக் கல்வியை முடித்துப் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, ஒரே ஒருமுறை மட்டும் அவரை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். அப்போதெல்லாம் எனது பள்ளி ஆசிரியர் என்பதைத் தாண்டி, அவர்மீது வேறெந்த அபிப்பிராயமும் எனக்குள் எழுந்ததில்லை. நான் சிறப்புப் பள்ளி ஆசிரியராகப் பணியேற்ற பிறகே, கொஞ்சம் கொஞ்சமாக அவர் எனக்குள் நிலைகொள்ளத் தொடங்கினார்.\n சாதாரணப் பள்ளி வாத்தியாரைப் போல இல்லடே நீ பாக்குற வேலை. நிறைய சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு எல்லாம் இருக்கனும். ஆனா, இதெல்லாம் நமக்கிட்ட இருக்குங்கிற துளி எண்ணம்கூட உனக்குள்ள வந்திடக் கூடாதுவே” - இப்படித் தன் கடந்தகாலச் செயல்கள் மூலமாக மானசீகமாய் அவர் என்னோடு அன்றாடம் உரையாடிக்கொண்டேதான் இரு��்கிறார் என்றாலும், இந்தப் பத்தாண்டுகளில் ஒருமுறைகூட நான் அவரைச் சந்திக்கவில்லை.\nஅவரது குரலை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன். இன்றைய நிலையில் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் பார்வையுள்ள ஆசிரியர்களுக்குச் சமமான எண்ணிக்கையில்தான் பார்வையற்ற ஆசிரியர்களும் பணியாற்றுகிறோம். ஆனால், பார்வையற்ற மாணவர்களின் கல்வி சார்ந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மாற்றத்தையோ, விளைவையோ நாம் ஏற்படுத்தவில்லை என்பது எத்தனை வேதனைக்குரிய செய்தி. ஏதாகிலும் செய்யவேண்டும் என்கிற ஊக்கம் நம் மனதிலே இருந்தாலும், நாம்தான் செய்கிறோம் என்கிற அகந்தையும் கூடவே குடிகொள்ளத் தொடங்கிவிடுகிறதே\nஇத்தகைய இறுமாப்போ, பெருமையோ கொள்ளாத, தன் கண்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான வெளிச்சத்தைச் சுமந்துகொண்டிருந்த அந்தப் பார்வையுள்ள ஆசிரியர்தான் ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியரான எனக்கு அரூப வழிகாட்டி என்றானபிறகு, அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்கிற அவா பிறந்தது.\nமுதலில் விசாரித்தபோது, அவர் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கடையனோடையில் தன் அம்மாவோடு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். திருப்பத்தூர் பள்ளியை நிறுவிய சொன்ஜா என்கிற ஸ்வீடிஷ் அம்மையாரின் நூறாவது பிறந்தநாள் விழா கடந்த அக்டோபர் 4-ஆம் நாள் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நிச்சயம் அந்த விழாவில் பங்கேற்க அவர் வருவார் என நம்பிக்கையோடு சிலரிடம் பேசினேன். ஆனால், அவர் எப்போதோ இறந்துவிட்டார் என்கிற செய்தி என்னை மீளாக் குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டது.\nஇந்தச் சமயத்தில், எனக்குப் பெரும் ஆறுதலாகவும், அவரை என் முன்னர் கொண்டுவந்து நிறுத்தி, நான் அவரைத் தொழுதேத்தி அஞ்சலி செய்கிற ஒரு நிறைவை எனக்கு வழங்குகிற பாசுரமாகவும் விளங்குகிறது இந்தப் பாடல். என் நெஞ்சில் குடிகொண்ட ஆலயமாய் அவர் நினைவுகள். ‘ஏலே’ எனத் தொடங்கும் அவரின் கரிசனம் நிறைந்த குரலே அந்த ஆலயத்தின் பூசைமணி. என் ஆசானுக்கு சிறந்த அஞ்சலியாய் நான் தெரிந்துகொண்ட பாடல் இது.\nபாடலைக் கேளுங்கள் (பாடலைக் கேட்க). முதலில் கேட்கையில், எவர் நினைவின் பொருட்டாகவேனும், உங்கள் இதயத்திலும் ஓர் ஆலயம் எழும்பக் காண்பீர்கள். அடுத்தடுத்து கேட்க நேர்கையில் இசை, வரி, குரல்நயம் எல்லாம் ���ன்றிணைந்து, நீங்கள் அந்த ஆலயத்திற்குள் போவதும் வருவதுமான உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில், அது\nஅர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்,\nகண்ணதாசனின் கருத்து மிக்க பாடல்,\nமாணவ பருவத்தின் இனிமையான அனுபவம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13212-sirukathai-muthal-payanam-shalini?start=1", "date_download": "2020-05-26T19:51:34Z", "digest": "sha1:6GN4PSPLIX7JQZQCNB7PDIDG3CA7GW6J", "length": 15217, "nlines": 243, "source_domain": "www.chillzee.in", "title": "Muthal payanam - Shalini - Tamil online story - Youth - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nகடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி பிள்ளையாரப்பா எதிர் berthல இருக்கிற ரெண்டு பேரும் terrorist மாதிரியே இருக்காங்களே. (கண்மணி மனதினுள் புலம்பிய படியே படுத்திருந்தாள்).\nசற்று நேரத்தில் உள்ளுனர்வு உந்த அவர்களை நிமிர்ந்து பார்த்த கண்மணியின் படபடப்பு அதிகரித்தது. தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கெண்டிருந்தவர்களின் mobile camera அவளை நோக்கிய படி இருந்தது.\nMiddle berth ல் இருந்து வேகமாக இறங்கிய (கிட்ட தட்ட குதித்த) கண்மணி எதிரில் வந்த ராஜாவின் மேல் மோதிக் கொண்டாள். முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.\nஏய் வாயாடி குட்டிப்பொண்ணு என்ன ஆச்சு\nஅ.. அங்க அ… அந்த ரெ… ரெண்டு பே… பேர் …..\nஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n வா என் கூட. அவளின் கையை பிடித்த படி அழைத்துச் சென்றான். கண்மணி அந்த இருவரையும் அவர்கள் கையில் இருந்த mobile யையும் காண்பித்தாள். அவளது பயத்தைப் புரிந்து கெண்ட ராஜா அவளை அமைதி படுத்திவிட்டு அவர்களிடம�� சென்று அவர்களின் mobile யை வாங்கி அதை check செய்தான்.\nபின் அவளிடம் வந்து அதில் பயப்படும் படி எதுவும் இல்லை என்று கூறினான்.\nமுதன் முதலாக பெற்றோரை விட்டு தனியே பயணம் மேற்கொண்டிருந்த கண்மணியின் மனமோ இதில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. இன்னும் பயத்துடன் ராஜாவின் முகத்தைபே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவளது பயம் விலகாத தோற்றத்தைக் கண்ட ராஜா அவளது தலையில் கையை வைத்து, ஏய் வாயாடி குட்டிப் பொண்ணு வீரம் எல்லாம் வாய்ல மட்டும் தானா நீ உன் berth ல் ஏறி படுத்து தூங்கு நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன் பயப்படாதே எதுனாலும் நான் பார்த்துக்கிறேன் என்றான்.\nபயம் சற்று விலகிய கண்மணி அவளிடத்தில் போர்வையை மூடி படுத்தாள். சற்று நேரம் அவளால் தூங்க முடியவில்லை மெதுவாய் போர்வையை விலக்கி ராஜாவை பார்த்தாள். அவன் அந்த இடத்தில் சற்று வசதியாய் அமர்ந்த படி இவளைப் பார்த்து தூங்குமாறு சைகை செய்தான்.\nராஜா கொடுத்த பாதுகாப்பு உணர்வில் கண் மூடி நிம்மதியாக உணர்ந்தாள்.\nபிரபுவின் வார்த்தைகளும் நினைவிற்கு வந்தது.\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - என்னை அறிந்தேன் - ஷாலினி\n# RE: சிறுகதை - முதல் பயணம் - ஷாலினி — ரவை 2019-03-19 16:29\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nகவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்\nTamil Jokes 2020 - என்ன என் லவ்வர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்\nதொடர்கதை - பிரியமானவளே - 01 - அமுதினி\nTamil Jokes 2020 - எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/villaathi-villain", "date_download": "2020-05-26T21:50:26Z", "digest": "sha1:JER4HLZXCZWI6B72PEIRONGI3GGNJNAD", "length": 8485, "nlines": 210, "source_domain": "www.commonfolks.in", "title": "வில்லாதி வில்லன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » வில்லாதி வில்லன்\nமனிதகுல வரலாற்றில் பேரழிவையும், பெரும் நாசத்தையும் ஏற்படுத்திய வில்லன்களின் கதை\nவில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.\nமறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்... மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.\nஉதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீரோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.\nதமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பியமுக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.\nகிழக்கு பதிப்பகம்வாழ்க்கை வரலாறுபாலா ஜெயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79171/", "date_download": "2020-05-26T21:03:35Z", "digest": "sha1:NOGMUHXIA4SJON4VKMMYOZQIZQGUW2VD", "length": 31836, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் கிறித்தவனா?", "raw_content": "\n« காந்தியும் கள்ளும் -கடிதங்கள்\nஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.\nஇந்த வருடம் செப்டம்பர் மாதம் விநாயக சதுர்த்தியும் ஈ.வெ.ராவின் பிறந்த நாளும் ஒருங்கே அமைந்தது irony. ஒரு இந்து உறவினர் (cousin) ஈ.வெ.ரா வின் கேள்வி பதில் என்று ஒரு பதிவினைப் போட்டார். அந்த மேற்கோள், ��ொல்லத் தேவையில்லை, ஈ.வெ.ராத்தனமாக இருந்தது. இதற்கு மற்ற இந்து உறவினர்கள் லைக் போட்டனர். நான் அவரைக் கூப்பிட்டுக் கேட்டேன் “உனக்கு இந்து மதத்தின் தத்துவங்கள், ஆறு தரிசனங்கள் குறித்து பரிச்சயமுண்டா” of course அவருக்கு ஆறு தரிசனமென்ன அப்படி ஒன்றுண்டு என்பதே தெரியவில்லை. நான் மேலும் சொன்னேன் ‘இந்து மதம் என்றில்லை தத்துவங்களின் சிறு அறிமுகம் இருப்பவர் யாரும் ஈ.வெ.ராவின் இந்த பிதற்றல்களை புறங்கையால் ஒதுக்கி விடுவர்”. மேலும் சொன்னேன் “முதலில் இந்து மதத்தின் தத்துவங்களை பரிச்சயப் படுத்திக் கொள். ராதாகிருஷ்ணனோ, தாஸ்குப்தாவோ உனக்கு படிக்க கஷ்டம். உனக்கான நுழைவாயில் ஜெயமோகனின் புத்தகமே. என்னிடமிருக்கிறது அதை இரவல் வாங்கி படி’ சொல்லிவிட்டு நகைத்துக் கொண்டேன் “ஹ்ஹ்ஹ்ம்ம் ஈவெராவை இங்கே இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் கிறித்தவன் என்று கருதப்படும் நான் தான் இங்கே வந்து எதிர் கருத்துக் கூற வேண்டியிருக்கிறது”.\nஒரு மதத்தின் பெயரால் நிகழும் நல்லது கெட்டதுகளில் எவையவெற்றினுக்கு அம்மதம் பொறுப்பேற்க வேண்டும், எவை மதத்தின் பெயரால் வேறு வரலாற்று அல்லது சமூக காரணங்களுக்காக நிகழ்த்தப் பட்டது என்பது ஒரு பெரும் விவாதம். மொப்ளா வன்முறை, கீழ்வென்மனி போன்றவைகளை மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ எளிதாக விவாதம் செய்யலாம் ஆனால் அது முழுமையான விவாதமாக இராது.\nஇந்து மதத்தின் நெகிழ்வு தன்மை பற்றிய உங்கள் கருத்தை முழு முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதை இங்கே அடிக்கோடிட விழைகிறேன். உங்களோடு நான் வேறுபடும் ஒரு இடம் நீங்கள் (நீங்கள் மட்டுமல்ல, நிறையப் பேர்) கிறித்தவத்தை ஒரு இறுகிய நிறுவனமயமாக்கப் பட்ட, ஒரு மைய நூல் கொண்ட, நெகிழ்வுகளற்ற monolith போன்ற சித்தரிப்பு கொடுப்பதை தான். அந்த கூற்றில் உண்மையில்லையா என்றால் கட்டாயம் உண்மையுண்டு ஆனால் அது மட்டுமே உண்மையில்லை என்பதே என் தரப்பு.\nசுருங்கச் சொன்னால் ‘the truth lies in between’ என்பார்களே அது தான். இந்து மதத்திற்கும் கட்டுமானங்களுண்டு கிறித்தவதிற்குள் நெகிழ்வுகளுமுண்டு. மீண்டும் சொல்கிறேன் நான் எந்த திருச்சபையிலும் உறுப்பினன் கிடையாது. ஆனால் நான் இன்று வாழும் சமூகம் ஒரு பெரும்பான்மை கிறித்தவ சமூகம் அதுவுமின்றி இங்க�� அரசியலில் சில முக்கிய உரிமை சார்ந்த கேள்விகள் அரசியல் மற்றும் மத கோட்பாடுகளின் ஊடாக விவாதிக்கப் படுவதால் எனக்கு கிறித்தவ சமூகத்தினுள் நடக்கும் மோதல்கள் (அல்லது தத்துவ விசாரங்கள்) எனக்கு பரிச்சயம். உதாரணமாக கருக் கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான திருமண உரிமைகள் இங்கே அதி முக்கியமாக அலசப் படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் நான் கிறித்தவம் சார்ந்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்ததே உங்களைப் படித்த பின்பே. நான் கிறித்தவனாக அறியப்பட்டால் அதற்கான பெரும் பகுதி credit உங்களுக்கே சமர்ப்பனம். என் தந்தையால் செய்ய முடியாததை உங்களால் முடிந்தது. எள்ளலாக சொல்லவில்லை. சத்தியம்.\nஉங்கள் பதிலில் இருந்த கடைசி வரி தான் என்னை மீண்டும் எழுத தூண்டியது. “நீங்கள் கிறித்தவத்தை ஒரு படி மேலாக எண்ணுவதினால்தான் கிறித்தவராக இருக்கிறீர்கள் இல்லையா” ஒன்று, உங்கள் வாக்கியத்திலிருந்து தெரிவது நான் கட்டாயம், சந்தேகமற, கிறித்தவன் என்கிற அடையாளம் தரித்தவன் என்பது. இரண்டு, சற்றே ஐயப்பாட்டோடு ஒருக் கேள்வியாக முன் வைக்கப் பட்டது, கிறித்தவத்தினை ‘ஒரு படி மேலாக’ எண்ணுவதாலேயே அந்நம்பிக்கையைக் கொண்டுள்ளேன் என்பது.\nஒருவன் ஒரு மதத்தை சார்ந்தவன் என்று எப்படி சொல்லுகிறோம் என் வீட்டில் இயேசுவின் படம் இருப்பதாலா என் வீட்டில் இயேசுவின் படம் இருப்பதாலா விவிலியம் இருப்பதாலா என் ஐபாடில் (ipod) கிறித்தவ கீதங்கள் இருப்பதாலா வருடத்தில் இரண்டோ அல்லது பத்து முறையோ சர்ச்சுக்குப் போவதாலா வருடத்தில் இரண்டோ அல்லது பத்து முறையோ சர்ச்சுக்குப் போவதாலா கிறித்தவம் பற்றிய விமர்சனங்களுக்கு எதிர் வினை எழுதுவதாலா கிறித்தவம் பற்றிய விமர்சனங்களுக்கு எதிர் வினை எழுதுவதாலா இந்தியாவை வெறுப்பவன் என்ற பிம்பத்தாலா இந்தியாவை வெறுப்பவன் என்ற பிம்பத்தாலா என் வீட்டில் பிள்ளையார் படமுண்டு, கீதையும் இந்து தத்துவங்கள் பற்றியும் அநேக புத்தகங்களுண்டு (திருவாசகம் உட்பட), ஸ்லோகங்களும் கர்நாடக சங்கீதமும் என் இசை சேகரிப்பிலுள்ளது. ஆக எது தீர்மானிக்கிறது நான் எதை சேர்ந்தவனென்று என் வீட்டில் பிள்ளையார் படமுண்டு, கீதையும் இந்து தத்துவங்கள் பற்றியும் அநேக புத்தகங்களுண்டு (திருவாசகம் உட்பட), ஸ்லோகங்களும் கர்நாடக சங்கீதமும் என் இசை சேக��ிப்பிலுள்ளது. ஆக எது தீர்மானிக்கிறது நான் எதை சேர்ந்தவனென்று அரசாங்கம் நான் முன்னேறிய வகுப்பினன் என்று என் இந்து மத ஜாதியை வைத்தே தீர்மானித்தது.\nஎன் சகோதரி ஒருவர் (cousin), இந்து, என்னிடம் ஒரு முறை கேட்டார் “சரிடா உன் கண்ணை மூடி ஜெபம் செய்தால் எந்த கடவுளுக்கு உன் ஜெபத்தை அர்பணிக்கிறாய்”. தயங்காமல் சொன்னேன் ‘யேசு’. அதற்கு வேறொன்றும் பெரிய காரணமில்லை. எங்கள் வீட்டில் என் தந்தை ஒரு காலத்தில் தினமும் ஐந்து நிமிடம் குடும்பமாக ஜெபம் செய்வார். என் அம்மாவிற்கோ (அவர் இந்து) பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்வதோடு சரி. இதற்கெல்லாம் காரணங்கள் வெவ்வேறு. என் தாய் வழி பாட்டி மிக இளம் விதவை, ஐந்து குழந்தைகளோடு, அவர் தெய்வ நம்பிக்கைகளை இழந்து, நாத்திகர் என்று சொல்லவியலாது, ஆனால் எந்த குல தெய்வ வழிபாடுகளமற்று தன் பிள்ளைகளை வளர்த்தார். அனைவரும், என் அம்மா தவிர, இந்துக்களையே மணந்தனர். ஆதலால் தான் எங்கள் வீட்டில் இந்து வழிபாடு என்பது இல்லாமற் போயிற்று ஆகவே தான் அப்படியொரு பதிலை சொன்னேன். அந்த சகோதரி கேட்காமல் விட்ட கேள்வி “உணக்கு கடவுள் நம்பிக்கையுண்டா” என்பது. நான் நாத்திகன் அல்ல. சரியாக சொன்னால் நாத்திகர்களைப் போல், குறிப்பாக திக வினர் போல், கடவுள் மறுப்பாளன் அல்ல. I am more of an agnostic.\nஈவெராவை விமர்சித்து, அவரை வெறுப்பின் பிரசாரகன் என்று, பதிவுகள் எழுதியுள்ளேன், பிராமண துவேஷத்தை என்னைக் காட்டிலும் அதிகமாக வேறு பிராமணல்லாதார் எழுதி நான் பார்த்ததில்லை. என் கிறித்தவ உறவுப் பையனொருவன் கத்தோலிக்கப் பள்ளியில் படிப்பவன் உலகம் உருவானதில் மகாவெடி தருணத்தை, தன் மத நம்பிக்கையினால், நிராகரிப்பதாக கூறிய போது, அதைப் பற்றிக் கவலையோடு எழுதியுள்ளேன். ஆனால் மீண்டும், மீண்டும், மீண்டும் என்னை நோக்கி “நீ கிறித்தவன்” என்பது வசையாகவும் (உங்களை சொல்லவில்லை), ஒரு factual statement ஆகவும் சொல்லப் படுகிறது. ஏன் அக்கூற்றினை நான் மறுப்பது அப்படியொரு அடையாளத்தை நான் எவ்வகையிலும் அவமான சின்னமாக கருதவில்லை, அக்கூற்றினை நான் மறுப்பதோ கேள்விக் கேட்பதோ வேறு காரணங்களுக்காக.\nஒரு சமூகத்திலும் ஒரு குடும்ப அமைப்பிலும் இருக்கும் ஒருவன் மேம்போக்காக சில மத அடையாளங்களை கைக் கொள்வது சகஜம். என் திருமணம் மற்றும் என் குழந்தையின் ஞான ஸ்நானம் மற்றும் இரண்டு பண்டிகைகளுக்கு மட்டும் சாஸ்திரத்திற்காக சர்ச்சுக்குப் போவதாலேயே ஒருவன் கிறித்தவன் ஆகி விட முடியுமா அதுவும் கிறித்தவத்தை மற்ற மதங்களைவிட “ஒருப் படி மேலாக” என்பதற்காக அதுவும் கிறித்தவத்தை மற்ற மதங்களைவிட “ஒருப் படி மேலாக” என்பதற்காக கிறித்தவத்தை ஒருப் படி மேல் என்று நான் கருதினால் எதற்கு கோயிலுக்கு செல்ல வேண்டும், ஏன் இந்து மத தத்துவங்களை கற்க முனைய வேண்டும் கிறித்தவத்தை ஒருப் படி மேல் என்று நான் கருதினால் எதற்கு கோயிலுக்கு செல்ல வேண்டும், ஏன் இந்து மத தத்துவங்களை கற்க முனைய வேண்டும் அப்படியெல்லாம் செய்தாலும் சில rituals-இல் ஈடுபடுவதால் மட்டுமே என்னைப் பற்றி ஆணித்தரமான பிம்பம் கட்டமைக்கப் படுமென்றால் நான் என்னவென்று சொல்வது.\nஉங்கள் கேள்வி வேறொரு கோணத்தை திறந்தது. இவ்வளவு தூரம் liberal-ஆக இருக்கும் எனக்கே இந்த மதம் மாற்றவியலாத அடையாளமாக வெளியாரால் பார்க்கப் படுமென்றால் பாவம் இந்த மதம் மாறியவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காண்பிக்க மூர்க்கமான மறுதலிப்புகளில் ஈடுபடுவதில் ஆச்சர்யமென்ன\nநான் இன்னும் எதைச் செய்தால் மத சார்பற்றவனாகவும், இந்து மதத்தை மதிப்பவனாகவும் பார்க்கப் படுவேன் யார் வேண்டுமானாலும், நாத்திகன் உட்பட, தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளலாமென்று இந்துத்வர்கள் பெருமைப் பொங்க கூறுவரே இரண்டு மரபுகளையும், இந்து மற்றும் கிறித்தவம், தன்னகத்தே கொண்டு, இரண்டு மரபு சார்ந்தவர்களிடமும் துவேஷிப்ப்பவர்களை விலக்கி, இரண்டு மரபுகளின் உயரிய தத்திவ சாரங்களுக்கு மதிப்புக் கொடுப்பவனை “என்ன இருந்தாலும் நீ இந்து இல்லை” என்று சொல்வது ஏமாற்றமளிக்கிறது.\nஇஸ்லாம் குறித்து அதிகம் எழுதுவதில்லை ஏனெனில் அம்மதம் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவ்வளவே. சரி அப்படி என்றால் “ஏன் வரிந்து வரிந்து கிறித்தவத்திற்கு எதிராக ஜெயமோகன் என்ன எழுதினாலும் மும்முரமாக எதிர்வினையாற்றுகிறாய்” என்று கேள்விக் கேட்டால் என் பதில் மிக எளிமையான ஒன்று. ‘இந்த விஷயமென்றில்லை, ஜெயமோகன் என்றில்லை, எனக்கு எப்போதுமே எந்த கருத்தியலோ, மனிதரோ தவறாக விமர்சிக்கப் படுவதாகப் பட்டால் ஒரு உள்ளுணர்வைப் பின்பற்றி மேலும் ஆழ தரவுகளைத் தேடுவேன் அவை நான் கொண்ட உணர்வினை மெய்பித்தால் எதிர் வினை எழுதிவேன்.’ அதனாலேய�� என் பதிவுகளில் பல எதிர்வினைகளாகவே இருக்கும். ஒரு சமயம் என் உறவினரொருவர் கேட்டார் “அது ஏன் தமிழ் கிறித்தவர்கள் அதிகம் தமிழ் சங்க விழாக்களுக்கு வருவதில்லை” என்று. அதற்கும் பதில் கூறும் முகமாக எழுதினேன்.\nஉங்கள் அமெரிக்க பயணம் பற்றி எழுதிய போது என்னைக் குறித்து “அமெரிக்க வழி பாட்டாளர்” என்று எழுதினீர்கள். அது உண்மை ஆனால் அதை இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் நான் என்னை ‘அறிதலின் வழி பாட்டாளன்’, குறிப்பாக விஞ்ஞானத்தின் வழி பாட்டாளன், என்றே கருதப் பட விரும்புபவன். அதனாலேயே பலத் துறைகளை சார்ந்த நூல்களை படிப்பவன். அது மட்டுமின்றி எது குறித்தும் எழுதுவதற்கு முன் அதுப் பற்றி நன்கு அறிந்து கொள்ள சிறந்த புத்தகங்களை எப்போதும் நாடுபவன்.\nஎன் மேற்கத்திய மோகம் எனக்கு கிறித்தவம் பற்றி “ஒரு படி மேல்” என்ற அபிமானம் கொண்டவன் என்ற ஒரு பிம்பத்தை ஒரு சாராரிடம் உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு செய்தி. நான் மேற்கத்திய சமூகங்களில் வியக்கும் பலவற்றினுக்கும், இன்னும் சொல்லப் போனால் நூறு சதம், கிறித்தவத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கத்திய சமூகங்களில் நான் வியக்கும் ஒன்று அவை எப்படி கிறித்தவ மத விழுமியத்தை தாண்டி சென்று சமூக விழுமியத்தை கட்டமைத்துக் கொண்டன என்பது தான்.\nஇன்னோரு நிதர்சனக் கோணம். என் திருமணத்திற்கு பெண் தேடிய போது இந்துக்கள் பலர் மறுத்து விட்டனர். இத்தனைக்கும் இந்து முறைப்படியே எல்லாம் நடக்குமென்று உத்தரவாதமளித்தும். வேத காலத்தில் வேண்டுமானால் கௌசிகன் விசுவாமித்திரனாகலாம் கலி காலத்தில் ஜெயகாந்தனைக் கூட யாரும் பிராமணர் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்\nTags: அரவிந்தன் கண்ணையன், நான் கிறித்தவனா\nநான் கடவுள் :மேலும் இணைப்புகள்\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்\nஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓ��ியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2018/01/how-to-respond-when-your-child-is.html", "date_download": "2020-05-26T20:32:13Z", "digest": "sha1:DCDP6IC47FWQJBNLGQVSNCNPM3UNO2VX", "length": 14210, "nlines": 87, "source_domain": "www.kalvikural.in", "title": "How to Respond When Your Child is Disrespectful : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் முரட்டுத்தனத்தை சமாளிப்பது எப்படி\nகுழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.\nகுழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.\nபொருட்கள��� எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.\nஇந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.\nஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.\nஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.\nவிளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.\nகணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.\nகுழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு :\nமாதுளை இளநீர் ஜூஸ் :\nசிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்���ு...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nஉடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\n* நெல்லிக்காய் என்பது வைட்டமின் சி-க்கான சக்திகள் நிறைந்த மூலமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்கா...\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வே...\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா அப்ப இதை படிங்க :\nஉயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/exclusive-vikatan-interview-of-actress-trisha-as-a-miss-chennai", "date_download": "2020-05-26T21:48:29Z", "digest": "sha1:724IGMGURUUMRWNOPJWFZW2ADPMRB2JI", "length": 16900, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "`மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?' த்ரிஷாவை மிஸ் சென்னை ஆக்கிய அந்த பதில்! #VikatanOriginals | Exclusive Vikatan interview of Actress trisha as a miss chennai", "raw_content": "\n`மனிதர்களுக்குத் தேவையான குணம் எது' த்ரிஷாவை மிஸ் சென்னை ஆக்கிய அந்தப் பதில்' த்ரிஷாவை மிஸ் சென்னை ஆக்கிய அந்தப் பதில்\n`மிஸ் சென்னை' தேர்வில் நடுவர் குழுவில் சினிமா உலகைச் சேர்ந்த ஆர்.வி.உதயகுமார், கதிர், குஷ்பு எல்லாம் இருந்தார்கள். ஆனால், இவர்களெல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுத்த த்ரிஷாவுக்கு சினிமா ஆசையில்லை.\nதென்னிந்திய சினிமாவின் `செல்ல' ஹீரோயின் த்ரிஷா. கோலிவுட், டோலிவுட் என எல்லா `வுட்'டிலும் கலக்கிவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் டாப் நாயகிகள் பட்டியலில் அப்படியே இருக்கிறார். இத்தனை வருடங்களில் த்ரிஷா நடித்த படங்களின் பட்டியலைத் திரும்பிப் பார்த்தால்... `கில்லி' தனலட்சுமியோ, `96' ஜானுவோ... நிச்சயம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கேரக்டராவது நம்மை நினைக்க வைக்கும். த்ரிஷாவின் இந்தப் பயணங்களுக்கெல்லாம் முதல் அடியாக அமைந்தது 1999-ம் ஆண்டு நடந்த `மிஸ் சென்னை' நிகழ்ச்சி... அதுதான் த்ரிஷாவின் மாடலிங், சினிமா எல்லாவற்றுக்குமே பிள்ளையார் சுழி.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விகடன் நிருபர் எடுத்த த்ரிஷாவின் பேட்டி இது...\n10.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...\nமந்திரம் போல, `த்... ரி... ஷா..' என்கிற பெயரை நிறுத்தி நிதானமாக உச்சரித்தார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். தேவதை போல நிதானமாகப் படியிறங்கி வந்து பொக்கே மற்றும் பரிசுகளோடு விபா - பஜாஜ் ஸ்பிரிட் இணைந்து வழங்கிய `மிஸ் சென்னை 99' கிரீடத்தையும் வாங்கிக்கொண்டார் த்ரிஷா.\nஅடுத்தநாள் காலையில் வீட்டில் போய் பார்த்தால், `சர்ச் பார்க் கான்வென்டில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறேன். காமர்ஸும் கம்ப்யூட்டரும் படித்துக்கொண்டே மாடலிங் பண்ணுகிறேன்\" என்று த்ரிஷா அழகு தமிழில் பேசியது இன்ப அதிர்ச்சி.\nஅப்பா கிருஷ்ணன் சென்னையிலேயே சொந்த பிசினஸ். அம்மா உமாகிருஷ்ணன். இருவருமே த்ரிஷாவுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்க்ள்.\n``பெற்றோரின் கண்டிப்பு பயத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்கள் தரும் சுதந்திரம் நமக்குள் பொறுப்பை வளர்க்கும். பயத்தைவிட பொறுப்புதான் இளைஞர்களை நல்வழிப்படுத்தும்\" என்று பேசிய `த்ரிஷானந்தா'வின் விருப்பம் - இசை, ந���னம், கதைகள்.\nபோட்டியின் கடைசி சுற்றில் `மனிதர்களுக்குத் தேவையான குணம் எது' என்ற ரேஞ்சில் வந்த கேள்விக்கு த்ரிஷா சொன்ன பதில் - நேர்மை.\n``எது இல்லையோ... எது தேவைன்னு அந்த கணத்தில் எனக்குத் தோன்றியதோ அதைத்தான் சொன்னேன். நூறு சதவிகித நேர்மையுடன் வாழும் மனிதன் யார்.. ஆனால், அப்படி வாழும் நிமிடங்கள் சந்தோஷமானவை தெரியுமா..\" என்று நேர்மையாக வாழ்வது பற்றி சிறுகுறிப்பு வரைந்தார்.\nபள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசையில் இருக்கும் த்ரிஷாவுக்கு அதே அளவுக்கு மாடலிங் மற்றும் விளம்பரத்துறையிலும் ஆர்வம் இருக்கிறது.\n`மிஸ் சென்னை' தேர்வில் நடுவர் குழுவில் சினிமா உலகைச் சேர்ந்த ஆர்.வி.உதயகுமார், கதிர், குஷ்பு எல்லாம் இருந்தார்கள். ஆனால், இவர்களெல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுத்த த்ரிஷாவுக்கு சினிமா ஆசையில்லை.\n``அதுபற்றி நான் யோசிக்கவே இல்லை. பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் மறுத்துவிட்டேன். நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. சினிமா என்ற தனி உலகத்தில் அதெற்கெல்லாம் நேரம் இருக்காது\" என்றார் த்ரிஷா.\nத்ரிஷாவைச் சந்தித்த முதல் நொடியிலிருந்து ஒரு கேள்வி உறுத்திக்கொண்டேயிருந்தது. ``அதென்ன பெயர்... த்ரிஷா... அதற்கு என்ன அர்த்தம்\n``தெரியலை. ஆனால், அது ஒரு ரஷ்யப்பெயர். அப்பா அமெரிக்காவில் இருந்தபோது இந்தப் பெயரில் பலரைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தப் பெயரை எனக்கு வைத்துவிட்டார்\" என்றார்.\n10.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...\nஇதுவரை படித்தது `மிஸ் சென்னை' த்ரிஷாவின் நேர்காணல். இனி அடுத்து வருவது சினிமா என்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக மாறிய `ஹீரோயின்' த்ரிஷாவின் நேர்காணல். 2002-ம் ஆண்டு அவர் அளித்த கேஷுவல் பேட்டி.\n17.3.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...\n`த்ரிஷாவைப் பற்றி எழுத இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா என்ன..' என்று ஆச்சர்யப்படுபவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்... த்ரிஷாதான் இன்று கோலிவுட்டின் இளம் சென்சேஷன்.\nராஜு சுந்தரம், பிருந்தா மாஸ்டர் இருவரிடமும் நடனப் பயிற்சி, நடிகை ஷோபனாவிடம் முகபாவனைகளுக்காக ஸ்பெஷல் டியூஷன், கூடுதல் நேரம் ஏரோபிக்ஸ் என்று இந்த இளம் ஹார்லிக்ஸ் அம்மா... ரொம்ப பிஸி\nவரிசையாக மூன்று படங்கள். ஷாமுடன் `கண்மணி நீ வரக் காத்திருந்தேன்'. கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது தருண்குமாருடன் `எனக்கு 20 உனக்கு 18' பூஜை போட்டிருக்கிறார்கள். சூர்யாவுடன் `மௌனம் பேசியதே'\n``ப்ரியதர்ஷன் சார் டைரக் ஷனில் `கண்மணி நீ வரக் காத்திருந்தேன்' படத்தில் அறிமுகமாவது எனக்குப் பெருமை. `உன் இயல்புப்படி இரு... நடிக்கணும்னு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே'னு அடிக்கடி சொல்வார். அடுத்து, ஏ.எம்.ரத்னம் சார் படம் `எனக்கு 20 உனக்கு 18'. அவர் மகன் ஜோதிகிருஷ்ணா டைரக்ட் பண்றார். பூஜையும் போட்டோ செக்ஷனுமே, ஒரு காலேஜ் யூத் ஃபெஸ்டிவலுக்குப் போற மாதிரி ஏகக் கலாட்டாவா இருந்தது'னு அடிக்கடி சொல்வார். அடுத்து, ஏ.எம்.ரத்னம் சார் படம் `எனக்கு 20 உனக்கு 18'. அவர் மகன் ஜோதிகிருஷ்ணா டைரக்ட் பண்றார். பூஜையும் போட்டோ செக்ஷனுமே, ஒரு காலேஜ் யூத் ஃபெஸ்டிவலுக்குப் போற மாதிரி ஏகக் கலாட்டாவா இருந்தது\" என்று மாறி மாறிப் பாராட்டினார்.\n`கண்மணி நீ வரக் காத்திருந்தேன்' ரிலீஸுக்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகமே `பாலா பாலா' என்று த்ரிஷாவைக் கொண்டாடப் போகிறது. படத்தில் அவரது கேரக்டர் பெயர் அதுதான்\n``பாலா துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பா... யாரையாவது வம்பிழுக்கறதே அவளுக்குப் பிரதான வேலை என் நிஜ கேரக்டருக்குக் கொஞ்சம் மாறுபட்ட பெண்தான் என்றாலும் படம் முடியும் தறுவாயில் நான் பாதி பாலாவாக ஆகிவிட்டேன் என் நிஜ கேரக்டருக்குக் கொஞ்சம் மாறுபட்ட பெண்தான் என்றாலும் படம் முடியும் தறுவாயில் நான் பாதி பாலாவாக ஆகிவிட்டேன்\n17.3.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...\nமுதல் படத்தில், முதல் ஷாட்டில் சொதப்பாமல் நடித்து எல்லோரது கைத்தட்டலையும் வாங்கிவிட்டார் த்ரிஷா. ``எனக்கொண்ணும் கேமரா புதுசு இல்லையே... விளம்பரப் படங்களில் நடிக்கறதுக்காகப் பல தடவை கேமரா முன்னாள் நின்றிருக்கேனே ஆனால், ஒரு விஷயம்... விளம்பரப் படம்னா ரெண்டு நாளில் முடிஞ்சிடும். நம்ம கேரக்டரும் மறந்துடும். சினிமாவில் கிட்டத்தட்ட அந்த கேரக்டராகவே வாழ வேண்டும். அதுதான் வித்தியாசம் ஆனால், ஒரு விஷயம்... விளம்பரப் படம்னா ரெண்டு நாளில் முடிஞ்சிடும். நம்ம கேரக்டரும் மறந்துடும். சினிமாவில் கிட்டத்தட்ட அந்த கேரக்டராகவே வாழ வேண்டும். அதுதான் வித்தியாசம்\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமிழ் தெரிந்த தமிழ்ப்பொண்ணு... வா செல்லம்\nநிருபர்: சி.��ுருகேஷ் பாபு | படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/04/blog-post_6896.html", "date_download": "2020-05-26T19:33:18Z", "digest": "sha1:W73EYLEEVG36LAEL27ZBYGVSS6IP3V5I", "length": 7558, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை! - News View", "raw_content": "\nHome அரசியல் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை\nவேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை\nநிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சுகள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரச நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தினை சில வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.\nஅத்துடன், இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண��� தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/04/blog-post_7394.html", "date_download": "2020-05-26T20:30:01Z", "digest": "sha1:YLKFSWP7XEGGFPSJCKGX3JPUOUULPII2", "length": 8055, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா நெருக்கடி கூடிய விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை - உலக சுகாதார ஸ்தாபனம் - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொரோனா நெருக்கடி கூடிய விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா நெருக்கடி கூடிய விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸ் நெருக்கடி கூடிய விரைவில் முடிவிற்கு வரப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. பல நாடுகள் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த வைரஸ் எங்களுடன் நீண்ட நாட்கள் இருக்கப் போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே பல நாடுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உலகளாவிய நோய் தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nஆபிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வ���ரஸ் பரவல் தொடர்பில் கவலை தரும் போக்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியை இடைநிறுத்தும் முடிவை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் உயிர்களை காப்பாற்றுவதற்கான எங்களின் முக்கிய பணிக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவளிக்கும் எனவும் டெட்ரோஸ் அடனொம் கெப்பிரயேசஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா இது முக்கியமான முதலீடு என கருதும் என நான் எதிர்பார்க்கின்றேன், ஏனையவர்களை மாத்திரமல்ல அமெரிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கும் அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் இந்த நிதி உதவி முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/application-invite-international-institute-tamil-studies-004185.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-26T20:05:22Z", "digest": "sha1:OBATHCQGN2NHVDFHC7KSHAS3ZG43BOKK", "length": 12763, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழில் அளவுகடந்த ஆர்வமா ? இதோ உங���களுக்கான பட்டயப் படிப்பு! | Application Invite For International Institute for Tamil Studies - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழில் அளவுகடந்த ஆர்வமா இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு\n இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு\nதமிழக அரசின் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n இதோ உங்களுக்கான பட்டயப் படிப்பு\nசென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டுக்கு 10 மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nதற்போது இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.ulakaththamizh.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2018 டிசம்பர் 10 ஆகும்.\nகல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி\nவயது வரம்பு : இல்லை\nபயிற்சிக் கட்டணம் : ரூ.2000\nஇதுகுறித்து மேலும் விபரங்களை அறிய \"இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 113\" என்னும் முகவரியினை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அல்லது, 044-22542992, 22540084 என்னும் தொலைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n1 முதல் 9-ம் வகுப்புக்கு தேர்வா\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\nCOVID-19: 10-ம் வகுப்பு தேர் தேதி மாற்றம் ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்கும்\nCOVID-19: ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nCBSE Board Exam 2020: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\n பொதுத் தேர்விற்கான தேதி அறிவிப்பு\nCOVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு\nCorona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\n2020-21 கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கும்\nICCR Recruitment 2020: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n9 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\n9 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\n10 hrs ago ரூ.47 ���யிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\n11 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nDRDO Recruitment 2020: பி.இ.பட்டதாரிகளுக்கு மத்திய மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை\nTNPL Recruitment 2020: ரூ.3 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Minister-Jayakumar", "date_download": "2020-05-26T21:13:54Z", "digest": "sha1:JMZLF6SAVXOXASZJE6AFISTNQGWYUK3E", "length": 7567, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகெத்து காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்...\nஊரடங்கு நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும் சுமித்ரா மகாஜனும் பங்கேற்ற நிகழ்ச்சி...\nகொரோனா: களத்தில் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nகொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nகொரோனா: களத்தில் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போரட்டம் தொடரும்: இஸ்லாமிய அமைப்புகள் உறுதி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது... கொரோனா வைரஸுக்கு புது பெயர்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nரஜினியை காட்டமாக விமர்சித்துள்ள பிரபல இயக்குநர்... கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... இன்னும் பல முக்கியச் செய்தி��ள்\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, ஆனால்... - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஎங்க கவர்மென்ட்டை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி\nரஜினி மகள் திருமணம்: அமைச்சர் விமர்சனம், உள்ளாட்சித் தேர்தல்: கோர்ட்டில் 'டைம்' கேட்டுள்ள தேர்தல் ஆணையம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதிமுகவினரே 'முரசொலி'யை படிப்பதில்லை: ஒரே போடு போட்ட அமைச்சர்\n“நீட் வேண்டும்” அமைச்சர் ஜெயக்குமாரின் சர்ச்சை கருத்து\nஎம்பி தேர்தலை ஒப்பிட்டால், திமுக ஓட்டு சரிந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார்\nபுகார் கொடுத்தால் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்: ஜெயக்குமார்\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலையைப் பாருங்க... அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த சித்தார்த்\n2021இல் கூட அவர் இதைத்தான் சொல்லுவாரு: ரஜினியை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nதிமிருவாதத்தின் உச்சம் -துக்ளக் ஆசிரியரை கண்டித்த அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநரை ஹோட்டலுக்கு அழைத்த சிவசேனா...இன்னும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பு\nகுழப்பத்த ஏற்படுத்தாதீங்க, நிருபர்களுக்கு ஜெயக்குமார்...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் தூள் தூளாகி விடுவர்: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரஜினிகாந்த் ஏன் குறி வைக்கிறார்\nஅவர் அதிசயத்தை நம்புகிறவர்... ஆனா நாங்க ஜெனங்கள நம்புறோம் : ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nபூம் பூம் மாட்டிடம் ஆசீர்வாதம் வாங்கிய அமைச்சர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/camera", "date_download": "2020-05-26T21:56:17Z", "digest": "sha1:LTEUYME6CVN745MQWMF2AGOUFGRAKBWA", "length": 6309, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா போன்\" என்றால் இப்படி இருக்கனும்\nஇன்றைய Amazon க்விஸ் போட்டியில் வென்றால் இந்��� கேனான் கேமரா FREE\nஇதைவிட Cheap & Best க்வாட்-கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவிலேயே கிடையாது\nதிருப்பதியில் பெண்கள் செய்த கைவரிசை... சிசிடிவியில் அம்பலமான காட்சிகள்\n சிசிடிவியை உடைத்து மளிகை பொருட்கள் திருட்டு...\nபட்ஜெட் விலையில் 4000mAh பேட்டரி + 48MP ட்ரிபிள் கேம்; வேற என்ன வேணும்\nமோட்டோரோலா எட்ஜ்+ இந்தியாவில் அறிமுகம்; இதுதான் விலை\nசத்தமின்றி Flipkart-இல் விற்பனையாகும் ரெட்மி 64MP கேமரா ஸ்மார்ட்போன்\nஇன்று இந்தியாவில் அறிமுகம்; மோட்டோரோலா எட்ஜ்+ விலை இவ்ளோதானா\nசாம்சங்கின் Galaxy A Quantum ஸ்மார்ட்போன்; இதில் அப்படி என்ன ஸ்பெஷல்\nஇந்த Best Camera ஸ்மார்ட்போனின் விலை இவ்ளோ தானா\nபச்சை & ஆரஞ்சு ஸோன்களில் விவோ V19 விற்பனை தொடங்கியது\nபேச்சு கொடுத்துக்கொண்டே கத்தியை எடுத்து வெட்டும் வாலிபர்கள்..\nGoogle Tips: ஒருவரின் புகைப்படத்தை வைத்து அவரின் பெயரை கண்டுபிடிப்பது எப்படி\nபட்ஜெட் விலையில் 60X Zoom கேமரா வாய் பிளக்க வைக்கும் ரியல்மி X3\n48MP டூயல் ரியர் + 8MP டூயல் செல்பீ ; விசித்திரமான ஸ்மார்ட்போனா இருக்கே\nவெறும் ரூ.9,390 க்கு இப்படியொரு ஸ்மார்ட்போனா\nஓடி ஒழிந்த இளைஞர்கள், சிக்க வைத்த ட்ரோன்\nட்ரோன் கேமராவிற்கு பயந்து முட்புதருக்குள் பதுங்கிய இளைஞர்கள்\nட்ரோனைப் பார்த்து முட்புதருக்குள் பாய்ந்த இளைஞர்கள்\nAmazon Quiz: இன்றைய இலவச பரிசு கேனான் M200 மிரர்லெஸ் கேமரா\nகள்ளச்சாராய கும்பலை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கும் கன்னியாகுமரி போலீசார்\nகள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை: ட்ரோன் கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பு\n108MP கேமராவுடன் Motorola Edge மற்றும் Edge+ அறிமுகம்: விலை & அம்சங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv6.html", "date_download": "2020-05-26T19:43:34Z", "digest": "sha1:USJAHYFSNAO7DCE2IVGJ3PRQQBWP77TH", "length": 70998, "nlines": 459, "source_domain": "www.chennailibrary.com", "title": "சமுதாய வீதி - Samuthaya Veethi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பத��விறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஒரு பெரிய பங்களாவின் தோட்டத்தில் வலது ஓரமாக இருந்த சிறிய அவுட்ஹவுஸுக்கு மாதவி அவனை அழைத்துச் சென்றாள். வீட்டின் வரவேற்பு அறை, கூடம், சமையலறை யாவும் கச்சிதமாகவும் நவீனமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் ஒரு மூலையில் டெலிபோன் இருந்தது. வீட்டில் மாதவியின் தாயையும் ஒரு வேலைக்காரியையும் தவிர வேறெவரும் இல்லை. மாதவி தன் தாயை முத்துக்குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்த வயதான அம்மாள் மலையாள பாணியில் காதில் ஓலையணிந்து பட்டையாகச் சரிகைக் கரையிட்ட பாலராமபுரம் நேரியல் - முண்டு தரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் காபி குடிக்காமல் அங்கிருந்து தப்ப முடியவில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\n\"கடற்கரைக்குப் போய்விட்டு மறுபடி இரவு சாப்பாட்டுக்கு இங்கேதான் திரும்ப வரப்போகிறோம் இப்போதே காபியைக் கொடுத்து அனுப்பி விடலாமென்று பார்க்காதீர்கள்\" - என்று முத்துக்குமரன் கேலியாகக் கூறியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. அவனுக்கும், மாதவிக்கும் சக்கை வறுவல், காபி கொடுத்த பின்பே கடற்கரைக்குப் போக விட்டாள். அவர்கள் கடற்கரைக்குப் புறப்படும் போதே \"எட்டு எட்டரை மணிக்குள் சாப்ப���ட்டுக்கு வந்துவிட வேண்டும்\" - என்பதையும் வற்புறுத்திச் சொல்லியனுப்பினாள். கூட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் 'எலியட்ஸ்' கடற்கரைக்குப் போகலாம் என்றாள் அவள். அவனோ அதற்கு நேர்மாறாக முரண்டு பிடித்தான்.\n\"கூட்டத்துக்குப் பயப்படறதுக்கும், அதைக் கண்டு விலகி ஓடறதுக்கும் நம்ம ரெண்டு பேரும் கோபாலைப் போல அவ்வளவு பிரபலமாயிடலையே\n\"அதுக்குச் சொல்லலே... உட்கார்ந்து பேசறதுக்கு வசதியா இருக்கும்னுதான் பார்த்தேன்.\"\n\"எந்த இடத்திற்குப் போனாலும் வசதியாகத்தானிருக்கும். இந்தக் குளிர் காலத்திலே எவன் கடற்கரைக்கு வரப்போறான்\" - என்றான் முத்துக்குமரன். சாலையிலேயே காரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கடற்கரை மணலிலே நடந்தார்கள் அவர்கள். எலியட்ஸ் பீச்சில் அந்தக் குளிர் மிகுந்த டிசம்பர் மாத முன்னிரவில் கூட்டமே இல்லை. ஒரு மூலையில் வெள்ளைக்காரக் குடும்பமொன்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல வண்ணப் பந்துக்களை (பீச் பால்) வீசி எறிந்தும் பிடித்தும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரனும் மாதவியும் மணல் சுத்தமாக இருந்த ஒரு பகுதியாகத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். கடலும் வானமும், சூழ்நிலையும் அப்போது அங்கே மிக மிக அழகாயிருப்பதாக இருவருக்குமே தோன்றியது. திடீரென்று முத்துக்குமரன் மாதவியை ஒரு கேள்வி கேட்டான்.\n\"மாவேலிக்கரையிலிருந்து மெட்ராசுக்கு வந்து இந்தக் கலையிலே ஈடுபட வேண்டிய நிலை உனக்கு எப்போ ஏற்பட்டது\" திடீரென்று ஏன் அவன் இப்படித் தன்னைக் கேட்கிறான் என்று அறிய விரும்பியோ அல்லது இயல்பான தயக்கத்துடனோ - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.\n\"சும்மா தெரிந்து கொள்ளலாம்னுதான் கேட்டேன். உனக்கு விருப்பமில்லைன்னாச் சொல்ல வேண்டாம்\" - என்றான் அவன்.\n\"சேட்டன் - நல்ல வாலிபத்தில் இறந்து போனப்புறம் - அம்மையும் நானும் மெட்ராஸ் வந்தோம். சினிமாவுக்கு 'எக்ஸ்ட்ராக்கள்' சேர்த்துவிடும் ஆள் ஒருவன் எங்களை ஸ்டுடியோக்களில் நுழைத்துவிட்டான். அங்கே கோபால் சாரோடு பழக்கம் ஏற்பட்டது...\"\n- அவள் பதில் சொல்லவில்லை. அவள் முகம் கலவரமான மனநிலையைப் பிரதிபலித்தது. அவனும் மேலே அழுத்திக் கேட்கத் தைரியமற்றவனாக இருந்தான். சிறிது நேரம் இர���வருக்குமிடையே மௌனம் நிலவியது. பின்பு அவளே மேலும் தொடர்ந்தாள்:\n\"நான் இந்த லயன்லே ஓரளவு முன்னுக்கு வந்து வசதியாயிருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்.\"\n\"ஊரிலே வேறே யாரும் இல்லையா\n\"அச்சனைப் பறிகொடுத்தப்புறம், சேட்டனும் போனபின் - அம்மையும் நானும் தான் எல்லாம்\" என்றாள் அவள். குரல் கம்மியது.\nஅவளுடைய தமையன் ஒருவன் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடும் பருவத்தில் நல்ல வாலிப வயதிலே காலமாகி விட்ட செய்தியை முத்துக்குமரன் அறிந்தான். அழகும், உடற்கட்டும், குரலும் மலையாளமாயிருந்தும் வித்தியாசம் தெரியாமல் இயல்பாகத் தமிழ் பேசும் திறமையும் சேர்ந்தே அவளுக்குத் தமிழகத்துக் கலையுலகில் இடம் தேடிக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் அவனால் அநுமானிக்க முடிந்தது. சராசரியாக ஒரு நடிகைக்கு இருக்க வேண்டியதைவிட அதிகமான இயற்கையழகு அவளிடம் இருந்தது. சென்னைக்கு வந்தவுடன் இருந்த நிலைக்கும், படிப்படியாக சினிமா எக்ஸ்ட்ராவாக மாறிய நிலைக்கும் நடுவே அவளுடைய வாழ்க்கை எப்படி எப்படிக் கழிந்திருக்கும் என்பதை அவளிடமிருந்தே அறியவோ, தூண்டித் துளைத்துக் கேட்கவோ அவன் விரும்பவில்லை. அப்படிக் கேட்பதால் ஒருவேளை அவளுடைய முகத்தில் புன்முறுவல் மறைய நேரிடுமோ என்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது. அவளுடைய மனத்தைப் புண்படுத்தும் அல்லது அவளைத் தர்ம சங்கடமான நிலையில் வைக்கும் எந்தக் கேள்வியையும் அவன் கேட்கத் தயங்கினான். எனவே பேச்சை வேறு திசைக்குத் திருப்பக் கருதித் தயாராகிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவள் ஆவலோடு கேட்கலானாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, \"இந்த நாடகத்தில் நீங்களே என்னோடு கதாநாயகனாக நடித்தீர்களானால் நன்றாக இருக்கும்\" - என்று சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினாள் அவள்.\nஅவன் சிரித்தபடியே பதில் கூறலானான்:\n\"நாடகமே கோபால் கதாநாயகனாக நடிப்பதற்காகத்தானே தயாராகிறது அடிப்படையிலே கைவைத்தால் அப்புறம் ஒன்றுமே நடக்காது...\"\n\"இருக்கலாம். எனக்கென்னமோ நீங்கள் என்னோடு நடிக்க வேண்டும் போல ஆசையாயிருக்கிறது.\"\n\"நீ இப்படிக் கூறுவதையே நான் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூற நினைக்கிறேன். நீ என்னோடு நடிக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறாய்... நானோ உன்னோடு வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.\"\n- இப்படிக் கூறும்போது அவன் உணர்ச்சி வசமாகி நெகிழ்ந்திருந்தான். பூப்போன்ற அவள் வலக்கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டு பேசினான் அவன். வாழ வேண்டுமென்ற அவன் விருப்பத்துக்கு அப்படியே அப்போதே இணங்கித் தன் மனத்தையும் உடலையும் அளிப்பவள் போல் அந்த விநாடியில் இசைந்து இருந்தாள் அவள். அவளுடைய மௌனமும், இசைவும், இணக்கமும், நாணமும், புன்னகையும் அவனுக்கு மிகமிக அழகாயிருந்தன.\nஇருட்டி வெகுநேரமான பின்பும் அவர்கள் கடற்கரையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை.\n\"என்று அவள் தான் முதலில் நினைவூட்டினாள். அவன் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டே அவளுக்கு மறுமொழி கூறினான்.\n\"சில விருந்துகள் மிக அருகிலிருக்கும் போதே வெகு தொலைவிலிருக்கும் வேறு சில விருந்துகளை மறந்துவிடத்தான் முடிகிறது...\"\n\"நீங்கள் எழுதும் வசனங்களைவிடப் பேசும் வசனங்கள் மிகவும் நன்றாகயிருக்கின்றன...\"\n கலையைவிட வாழ்க்கை அழகாகவும், சுபாவமாகவும் இருப்பது இயல்புதானே\nபேசிக்கொண்டே இருவரும் புறப்பட்டார்கள். மாதவியின் வீட்டில் இரவு விருந்திற்கு மலையாளச் சமையல் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் மணம் கமகமத்தது. நடுக்கூடத்தில் பொருத்தி வைத்திருந்த சந்தன வத்தியின் நறுமணமும், மாதவியின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூ மணமும், சமையலின் வாசனையுமாகச் சேர்ந்து அந்த சிறிய வீட்டிற்குத் திருமண வீட்டின் சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன.\nடைனிங் டேபிள் எளிமையாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தான் பரிமாறுவதாகக் கூறி அவர்கள் இருவரையுமே சாப்பிட உட்கார வைத்து விட்டாள் மாதவியின் தாய்.\nடைனிங் டேபிளில் மாதவியின் தாய் பறிமாறிக் கொண்டிருந்த போது - ஹாலின் சுவரில் மாட்டியிருந்த படங்களை நோட்டம் விட்டான் முத்துக்குமரன்.எல்லாப் படங்களையும் விட ஒரு படம் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் எதிரே நிமிர்ந்தால் உடனே பார்வையிற்படுகிற விதத்தில் இருந்தது. அந்தப் படத்தில் நடிகன் கோபாலும் மாதவியும் சிரித்துக் கொண்டிருப்பது போல் ஏதோ ஒரு திரைப்பட 'ஸ்டில்' பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. முத்துக்குமரனின் பார்வை அடிக்கடி அந்தப் படத்தின் மேலேயே செல்வதைக் கண்டு மாதவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவன் மனத்தில் அநாவசியமாக ஏதேனும் சந்தேகம் எழக்கூடாது என்று விளக்கக் கருதியவளாக, \"மணப்பெண் என்ற சமூகப் படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நான் உபபாத்திரத்தில் நடித்தேன். அப்போது கோபால் சார் என்னைச் சந்தித்துப் பேசுவதாக வந்த காட்சி இது\" எனக் கூறினாள் மாதவி.\n அன்று முதன் முதலாக உன்னை 'இண்டர்வ்யூ'வில் பார்த்தபோது, உனக்கும் கோபாலுக்கும் அதற்குமுன் அறிமுகமே கிடையாது; எல்லாரையும் போல் நீயும் புதிதாகத்தான் வந்திருக்கிறாய் என்றல்லவா நான் நினைத்தேன் நீயோ மெட்ராசுக்கு நீ வந்த நாளிலிருந்து உன் முன்னேற்றத்திற்குக் கோபால் தான் எல்லா உதவியும் செய்ததாகக் கூறுகிறாய் நீயோ மெட்ராசுக்கு நீ வந்த நாளிலிருந்து உன் முன்னேற்றத்திற்குக் கோபால் தான் எல்லா உதவியும் செய்ததாகக் கூறுகிறாய்\n\"நாடகக் குழுவுக்கான நடிகைகள் பகுதியில் என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்னாலேயே முடிவு செய்துவிட்டாலும் - ஒரு முறைக்காக எல்லாரோடும் சேர்ந்து என்னையும் அங்கே 'இண்டர்வ்யூக்கு' வரச் சொல்லியிருந்தார். அவர் அப்படிச் சொல்லியிருந்ததனால் நானும் நாடகக் குழுவுக்கான இண்டர்வ்யூவின் போது முற்றிலும் புதியவளைப் போல அங்கு வந்து உட்கார்ந்திருந்தேன்.\"\n\"ஆனால் திடீரென்று என்னிடம் மட்டும் தேடி வந்து ரொம்ப நாள் பழகியவளைப் போல சுபாவமாகப் பேசிவிட்டாய்.\"\nஅவள் பதில் பேசாமல் புன்னகை பூத்தாள். விருந்து மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருந்தது. புளிச்சேரி, எறிசேரி, சக்கைப் பிரதமன், அவியல் என்று மலையாளப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நடுநடுவே மாதவி ஏதாவது சொல்லிய போதெல்லாம் அவளுக்குப் பதில் சொல்லத் தலை நிமிர்ந்த முத்துக்குமரனின் கண்களில் அந்தப் படமே தென்பட்டது. மாதவியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.\nஇந்த ஒரு படத்தைத் தவிர அங்கே மாட்டப்பட்டிருந்த மற்றப் படங்கள் எல்லாம் சாமி படங்களாயிருந்தன. குருவாயூரப்பன் படம், பழனி முருகன், வேங்கடாசலபதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றினிடையே தென்பட்ட இந்த ஒரு படம் மட்டும் அவன் கண்களை உறுத்தியது. மாதவி அவன் சாப்பிட்டு முடிப்பதற்கு இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்பே முடித்திருந்ததனால் அவன் அனுமதியுடன் எழுந்து போய்க் கைகழுவி விட்டு வந்தாள். பின்னால் சிறிது தாமதமாகப் போய்க் கைகழுவிவிட்டு வந்த முத்துக்குமரனுக்கு அந்த ஹாலில் இப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மாதவியும் கோபாலும் சிரித்துக்கொண்டு நின்ற புகைப்படத்தை அங்கே காணவில்லை. படத்தை மாதவி கழற்றியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானிக்க முடிந்தது. அவளோ ஒன்றும் வாய் திறந்து கூறாமல் அதைக் கழற்றி விட்ட திருப்தியோடு சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் கேட்டான்: \"ஏன் படத்தைக் கழற்றி விட்டாய்\n\"உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. கழற்றிவிட்டேன்...\"\n\"எனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் நீ விட்டு விடுவதென்பது சாத்தியமா மாதவி\n\"சாத்திய அசாத்தியங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காததை நான் விட்டுவிட ஆசைப்படுகிறேன்.\"\nபழங்கள் நிறைந்த தட்டையும், வெற்றிலைப் பாக்குத் தட்டையும் அவன் முன்னே வைத்தபடியே பேசினாள் அவள். மாதவியின் பிரியமனைத்தையும் உடனுக்குடனே தாங்கிக் கொள்ள இடம் போதாமல் தன் மனம் சிறிதாயிருப்பது போன்ற உணர்ச்சியை மீண்டும் அவன் அடைந்தான். அவள் ஒவ்வொரு விநாடியும் தனக்காகவே உருகிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். புறப்படும்போது அவளும் மாம்பலம் வரை கூட வந்துவிட்டுத் திரும்புவதாகக் கூறினாள். அவன்தான் பிடிவாதமாக அவள் வரவேண்டாமென்று மறுத்தான்:\n\"வந்தால் நீ மறுபடியும் கோபாலுடைய காரிலேயே திரும்ப வேண்டியிருக்கும்; டிரைவருக்கு அநாவசியமா ரெண்டு அலைச்சல் ஆகும்.\"\n\"உங்களோடு வந்துவிட்டுத் திரும்பினோம்னு என் மனசுக்கு ஒரு திருப்தியிருக்கும்னு பார்த்தேன். அவ்வளவு தான்...\"\n\"ராத்திரியிலே வீணா அலைய வேண்டாம். காலை தான் பார்க்கப் போகிறோமே\n உங்க இஷ்டப்படியே நான் அங்கே வரலே.\"\nமுத்துக்குமரன் மாதவியின் தாயிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டான். அந்த மூதாட்டி அன்புமயமாயிருந்தாள். மாதவி வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். மணி இரவு ஒன்பதரைக்குமேல் ஆகியிருந்தது. கார் புறப்படுவதற்கு முன் கதவருகே குனிந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெதுவான குரலில், \"நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் அங்கே ஒண்ணும் ரொம்பச் சொல்லவேண்டாம்\" என்றாள் மாதவி. புரிந்தும் புரியாததுபோல், \"அங்கேன்னா எங்கே\" என்று சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான் அவன். அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் கார் நகர்ந்துவிட்டது. அவள் அப்படிக் கூ��ியதை அவன் அவ்வளவாக இரசிக்கவில்லை. தானும் அவளும் கடற்கரைக்குச் சென்றது, பேசியது, திரிந்தது எதுவுமே கோபாலுக்குத் தெரிய வேண்டாம் என்று அவள் பயந்தாற் போலக் கூறியது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு அவள் அதைப் பற்றிக் கூறியதன் உட்கருத்து என்னவாக இருக்குமென்று அவன் சிந்திக்கத் தொடங்கினான். அவள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்திருப்பவன் கோபால். அவனிடம் அவளுக்கு மரியாதையும், பயமும் இருப்பதை தப்பாக நினைக்க முடியாது. ஆயினும், மெதுவான குரலில் புறப்படுவதற்கு முன் பதற்றத்தோடு அவள் கூறிய அந்தச் சொற்களை அவனால் மறக்கவே முடியவில்லை.\nஅவன் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபால் வீட்டிலில்லை. ஏதோ அல்ஜீரியக் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி ஒன்றைக் காண்பதற்காக அண்ணாமலை மன்றத்திற்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. திரும்பி வந்தவுடன் முத்துக்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு மணி நேரம் எழுதிவிட்டு அப்புறம் உறங்கப் போகலாம் என்று தோன்றியது. ஏற்கனவே, எழுதி முடித்தவரை நாடகப் பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டு மேலே எழுதத் தொடங்கினான். எழுதினவரை ஸ்கிரிப்டை மாதவி தெளிவாகத் தமிழ்த் தட்டெழுத்துப் பிரதி எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்ததனால் படிக்க வசதியாயிருந்தது. எழுதி முடித்த பகுதிகளைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பின்பே மேலே எழுத வேண்டிய பகுதிகளை எழுதத் தொடங்குவது அவன் வழக்கம். எழுதிக் கொண்டிருந்தே போதே கோபால் அண்ணாமலை மன்றத்திலிருந்து திரும்பியதும் தன்னை ஃபோனில் கூப்பிட்டாலும் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே எழுதினான். ஆனால் அவன் எழுத முடிந்தவரை எழுதிவிட்டுத் தூங்கப் போகிறவரை கோபால் திரும்பி வந்தானா வரவில்லையா என்பதைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை.\nகாலையில் முத்துக்குமரன் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்தபோது கோபால் அங்கே வந்தான்.\n வாத்தியாருக்கு நேத்து ரொம்ப அலைச்சல் போலேருக்கு. எலியட்ஸ் பீச், விருந்துச் சாப்பாடுன்னு ஒரே 'பிஸி'ன்னு கேள்விப்பட்டேன்...\"\n- இப்படிக் கோபால் கேட்ட தொனியும் - சிரித்த சிரிப்பும் விஷமமாகத் தென்படவே - முத்துக்குமரன் ஓரிரு விநாடிகள் பதில் சொல்லாமலே மௌனம் சாதித்தான்.\n மாதவிகிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேசினப்புறம் எங்கிட்டப் பேசறதுக்குப் பிடிக்கலியா பதில் சொல்ல மாட்டேங்கறியே\n- இந்த இரண்டாவது கேள்வி இன்னும் விஷமமாகத் தோன்றியது. கேள்வியில், 'என்னிடம் சொல்லிக் கொள்ளாமலும், கேட்காமலுமே நீங்களாக வெளியில் சுற்றுகிற அளவு வந்துவிட்டீர்களே' என்று வினாவுகிற தொனியும் இருந்ததை முத்துக்குமரன் கண்டான். மேலும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது நன்றாக இராது என்ற முடிவுடன்,\n சும்மா வெளியிலே போய்ச் சுற்றி விட்டு வராலாம்னு தோணிச்சு போயிட்டு வந்தோம்\" - என்றான் முத்துக்குமரன். பேச்சு இவ்வளவோடு நிற்கவில்லை; தொடர்ந்தது.\n\"அது சரி நீயோ, மாதவியோ எங்கிட்டச் சொல்லாட்டியும் எனக்குத் தெரியாமப் போயிடும்னு பார்த்தியா வாத்தியாரே\n\"தெரிஞ்சதுக்காக இப்ப என்ன செய்யணும்கிறேடா கோபாலு ஏதாவது சிரசாக்கினையா என்ன\n\"சிரசாக்கினைக்கு எல்லாம் கட்டுப்படற ஆளா நீ\nஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வது போலவே பேச்சுத் தொடர்ந்தாலும் - இரண்டு பேருடைய பேச்சுக்கு நடுவே வேடிக்கையல்லாத ஏதோ ஒன்று நிச்சயமாக இடறுவது தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த இருவருமே அப்படி ஒன்று நடுவே இடறுவதை உணர்ந்தார்கள். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் பரஸ்பரம் நாசூக்காகவும் சுமுகமாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோபாலே இரவு அண்ணாமலை மன்றத்தில் அல்ஜீரியா நடனம் முடிந்து திரும்பியவுடனேயோ, காலையிலேயோ டிரைவரிடம் அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கக் கூடும் என்பது முத்துக்குமரனுக்குப் புரிந்தது. ஆனாலும், 'யாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாய்' என்பதைக் கோபாலிடம் வினாவவில்லை அவன்; பத்துப் பதினைந்த நிமிஷ அமைதிக்குப் பின் கோபாலே மீண்டும் பேசினான்:\nபதில் சொல்லாமல் கையெழுத்துப் பிரதியும், டைப் செய்யப்பட்ட பகுதிகளுமாக இருந்த மேஜையை நண்பனுக்குச் சுட்டிக் காண்பித்தான் முத்துக்குமரன். கோபால் அந்தப் பிரதிகளை எடுத்து அங்கும் இங்குமாகப் படிக்கத் தொடங்கினான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடு நடுவே சில அபிப்பிராயங்களையும் கூறலானான்.\n\"செலவு நெறைய ஆகும்னு தெரியுது. தர்பார் ஸீன், அது இதுன்னு ஏராளமான ஸீன்ஸ் எழுதிக்கணும், இப்பவே தொடங்கினாத்தான் முடியும். 'காஸ்ட்யூம்ஸ்' வேறே செலவாகும்...\"\nஇந்த அபிப்பிராயங்களை விமர்சிக்கும் ரீதியிலோ, இவற்றிற்குப் பதிலுரைக்கும் ரீதியிலோ முத்துக்குமரன் வாய் திறக்கவே இல்லை.\n- சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கோபால் போய்விட்டான். நாடகம் எடுப்பாகவும் நன்றாகவும் வாய்த்திருப்பதாக அவன் பாராட்டிவிட்டுப் போன வார்த்தைகளைக் கூட அவ்வளவு ஆழமானவைகளாக முத்துக்குமரன் எடுத்துக் கொள்ளவில்லை, அப்போது அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த விஷயம் வேறாக இருந்தது. தன் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விருந்தினர் ஒருவர் எங்கே போகிறார் வருகிறார், யாரோடு பேசுகிறார் என்றெல்லாம் - தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரிடம் விசாரிப்பவன் எவ்வளவிற்குப் பண்புள்ளவனாக இருக்க முடியும் அப்படி விசாரிக்கப்படும் நிலைமைக்கு ஆளான விருந்தினனைப் பற்றி அந்த டிரைவர் தான் எவ்வளவு மதிப்பாகவும் மரியாதையாகவும் நினைப்பான் என்றெல்லாம் சிந்தனை ஓடியது முத்துக்குமரனுக்கு. ஒருவேளை கோபால் இரவிலேயாவது, காலையிலாவது மாதவிக்கே ஃபோன் செய்து விசாரித்திருப்பானோ என்று அவன் நினைத்தான்; அந்த நினைப்பு சாத்தியமில்லை என்பதும் உடனே அவனுக்கே தோன்றியது. மாதவிக்குக் கோபாலே ஃபோன் செய்து விசாரித்திருந்தாலும் கூட அவள் தன்னையே எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில் கோபாலுக்கு ஒன்றும் பிடி கொடுத்துப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்ப முடிந்தது. திடீரென்று கோபால் புரியாத புதிராகியிருப்பது போல் முத்துக்குமரனுக்குத் தோன்றியது.\n'என்னுடைய செலவுகளுக்கு நான் திண்டாடக் கூடாது என்று குறிப்பறிந்து ஆயிரம் ரூபாய் பணத்தை உரையிலிட்டுக் கொடுத்தனுப்புகிற இந்த நண்பன் ஒரு சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படிக் கீழ்த்தரமாக இறங்கிப் போகிறான்; நான் வெளியே உலாவப் போகவோ, மாதவி தன் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைக்கவோ உரிமையில்லையா என்ன இதற்காக ஏன் இவன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறான் இதற்காக ஏன் இவன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறான் இது ஒரு பெரிய விஷயமாக ஏன் இவனுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இவனைப் பற்றி இவனே இரகசியம் என்று நினைத்துக் கொள்கிற எந்த விஷயங்களையாவது மாதவி என்னிடம் கூறியிருப்பாளென்று சந்தேகப்படுகிறானா இது ஒரு பெரிய விஷயமாக ஏன் இவனுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இவனைப் பற்றி இவனே இரகசியம் என்று நினைத்துக் கொ��்கிற எந்த விஷயங்களையாவது மாதவி என்னிடம் கூறியிருப்பாளென்று சந்தேகப்படுகிறானா அந்தச் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள முடியாமல் தான் சுற்றி வளைத்து இப்படியெல்லாம் கேட்கிறானோ அந்தச் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள முடியாமல் தான் சுற்றி வளைத்து இப்படியெல்லாம் கேட்கிறானோ\nஎன்றெல்லாம் முத்துக்குமரனின் மனத்தில் சிந்தனைகள் ஓடின. காலைச் சிற்றுண்டியை பையன் கொண்டு வருவதற்குள் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்துவிடலாம் என்று 'பாத்' ரூமுக்குள் நுழைந்தான் அவன். பல் துலக்கும் போதும், நீராடும் போதும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் போதும் நண்பனைப் பற்றிய அதே சிந்தனை தொடர்ந்தது.\n'ஷவரை' மூடிவிட்டுத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமை அடுத்த பகுதியில் உள்ளே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன் அவன் வந்தபோது அறைக்கு வெளியில் மேஜையில் 'டைப்' அடிக்கும் ஒலியும், வளைகள் குலுங்கும் நாதமும் கேட்டன. மாதவி வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தனக்குக் காத்திராமலும், தன்னை எதிர் பார்க்காமலும் வந்தவுடனே அவளாக டைப் செய்யத் தொடங்கியது என்னவோ விட்டுத் தெரிவது போல் தோன்றியது அவனுக்கு.\nஉடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் மாதவி அமைதியாக இருந்ததைக் கண்டான். தான் வெளியே வந்ததும் அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டுத் தன்னிடம் பேசாமல் - தொடர்ந்து அமைதியாக டைப் செய்து கொண்டே இருந்ததைக் கண்டதும் நிலைமையை அவனால் உய்த்துணர முடிந்தது. கோபால் அவளிடம் ஏதோ பேசியிருக்கக் கூடுமென்றும் அவனுக்குப் புரிந்தது. கோபால் பேசியிராத பட்சத்தில் திடீரென்று அவள் அவ்வளவு செயற்கையாக மாற வழியில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. அருகே சென்று அவள் டைப் செய்து போட்டிருந்த தாள்களைத் கையிலெடுத்தான் முத்துக்குமரன். அப்போதும் அவள் அவனிடம் பேசவில்லை; தொடர்ந்து டைப் செய்து கொண்டிருந்தாள்.\n அல்லது இன்றைக்கு மட்டும் மௌன விரதமா\" - என்று அவனே முதலில் பேச்சைத் தொடங்கினான்.\nஅவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினாள். அவள் குரல் சீறினாற் போல ஒலித்தது.\n\"நான் அவ்வளவு தூரம் சொல்லியனுப்பியிருந்தும் கோபால் சாரிடம் போய் நீங்கள் இதையெல்லாம் சொல்லியிருப்பது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடி���்கவில்லை.\"\nஅவளுடைய சந்தேகத்துக்கும் கோபத்திற்கும் காரணம் இப்போது அவனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. அவள் தன்னைப் பற்றி அத்தனை அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து கோபித்துப் பேசியதைக் கண்டு அவனுள்ளும் ஆத்திரம் கிளர்ந்தது. அவனுடைய புருவங்களும் வளைந்து கண்கள் சினத்தால் சிவந்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162315&Print=1", "date_download": "2020-05-26T20:55:53Z", "digest": "sha1:VP625QPRMDITVEISS4S7AM7KQNKVGAJO", "length": 11069, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| லட்சுமிபுரம் அணைக்கட்டில் ஓட்டை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபொன்னேரி: லட்சுமிபுரம் அணைக்கட்டில் உள்ள சிறு ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிந்ததால், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் பகுதியில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில், நீர்வரத்து வர துவங்கி உள்ளது.அணைக்கட்டில் இருந்து, பெரும்பேடு ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் நீர் கசிவு இருந்து வந்தது.அங்கு, மணல் மூட்டைகள் போட்டு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று, அதில் உடைப்பு ஏற்பட்டு, கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீர் ஆற்றிற்குள் சென்றது.மேலும், அணைக்கட்டில், மூன்று இடங்களில், சிறு ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. கால்வாயின் அடிப்பகுதி மற்றும் அணைக்கட்டின் ஓட்டைகள் வழியாக தண்ணீர் கசிவு ஆகியவற்றால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, தகவல் அறிந்த, பொன்னேரி பொதுப்பணி துறையினர் சென்று, சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அணைக்கட்டில் ஏற்பட்டு கசிவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. நிவாரண பணத்திற்கு லஞ்சம் கொடுக்காதீங்க\n2. மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய ஆசிரியருக்கு நிவாரணம்\n3. திறப்புக்கு காத்திருந்த மருத்துவமனை கர்ப்பிணியரின் சிகிச்சைக்காக ஒதுக்கீடு\n4. பழங்கால பா��ைகள் பழையனுாரில் கண்டெடுப்பு\n5. மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ;தினம் 4 கிராமம் மட்டும் செல்ல முடிவு\n2. குட்கா பறிமுதல் ஒருவர் கைது\n3. திருத்தணி கோவிலை திறக்க ஆர்ப்பாட்டம்: 9 பேர் கைது\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/30101635/1213733/Corona-Virus-Completely-Cure-China-Wuhan.vpf", "date_download": "2020-05-26T20:40:45Z", "digest": "sha1:2AL7IC3TR7VASUDPSQVKWGUV46WXWDC5", "length": 10718, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nசீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மற்றவர்களை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அழைத்து செல்கின்றனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வ��ையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை\nகேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு\nஇலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.\nஎல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிப்பால் பரபரப்பு...\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.\nகொரோனா : \"2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\" - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனாவின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉயிர்தியாகம் செய்தவர்களுக்கான நினைவு நாள் நிகழ்வுகளை தொடங்கி வைத்த டிரம்ப் - உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி\nஅமெரிக்க முப்படைகளில் பணியாற்றி, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஆண்டு தோறும் மே 25 ஆம் தேதியை அமெரிக்கர்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடு\nஇந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்ப சீன அரசு புதிய ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்புக்கு தரப்படும் மலேரியா மருந்து - ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிக நிறுத்தம்\" - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூல���் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/03220916/1224112/Madurai-Corona-Virus-Affected.vpf", "date_download": "2020-05-26T20:06:50Z", "digest": "sha1:3GV4WCOGY4LUI257JMYNWBG6ZTLEGW6U", "length": 11048, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nகொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரையில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில்14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட முழுவதும் 3ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகள் , பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுகளா மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வ���ியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள�� பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2019/02/setu-33.html", "date_download": "2020-05-26T20:38:09Z", "digest": "sha1:54DQVTAKC3B2RXKFNHYLGA2LGBYKHLDP", "length": 15086, "nlines": 79, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-33", "raw_content": "\n“பாரதத்திடம் இங்கிலாந்து மன்னிப்புக் கோர வேண்டும்”\nசண்டிகர் (பஞ்சாப்,) பிப்ரவரி 23\nபஞ்சாப் மாநில சட்டமன்றம் இங்கிலாந்து அரசு ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பிப்ரவரி 20 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சி பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தார்கள்1919 ஏப்ரல் 13 அன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரிட்டிஷ் ராணுவம் கொன்று குவித்து அன்றைய கொடூர சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மக்களை ஒடுக்கி வைக்க முயன்றது கண்டனத்துக்குரிய அந்த சம்பவத்தின் நூற்றாண்டு வரவிருக்கிற இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசு அந்த கொடூர செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் கூறுகிறது. இதற்கிடையில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் அந்த நாட்டின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த விவாதத்தின் போது அண்மையில் தெரிவித்திருந்தார். விவாதத்தில் பேசுகையில் ஜாலியன் வாலாபாக்கில் பிறந்தவரான சாந்தி வர்மா என்ற உறுப்பினர் அந்தப் படுகொலை இங்கிலாந்து தேசத்தின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்று கூறினார்.\nமறுசுழற்சி: பால் கவர்களில் மரக்கன்று\nமும்பை (மகாராஷ்டிரா), பிப்ரவரி 23\nஒவ்வொரு வீட்டிலும் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் பால் கவர் குவிந்து கொண்டே இருக்கும். அவற்றை அப்புறப்படுத்துவது பலருக்கு பெரிய தலைவலி. மும்பையில் மிஷன் கிரீன் என்ற அமைப்பு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது. ‘உங்கள் வீட்டில் உள்ள பால் கவர்களை எங்களிடம் கொடுங்கள். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் மரக்கன்று வளர்ப்பதற்கு பதிலாக பால் கவர்களை மரக்கன்று வளர்க்க பயன்படுத்துகிறோம். வரும் நடவு பருவத்தின் போது எங்களுக்கு ஒரு லட்சம் கன்றுகளுக்கு பை தேவைப்படுகிறது’ என்று அந்த அமைப்பு மும்பை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பால் கவர்களை மாநகராட்சி பூங்கா துறையிடம் ஒப்படைக்குமாறு அந்த அமைப்பு கூறுகிறது. முகநூலில் இந்த அறிவிப்பு வெளியான 3 நாட்களில் 5000 பால் கவர்கள் வந்து குவிந்து விட்டதாகத் தெரிகிறது மரக்கன்று வளர்ப்பதற்காக மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் 10 லட்சம் பாலிதீன் பைகள் வாங்குவதற்கு பணம் செலவழித்து வந்தது, இனி அந்த்த் தொகை மிச்சம். பால் கவர்கள் மறுசுழற்சியிலும் பயன்படும் என்கிறார் அந்த அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர். சென்னை. சண்டிகர் உள்ளிட்ட பல நகரங்களிலும் இது போன்ற முயற்சி நடக்கிறது.\nமார்க்சிஸ்ட் கட்சியினர் அதிகார மமதை\nமூணாறு கேரளா பிப்ரவரி 23\nஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரஞ்சரமாக கண்டனங்களை சந்திக்கிறது. இந்த வாரம் இரண்டு காங்கிரஸ் ஊழியர்களை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சி பி எம் ஆட்கள். போன வாரம் ஆளும் கட்சி எம் எல் ஏ எஸ் ராஜேந்திரன் மூணாறு துணை கலெக்டர் முனைவர் ரேணு ராஜ் மூளை இல்லாதவர் என்று சொல்லி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். கேரளாவின் மலைவாசஸ்தலமான மூணார் நகரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முறைகேடாக கட்டப்படுவதை துணை கலெக்டர் தடுத்து நிறுத்தியபோது இந்த இடது எம்எல்ஏ இப்படி இடக்காக சொன்னது முதலமைச்சர் வரை போனது. பினராயி தான் பெண்களின் வழிபாட்டு உரிமையை உயர்த்திப் பிடிப்பவர் ஆயிற்றே (சபரிமலையில் எல்லா வயது பெண்களும் வழிபடும் விவகாரம்) இந்தப் பெண் துணை கலெக்டர் கலெக்டர் விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் என்று விமர்சனக் கணைகள் பாய்ந்தன. சில மாதங்களுக்கு முன்பு சித்ரா தெரசா ஜான் என்ற ஐபிஎஸ் அதிகாரி திருவனந்தபுரத்தில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சோதனையிட்டதை அடுத்து அந்த அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படாதபாடு படுத்தியதை ஒரு விமர்சகர் நினைவு கூர்ந்தார். ரேணு ராஜுக்கு முன்பு மூணார் துணை கலெக்டராக இருந்த ஸ்ரீராம் வெங்கட்டராமன் கூட இதே போல அரசியல் பழிவாங்கலை சந்தித்தார். மூணாறு வட்டாரத்தை ஆன்மீக சுற்றுலா மையம் ஆக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு சிலர் ஒரு 30 அடி உயர உலோகத்தால் ஆன சிலுவையை பாப்பாத்திசோலா பகுதியில் நட்டு அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றார்கள். அதை தடுக்க துணை கலெக்டர் உடனடியாக சிலுவையை பறித்தெடுத்து அப்புறப்படுத்தி அரசியல்வாதிகளின் குரோதத்தை சம்பாதித்தார்.\nபுரி ஜகந்நாதர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போலத்தான்\nபுவனேஸ்வர் (ஒடிஷா), பிப்ரவரி 23\nஅன்னிய மத படையெடுப்பாளர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கத்திலும் மதுரையிலும் நடந்தது போல் பூரியிலும் நடந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா விக்கிரகங்களை பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போய் வைத்த வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். சென்ற வாரம் புவனேஸ்வரில் ராஜ்யசபா எம்பி சௌமிய ரஞ்சன் பட்நாயக் நூலை வெளியிட்டார். ’சீக்ரெட் ஜர்னீஸ் ஆப் லார்டு ஜகந்நாத்’ என்ற இந்த நூலை ஸ்ரீ ஜகந்நாத் ஸங்குருதி பரிஷத்தும் அமெரிக்காவில் உள்ள டாக்டர் தாஸ் பவுண்டேஷனும் கூட்டாக வெளியிட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 ஆராய்ச்சி அறிஞர்கள் இந்த நூலின் தொகுப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். சாமி விக்கிரகங்கள் மொத்தம் 22 முறை ரகசியமாக வேறு இடங்களில் வைக்கப்பட்டதாக நூல் விவரிக்கிறது. இரண்டு முறை கோயிலுக்குள்ளேயே; இருபது முறை வெளியே வெவ்வேறு இடங்களில். முஸ்லீம் படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பாற்ற சிலைகளை இரண்டு முறை புதைத்தும் வைத்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து இவ்வாறு சாமி சிலைகள் வெளியிடங்களில் 162 ஆண்டுகள் 4 மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக நூல் தெரிவிக்கிறது. ஒரே முறையில் 144 ஆண்டுகள் ஒரு மலைக் குகையில் புதைத்து வைக்கப்பட்ட சிலைகள் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்ரீமந்திர் எனப்படும் புரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒரு போதும் ஸ்ரீமந்திர் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை. 50,000 சேவகர்கள், பக்தர்கள், பைக்கா போராளிகள் ஸ்ரீமந்திரைப் பாதுகாப்பதற்காக பலியாகியிருப்பதாக இந்த நூல் குறிப்பிடுகிறது.\nநல்ல செய்தி - 11\nநல்ல செய்தி - 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2020-05-26T19:45:01Z", "digest": "sha1:6MF5WSB7YJ7HFLD4NCAKUMNALLANS6L3", "length": 4353, "nlines": 61, "source_domain": "canadauthayan.ca", "title": "மலேசியாவிலும் இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவம் ஜன.23 இல் விசாரணை ஆரம்பம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nமலேசியாவிலும் இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவம் ஜன.23 இல் விசாரணை ஆரம்பம்\nPosted in இலங்கை, மலேசிய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/censorship-appreciated-the-movie-vanmurai/", "date_download": "2020-05-26T21:17:21Z", "digest": "sha1:R726V6M4N2OWKJZQZARH3HDJKLMX5Y5D", "length": 10176, "nlines": 85, "source_domain": "chennaivision.com", "title": "*தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் 'வன்முறை '* - Chennaivision", "raw_content": "\n*தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை ‘*\n*தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை ‘*\n*தமிழ் – மலையாளம் என இருமொழிகளில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் ‘வன்முறை’.*\n*ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இரு மொழிப் படம் ‘வன்முறை’*\n**தெலுங்கானா அதிர்ச்சி சம்பவம் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘வன்முறை’*\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது.\nகதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க , வினோத்,நேகா சக்சேனா, சார்மிளா\nமற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை இயக்கியிருப்பவர் மஞ்சித் திவாகர் இவர் கேரள வரவு.தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன்,கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன்,புகைப்படக் கலைஞர் அஜீஸ்,என இயக்குநருடன் இணைந்த திறமைக்கரங்களின் கூட்டு முயற்சியில் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது.\nநாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன.\nகண்முன்னே பொள்ளாச்சியில் நடந்த தொடர் கொடூரங்கள் அச்சமூட்டும் சம்பவங்களாக கண்முன் நிழலாடுகின்றன .\nதெலுங்கானாவில் நடைபெற்ற கொடுமையும் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது .பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் உருவாகி உள்ளது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எச்சரிக்கையூட்டும் வகையிலும் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது .\nகேரளாவிலிருந்து தமிழகம் வரும் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நேர்கிறது .அது பற்றி விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார் அவற்றைப் பற்றி ஆராய்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களின்ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் பொறுப்பான கடமைகளும் படம் பார்ப்பவரை படபடக்க வைக்கும் .படத்தில் வில்லனாக வரும் வினோத் கிருஷ்ணனின் கொடூர செயல்கள் பதறவைக்கும். அவரைப் போன்ற கொடூர ஆண்கள் சமூகத்தில் பெண்ணை ஒரு நுகர் பொருளாகக் கருதும் மனப்பான்மை கவலைப்பட வ��க்கும்.\nதமிழில் படம் இயக்குவது பற்றி கேரள இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறும்போது,\n“தமிழகத்தில் அறிமுகமாவதில் நான் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் .இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்.” என்கிறார்.\nபடத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் “இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உருவாகியுள்ள படம் ” என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.\n‘வன்முறை’ ஜனவரி மூன்றாம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\nஇயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/5-delhi-players-who-scored-nothing-against-punjab-match-in-ipl-013719.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-26T19:22:22Z", "digest": "sha1:KIC4MFDSE3ZVGRJW6Z74CTGALQ4AYKP4", "length": 16529, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடக்கடவுளே....! பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...? | 5 delhi players who scored nothing against punjab match in ipl - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...\n பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...\nIPL 2019: Delhi worst record | பஞ்சாப் அணியிடம் தோற்ற டெல்லி அணிக்கு இப்படி ஒரு சாதனையா...\nசண்டிகர்:பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்து சாதனை படைத்துள்ளனர்.\nஐபிஎல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.\n20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மில்லர் 43 ரன்கள், சர்பராஸ் கான் 39 ரன்கள் எடுத்தனர். மந்தீப் சிங் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nசூப்��ர் பெளலிங்.. சாம் ஹாட்ரிக்.. கெயில் இல்லாமல் வென்ற பஞ்சாப் மட்டமாக பேட்டிங் செய்த டெல்லி\nஅதன்பின்னர், 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் தவான் நிதானமாக விளையாடினார்.\nஅவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 61 ரன்களை குவித்தது. 16.4 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு களத்துக்கு வந்த டெல்லி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.\nஇதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய மேட்ச்சை அழகாக கோட்டைவிட்டது டெல்லி அணி. அந்த அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.\n5 பேர் டக் அவுட்\nடெல்லி அணியின் பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியில் ரன் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தவர்கள் பட்டியலில் டெல்லி அணி இடம் பிடித்திருக்கிறது.\nமுன்னதாக 2011ம் ஆண்டு மும்பை அணியுடனான போட்டியில் இதே போன்றதொரு சாதனைபடைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான்...டெல்லி அணி வீரர்கள் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்திருந்தனர்.\nரன் ஏதும் எடுக்காமல் அதிக விக்கெட்டை பறிகொடுத்த அணிகள்\n2011 கொச்சி 6 ஹைதராபாத்\n2011 டெல்லி 5 மும்பை\n2008 பெங்களூரு 5 பஞ்சாப்\n2019 டெல்லி 5 பஞ்சாப்\nநான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்\nஇஷாந்த் சர்மா செய்த காரியம்.. கடுப்பில் ஜடேஜாவை கண்டமேனிக்கு திட்டிய தோனி.. ஐபிஎல் சம்பவம்\nCoronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nக்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ எடுத்த முடிவு.. ஐபிஎல்லில் நடக்க போகும் அதிரடி மாற்றம்\n40 ஆயிரம் பேரின் உயிர்.. பெரிய ரிஸ்க்.. கங்குலி கையில் முடிவு இல்லை.. ஐபிஎல் போட்டி தள்ளிப்போகிறதா\nபிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\nடுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்\nஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nஇது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n5 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n6 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n7 hrs ago நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nAutomobiles இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/lara", "date_download": "2020-05-26T20:32:56Z", "digest": "sha1:RSBEU6TBQRUW363XUZTHUV52QL3LLSX2", "length": 11267, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Lara: Latest Lara News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஅடப்பாவமே.. ரிஷப் பந்த்தை விடுங்கப்பா.. அவருக்கு நெருக்கடி கொடுக்கா��ீங்க.. லாரா அட்வைஸ்\nடெல்லி: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இன்னும் அதிக அனுபவம் பெற அவரை அனுமதிக்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லா...\nஆமாப்பா… சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்… முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nலண்டன்:கிரிக்கெட் உலகில் சச்சின், லாராவை விட தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி தான் என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்...\n.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே\nமும்பை : என் வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய சச்சினை தான் அழைப்பேன் என சிறந்த பேட்ஸ்மேன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஷேன் வார்னே. \"நோ ஸ்...\nநம்புங்கள் லாராவை... இந்தியாதான் டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்லுமாம்\nஹைதராபாத்: இந்தியாவின் டுவென்டி 20 அணி அபாயகரமானது. அந்த அணியே 2016 டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் ...\nஇன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட்\nதுபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப...\nபத்திரிகையாளரிடம் கோஹ்லி மன்னிப்பு கேட்க வேண்டும்.. வி.வி.எஸ்.லட்சுமண் அதிரடி\nபெர்த்: தான் அவமானப்படுத்திய பத்திரிகையாளரிடம் விராத் கோஹ்லி மன்னிப்பு கேட்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம். இதுதான் ஒரே வழ...\nசச்சின் மறுபடியும் 'கேப்டன்' ஆனார்.. ஜெயிச்சுருமாப்பா எம்சிசி...\nலண்டன்: ஆஹா.. மறுபடியும் சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக்கி விட்டார்கள். நல்லவேளையாக இந்திய அணிக்கு கேப்டனாக்கவில்லை. எம்சிசி எனப்படும் மெர்லிபோன் கி...\nசச்சினுக்கு புகழாரம்- லாராதான் சிறந்த பேட்ஸ்மேன்: ஜேக் காலிஸ்\nகேப்டவுன்: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் மகத்தானவை.. ஆனாலும் மேற்கிந்திய தீவுகளின் லாராதான் சிறந்த பேட்ஸ்மேன் என்று தென்...\n34வது டெஸ்ட் சதம்.. கவாஸ்கர், லாரா சாதனையை சமன் செய்த சங்ககாரா\nசிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது 34வது சதத்தை அடித்து கவாஸ்கர் மற்றும் லாரா ஆகியோரது சாதனையை சமன் செய்திருக்கிறார் இலங்கை ...\nபாண்டிங், லாராவைவிட சச்சின் ஆட்டம் சிறப்பு: ஷான் டெய்ட்\nமும்பை: ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரைவிட சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் சிறப்பானது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷான் ட...\nபான்டிங் சர்ச்சை.. சரி 20 ஆண்டுகாலத்தில் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார்\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா சிறந்தவர் என்று கருத்து தெரிவித்து ச...\nபிரையன் லாரா, கங்குலியை ஏலம் எடுக்க யாருமில்லை\nபிரையன் லாரா... கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனை விட பிரபலமான பெயர் இது. உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்த வீரர். ரன் மெஷின் என்ற வார்த்தைக்க...\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-no-water-shortage-in-chennai-till-november-sp-velumani-vaij-168795.html", "date_download": "2020-05-26T21:39:25Z", "digest": "sha1:F5OFJAHUOY2WWF2BEYAOVG7R4R67SEB7", "length": 10444, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது: எஸ்.பி.வேலுமணி | No water shortage in Chennai till November: SP Velumani– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது: எஸ்.பி.வேலுமணி\nமாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.\nசென்னையில் நவம்பர் மாதம் வரை தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், குடிநீர் திட்ட செயல்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்��ன.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனால், மாற்று வழியில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.\nதமிழகம் முழுவதும் 14 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nசென்னையில் குடியிருப்புவாசிகளுக்கு லாரிகள் மூலம் 10,000 நடை தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று கூறிய அவர், வரும் நவம்பர் மாதம் வரை தண்ணீர் விநியோக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.\nAlso see... தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசென்னையில் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது: எஸ்.பி.வேலுமணி\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஅறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு புறப்பட்ட மருத்துவர்கள்... அறையில்லாமல் வெட்டவெளியில் தவித்த நோயாளிகள்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/fact-check/fake-news-about-deers-roaming-in-ooty-road-381067.html", "date_download": "2020-05-26T20:14:27Z", "digest": "sha1:FJBWGKE57DC6XLSBOO6C65HZOIETWCL4", "length": 17596, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க | fake news about deers roaming in ooty road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க\nஊட்டி: ஊட்டி ரோட்டில் மான்கள் சுற்றி கொண்டிருக்கின்றன என்று ஒரு செய்தியும், கூட்டமாக மான்கள் நடு ரோட்டில் படுத்து ஓய்வெடுக்கும் படம் ஒ��்றும் வைரலாகி வருகிறது இப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்ய என்ன காரணம்\n2 நாட்களாக ஒரு போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.. அகன்ற சாலையின் நடுவில் மான்கள் நெருக்கி நெருக்கி படுத்து கொண்டிருக்கின்றன.\nசில மான்கள் ரோட்டில் ஹாயாக நடமாடியபடியும் உள்ளன. இதை வைத்து, ஊட்டி சாலையில் மான்கள் என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் முழுக்க இந்த மான்கள் போட்டோதான் ஷேர் செய்யப்பட்டன.\nஎன்னடா என்று விசாரித்துப் பார்த்தால்.. இது உண்மை இல்லை.. அட இது ஊட்டியே இல்லை.. நாடு முழுதும் லாக்டவுன் கட்டுப்பாட்டில் உள்ளது.. ஊரடங்கு உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன.. அப்படித்தான் ஊட்டியும் இப்போது உள்ளது. ஆனால் ஊட்டி-கோவை நெடுஞ்சாலையில் மான்கள் கூட்டமாய் அமர்ந்து இருப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.\nஉண்மையில் இந்தப் படம் உள்ள இடம் ஜப்பான் நாட்டில் உள்ளது.. அங்குள்ள நாரா நகரத்தின் சாலைகளில் மான்கள் அடிக்கடி வந்து இப்படித்தான் உட்கார்ந்து கொள்ளுமாம்.. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு மான்கள் அந்த சாலையில் கூட்டமாக உட்கார்ந்திருந்ததை யாரோ போட்டோ எடுத்துள்ளனர்.. அந்த போட்டோவைதான் பதிவிட்டும் வருகின்றனர். இந்த சாலை பார்ப்பதற்கு ஊட்டி போலவே இருக்கவும், நம் மக்களும் அதை ஊட்டி என்றே நம்பி ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\n\"#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்.. கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு\" என்றெல்லாம் பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த போட்டோவில் ஒரு சிறுவன் சைக்கிளில் நின்று கொண்டிருக்கிறான்.. இன்னொருவர் நடந்து செல்கிறார். அவர்களை பார்த்தாலே தெரிகிறது அப்படியே ஜப்பானியர்கள் என்று.\nஉண்மையிலேயே ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா இருக்கிறது.. இந்த பூங்கா முதுமலை புலிகள் காப்பகம் கட்டுப்பாட்டில் உள்ளது... இரை தேடி எப்போதாவது மான்கள் ஒன்றிரண்டு நகரத்துக்குள் வந்துபோகுமே தவிர, இப்படி மொத்தமாக சாலையில் உட்கார்ந்தது இல்லை.. ஆனால் எதற்காக இந்த போட்டோ ஊட்டி ரோடு என்று பதிவிட்டு ஷேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.. 21 நாட்கள் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்க முடியாமல் எதையாவது கிளப்பி விட்டு வருகிறார்கள் வீணர்கள்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் fake news buster செய்திகள்\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\n5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன\nடெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா\nமத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி\nநாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி\n8 வயது சிறுவனுக்கு கொரோனா பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே\nசாமியாரின் புகைபிடிக்கும் பைப்பால் 300 பேருக்கு கொரோனா.. உலா வந்த செய்தி.. கலெக்டர் மறுப்பு\nஅனைத்து பயணிகள் ரயில் சேவையும் விரைவில் தொடங்குகிறதா\nட்ரம்ப் சொன்னதை நம்பி டெட்டால், லைசாலை குடிச்சிராதீங்க.. ஒரு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=79&lang=en", "date_download": "2020-05-26T21:25:43Z", "digest": "sha1:WROCCOM5S6K3BUH7YUTU4UPMOCLT4ZR4", "length": 6480, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா���ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-theni-district-government-hospital", "date_download": "2020-05-26T19:36:42Z", "digest": "sha1:DTE5BKLOZXYA7XOFBCZTDHY34H2Z75MU", "length": 16216, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா! | corona virus - theni district - government hospital | nakkheeran", "raw_content": "\nதேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா\nதேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் உட்பட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார். மீதியுள்ள 22 பேருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதில் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.\nஇந்த நிலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 16 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்ததில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇவர் ஏற்கனவே கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரின் மகள். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேனி உத்தமபாளையம் கம்பம் சின்னமனூர் பகுதிகளுக்கு வீடு தேடிச் சென்று கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் 13 பேர், கம்பத்தில் மூன்று பேர், சின்னமனூரில் ஆறு பேர் என 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வு முடிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅதுபோல் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களைத் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவக் குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிலர் கரோனா பயத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர். வீட்டிலிருந்தே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் அறிவுரை வழங்கினர். அதை அடுத்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினராக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நேற்று வரை அவர்களை அழைத்துச் செல்லும் பணியே நடந்தது.\nஅதேபோல் உத்தம பாளையத்தில் நேற்று மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் சென்றபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கும் கரோனா தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மருத்துவப் பரிசோதனை அழைத்துச் செல்லப்பட்டனர்.\nதேனியில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 7 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றொருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆவார். இவர்களில் யாருக்காவது கரோனா உள்ளதா என்பது பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\n 30 ஆம் தேதி முடிவு\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு 'கரோனா'... ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nஇது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது -உச்சநீதிமன்றம் கண்டனம்\nதிருப்பத்தூரில் 204 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nசிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் பாதுகாப்பினை கண்காணிக்க வேண்டும்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-05-26T21:52:02Z", "digest": "sha1:3IGER2FOQ2VHJ34VV32YYEWSZVRPSWGI", "length": 13438, "nlines": 346, "source_domain": "www.tntj.net", "title": "மாவட்ட பொதுக்குழு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"மாவட்ட பொதுக்குழு\"\n“தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை” மாவட்ட பொதுக்குழு – சன்னாபுரம் கிளை\n“கோவை தெற்கு மாவட்டம்” மாவட்ட பொதுக்குழு – மாவட்டம்\n“நாமக்கல்” மாவட்ட பொதுக்குழு – நாமக்கல் பேட்டை கிளை\n“தென்சென்னை மாவட்டம்” மாவட்ட பொதுக்குழு – எம்.எம்.டி.ஏ கிளை\n“தென்சென்னை” மாவட்ட பொதுக்குழு – மடுவின்கரை கிளை\n“தூத்துக்குடி” மாவட்ட பொதுக்குழு – தூத்துக்குடி\n“சிவகங்கை” மாவட்ட பொதுக்குழு – காரைக்குடி\n“காஞ்சி மேற்கு” மாவட்ட பொதுக்குழு – பல்லாவரம்\n“தஞ்சை தெற்கு மாவட்டம்” மாவட்ட பொதுக்குழு – பட்டுக்கோட்டை\nகோவை மாவட்டம் பொதுக்குழு கூட்டம்\nகோவை மாவட்டம் சார்பாக கடந்த 15-06-2014 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.யூசுப் மற்றும் சகோ.முஹம்மது ஆகியார் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4017", "date_download": "2020-05-26T21:34:32Z", "digest": "sha1:XXEGQM7WWRABZ3EMBHMQCW2V5TWACVPM", "length": 18053, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - ஜூன் 18 சர்வதேசத் தந்தையர் தினம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவ��் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்\nஎழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்\nஅன்புள்ள அப்பாக்களுக்கு ஒரு தினம்\nஜூன் 18 சர்வதேசத் தந்தையர் தினம்\n- பொ. ஐங்கரநேசன் | ஜூன் 2001 |\n'தாயைப் போலப் பிள்ளை; நூலைப் போலச் சேலை' - இது பாரம்பரியத் தத்துவமல்ல. தந்தையின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகக் காலம் காலமாகக் கட்டப்பட்டு வரும் ஆணாதிக்கச் சிந்தனை.\nஅன்றாடச் சமையல் வேலைகள், கணவனுக் கான பணிவிடைகள், குடும்ப வண்டியை நகர்த்த மாடாக உழைத்துச் சம்பாதிக்கும் நிலை. இந்த முற்றுப் பெறாத வேலைப்பளுவுடன் குழந்தைப் பராமரிப்பின் முழுச்சுமையும் கூடப் பெண்களின் தலை மேலேயே விழுந்து விடுகிறது.\nபோதாக்குறைக்கு நமது சமூகம், 'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' - என்று குழந்தையின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தாயையே காரணம் காட்டி வருகிறது. குழந்தையின் பராமரிப்பில், வளர்ச்சியில், அதன் ஆளுமை உருவாக்கத்தில் ஆண்களுக்குப் பங்கேயில்லையா நிறையவே உண்டு என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ரோஸ்-டி-பார்க்கி. ஒரு குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிவதற்குள் தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி ஆராய்ந்து இவர் தந்திருக்கும் தகவல்கள் தந்தையர்கள் தமது கடமையை உணர்ந்து கொள்ள உதவும்.\nஒரு குழந்தை உலகத்துக்கு வந்ததும் முதலில் சந்திக்கும் உறவு அதன் தாய். மகப்பேறு பற்றிய விஞ்ஞான அறிவு வளர்ச்சியடையாத காலத்தில் 'தீட்டு' என்று காரணம் காட்டித் தந்தை தன் குழந்தையை உடனே பார்க்க முடியாதவாறு தடுத்து விடுவார்கள். இப்போது அப்படியல்ல; குழந்தை பிறக்கும்போதே கணவர் பிரசவ வேதனையால் துடிக்கும் மனைவிக்குப் பக்கத்திலிருப்பது அவளுடைய வேதனை உணர்வைக் குறைப்பதாகக் கண்டுபிடித்துப் பிரசவ அறையில் கணவரையும் இருக்க அனுமதிக்கிறார்கள்.\nதந்தை தனது குழந்தையின் வளர்ச்சியை இரு வழிகளில் பாதிக்கிறார். ஒன்று: குழந்தையுடன் நேரடியாகத் தான் உறவாடுகிற முறையில். மற்றையது: குழந்தையின் தாயுடன் தான் உறவாடுகிற விதத்தில்.\nகுழந்தையுடன் அப்பா விளையாடுவது குழந்தையுடன் அம்மா விளையாடுவதை விட வித்தியாசமானது. தாய் அதிகம் கொஞ்சிப் பேசுவதிலும் விளையாட்டுப் பொருள்களைக் கொடுத்து விளையாட்டுக் காட்டுவதிலும் ஈடுபடுகிறார். தந்தையோ குழந்தையுடன் உடல்ரீதியாகச் - சொல்லப் போனால் சற்று முரட்டுத்தனமாகவே விளையாடுவார். அம்மாவை விட அதிகக் குதூகலமும் கூச்சலும் அப்பாவுடன் விளையாடும்போதே குழந்தைக்குக் கிடைக் கிறது.\nஆண்- பெண் குழந்தைகளை ஒரு தந்தை விரும்பும் விதமும், கையாளும் விதமும் கூட வேறுபடுகிறது. பொதுவாக எல்லாக் கலா சாரங்களிலும் தந்தையர்கள் பெண் குழந்தை களை விட ஆண் குழந்தைகளை மூன்று மடங்கு அதிகம் விரும்புகிறார்கள். பிறந்தது ஆண் குழந்தை என்றதுமே தந்தை - அவன் உறுதி யாகவும், பருமனாகவும் நூறு பேரைத் தூக்கி யடிக்கக்கூடிய பலசாலியாகவும் வளர வேண்டும் என நினைக்க ஆரம்பித்து விடுகிறார். பெண் குழந்தை என்றால் அப்பாவைப் பொறுத்த வரையில் எப்போதும் அது மெல்லினம்தான்.\nபுதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளை விடப் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை அப்பாக்கள் தொடுவதும், பேசுவதும் அதிகமாக இருக்கிறது. அதிலும் முதலாவது குழந்தை ஆண் பிள்ளையானால் பின்னர் பிறக்கின்ற ஆண் குழந்தைகளை விடவும் அதனிடம் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். ரீஸஸ் குரங்குகளிலும் அப்பாக் குரங்கு இளம் ஆண் குரங்குகளோடு அதிகம் விளையாடுகிறது. அம்மாக் குரங்கும் ஏட்டிக்குப் போட்டியாக இளம் பெண் குரங்குகளைத்தான் அதிகம் கவனித்துக் கொள்கிறது. ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் பெண், தன் குழந்தை களிடம் பால் வேறுபாடு காட்டுவதில்லை. எல்லாக் குழந்தைகளும் அடிப்படைத் தேவை களுக்கு அம்மாவிடம் வர வேண்டியிருப்பதால் அம்மாவால் இப்படி வேறுபாடு காட்ட முடிவதில்லை போலும்.\nஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளும் அப்பா அம்மாவை வெவ்வேறு அளவுகளில் விரும்புவ தில்லை. சமமாகவே பார்க்கின்றன. ஒரு வயது நிறைவடையும்போது அம்மாவும் அப்பாவும் அதற்குச் சம அளவில் தேவைப்படுகிறார்கள்.\nஆனால் குழந்தையின் இந்த ஒரு ஆண்டு வளர்ச்சியில் தந்தையின் நடவடிக்கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் தந்தை, குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார் என்பதை விட எப்படிச் செலவு செய்கிறார் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு நாளும் தந்தை ஏதாவது ஒரு விதத்தில் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருப்பது அதை மகிழ்ச்சிப்படுத்த ஒரு வழி ��ன்று கூறுகிறார்கள். தந்தையினால் அதிகம் கவனிக்கப்படும் குழந்தை, ஒரு அந்நியருடன் தனியே இருக்க இலகுவில் பயப்படாது. ஆனால் அப்படி கவனிக்கப்படாத குழந்தைகள் பிறருடன் பழகுவதில் பயத்தைக் காண்பிக்கின்றன.\nஅறிவு வளர்ச்சியில் தந்தையும் தாயும் வெவ்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்கி றார்கள். தந்தையுடனான தொடர்பின் அளவு அதிகரிக்கக் குழந்தையின் உள வளர்ச்சியும் அதிகரிக்கிறது. தாய்மார்கள் குழந்தையுடன் சிரித்தல், மழலை செய்தல் போன்ற வழிகளில் விளையாடுவதால் குழந்தையின் மன வளர்ச்சி வேறொரு தளத்தில் விரிகிறது.\nஅப்பா, அம்மாவுக்குரிய கடமைகள், வேலைப் பங்கீடு எல்லாம் கலாசாரத்தின் அடிப்படை யிலேயே செய்யப்பட்டது. பொதுவாக எல்லாக் கலாசாரங்களிலும் குழந்தையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, சுகாதாரம் என்பவற்றைத் தாய்தான் கவனித்துக் கொள்கி றாள். தந்தை, குழந்தையைத் தாய் அருகிலில் லாத சமயங்களில் தூக்கி வைத்துப் போக்குக் காட்டுவதுடன் தனது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறார்.\nதாயின் கடமைகள் சிலவற்றைத் தந்தையும் பங்கு போட்டுக் கொண்டால் குழந்தையின் உள வளர்ச்சியை மேன்மேலும் ஆரோக்கியமாக மாற்ற முடியும். 'அம்மா கொடுத்தால்தான் சாப்பிடுவான்' என்று சில அப்பாமார் சொல்வ தெல்லாம் தவறானது. குழந்தைக்குத் தன் தேவைகளை நிறைவேற்றுவதில் பால் பேதம் இல்லையென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அம்மாவைப் போலவே, அப்பா உணவூட்டி விடும்போதும், துடைத்துவிடும் போதும் உடை மாற்றி விடும்போதும் அது சிரிக்கிறது. புட்டியில் தாய் கொடுத்தாலும் தந்தை கொடுத்தாலும் அது ஒரேயளவு பாலை ஒரே விதமாகவே குடித்து முடிக்கிறது என ஆராய்ச்சிகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு எப்படி ஊட்டுவது, துடைப்பது, தூங்க வைப்பது என்று ஒரு பயிற்சி வகுப்பை அமெரிக்காவில் சில அப்பாக்களுக்கு நடத்தி விட்டு விளைவுகளைப் பரிசோதித்துப் பார்த் திருக்கிறார்கள். தந்தைமார்கள் அதில் தாய் மாரைத் தோற்கடித்து விட்டார்கள்.\nஅதற்கு முன்னர் அப்பாமார் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. தன் மனைவியை ஒவ்வொரு கணவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறார். ஆனால் அந்தப் பாதிப்பின் வடிவம் தாய் - குழந்தை இடையேயான உறவில் வெளிப் படுகிறது என்பது அப்பாவாக���விட்ட ஒவ்வொரு கணவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். குடிபோதையில் மனைவியைத் துன்புறுத்தித் திட்டி, அடித்து முன்மாதிரியாக இருக்கும் தந்தையர்கள் இன்னமும் நம் மிடையே அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று குடியை விட வேண்டும். அல்லது குடித்தனத்தை விட வேண்டும். இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு அந்தத் தந்தை செய்கின்ற பெரிய உதவியாக இருக்க முடியும்.\nஅன்புள்ள அப்பாக்களுக்கு ஒரு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holymountainag.com/home.php", "date_download": "2020-05-26T20:41:55Z", "digest": "sha1:H4O7GKHYPCCANZHF34KNZND3FC3FEYLA", "length": 99150, "nlines": 349, "source_domain": "www.holymountainag.com", "title": "home", "raw_content": "\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.:-\nஎனது தம்பி மகன் டெங்கு காய்ச்சலினால் ரொம்ப கஷ்டப்பட்டான். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இனி நீங்கள் ஜெபம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இரவு 9:30 மணிக்கு பாஸ்டருக்கு பண்ணி ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். பாஸ்டர் அவர்களும் ஜெபித்துவிட்டு இயேசப்பாசுகம் தருவார் என்று சொல்லிவிட்டார்கள். அன்றைக்கே எனது தம்பி மகனுக்கு புது உயிர்கொடுத்து சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்குநன்றி ஜெபித்தபாஸ்டர்அவர்களுக்கும்நன்றி .Sis.லாரன்ஸ்மேரி .தருவைகுளம் .\nநான் கால் வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். முற்றிலும் சரியாகிவிட்டால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி\nஅற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் :-:-\nஎனது மூத்த மருமகளுக்கு 27.12.2013 -ல் திருமணம் நடைபெற்றது .15.01.2018 – ல் Nor,al Delivery -யில் அழகான ஆண் குழந்தையை தேவன் கொடுத்தார். மேலும் இளைய மருமகளுக்கு Piles வியாதியினால் கஷ்டப்பட்ட போது பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். மருமகனுக்கும் ஏற்பட்ட Accident-ல் கால் எலும்பு முறிவில் தேவன் சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\nவிபத்திலிருந்து பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎங்கள் School Van மிகப் பெரிய ஆபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இயேசுவின் பெயரை சொல்லி Praysr பண்ணின போது அந்த பெரிய ஆபத்திலிருந்து தேவன் பாதுகாத்தார். மேலும் ���னது அப்பாவுக்கு Operation நடந்தது. அதிலும் உயிரைக் கொடுத்தார் . தேவனுக்கு நன்றி\n-Sis.பேராட்சி செல்வி SDR School..\nகடந்த 3 மாதங்களாக எனக்கு கண் வலி இருந்து கொண்டே இருந்தது .Hospital-ல் Treatment எடுத்தும் சரியாகவில்லை. அதிகாலை ஜெபத்திற்கு வந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபம் பண்ணின போது தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம் . ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Mrs.R ரெஜினா ராஜா புதுக்கோட்டை..\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎனது மகனுக்கு உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டான். Sunday Service-க்கு வரும்போது பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக எனது மகனுக்கு சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு நன்றி Prayerபண்ணின பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Sis.எஸ்தர் லிலிஸ் சோரீஸ்பூரம் .\nஅற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nகர்த்தருடைய கிருபையினால் எனது மனைவி கனகாவிற்கு 09.12.17 அன்று Normal Delivery-ல் ஆண் குழந்தை பிறக்க கிருபை செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.\n1. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nஎனது மகனுடைய Birth Certificate தொலைந்து விட்டது. நான் தேவனிடத்தில் prayer பண்ணினேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு மகனுடைய Birth Certificate கிடைக்க உதவி செய்தார் .இயேசப்பாவுக்கு நன்றி\n2.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த ஜூலை மாதத்தில் Piles வியாதியினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த வியாதி சுகமானால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். மறுநாளிலே தேவன் பரிபூரண விடுதலையைக் கொடுத்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.\n-Bro. A.S.Jசீலன் ஆசிரியர் தெரு..\nநான் கடந்த ஜனவரி மாதம் 11.01.18 அன்று கண்டெய்னர் லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விட்டேன். நான் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்து இருக்கணும் ,ஆனால் தேவன் என்னைப் பாதுகாத்து தப்புவித்தார். காலில் லேசான அடிபட்டு கட்டு போட்டிருந்தேன். பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் எனக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.\n4.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்: :-\nதேவன் தமது மிகுந்த கிருபையினால் என்னை இரட்சித்து என் போக்கையும் ,என் வரத்தையும் ஒரு சேதமும் வராத படி பாதுகாத்தார். இப்பொழுதும�� எனக்கு மருந்தாளர் (Pharmacist)வேலையை தந்துள்ளார்.தேவனுக்கே நன்றி\n-sis.ஆழ்வார் ஆறுமுக நகர் .\nஎனக்கு கடந்த சில நாட்களாக வலது காதில் வலியும் ,ரொம்ப இரைச்சலுமாக இருந்தது. சனிக்கிழமை அன்று உபவாசக் கூட்டத்தில் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகத்தைக் கொடுத்தார். மேலும் எனக்கு கண் Operation -க்காக அதிகாலை ஜெபத்தில் கலந்து கொண்டு பாஸ்டரிடம் ஜெபித்தேன்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண் நல்ல படியாக முடிய கர்த்தர் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி \n-Sis.ஜெயபாலி ஆசிரியர் தெரு ..\nஎனது மகளின் திருமணத்திற்காக கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினேன். எனது விண்ணப்பத்தைக் கேட்டு மகளுக்கு நல்ல ஊழியக்காரரை துணையாக கொண்டு வந்தார். எனக்காக யாவையும் செய்து முடித்த கர்த்தருக்குக் கோடான கோடி நன்றி .எனது மகளின் திருமணத்திற்காக ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n-Sis.ரதி சந்தோச நகர் .\nநாங்கள் புதுக்கோட்டையில் கடை வைத்திருந்தோம் .திடீரென்று கடையை காலிபண்ணசொல்லிவிட்டார்கள். பின்பு நான் பாஸ்டர் , பாஸ்டர் அம்மா இருவரிடமும் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு வீட்டு பக்கத்திலேயே கடை வைக்க கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\nஅற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nநான் இருதய நோய்னால் ரொம்ப கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். பாஸ்டர் ஆஸ்பத்திரியில் வந்து எனக்காக ஜெபித்தார்கள். சபை மக்களும் எனக்காக ஜெபித்தார்கள். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த எனக்கு தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா மற்றும் சபை மக்கள் யாவருக்கும் நன்றி\nஎனது நர்ஸிங் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பு முடிக்காமல் இருந்தது .நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் பரீட்ச்சை எழுதி பாஸ் பண்ண தேவன் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி .மேலும் ,நான் கன்சீவ் ஆக இருக்கும் போது 9 வது மாதத்தில் நீர் சத்து குறைவாக இருப்பதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.எல்லோரும் ஜெபம் பண்ணினோம் .தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறக்க கிருபை பாராட்டினார்.தேவன���க்கு கோடான கோடி நன்றி\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-\nஎன் அம்மாவிற்கு கண்களில் உள்ள நரம்பில் வைரஸ் தொற்று நோய் இருந்ததினால் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் .ஒவ்வொரு நிமிடமும் வலியினால் கஷ்டபடுவார்கள்.பொருத்தனை பண்ணி ஜெபித்தோம்.பாஸ்டர் அவர்களும் ஜெபித்தார்கள்.தேவன் ஜெபத்தைக் கேட்டு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n6.அற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎனது தங்கைக்கு இரத்த குழாயில் அடைப்பு இருந்தது .பாஸ்டரிடம் சொல்லி ஜெபித்தோம் .தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.மேலும் எங்கள் ரேஷன் கார்டு கிடைக்கும்படி ஜெபித்தோம் .அதுவும் கிடைக்க தேவன் உதவி செய்தார் .குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது .ஜெப எண்ணெய் போட்டு ஜெபித்தோம்.தேவன் அற்புதமாக சுகம் கொடுத்தார்.மேலும் நாங்கள் இடம் வாங்க வேண்டும் என்று ஜெபித்தோம்.பயங்கர பிரச்சனையாக இருந்தது.கர்த்தருக்குச் சித்தமானால் அந்த இடம் கிடைக்க வேண்டும் .இல்லையென்றால் வேண்டாம் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்கே அந்த இடத்தை வாங்க உதவி செய்தார் .தேவனுக்கு நன்றி \nஎனக்கு வாயிற்றில் கட்டி இருந்தது .ஆப்ரேசன் பண்ணி எடுக்க தேவன் உதவி செய்தார். மேலும் இடத்திற்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தோம்.அதிலும் தேவன் அற்புதமாக எந்த பிரச்சனைக்கும் இல்லாதபடி இடம் கிடைக்க உதவி செய்தார். தேவனுக்கு நன்றி\n-Sis.எலிசபெத் ராஜீவ் நகர் ..\nசுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nநான் சனிக்கிழமை அன்று உபவாச ஜெபத்திற்கு வந்திருந்தேன்.அப்பொழுது எனது சரீரத்தில் இளப்பு வியாதி அடிக்கடி வருகிறதினால் உபவாச ஜெபத்தில் சொல்லி ஜெபித்தேன்.தேவன் சுகத்தைக் கொடுத்தார்.எனக்காக ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n1. அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nதேவன் என் தங்கைக்கு ஒரு வயல் வாங்க உதவி செய்தார் . இந்த வருடம் விதைக்க வேண்டும் என்று சொல்லி நானும் என் தங்கையும் ஜெபித்தோம். பயிர் வளர்ந்து கதிர் வந்த போது வயலிலும், குளத்திலும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. நான் நம்பிக்கையோடு தேவனிடத்தில் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு மழையை பெய்யப் பண்ணி பயிரை விளையச் செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றி \nஎன் மகளுக்கு 2 மாதங்களாக ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. 20 நாட்கள் உபவாச நாட்களில் பொருத்தனை பண்ணி ஜெபித்தேன் . செய்தி மலரில் சாட்சி எழுத்துவதாகவும் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்க தேவன் உதவி செய்தார் . தேவனுக்கு நன்றி \n-Sis.எஸ்தர் M.K காடு .\nநான் வேலையில்லாமல் இருந்தேன் .\"பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை \" என்ற வாக்குத்தத்த வசனத்தை வைத்து ஜெபித்தேன்.மேலும் பாஸ்டர் அவர்களும் எனக்காக ஜெபித்தர்கள் .அந்த வாரத்திலே தேவன் எனக்கு நல்ல ஒரு வேலையைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி .ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n-Bro.ஷீலன் ஆசிரியர் தெரு ..\n4. விடுதலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎனது தம்பி ஒரு இடத்தில் ரொம்ப கஷ்டத்தின் மத்தியில் இருந்தான். தம்பிக்கு விடுதலை கொடுத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு தம்பிக்கு விடுதலை கொடுத்தார்.எனது தம்பியை தேவன் வெட்கப்படுத்தாதபடிக்கு பாதுகாத்தார் .தேவனுக்கு நன்றி \n-Sis.லாரன்ஸ் மேரி தருவைக்குளம் .\n07.04.18 அன்று உபவாச ஜெபத்தில் கலந்து கொண்டேன். எனக்குள் தேவன் அக்கினி அபிஷேகத்தைக் கொடுத்தார் .அந்த நேரத்தில் எனது சரீரத்தில் ஒரு புதிய பெலனையும் நான் பெற்றுக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.தேவன் நல்ல சுகத்தைக் கொடுத்தார் .தேவனுக்கு நன்றி\nஎனக்கு பதவி உயர்வு கிடைத்தது 8 வருடங்கள் முடிந்து விட்டது .ஆனால் பணிவரன் முறை வரவில்லை. தேவனிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன் .மார்ச் 18-ம் தேதி பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன் . ஏப்ரல் 21-ம் தேதி பணிவரன் முறை கிடைக்க தேவன் உதவி செய்தார் .தேவனுக்கு நன்றி .ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி \n-Sis.வசந்தா சேகர் தூத்துக்குடி ..\n2.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-\nநான் Conceive ஆகியிருந்த 8 வது மாதத்தில் குழந்தையின் தலை நேராக இருக்கிறது தலை திரும்பவில்லை என்று ஸ்கேன் -ல் ரிபோர்ட் வந்தது .எனக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்று ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு நார்மல் டெலிவரி - ல் குழந்தையைப் பெற்றெடுக்க தேவன் உதவி செய்தார் .\n3.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nகடந்த மாதத்தில் நான் மூட்டு வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன் .ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் சுகம் கிடைக்கவில்லை .மேலும் அலர்ஜியினால் உடம்பு முழுவதும் வீக்கம் போட்டிருந்ததினால் ரொம்ப கஷ்டப்பட்டேன் .எனக்கு சுகம் கிடைத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன் .தேவன் கிருபையாக சுகம் கொடுத்தார் .மேலும் எனது கணவருக்கும் ,மகனுக்கும் இருந்த பெலவீனங்களில் தேவன் விடுதல் கொடுத்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி \n- Sis.எஸ்தர் மலர் விழி கோவில்பட்டி .\n4.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎனது காலில் சர்க்கரை வியாதியினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு விரலை எடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார்கள் .பாஸ்டர் அவர்களும் ,சபை மக்களும் எனக்காக ஜெபித்தார்கள் .இப்பொழுது தேவன் என்னை பரிபூரண சுகத்தோடு வைத்திருக்கிறார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.மேலும் எனது பேரன் 10 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று ஜெபித்தேன் .தேவன் ஜெபத்தைக் கேட்டு எனது பேரனும் அதிக மதிப்பெண்கள் எடுக்க தேவன் உதவி செய்தார் .தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் .\n1.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-\nஎன்னுடைய தொடையில் சிறு புண்ணாக இருந்தது .அது தொடை முழுவதும் பரவி ஊறல்களாக எடுத்தது .பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபம் செய்து விட்டு ஜெப எண்ணெய் போட்டேன்.ஊறல் நின்றது .தழும்புகளும் மாறியது .அற்புதமாய் சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி \nநான் கடந்த வருடம் 12 ம் வகுப்பு முடித்தேன்.என்னுடைய வீட்டில் என்னை ,இனி மேல் படிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.ஆனால் கர்த்தருடைய பெரிதான கிருபையிலால் நான் இப்பொழுது படிக்கிறேன்.அது மட்டுமல்லாமல் இரண்டு செமஸ்டரிலும் எல்லா பாடத்திலும் பாஸ்பண்ண கிருபை செய்தார். என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக.\n4. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-:-\nநான் மதர் தெராசா இன்ஜினியரிங் காலேஜில் பணிபுரிகின்றேன் .காலேஜில் கட்டாயம் அட்மிஷன் போடணும் என்று கூறிவிட்டார்கள்.கடந்த மாதம் 20.05.2018 அன்று ஆலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டு பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். 24.05.2018 அன்று இரண்டு அட்மிஷன் கிடைக்க தேவன் கிருபை செய்தார். தேவனுக்கே கோடான கோடி நன்றிகள்\n-.சாந்தி (வார்டன் ) வாகை.\nஎனது மகள் அபிஷாவுக்கு தலைவலி இருந்தது .அடிக்கடி தலைவலி என்று அழுவாள். நாங்கள் குடும்பமாக ஜெபித்தோம். பின்பு செய்தி மலரில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தோம். கர்த்தர் எங்கள் ஜெபத்தைக் கேட்டு பரி பூரண சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கே மகிமை.\nசனிக்கிழமை உபவாச ஜெபத்தில் நல்ல ஒரு விடுதலையை தேவனிடம் பெற்றுக்கொண்டேன்.என் மேல் வல்லமை இறங்கினது .ஞாயிறு அன்றும் கர்த்தர் எனக்கு பரிபூரண விடுதலையைக் கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி விடுதலையைக் கொடுத்த தேவனுக்கும் நன்றி\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக :-:-\nஎன்னுடைய மனைவிக்கு மூலம் வியாதி இருந்தது. கடந்த ஆறு மாதமாக கஷ்டப்பட்டாள். என்னிடம் அடிக்கடி சொல்லி அழுவாள். எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் வலி அதிகமாக அலுத்து கொண்டே இருந்தாள். அவளுக்காக நான் பொருத்தனையோடு இயேசப்பா என் மனைவிக்கு இந்த மூலம் வியாதியிலிருந்து விடுதலை கொடுங்க நான் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று சொல்லி பாரத்தோடு அடிக்கடி ஜெபிக்க ஆரம்பித்தேன். இதற்காக ஒரு வாரம் ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகம் கொடுத்தார். இப்பொழுது ஒரு மாதமாகிவிட்டது. அந்த மூலம் வியாதி வரவேயில்லை. தேவன் பரிபூரண சுகத்தைக் கொடுத்ததற்க்காக தேவனுக்கே மகிமை.\n4. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த மே மாதம் எனக்கு கண்பார்வை மங்கலாக தெரிந்ததால் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.கர்த்தர் என் பணத் தேவையை சந்தித்து ஆப்பரேஷன் நல்ல படியாக முடிவதற்கு உதவினார்.மேலும் எனது மகனின் விரலில் நகச்சுற்று போல் வந்திருந்தது. அதனால் விரலினை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் கர்த்தரிடம் பொருத்தனை செய்து ஜெபித்தேன்.தேவன் என் ஜெபத்தைக் கேட்டு சுகத்தைக் கொடுத்தார். சுகம் தந்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றி ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி எனதுமகனுக்கும் வேலை தந்து ஆசிர்வதித்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் \n1. தேவனுக்கே மகிமை உண்டாவதாக:- :-\nஎனக்கு திருணமாகி 1 1/2 வருடமாக குழந்தை இல்லை. அதிக கவலையுடன் பாஸ்டர் அம்மாவிடம் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். ��ாஸ்டர் தேவன் குறைவுகளை நிறைவாக்குவார் என்று சொல்லி ஜெபித்தார்கள். அதன்படி தேவன் இரட்டை குழந்தைகளை எனக்கு தந்தார். எங்கள் குறைவுகளை நிறைவாக்கின தேவனுக்கு நன்றி ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n-Sis. சிந்துஜா, அண்ணாநகர் .\n2. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:- :-\nஎனது மகன் சாம்குமார், அவனுக்கு காய்ச்சல் ஒரு வாரமாக விட்டு விட்டு வந்து கொண்டே இருந்தது. மருத்துவமனையில் காண்பித்தும் சரியாகவில்லை. நான் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி தேவனிடம் ஜெபித்தேன். பாஸ்டர் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். கர்த்தர் ஜெபத்தை கேட்டு பரிபூரணவிடுதலையை கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்:-:-\nஎனது 2 மகள்களும் காய்ச்சலினால் மிகவும் கஷ்ட்டப்பட்டார்கள். ஆஸ்பித்திரியில் காண்பித்தும் சுகமாகவில்லை. காய்ச்சல் குணமானால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். ஜெபத்தை கேட்டு கர்த்தர் பரிபூரண சுகத்தை கொடுத்தார். சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.\n- Sis.எஸ்தர், பாக்கியலக்ஷ்மி நகர்.\nஎங்கள் ஊர் நாகர்கோவில் நாங்கள் பில்லி சூனியம் செய்வினை கட்டுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தோம். பல வருடமாக பல இடங்களுக்கும் சென்றும் விடுதலைக் கிடைக்கவில்லை. பின்பு எனது சித்தியின் மூலமாக சபைக்கு வந்தோம். பாஸ்டரிடம் சொல்லி ஜெபித்தோம். பாஸ்டர் அவர்களும் எங்களுக்காக ஜெபித்தார்கள். 100 நாள் ஜெபத்திலும் தொடர்ந்து ஜெபித்தோம். 99 வது நாள் ஜெபத்தில் கர்த்தர் பரிபூரண விடுதலைக் கொடுத்தார்.அபிஷேகமும் பெற்றோம். விடுதலை, சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n- Sis. செல்வ இந்துஜா, Sis.செல்வ மோனிஷா, Sis.செல்வ பிரித்திகா .\nஎன் தம்பிக்கு திருமண காரியம் தடையை காணப்பட்டது. நான் ஆழத்தில் வந்து பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று சொல்லி ஜெபித்தேன். தடைகளை மாற்றி 20.10.18 அன்று திருமணத்தை நடத்தி வைத்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.\n-Sis.ரெஜினா ராஜ���, புதுக்கோட்டை .\n6. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-:-\nகடந்த 26, 27, 28.10.18 ஆகிய நாட்களில் எனது மகள் கடுமையான வைரல் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் 5 மதம் கர்ப்பமாக இருந்தாள். ஆஸ்பித்திரில் சேர்த்து போட்டோம். காய்ச்சல் குறைந்து உடம்பு வலி மிகவும் அதிகமாக இருந்தது. நான் அதிகாலை போன் பண்ணி பாற்ற அம்மாவிடம் ஜெபிக்கும் படி கேட்டேன். அந்நேரமே என் மகளுக்காக ஜெபித்தர்கள். தைரியமும், பூரணசுகத்தையும் தேவன் கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கு நன்றி. சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி.\nஎனக்கு மூச்சு திணறல் இருந்தது. டாக்டரிடம் சென்று காண்பித்தோம். எக்ஸ்றே மூலம் பார்த்து நுரைரல் சுருங்கி இருக்கிறது என்று கூறி இதற்கு மேல் அதிகமாகாது என்று மாத்திரை தந்தார்கள்.ஆனால் கொஞ்சம் கூட வியாதிக்குறைவேயில்லை.நான் வெள்ளிக்கிழமை அன்று பாஸ்டரிடம் வந்து ஜெபித்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.ஜெபித்த பாஸ்டருக்கும்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் ,சுகம் கொடுத்த தேவனுக்கும் நன்றி \n2. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-:-\nநவம்பர் மாதம் முழுவதும் நான் வயிற்றுப்புண் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டேன். அதுமட்டுமல்லாது எனக்குள்ளாக ஒரு பயத்தின் ஆவி கிரியை செய்து கொண்டிருந்தது.நான் வெள்ளிக்கிழமையன்று போதகரை சந்தித்து ஜெபித்து ஆலோசனை பெற்று சென்றேன். தேவன் எல்லாவித பயத்தினின்றும் நீக்கி எனக்கு பரிபூரண சுகம் தந்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n3.சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி:-:-\nஎன்னுடைய மகனுக்கு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி பைக்கில் போகும் போது ஆக்சிடென்ட் ஆனது. தலையில் அடிபட்டு காதிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. ஆஸ்பத்திரியில் தலையில் ஸ்கேன் பார்த்து மூலையில் மூன்று இடத்தில் இரத்தம் அடைப்பு இருக்கு உடனே ஆப்பரேஷன் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.உடனே பாஸ்டர்,பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன்.என்னுடைய மகனுக்கு சுகம் கிடைத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனையோடு ஜெபித்தேன்.ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் பரிபூரண சுகத்தை கொடுத்தார்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி ஜெபத்தை க���ட்டு பதில் தந்த தேவனுக்கு கோடான நன்றி\nஎன தோழியின் தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு நடந்த ஆப்ரேசன் சக்ஸஸ் ஆக முடிக்க தேவன் கிருபை பாராட் டினார். பின்பு ஹீமோகுளோபின் டெஸ்ட் எடுத்ததில் இனி கேன்சர் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது.தேவன் பரிபூரண சுகத்தை கொடுத்தார். ஜெபத்தை கேட்டு பதில் தந்த தேவனுக்கு நன்றி\n1.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nகர்த்தர் என்னையும் என் குடும்பத்தையும் கடந்த ஆண்டு முழுவதும் கண்ணின்மணிபோல பாதுகாத்து வந்தார். எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு தாய் ,தகப்பன் போல இருந்து என் தங்கையின் கல்யாணத்தை நடத்தி தந்தார்.எங்கள் பிரச்சனை எல்லாவற்றையும் மாற்றினார்.தங்கைக்கு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்க கிருபை செய்தார்.கர்த்தர் எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து ,கடந்த வருடம் முழுவதும் பாதுகாத்து வந்த தயவுக்காக ஸ்தோத்திரம் .குழந்தைக்கு உடம்பு சரி இல்லாமல் இருந்தது.செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன்.கர்த்தர் குழந்தைக்கு அற்புத சுகத்தை தந்தார்.தேவனுக்கு கோடான கோடி நன்றி\nஎன்னுடைய அக்காவின் திருமண காரியத்திற்காக பாஸ்டர் ,பாஸ்டர் அம்மாவிடம் ஜெபிக்கும் படி கேட்டுக் கொண்டோம்.அவர்களும் அதிக பாரத்துடன் ஜெபித்தார்கள்.கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு கடந்த ஜனவரி 9 ம் தேதி ஏற்ற துணையுடன் மிகவும் அதிசயமாய் ஆசீர்வாதமாயும் ,திருமணத்தை நடத்தி கொடுத்தார்.தேவாதி தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக .எங்களுக்காக ஜெபித்த பாஸ்டர் மற்றும் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி.\n3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்::-\nநான் கடந்த 03.03.19 முதல் வாரம் ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற்ற போது பாஸ்டர் ,அவர்கள் செய்தியின் வேளையில் சில மாம்சத்தின் கிரியைகள் எலும்புகளுக்குள்ளாக இருக்கும்.அது பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகம் மூலம் தான் வெளியே போகும் என்று போதித்தார்கள்.நான் நன்றாக ஜெபம் செய்வேன்.வேதம்வாசிப்பேன் .அனால் எனக்குள்ளும் ஒரு கிரியை அழிக்கப்படாமல் இருந்தது.நீண்ட நாட்களாக அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.ஆராதனை வேளையில் அதற்காக ஜெபித்த போது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியினால் அபிஷேகத்தைக் என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியால் அபிஷேகத்தை என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி .3.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்: நான் கடந்த 03.03.19 முதல் வாரம் ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற்ற போது பாஸ்டர் ,அவர்கள் செய்தியின் வேளையில் சில மாம்சத்தின் கிரியைகள் எலும்புகளுக்குள்ளாக இருக்கும்.அது பரிசுத்த ஆவியின் அக்கினி அபிஷேகம் மூலம் தான் வெளியே போகும் என்று போதித்தார்கள்.நான் நன்றாக ஜெபம் செய்வேன்.வேதம்வாசிப்பேன் .அனால் எனக்குள்ளும் ஒரு கிரியை அழிக்கப்படாமல் இருந்தது.நீண்ட நாட்களாக அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.ஆராதனை வேளையில் அதற்காக ஜெபித்த போது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியினால் அபிஷேகத்தைக் என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்த அக்கினி அபிஷேகம் மூலம் அந்த பலவீனம் என்னை விட்டு விலகுவதை உணர்ந்தேன்.மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் என்னுடைய அதிகாலை ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியால் அபிஷேகத்தை என் மேல் ஊற்றினார்.விடுதலை தந்த பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்.ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி .\n-Bro.ஜெபின் ராஜ் அய்யனடைப்பு .\n4.கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-\nகர்த்தர் என்னையும் குடும்பத்தையும் பாதுகாத்து வந்த தயாவுக்காக ,ஏற்ற வேலையில் கர்த்தர் எனக்கு திருமணத்தை நடத்தி தந்தார்.கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.ஓரு பெண் குழந்தையும் தந்தார்.சென்ற வாரம் குழந்தைக்கு உடம்பு இல்லாமல் போனது .பாஸ்டரிடம் போன் பண்ணி ஜெபித்தேன் .கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு சுகம் கொடுத்தார்.சுகம் கொடுத்த தேவனுக்கும் ,ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றிஇந்த வருடம் முழுவதும் கர்த்தர் வழி நடத்தினதற்காகவும் நன்றி\n-Sis.ஜெஸி கலா கோயம்புத்தூர் ..\n1.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று கழுத்தை திருப்ப முடியாத அளவுக்கு வலியினால் பெலவீனமாயிருந்தேன்.நான் ஜெபித்த போது அதிலிருந்து பூரண சுகத்தையும் விடுதலையையும் தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n2.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :- :-\nநடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 451 மார்க் எடுக்க தேவன் எனக்கு உதவி செய்தார்.\"உன்னை அதிசயங்களை காணச் செய்வேன்\" என்ற வாக்குத்தத்தத்தின்படி நல்ல மார்க் எடுக்க தேவன் கிருபை செய்தார்.உதவி செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n3.விடுதலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த ஐந்து வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தேன்.வீட்டு வேலை எதுவும் செய்யாமலும் தூங்கவும் முடியாமலும்,இருதயத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்தேன்.பின்பு பாஸ்டர் ,பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன்.அதன் பின்பு கடந்த வெள்ளிகிழமை அன்று மதியானம் தூங்கிக் கொண்டு இருந்தேன்.பெண் ஒருவர் விட்டிற்கு வந்து ஆலயத்துக்கு கூடிக் கொண்டு செல்வேன் என்று அருகில் வந்து அந்நிய பாசையில் ஜெபித்து படுத்திருந்த கட்டிலை தூக்கிவிட்டார்.அப்பொழுது சபையின் ஆராதனையும் ,சத்தத்தையும் கேட்க தேவன் உதவி செய்தார்.அன்று முதல் விடுதலை அடைந்த சபைக்கு வர தேவன் கிருபை பாராட்டினார்.சொப்பனத்தின் மூலம் விடுதலைக் கொடுத்த தேவனுக்கும்,ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் கோடி நன்றி\n-Sis.அமுத ஜூலியட் திரவியபுரம் ..\n3.விடுதலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-\nகடந்த ஐந்து வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தேன்.வீட்டு வேலை எதுவும் செய்யாமலும் தூங்கவும் முடியாமலும்,இருதயத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்தேன்.பின்பு பாஸ்டர் ,பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன்.அதன் பின்பு கடந்த வெள்ளிகிழமை அன்று மதியானம் தூங்கிக் கொண்டு இருந்தேன்.பெண் ஒருவர் விட்டிற்கு வந்து ஆலயத்துக்கு கூடிக் கொண���டு செல்வேன் என்று அருகில் வந்து அந்நிய பாசையில் ஜெபித்து படுத்திருந்த கட்டிலை தூக்கிவிட்டார்.அப்பொழுது சபையின் ஆராதனையும் ,சத்தத்தையும் கேட்க தேவன் உதவி செய்தார்.அன்று முதல் விடுதலை அடைந்த சபைக்கு வர தேவன் கிருபை பாராட்டினார்.சொப்பனத்தின் மூலம் விடுதலைக் கொடுத்த தேவனுக்கும்,ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் கோடி நன்றி\n-Sis.அமுத ஜூலியட் திரவியபுரம் ..\nகடந்த 2018 - ஆம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உண்டானதால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது.நான் உபவாச ஜெபத்தில் கண்ணீரோடு ஜெபித்த பொழுது கலங்காதே ,திகையாதே ,நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வசனம் தேவ மனிதன் மூலமாக வெளிப்படும் போது என் மனதில் சமாதானம் கிடைத்தது.நானும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கும் போது இந்த வசனத்தை சொல்லி ஜெபம் செய்தேன்.ஜெபத்தைக் கேட்ட தேவன் அந்த பிரச்சனையை மாற்றி தந்தார்.அற்புதம் செய்த தேவனுக்கு நன்றி பின்பு என் கணவர் வெளியே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கீழே விழுந்தார்.பின்னாடி வந்த லாரி டிரைவர் தூக்கி தண்ணீர் தந்து உட்க்கார வைத்தார்.நான் அவரை பார்த்த பொழுது மூக்கில் இரத்தம் வந்தது.அந்த நேரத்தில் மருத்துவமனை அங்கேயும் இல்லை.காலையில் எழுந்து மருத்துவமனை சென்று பார்த்த பொழுது எதுவும் இல்லை என்று கூறினார்கள்.அற்புதம் செய்த தேவனுக்கு நன்றி\nகர்த்தருடைய பெரிதான கிருபையால் +2தேர்வில் சி.பி.எஸ்.ஈ யில் 500 க்கு 430 மார்க் எடுத்து எஸ்.டி.ஆர்-பள்ளியில் முதல் வர தேவனாகிய கர்த்தர் கிருபை செய்தார்.எங்கள் ஜெபத்தைக் கேட்டு எனக்கு நன்மை செய்து என்னை மேன்மைப்படுத்தின தேவனுக்கு கோடான கோடி நன்றி\n-Sis.அக்னஸ் வர்ஷா சேர்வைக்காரன்மடம் ..\nகடந்த மே மாதம் எனது மகன் கம்பஸ் இன்டெர்வ்யூ -வில் செலக்ட் ஆகி வேலைக்கு சென்றிருந்தான். போன 2 வாரத்தில் அம்மை நோய் போட்டு அவன் திரும்ப வீட்டிற்கு வந்து விட்டான். வேலைக்கு செல்வதில் பல தடைகள் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மனபாரத்தோடு பாஸ்டர் ஐயாவிடம் சென்று ஜெபித்தோம் .அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் வேலையில் சேர மெசேஜி வந்தது. தடைகளை மாற்றி மகன் திரும்பவும் வேலையில் சேர உதவி செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி\n2.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்:-:-\nஎன்னுடைய 3 வயது மகன் காதில் குச்சியை வைத்து இடித்து விட்டான். இரத்தம் வந்தது .நாம் காதில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று மருத்துவர் கூற வேண்டும் என்றும்,செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்து மருத்துவமனைக்கு சென்றேன்.கர்த்தர் நான் ஜெபித்தது போல மருத்துவர் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறினார்.என் ஜெபத்தைக் கேட் ட தேவனுக்கு கோடான கோடி நன்றி\n3.சுகம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nநான் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைவலியினால் மிகவும் வேதனைப்பட்டேன்.மருந்து மாத்திரை எடுத்தும் சரியாகவில்லை .நான் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனையோடு அழுது ஜெபித்தேன்.கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு ஒற்றை தலைவலியிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுத்தார்.ஜெபத்தை கேட்டு எனக்கு சுகத்தை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n4.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-:-\nஎன்னுடைய திருமணம் வெகு நாட்களாக தடைபட்டுக் கொண்டே இருந்தது. தேவன் எனக்கு கொடுத்திருந்த வாக்குத்தத்தம் (யாத்.34:10) ன் படி பலவருடமாக வசனத்தை வைத்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்.எனக்காக பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களும் ஜெபித்தார்கள்.கர்த்தர் எனக்கு கொடுத்திருந்த வாக்குத்தத்தின்படி ஜூலை 11 ம் தேதி வியாழக்கிழமை என்னுடைய திருமணத்தை (யாத்.34:10) ன் படி தேவன் அற்புதமாய் ஆச்சரியமாய் எந்த குறையும் இல்லாதபடி நடத்தி முடித்தார்.என் ஜெபத்தை கேட்டு திருமணம் நடக்கச் செய்த தேவனுக்கு கோடானகோடி நன்றி ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மாவுக்கும் நன்றி\nஎனது மகள்கள் செலின் நர்சிங் படிப்பையும் ஜெர்பின் டிகிரி படிப்பையும் படித்து பாஸ் பண்ண தேவன் கிருபை செய்தார்.எனது மகள் செலினுக்கு முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போது 7 வது மாதத்தில் தண்ணீர் சத்து மிகவும் குறைந்துவிட்டது என்று கூறினர் .நாங்கள் பாஸ்டரிடம் சொல்லி ஜெபம் பண்ணினோம்.9 வது மாதம் தண்ணீர் அதிகரித்து ,பெண் குழந்தை பிறந்தது.எங்கள் ஜெபத்தை கேட்டு குழந்தை நல்லபடியாக பிறக்கச் செய்த தேவனுக்கும் ,ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி \n6.புதிய காரியத்தை செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-\nஎனது கணவர் சென்னையில் வேலை செய்தார்.சாப்பாடு பிடிக்கமால் அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் வந்தது. டிரான்ஸ்பர் -க்காக ஜெபித்தேன்.\"இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்”என்று வாக்குத் தந்த தேவன் தூத்துக்குடிக்கு டிரான்ஸ்பர் கொடுத்தார்.ஜெபத்தை கேட்டு புதிய காரியத்தை செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n-Sis.கனகா முகேஷ் ஆறுமுகநகர். .\nஇந்த மாத வாக்குத்தத்தத்தின் படி தேவன் ஒரு புதிய வாகனத்தை கொடுத்தார். “இதோ புதிய காரியத்தை செய்கிறேன் அது இப்பொழுதே தோன்றும்” என்ற வாக்கின்படி கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n-Bro.அகஸ்டின் திருநெல்வேலி . .\nநூறு நாட்கள் ஜெபத்தில் தேவன் செய்த மூன்று அற்புதங்கள் எங்கள் அம்மா கடந்த நாட்களில் மரணத்திற்க்கேதுவான வியாதிப்பட்டிருந்தார்கள். கர்த்தர் அவர்களை குணமாக்கினார்.எங்கள் வீடு கடந்த 17 வருடங்களாக கட்டி முடிக்க முடியாததை கட்டி முடித்து பிரதிஷடைப் பண்ண தேவன் கிருபை செய்தார். 20 வருடங்களாக ஞானஸ்நானம் எடுக்காமல் இருந்த எங்கள் அம்மா ஞானஸ்நானம் எடுக்க தேவன் உதவி செய்தார். இதற்காக ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் ஜெபத்தை கேட்டு அற்புதங்கள் செய்த என் தேவாதி தேவனுக்கு நன்றி\nஎனக்கு வேலை கிடைக்க வேண்டும் என கர்த்தரிடம் ஜெபித்தேன்.தேவனாலே முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கேற்ப கர்த்தர் எனக்கு ஒரு நல்ல வேலையை தந்தார். கர்த்தருக்கு நன்றி எனக்காக ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\nநான் கடந்த 05.09.2019 அன்று தூத்துக்குடி மலர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிவிட்டு எனது தோள் பையை அங்கே மறந்து வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். உடனே இயேசப்ப்பா எனது பை கிடைத்தால் செய்திமலரில் சாட்சி எழுதுகிறேன் என்று சொல்லி ஜெபித்த 5 நிமிடத்தில் என் பை கிடைத்துவிட்டது. அற்புதம் செய்த இயேசப்பாவுக்கு கோடிகோடி நன்றி\nநான் மூல வியாதினால் மிகவும் பாதிக்கப்பட்டேன்.கடந்த மாதம் நான் பாஸ்டர்அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். பாஸ்டர் அம்மா எனக்காக ஜெபம் செய்தார்கள்.நானும் ஜெபித்தேன். ஜெபத்தை கேட்டு சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n5.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்:-:-\nஎனது மகள் டைபாய்��ு காய்ச்சலினால் கஷ்டப்பட்டாள்.அத்துடன் அவளுக்கு Fix வந்துவிட்டது. உயிருக்கு போராடிய நிலையில் நாங்கள்பாஸ்டர் ,பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம்.அத்துடன் நாங்களும் பொருத்தனை பண்ணி ஜெபித்தோம். தேவன் கிருபையாய் எங்கள் ஜெபத்தைக் கேட்டு என் மகளுக்கு தேவன் அற்புதசுகத்தை கொடுத்தார். ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா சபை விசுவாசிகள் அனைவருக்கும் நன்றி அற்புத சுகத்தை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்\nநான் கோரம்பள்ளம் , அய்யனடைப்பில் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு முன் ஒரு காலி மனை உள்ளது. அந்த இடத்துக்கு சொந்தமானவர்அந்த இடத்தை விற்பனை செய்வதற்கு அளந்தவர் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள ரோட்டையும் பாதி ஆக்கிரமிப்பு செய்துவிட்டார். எங்கள் உபயோகத்திற்கு அந்த ரோடு மாத்திரம் தான் உண்டு.கேட்டதற்கு அந்த ரோடு அளவிற்கு இடம் உண்டு என்று சொல்லிவிட்டார். நான் தாசில்தார் V.O ஆபிஸில் மனு கொடுத்து விட்டு கர்த்தரிடம் ஜெபம் பண்ணினேன்.அந்த பாதை மீண்டும் கிடைத்துவிட்டால் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணினேன். அதன் பின்பு கர்த்தர் அரசு அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க செய்து அந்த இடத்தை அளந்து எனக்கு மீண்டும் அந்த பாதைகிடைக்க செய்தார். ஜெபத்தை கேட்டுபதில் தந்த தேவனுக்கு நன்றி\n1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:- :-\nதேவன் இந்த வருடம் 2020 நம் சபைக்கு தந்த வாக்குத்தத்தத்தின்படி எபி.6:14 ன் படி எங்கள் மகனுக்கு புதிய நிலம் வாங்க உதவி செய்தார். கொஞ்சம் கடன்களை அடைக்கவும் கிருபை செய்தார் ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் ,எங்கள் ஜெபத்தைக் கேட்டு அற்புதம் செய்த தேவனுக்கும் நன்றி\n-Bro.எட்வின் சுந்தர் K.K.காடு .\n2. தேவனுக்கே மகிமை ::-\nநான் பிரைவேட் மருத்துவமனையில் வேலைப் பார்க்கிறேன்.எனது ஆபிஸ் கபோட் சாவி காணாமல் போய் விட்டது. ஆபீஸில் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். லாக் - ஐ உடைத்து வேற லாக் போட வேண்டும் என்னுடன் வேலைப் பார்க்கிற சகோதரர்,என்னிடம் சிஸ்டர் லாக் நீங்களே பணம் செலவழித்து போட்டு விடுங்கள் என்று சொன்னார். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. உடனே இயேசப்பா கிட்ட ஜெபம் பண்ணினேன். எனது பணம் தேவை இல்லாமல் செலவாகக் கூடாது. என் சாவி கிடைத்து விட்டால் அந்த பணத்தை மிஷனெரிக்காக கொடுப்பேன் என்று பொருத்தனை பண்ணினேன். எங்கே போட்டேன்னு ஞாபகத்துக்கு வராத சாவி, நான் வீட்டுக்கு வந்தவுடனே என் மனசுல ல ஏறி பாருன்னு தோணுச்சி உடனே பார்த்தேன் சாவி இருந்தது. என்னுடைய ஜெபத்தைக் கேட்டு பதில் தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி\n3.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்::-\nகடந்த 2019 லிருந்து 2 மாதமாக இடது மார்பு கொண்டே இருந்தது. ஆராதனையில் செய்தி வேலையில் சபையில் சுத்தம் செய்தால் உங்களுக்கு தேவன் உங்கள் வலியை மாற்றுவார் என்று வேதத்தின் வார்த்தை வந்தது. அன்றிலிருந்து சபையில் வந்து வேலை செய்ய ஒப்புக் கொடுத்தேன்.தேவன் அற்புதசுகத்தை கொடுத்தார். சுகம் கொடுத்த தேவனுக்கு நன்றி\n4. சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்::-\nஎன் மகன் ஜெஸ்பர்க்கு 13 நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் மிகவும் கஷ்டப்பட்டான் .மருத்துவமனையில் எல்லா -ம் பண்ணி மருந்து கொடுத்தான் காய்ச்சல் குறையவில்லை .மஞ்சள் காமாலை டெஸ்ட் மட்டும் பார்க்க வேண்டும் என்று வரும் போது பாஸ்டரிடம் ஜெபித்து விட்டு போகலாம் .என்று ஜெபிக்க போனோம். பாஸ்டர் ஜெபித்தவுடனே காய்ச்சல் சுகமாகிவிட்டது. எந்த டெஸ்டும் எடுக்கவில்லை. எழும்பமுடியாமல் இருந்த என்னுடைய மகன் ஜெபித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது எழுந்து பேசிக் கொண்டே வந்தான்.ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி சுகம் கொடுத்த என் தேவனுக்கும் நன்றி\nஇம்மாதம் 08.02.2020 - 7 மணி நேர உபவாச ஜெபத்திற்கு வந்தேன். வசதியில்லாத ஒட்டு வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். ஒரு நல்ல வீடு வேண்டும் என் பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் வந்து தங்கிவிட்டு போகணும், அவர்களுக்கு எப்படியாவது சத்தியத்தை பிரிய வைத்து இரட்சிக்கப்பட வைக்கனும் .ஜெபிக்க சொல்லி கொடுக்கனும் என்று என் மனதில் அளவில்லா ஏக்கத்தோடு கூட வந்தேன். மறுநாளே(09.02.2020) எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீடு கிடைக்க செய்தார். ஜெபிக்க எந்த தடையும் இல்லை. 14.02.2020 அன்று அந்த புதிய வீட்டிற்கு குடிபோகச் செய்தார்.என் ஜெபத்தை கேட்டு புதிய வீடு தந்த என் தேவனுக்கு கோடி நன்றி \n\"சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.\".சங். 91:13\nஇந்த மாத வாக்குத்தத்த செய்தி\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாம��்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.\nஇந்த மாதம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில்,குடும்பத்தில் மாபெரும் வெற்றியை தேவன் தர இருக்கிறார். முக்கியமாக சாத்தானை முற்றிலும் முறியடிக்க தேவன் உங்கள் காலின் கீழ் நசுக்க ஒப்புக் கொடுப்பார்.\n1.விரோதம் செய்கிறவன்: சகரி 3:1\nபிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு விரோதம் செய்யும் படி சாத்தான் அவன் வலது பக்கத்தில் நின்றான் என வாசிக்கிறோம். ஒவ்வொரு அபிஷேகம் பெற்ற தேவ பிள்ளைகளுக்கும் விரோதம் செய்ய சாத்தான் தீவிரமாக இருப்பதை இந்த நாட்களிலும் காண முடிகிறது. இதை வாசிக்கிற தேவ பிள்ளைகளே உங்கள் மேல் ஒரு அபிஷேகத்தை தேவன் வைத்திருப்பாரானால் நிச்சயமாக உங்களுக்கு விரோதம் செய்ய பிசாசு மற்றோரு காரியம் அந்த யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்திருந்தான் என வேதம் சொல்கிறது .தேவன் அந்த வஸ்திரம் தரிப்பிக்கும் படி தேவ தூதரிடம் கூறினார்.உங்கள் இரட்சிப்பின் வஸ்திரம் ,மகிமையின் வஸ்திரம், துதியின் வஸ்திரம், நீதியின் வஸ்திரம் கறைபடாதபடி காத்துக் கொண்டான். உங்களுக்கு விரோதம் செய்கிற பிசாசு உங்களை ஒன்றும் செய்ய முடியாது.\n2. அழிக்க நினைப்பவன்: - யோவா 10:10\nஇன்றைக்கும் கோடிக்கணக்கான ஜனங்களை பிசாசு பல விதங்களில் அழித்து வருகிறான். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்பலன் விடமுடியாத பாவங்களில் சிக்கி இறுதியில் சாகடிக்கப்படுகின்றனர். இப்படியாக பிசாசு பல விதங்களில் தேவ சாயலால் சிருஷ்ட்டிக்கப்படட மனுக்குலத்தை அழித்து வருகிறான். அனால் இயேசுவோ ஜீவன் கொடுக்கவும் அது பரிபூரணப் படவும் வந்தேன் என்கிறார்.குற்றுயிராக கிடந்த அந்த மனிதனுக்கு சமாரியன் எல்லா உதவிகளைப் செய்து அவன் ஜீவனை பாதுகாத்தது போல இயேசுவும் இன்று கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஜீவன் கொடுக்கிறார்.ஜீவனை கொடுக்கிற இயேசுவிடம் நம் அடைக்கலமாய் இருப்பது நமக்கு பாதுகாப்பு.\n3. பெலவீனப்படுத்துகிறான். லூக் 13:11\n18 வருடமாக ஒரு ஸ்திரீயை பிசாசு தாக்கி பெலவீனப்படுத்தி வைத்திருந்தான். இயேசு அவனை விடுதலையாக்கினார்.அது வியாதி என்று சிலர் நினைத்திருக்கலாம். அது சாபம் என சிலர் நினைத்திருக்கலாம். அனால் இயேசு அது பெலவீனபடுத்துகிற ஆவி என��று அறிந்து அவளை விடுதலையாக்கினார்.இதை வாசிக்கிறவர்களே பிசாசின் கிரியைகளை நீங்கள் அறிந்து கொண்டாதான் அவனை ஜெயிக்க முடியும். சில பெலவீனங்களுக்கு பல காரணம் இருக்கலாம். ஆனால் பிசாசும் பெலவீனப்படுத்த முடியும் என்பதை நான் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nஎச்சரிக்கை வசனம் :- துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும் ..\t நீதி . 10:24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2018/10/40-1.html", "date_download": "2020-05-26T19:17:52Z", "digest": "sha1:LIA6UXQFTXT2WXARIF2VPGQN6HJ5EF7D", "length": 40210, "nlines": 598, "source_domain": "pettagum.blogspot.com", "title": "40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும். | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும்.\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கட...\nஆயுர்வேத மருத்துவம், இய‌ற்கை வைத்தியம்\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் போதும்.\nகாலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு நோயே வராது என்பது தெரியுமா\nஇஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.\nசுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாமென இந்த கட்டுரையில் காண்போம்.\nதலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. ��லைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.\n1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.\nஇதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.\nவாய் துர் நாற்றம் :\nசுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.\nசரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.\nவாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.\nமுக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.\nமத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.\nசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.\nவயிற்றுப் பூச்சிகள் அழிய :\nசுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.\nசுக்கை , வர கொத்துமல்லியுடன் சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து அதனை சாப்பிட்டால் மதுவினால் ஏற்பட்ட போதை அடியோடு குறைந்துவிடும்\nசுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச���சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.\nதேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.\n அப்ப இத ஃபாலோ பண்ணுங்க\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nபிறப்புச்சான்று பெற RCH ID தொடர்பான சந்தேகங்கள் மற...\nஇரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் ...\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துற��� சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/petta-box-office", "date_download": "2020-05-26T21:37:11Z", "digest": "sha1:S74RLC5XCRY4LFAMNE6GPM5QPC5QCMKP", "length": 5842, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்���ில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPetta: வசூலால் இந்தியாவே அஜித்தை திரும்பி பார்க்கும் அதிசயம் - பேட்ட காலி, பலியான பாகுபலி\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூலை அடிச்சு தூக்கிய சிம்பு - வந்தா ராஜாவாதான் வருவேன்\nவிஸ்வாசம் வசூல் மகிழ்ச்சியில் விநியோகஸ்தர்கள்\nViswasam Box Office Collection: எங்க படம் ரூ. 100 கோடி... எங்க படம் ரூ.125 கோடி....மல்லுக்கட்டும் நிறுவனங்கள்...: பேட்ட... விஸ்வாசம்... உண்மை வசூல் தான் என்ன\nPetta vs Viswasam Collections: தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலா.. ‘பேட்ட’ய சோலோவா ‘வேட்ட’யாடிய 'தல’அஜித்தின் விஸ்வாசம்\nPetta Box Office Collection Day 7: வசூல் போட்டியில் விஸ்வாசம், பேட்ட : குஷியில் தல, சூப்பர் ஸ்டார்\nPetta: சரித்திரம் படைத்த விஸ்வாசம்; 27 ஆண்டுகளுக்குப் பின், ரஜினியை 2வது இடத்திற்கு தள்ளிய அஜித்\nViswasam Day 2 Collection: பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித் - ’பேட்ட’ படத்தை எகிறி அடித்த ‘விஸ்வாசம்’\nPetta Box Office Collection Day 2: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ரஜினியின் ’பேட்ட’\nபேட்ட வெற்றிக்காக மும்பையில் விளக்கு பூஜை\nPetta vs Viswasam Collection:தல-யின் விஸ்வாசம், சூப்பர்ஸ்டாரின் பேட்ட; வசூலில் எது வெல்லும்\nPetta Movie: ரஜினி தான் அடுத்த இளைய தளபதி - பேட்ட ரசிகரின் துணிச்சல்\nPetta USA Box Office Collection: அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் ’பேட்ட’\nPetta USA Box Office Collection: அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் ’பேட்ட’\nPetta vs Viswasam Box Office Collection: பொங்கல் போரில் வெற்றிவாகை சூடப்போவது யார்\nRajini Fans:தியேட்டரில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம்: மேள தாளத்துடன் சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்\nபேட்ட விமர்சனம்: திரும்ப வந்த தலைவர் - பேட்ட மரண மாஸ் கொண்டாட்டம் - டுவிட்டரில் ரசிகர்கள் ரஜினிபைடு\nDhanush: அவரு மாமனாரு இல்லை...எப்பவுமே தலைவரு தான்: தனுஷ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_1931", "date_download": "2020-05-26T22:09:31Z", "digest": "sha1:ODKA5S7SD6OXBADO7G4MVIFIP2BMDSMP", "length": 6530, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 (Statute of Westminster 1931) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டச் சட்டமாகும். இத�� திசம்பர் 11, 1931 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தன்னாட்சி உடைய பிரித்தானியப் பேரரசின் மேலாட்சி நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்துடனும் மற்ற மேலாட்சிகளுடனும் சமநிலையை அளித்தது. இந்தச் சட்டத்தை ஒத்த ஆனால் தனியான சட்டங்களை ஒவ்வொரு பொதுநலவாய இராச்சியமும் தங்கள் நாடாளுமன்றங்களில் உடனடியாகவோ அல்லது ஏற்பு வழங்கியபோதோ நிறைவேற்றின. இச்சட்டத்தினை விலக்கும் மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த பொதுநலவாய இராச்சியங்களில் இச்சட்டம் செயற்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் சட்டவாக்க அவைகளுக்கு முழுமையான விடுதலை கொடுப்பதுடன் பொதுநல இராச்சியங்களுக்கும் பிரித்தானிய அரசிக்கும் (அரசர்) இச்சட்டம் பிணைப்பை உருவாக்குகிறது.[2]\n1926இலும் 1930இலும் இம்பீரியல் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை செயற்படுத்த வகைசெய்யும் சட்டம்.\nதங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஓர் பாகமாக இருக்கும் சில நாடுகள், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுறும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் திசம்பர் 11 அன்று அரசக் கட்டிடங்களில் ஐக்கிய இராச்சியக் கொடி (கனடாவில் இது ரோயல் யூனியன் கொடி என்றழைக்கப்படுகிறது) பறக்கவிடப்படுவது கட்டாயமாகும்.[3] இதற்கான கொடிமரங்கள் இந்தக் கட்டிடங்களில் உள்ளன.\n↑ சட்டத்தின் s. 12படியான குறும் தலைப்பு; ஐக்கிய இராச்சியத்தில் குறும் தலைப்புகளை குறிப்பிடும் தற்கால வழக்கம் காற்புள்ளியைத் தவிர்ப்பதாகும்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-05-26T21:32:46Z", "digest": "sha1:TQLFFCFH56IEUL3QUC5ATYE3G53JFASI", "length": 14871, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சி.என்.அண்ணாத்துரை", "raw_content": "\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ���ரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3\nநாத்திக இயக்கங்களின் எல்லை என்ன ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய் ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர். 1988ல் எம் கோவிந்தனை நான் ���ரண்டாம்முறையாக சந்தித்தபோது …\nTags: இந்தியப் பகுத்தறிவு இயக்கம், ஈ.வெ.ரா, எம். கோவிந்தன், கேரளா, சி.என்.அண்ணாத்துரை, திராவிட இயக்கம், நாத்திகவாதம்\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2\nகலாச்சாரம், தத்துவம், மதம், வரலாறு\nஇருவகை பகுத்தறிவு இயக்கங்கள் நாராயணகுரு மரபில் வந்த சுவாமி சிதம்பர தீர்த்தா அவர்கள் அவரது குருவான நடராஜகுருவைப்பற்றி நினைவுகளை எழுதியிருக்கிறார். நடராஜகுருவின் வகுப்புகள், வேடிக்கைக்கதைகள் என மிகச்சுவாரசியமான ஒரு நூல் அது. அதில் சில இடங்கள் எனக்கு விசேஷமான ஆர்வத்தை உருவாக்கின. நாராயணகுருவுக்கும் நடராஜகுருவின் அப்பாவான டாக்டர் பல்புவுக்குமான கருத்துமோதல்கள்தான் அவை. டாக்டர் பல்புவுக்கு நாராயண குருவின் அத்வைதத்தில் ஈடுபாடில்லை. சில தருணங்களில் அவர் அதை ‘அய்யர்களின் சிந்தனை’ என்று இகழ்ந்தும் சொல்கிறார். அதைப்பற்றி நாராயணகுரு சிறிது …\nTags: இந்தியப் பகுத்தறிவு இயக்கம், ஈ.வெ.ரா, சி.என்.அண்ணாத்துரை, திராவிட இயக்கம், திரு வி கல்யாணசுந்தரனார்., நாத்திகவாதம், நாராயண குரு, ராமலிங்க வள்ளலார்\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\nயா தேவி - கடிதங்கள்-6\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வா���கர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/nutritional-and-health-benefits-of-black-fungus", "date_download": "2020-05-26T19:55:05Z", "digest": "sha1:TQ6WGLKDBMO4TM26VZJ3FUIYYR23Z5VU", "length": 25703, "nlines": 366, "source_domain": "www.namkural.com", "title": "கருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஇயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற...\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஉங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய...\nஇந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஇஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்\n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு...\nஇந்தியாவில் உள்ள பழமையான ஆலமரங்கள்\nஆண் குழந்தைக்கு சூட்டக்கூடிய ஹனுமானின் 50 பிரபலமான...\nஇந்தியாவின் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள்\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஇந்து மதத்தின் படைக்கும் கடவுள்\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஏப்ரல் 2020: இந்த மாதத்தில் நல்ல இந்து திருமண...\nசிறுகதை: பாதை மாற���ம் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள்\nகருப்பு பூஞ்சை காளானின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள்\nகருப்பு பூஞ்சை என்ற பெயரைக் கேட்டவுடன் இது ஒரு உணவுப்பொருள் அல்ல என்ற முடிவிற்கு வரவேண்டாம். இதனை சாப்பிடலாம் என்று சொன்னவுடன் உங்களில் சில உங்கள் முகத்தை சுழிக்கலாம்.\nகருப்பு பூஞ்சை என்றால் என்ன\nஆரிகுலேரியா பாலிட்ரிச்சா என்னும் கருப்பு பூஞ்சை என்பது ஒரு உண்ணக்கூடிய காட்டு காளான் ஆகும். இது பெரும்பாலும் சீனாவில் காணப்படும். இந்த வகை காளான்கள், கருப்பு பூஞ்சை மர காது அல்லது மேக காது காளான்கள் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை மனித காதை போல் வடிவம் கொண்டிருக்கின்றன.\nகருப்பு பூஞ்சை பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். மேலும் இவை மெல்லக் கூடிய அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இது மரங்களின் தண்டு மற்றும் விழுந்த மரத்துண்டுகள் மீது வளர்கிறது மற்றும் அவை இந்தியா, ஹவாய், நைஜீரியா மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற வெப்பமண்டல காலநிலைகள் கொண்ட நாடுகளில் நன்கு செழித்து வளர்கின்றன. பலநூறு ஆண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் கருப்பு பூஞ்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை மிகப் பெரிய ஊட்டச்சத்து நன்மைகள் கொண்ட ��ரு பொருளாகும்.\nகருப்பு பூஞ்சையின் ஊட்டச்சத்து மதிப்பு:\n100 கிராம் கருப்பு பூஞ்சையில் 14.8 கிராம் தண்ணீர் உள்ளது. 284Kcal ஆற்றல் உள்ளது. மேலும்,\nகருப்பு பூஞ்சைகள் ப்ரீபயாடிக்குகளின் ஒரு நல்ல ஆதாரமாகும், இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ஒரு வகை நார்ச்சத்து ஆகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த குடல் பாக்டீரியாக்கள் ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் சீரான குடல் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.\nடிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்கிறது:\nமருத்துவ காளான்களின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சமைக்கப்படாத மற்றும் சமைத்த கருப்பு பூஞ்சை காளான்களை சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.\nகெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:\nகருப்பு பூஞ்சை அதிக அளவு சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டுள்ளது, அவை எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று மருத்துவ காளான்களின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது.\nகருப்பு பூஞ்சை சில வகையான தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து கல்லீரலை பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமான அசிடமினோபனின் அதிகப்படியான மருந்தினால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைத் மீட்டெடுக்க கருப்பு பூஞ்சை தூளை தண்ணீரில் கலந்து பருகுவது சிறந்த முறையில் உதவும் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது\nநாட்பட்ட மருத்துவ நிலைகளைத் தடுக்க உதவுகிறது:\nகருப்பு பூஞ்சை ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகளால் நிரம்பியுள்ளது என்று ஆராய்ச்சி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, இது ஃப்ரீ ரேடிகல்கள் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உடல் அணுக்களைப் பாதுகாக்கிறது. புற்றுநோய், முடக்கு வாதம் மற்றும் இதய நோய் போன்ற நாட்பட்ட பாதிப்புகளைத் தடுக்க இது உதவுகிறது.\nகருப்பு பூஞ்சை காளான்கள் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை, பாக்டீரியாவின் சில பாதிப்புகளைத் தடுக்க உதவும் என்று 2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி தெரிய வருகிறது. தொற்றுநோய்களுக்கு காரணமான ஈ.கோலி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனை இந்த காளான்கள் கொண்டுள்ளன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகருப்பு பூஞ்சைக் காளான்களின் பக்க விளைவுகள்:\nபொதுவாக கருப்பு காளான்கள் உண்பதற்கு பாதுகாப்பான ஒரு பொருளாகும். அரிதாக சிலருக்கு குமட்டல், படை நோய், வீக்கம், அரிப்பு போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.\nஃப்ரீலான்ஸர்கள் எப்படி தங்கள் நிதி நிலையை நிர்வகிக்கலாம்\nமுடி வளர்ச்சிக்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஆரோக்கிய உணவு - பொங்கல்\nகர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா \nஜின்செங் மற்றும் பார்லி தேநீர்\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nவயது முதிர்வை தடுக்கும் தீர்வுகள்\nதலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்\nநுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்\nமுடி வளர்ச்சிக்கு காபி தூள்\nவைட்டமின் டி சத்தின் பலன்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nபெண்கள் ஏன் இடது கையில் திருமண மோதிரத்தை அணிகிறார்கள்\nபெண்கள் தங்கள் திருமண அல்லது நிச்சயதார்த்த மோதிரத்தை இடது மோதிர விரலில் ஏன் அணியிறார்கள்...\nதழும்புகளை போக்க வைட்டமின் ஈ\nகளங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும்...\nதலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்\nதலை முடி வளர்ச்சிக்கான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயனடையலாம்.\nகுறைந்த கார்போஹைடிரேட் உணவை உண்ணுவதற்கான வழிகள்\nடயட் பின்பற்றி உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லோ கார்போ டயட்...\nமுகத்திற்கு ப்ளீச் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய...\nசருமத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கவும், முகத்தில் தென்படும் தேவையற்ற முடிகளை மறைக்கவும்...\nஉங்கள் மூட்டு வலிக்கான தீர்வு \nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் இந்த பழமொழி குறிப்பாக மருந்துகளுக்குப் பொருந்தும்....\nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பாதிப்பு\nகருவுற்றிருக்கும்போது பிசிஓஎஸ் பாதிப்பை நிர்வகிப்பது எப்படி \nநெருஞ்சியின் 7 வகை மருத்துவ பயன்பாடுகள்\nஆயுர்வேதத்தில் மூலிகை பயன்பாட்டிற்கு பஞ்சமில்லை. எல்லா வித நோய்களுக்கான சிகிச்சைகளில்...\nவயது ஏறிக்கொண்டு இருப்பதை குறித்து கவலை அடைகிறீர்களா எல்லோருக்கும் வயது ஏறி கொன்டே...\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன் அமைவதற்கு...\nஉங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் அமைவதற்கு காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஃப்ரீலான்ஸர்கள் எப்படி தங்கள் நிதி நிலையை நிர்வகிக்கலாம்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/stray-cat-brings-its-kitten-to-hospital", "date_download": "2020-05-26T21:47:45Z", "digest": "sha1:RCVPLS3MUYFMNLWNYK5JGKX55OAQOBQJ", "length": 8141, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "உடல்நிலை சரியில்லாத குட்டி; மருத்துவமனைக்குத் தூக்கி வந்த தாய் பூனை! - வைரலாகும் படங்கள்| Stray cat brings its kitten to hospital", "raw_content": "\nஉடல்நிலை சரியில்லாத குட்டி; மருத்துவமனைக்குத் தூக்கி வந்த தாய் பூனை\nதாய் பாசத்தை விஞ்சியது எதும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் துருக்கியில் ,ஒரு பூனை உடல்நிலை சரியில்லாத தனது குட்டியை தானாகவே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு வந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தபோது அங்கு தனது குட்டியை கவ்வி கொண்டு வந்த பூனை, அதை அவர்களின் அருகில் போட்டுவிட்டு அமைதியாக நின்றது. இதனைக்கண்ட மருத்துவர்கள் உடனடியாக அப்ப��னைக்கு சிகிச்சை அளித்தனர்.பூனையை பரிசோதிப்பதற்காக வெவ்வேறு அறைக்கு எடுத்து சென்ற போதிலும் தாய் பூனை சுற்றிசுற்றி வந்து குட்டியை தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டது.\nபரிசோதனையில், தற்போதுதான் குட்டியை ஈன்றுள்ளது என்பதை அறிந்து ,தாய் பூனைக்கு பால் மற்றும் உணவு அளித்து , அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாய் மற்றும் குட்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், தாய் பூனையின் அறிவையும் பாசத்தையும் பார்த்து பலரும் நெகிழ்ச்சியான கருத்துகளை பகிருந்து வருகின்றனர்.\nதுருக்கியில் தான் மிக அதிகமான தெரு நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளன. அனைவரும் தமது வீடுகளின் முன்பு உணவு மற்றும் தண்ணீர் வைத்து விலங்குகள் மீது பிரியமுடன் இருந்து வருகின்றனர். மக்களுடன் மிக நட்பாக பழகும் இந்த விலங்குகளை அந்நாட்டு அரசும் தனி கவனத்துடன் பராமரித்து வருகிறது.\n2018-ஆம் ஆண்டு கணக்கின்படி இஸ்தான்புல் நகரில் ஆதரவற்ற 1,62,970 பூனைகளும் 1,28,900 நாய்களும் உள்ளன. தற்போது கொரோனா வைரஸால் நாடே முடங்கி இருக்கும் இந்த சூழலிலும் அந்நாட்டு அரசு பூனைகளுக்கு தனியாக முகாம்கள் அமைத்து உணவு அளித்து வருகிறது. மேலும் மற்ற விலங்குகளுக்கு உணவு தண்ணீர் கிடைக்கும் வகையில் மைதானம் மற்றும் பூங்கா போன்ற இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன் நண்பனாக இருக்கும் இந்த விலங்குகளை இது போன்ற அசாதாரண சூழலிலும் பராமரிக்க கவனம் செலுத்தும் அந்நாட்டு அரசிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2018/12/setu-17.html", "date_download": "2020-05-26T21:01:13Z", "digest": "sha1:IV624SNQ54FFQ3ZHXARVEC6WJZKTZRGF", "length": 9499, "nlines": 76, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-17", "raw_content": "\nபிருந்தாவன் மகளிர் சிந்தனை அரங்க (நாரி கும்ப) நிகழ்ச்சியில்\nஇன்று பெண்களுக்குத்தான் எல்லா சவால்களும். எனவே அது பற்றி சிந்திக்கிறோம். சிந்தனையின் விளைவாக கிடைக்கும் தீர்வின் அடிப்படையில் களப்பணி ஆற்றுவோம். பாரதத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்ற கருத்து பரப்பப்படுகிறது. இது இன்றுள்ள ஒரு சவால். உண்மை அதுவல்ல. சில இடங்களில் அதுபோல நடக்க���ாம். ஆனால் பெண் தன்னுடைய உள்ளார்ந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு முன்னேற வேண்டும். அடுத்து கடமைகள் பற்றி பேசப் போனால் நாம் நமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே வந்தால் நமக்குரிய எல்லா உரிமைகளும் வந்து சேர்ந்துவிடும். .பெண் தன் குழந்தைகளுக்கு நல்ல பண்புப் பதிவுகளை ஊட்டுவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய பொறுப்பு.\nஅ. சீதா, அகில பாரத பொது செயலர், ராஷ்ட்ர சேவிகா சமிதி\nமுதலில், குடும்ப ரீதியாகவோ சமுதாய ரீதியாகவோ நாம் செய்யும் எல்லா பணிகளும் அறநெறியை (தர்மத்தை) அடிப்படையாக கொண்டதாய் அமையவேண்டும். பொருள் ஈட்டுவதும் அறநெறி அடிப்படையிலேயே அதாவது நேர்மையோடு நடைபெற வேண்டும். அப்படி நடந்தால் தான் குடும்பத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும்.. இரண்டாவதாக, பிள்ளைகள் பிறப்பது, அவர்களுக்கு நல்ல பண்புகளை ஊட்டுவது இவை நடைபெறுவதுடன் அவர்களை தேசத்திற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் மூன்றாவதாக, நாம் நமக்காக நமது குடும்பத்திற்காக மட்டுமே வாழ்வது என்பது கூடாது.வீட்டில் இருந்து வெளியில் வந்து சமுதாயத்தை மேம்படுத்த பாடுபடுவோம். நமது குடும்பத்தை திடப்படுத்தி அதன் வாயிலாக வலிமையான தேசத்தை நிர்மாணிப்போம். -- இந்த மூன்றும் இன்று பாரத பெண்ணின் பங்களிப்பாக அமைய வேண்டும்.\nசாந்தாக்கா, அகில பாரத தலைவர், ராஷ்ட்ர சேவிகா சமிதி.\nசமுதாயத்தில் தலைதூக்கும் தீமைகளை தனது சக்தி சாமர்த்தியத்தால் பெண் வென்றெடுக்க வேண்டும். தீமை என்று பார்க்கப் போனால் சில பகுதிகளில் பெண் சிசுக் கொலை நடக்கிறது. நமது நாட்டில் ராமனுக்கு ராமநவமி, கிருஷ்ணனுக்கு ஜென்மாஷ்டமி, சிவனுக்கு சிவராத்திரி - ஒவ்வொரு நாட்கள்தான் ஆனால் பெண்தெய்வங்களுக்காக ஆண்டுக்கு இரண்டு முறை ஒன்பது ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடுகிற இந்த தேசத்தில் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனை அளிக்கும் விஷயம். நவராத்திரிக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களை அழைக்கும்போது நாளைக்கு எங்கள் வீட்டுக்குத்தான் முதலில் வரவேண்டும் என்று சொல்லி கூப்பிடுவோம். அழைத்த பெண் குழந்தைகள் வரும்போது முதலில் அவர்களுக்கு பாத பூஜை செய்வோம். மஞ்சள் குங்குமம் கொடுத்து மகிழ்வோம். யாதேவி சர்வ பூதேஷு கன்யா ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்று மந்திரமும் சொல்வோம். அவள் கையில்தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்வோம். அடுத்த நாள் நம் வீட்டு மருமகள் கப்பம் தரித்தால் மகனிடம் “அவளுக்கு டெஸ்ட் எடுத்துப் பார். . குழந்தை பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்து அழைத்துவா” என்று சொல்கிறோமே அது தான் சமுதாயக் கேடு. ஊரார் பெண் குழந்தைகள் என்றால் அவள் சக்தி, அவள் தேவி. நம் வீட்டில் பெண் பிறக்கக்கூடாது -- என்ன அக்கிரமம் எனவேதான் பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற அறிவிப்பு செய்து இந்த தீமையை ஒழிக்க முயற்சி தொடங்கியிருக்கிறார்.\nசுஷ்மா சுவராஜ், பாரத வெளியுறவு அமைச்சர்\nசமுதாயம் பெண்ணுக்கு அந்தஸ்தும் மரியாதையும் காட்ட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வீட்டை பார்த்துக்கொண்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். அதே சமயம் அலுவலக பணியில் முன்னேறிக் காட்ட வேண்டும். பொதுவாக பெண்ணுக்கு இது சவாலான பணிதான்.ஒன்றில் கால் ஊன்றினால் மற்றது சறுக்கி விடுகிறது. எனவே சாதனைப் பெண்ணை போற்ற வேண்டும்.\nநிர்மலா சீதாராமன், பாரத பாதுகாப்பு அமைச்சர்\nநல்ல செய்தி - 11\nநல்ல செய்தி - 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4530", "date_download": "2020-05-26T21:04:05Z", "digest": "sha1:UDDYJXAJPWE3LE5OSRXBJ6536E74TLF5", "length": 5511, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன்னைப் போலவே மாறிவிட்டார் வேத மூர்த்தி. தற்காத்துப் பேசினார் துன் மகாதீர்.\nவெள்ளி 23 நவம்பர் 2018 12:41:43\nஅனைவருக்கும் கடந்த காலம் ஒன்று இருந்துள்ளது. அம்னோவில் நான் இருந்த போது எனக்கும் கடந்த காலம் இருந்துள்ளது. பிரதமர் துறை அமைச்ச ராக இருக்கும் வேதமூர்த்திக்கும் கடந்த காலம் இருந்துள்ளது. ஆனால், அவர் என்னைப்போலவே மாறிவிட்டார் என்று ஐசெர்ட் விவகாரத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ள அமைச்சர் வேதமூர்த்தியை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தற்காத்துப் பேசினார்.\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடு��் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5421", "date_download": "2020-05-26T21:00:04Z", "digest": "sha1:RX4F5S4RJI5ENCCE7NWH2TS47PRPJSTJ", "length": 5566, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெவ்வாய் 04 ஜூன் 2019 14:18:12\nமலேசியாவில் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினை 2019 பிப்ரவரி மாதம் 3.3 விழுக்காடாகவும் 2019 மார்ச் மாதம் 3.4-ஆகவும் பதிவானது. இந்நாட்டு பட்டதாரிகளில் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடிந்தும் வேலைக்காக அலைமோதும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிலருக்கு படிப்பு இருந்தும் திறமை இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மலேசிய இந்திய மாணவர்களில் 5.5 விழுக்காட்டினர் அல்லது 14,500 பேருக்கு வேலை கிடைக்காததற்கு இதுவே காரணமாகிறது.\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்\nநாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/pavithra-15-05-2019-polimer-tv-serial-online/", "date_download": "2020-05-26T20:17:13Z", "digest": "sha1:A2GAROSZROAB35QLLAYHD24ZWDESR73P", "length": 6884, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Pavithra 15-05-2019 Polimer Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் பனீர் ஸ்பிரிங் ஆனியன் கிரேவி தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்\nஎளிய முறையில் பாகற்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nஉங்களுக்கு தெரியுமா உடலின் மூலை முடுக்குகளில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்கள்\nஎளிய முறையில் வெண்டைக்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஎளிய முறையில் சேமியா பக்கோடா தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் ராகி பக்கோடா தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் பனீர் ஸ்பிரிங் ஆனியன் கிரேவி தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்\nஎளிய முறையில் பாகற்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nஉங்களுக்கு தெரியுமா உடலின் மூலை முடுக்குகளில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்கள்\nஎளிய முறையில் வெண்டைக்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஎளிய முறையில் சேமியா பக்கோடா தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் ராகி பக்கோடா தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் பனீர் ஸ்பிரிங் ஆனியன் கிரேவி தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்\nஎளிய முறையில் பாகற்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nஉங்களுக்கு தெரியுமா உடலின் மூலை முடுக்குகளில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்கள்\nஎளிய முறையில் வெண்டைக்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஎளிய முறையில் பனீர் ஸ்பிரிங் ஆனியன் கிரேவி தயாரிக்கும் முறை\nதெரிஞ்சிக்கங்க புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்\nஎளிய முறையில் பாகற்காய் பக்கோடா தயாரிக்கும் முறை\nஉங்களுக்கு தெரியுமா உடலின் மூலை முடுக்குகளில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2013/07/Birth-Day-Baith.html", "date_download": "2020-05-26T20:57:35Z", "digest": "sha1:OPDBZMYQ44YJKYBZICATWPBDB4MHY7EC", "length": 4571, "nlines": 54, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | பிறந்தநாள் வாழ்த்து பைத்", "raw_content": "\nரப்பி யஸ்சிர் அம்ரஹுஜ்அல் உம்ரஹு தூலல் ஹயாத்\nநாஃபிஅன்லனா பிபரகதில் ஹபீபி முஹம்மதி\nரப்பி யஸ்சிர் அம்ரஹுஜ்அல் உம்ரஹு தூலல் ஹயாத்\nநாஃபிஅன்லனா பிபரகதில் ஹபீபி முஹம்மதி\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nவாழ்க நீங்கள் என்றும் வாழ்க தாழ்வில்லாத வாழ்க்கையாக\nஆழ் கடல் அலைகளைப்போல் சூழ்ந்த நலன்கள் யாவும் பெற்று\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nவல்லோன் அல்லாஹ் உங்களின் மேல் எல்லா நாளும் நல்லருளை\nமெல்லப் பெய்யும் நில்லா மழையென அல்லும் பகலும் பொழிந்தருள்வான்\nநல்லார் நபியும் எல்லா ஒலியும் அல்லல் அகற்றி செல்வம் பொழிவார்\nபுல்லர் உதவி நாடாவண்ணம் அல்லாஹ் அருள்தான் ஓடி வருமே\nகற்கும் கல்வி பயன்தரவும் கற்றபடியே நிலை நிற்கவும்\nநற்றவத்தார் துஆபெறவும் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றோம்\nதர்பாஅப்பா பறகத்தினால் வறுமை இல்லா வாழ்வு மலரும்\nசிறுமையில்லா பெருமைமிளிரும் நறுமை எல்லாம் நாடி வருமே\nதர்பாஅப்பா தம் நழ்ரால் கர்மவினைகள் அழிந்து ஒழியும்\nசர்மபிணிகள் விரைந்து நீங்கும் சர்வ உலகும் புகழ்ந்து ஏற்றும்\nதர்பாஅப்பா தம்பொருட்டால் கர்பாம் கஷ்டங்கள் யாவும் நீங்கும்\nசர்ப்பம் போன்ற பகையும் ஒடுங்கும் தர்பார் அரசும் தாழ்ந்துபணியும்\nயாரஹீமல் முஃமீனீனக்பல் துஆ அப்தின் நபீ\nஅஹ்மதின் ஆலிவ் வஸஹ்பி தாபியீ கைரின் நபி\nலாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹு\nலாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி\nஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்\nஸல்லல்லாஹு அலாமுஹம்மத் யாரப்பிஸல்லி அலைஹிவசல்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/02/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48534/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-26T20:40:07Z", "digest": "sha1:LXJEAPDRO23JCVRIVPVES7XRH7KXOYVW", "length": 9707, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "மட்டக்களப்பில் வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு | தினகரன்", "raw_content": "\nHome மட்டக்களப்பில் வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு\nமட்டக்களப்பில் வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு\nவன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் தொனிப்பொருளில் பெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளற்றவீடுகள், சமூகங்கள், நாடுகள், உலகை உருவாக்க எழுவோம் எனும் செயல்திட்டத்தின் பெண்களுக்கானவன்முறைகளை தடுக்கும் வகையில் வீதியோர ஓவியங்கள், பறையடித்தல், வீதி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18)மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் நடைபெற்றது.\n\"வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்\" தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சூர்யா பெண்கள் நிறுவனம், மூன்றாவது கண் அறிவுத்திறன் குழுவினர், வன்முறையற்ற வாழ்விக்கான ஓவிய குழுவினர், மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் குழுவினர், வன்முறையற்ற வாழ்வை விரும்பும் தனிநபர்கள்எனப் பலர்கலந்துகொண்டனர்.\n(என்.ஹரன் - ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - பெரும்பாலானோர்...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிஇலங்கைத் தொழிலாளர்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nகொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- அனைத்து நடவடிக்கைகளும்...\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ்...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:47:47Z", "digest": "sha1:DRWT4JT3VKLNQAWLKFXOL2SSFUJ7QSLA", "length": 84831, "nlines": 1245, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "எம்.ஜி.ஆர் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட���டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்��ிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்:கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்த��ன் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திரா���ிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திற���்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:49:34Z", "digest": "sha1:3BUDSNEGFMSYLT54FZDY75PQ4TVXSXPY", "length": 18864, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "கோபம்: Latest கோபம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவிசாரணைக்கு தயாரான சீனா; தைவானை வைத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது என்ற குற்றச்சாட்டு குறித்து தனிப்பட்ட விசாரணையை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.\n2012ம் ஆண்டு நடிகர் ராஜ்குமாரின் மகள் வஸ்தவிக்தா, ஷாஹித் கபூர் தனது கணவர் என்று உரிமை கோரியிருந்தார். ஷாஹித் கபூரின் படப்பிடிப்பு தளங்களுக்கு அவரை பின்தொடர்ந்து சென்றிருந்தார். ஒருகட்டத்தில் ஷாஹித் வீடு சுவரை எகிறி குதித்து உள்ளே போனார் வஸ்தவிக்தா. இதனால் கடுமையான கோபம் கொண்ட ஷாஹித் வஸ்தவிக்தா மீது போலீஸில் வழக்கு தொடர்ந்தார்.\nஆஸ்திரேலியாவின் துணிச்சல் விசாரணை; மிரட்டல் விடும் சீனா\nஆஸ்திரேலியாவுடன் உலகின் 110 நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விசாரணையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.\nதற்சமயம், ஒன்றாக வாழ்ந்து வருவதாக அறியப்படும் அர்ஜுன் கபூர் - மலைக்கா அரோராவின் உறவு த���ருமணத்தில் முடியலாம் என்றும் அறியப்படுகிறது. இது, சல்மான் கானை மேலும் கோபம் அடைய செய்யலாம்.\n​முதலில் உங்க உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்\nஐஸ்- அபி திருமணத்திற்கு ராணி முகர்ஜியை அழைக்காமல் போனதற்கு, ஏற்கனவே ராணி - ஐஸ் மத்தியில் இருந்த பனிப்போர் தான் என்று அறியப்படுகிறது. ராணி நடிக்க வேண்டிய படத்தில் ஐஸ் நடித்ததால் இருவரும் இடையே கோபம் நிலவியது என்று கூறப்படுகிறது.\nஅன்னையர் தினம் 2020: என் தாய் போல யாரு மச்சான்\nதிரையுலக பிரபலங்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு தங்கள் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.\nஅப்போலாம் வராத கோபம் ஜோதிகா சொன்னதற்கு மட்டும் வருதா\nகோயில் சர்ச்சை விஷயத்தில் ஜோதிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சீமான்.\nநவகிரகங்களில் எந்த கிரகம் உச்சமானால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nநவகிரகங்கள் எந்த ராசியில் உச்சம், நீச்சம் அடையும், எந்த கிரகம் உச்சமடைந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.\nதுல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது ஏன்\nவரனே அவஷ்யமுண்டு படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குநர் அனுப் சத்யன் தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகையின் கையில் எச்சில் துப்பிவிட்டு ஓட்டம் பிடித்த சூப்பர் ஸ்டார்\nபாலிவுட் நடிகர் ஆமீர் கான் விளையாட்டாக நடிகை மாதுரி தீக்ஷித்தின் கையில் எச்சில் துப்ப அவருக்கு கோபம் வந்துவிட்டதாம்.\nநெல்லையில் கிராமத்தினரை துரத்திச் செல்லும் கரடி.. ஒருவர் படுகாயம்\nதமிழகத்தில் செய்தியாளர் மீது கொலை வெறித்தாக்குதல்..\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநா���்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2", "date_download": "2020-05-26T22:02:23Z", "digest": "sha1:MQW7SAOGVQPTNN2JQBS3TNCR7EI2FQ3B", "length": 20074, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "பாகுபலி 2: Latest பாகுபலி 2 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n: வைரல் போட்டோவை பார்த்து அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்\nடிவி நடிகை சந்தியா வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.\nபாகுபலி 2 ரிலீஸாகி 3 வருஷமாச்சு: ஃபீல் பண்ணிய பிரபாஸ்\nபாகுபலி 2 படம் ரிலீஸாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரபாஸ் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nபல சாதனைகள் படைத்த பாகுபலி 2 வெளிவந்து 3 வருடங்கள்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nபாகுபலி 2 படம் வெளிவந்து இன்றோடு மூன்று வருடங்கள் ஆகிறது. அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபாகுபலி மற்றும் பாகுபலி 2 படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார் பிரபாஸ்.\nஅந்த ஹீரோவை வச்சு மட்டும் என்னால் படம் எடுக்க முடியாது: ராஜமவுலி ஓபன் டாக்\nபவர் ஸ்டார் பவன் கல்யாணை மட்டும் தன்னால் இயக்க முடியாது என்று பிரபல இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.\nமாஸ்டர் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்கும்: பிரபல தயாரிப்பாளர் கணிப்பு\nரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மாஸ்டர் படம் எத்தனை கோடி வசூலிக்கும் என்பது பற்றி தயாரிப்பாளர் கேயார் பேட்டி அளித்துளளார்.\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nஷங்கர் பிரபாஸை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅப்படி இருந்த ராணாவா, இப்படி ஆகிட்டார்\nநடிகர் ராணா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nகாப்பியடிச்சு படம் எடுக்குறீங்க...அதையாவது ஒழுங்கா எடுங்களேன்: ஹாலிவுட் இயக்குனர்\nபெலிஜியம் நாட்டு இயக்குநர் ஜெரோம் சாலே தன்னுடைய largo winch படத்தை காப்பியயடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார்.\nசாஹோ இத்தனை கோடி வசூலா\nபாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் இரண்டே நாட்களில் பலகோடி வசூலை ஈட்டியுள்ளது.\nSaaho: ரூ.2 கோடி சம்பளத்திற்கு ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் கவர்ச்சியை கேட்டு வாங்கிய சாஹோ குழு\nபிரபாஸ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான சாஹோ படத்தில் குத்துப்பாடல் ஒன்றிற்கு கவர்ச்சியில் நடனமாட ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சம்பளமாக ரூ.2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.\nPrabhas: சாஹோ மாஸான பொழுதுபோக்கு படம்: உமைர் சந்து விமர்சனம்\nபிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரது ���டிப்பில் நாளை திரைக்கு வரவுள்ள சாஹோ ஒரு மாஸான பொழுதுபோக்கு படம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தணிக்கை குழு உறுப்பினர் உமைர் சந்து தெரிவித்துள்ளார்.\nAjith Kumar: இந்தியளவில் நம்பர் 1 இடம் பிடித்த தல அஜித்தின் விஸ்வாசம்\nஇந்தியளவில் ட்விட்டர் பக்கத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த டிரெண்டிங் பட்டியலில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் முதலிடம் பிடித்துள்ளது.\nVijay Sethupathi: யார் அந்த நரசிம்மா வெளியானது விஜய் சேதுபதியின் சைரா டீசர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.\nராஜமௌலி இயக்கும் படத்தில் இப்படியொரு வேடமா செம குஷியில் சாய் பல்லவி\nஇயக்குநர் ராஜமௌலி படத்தில் நடிகை சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது.\nபாகுபலி ஹீரோவுக்கு வில்லனாக நடித்த ‘தடம் பட ஹீரோ\nதடம் படத்தின் ஹீரோ அருண் விஜய், பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10116-unnil-tholainthavan-naanadi-prama-06", "date_download": "2020-05-26T20:14:42Z", "digest": "sha1:BZ2AHOM34ATLNBVW5QEDH6E2OBSAAHCA", "length": 12586, "nlines": 265, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வை��ஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா\nஅவனை தேற்றி வழி அனுப்பி விட்டு வந்தவளை கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் குணாவின் தாய். அவள் கையில் ஒரு சங்கிலியை கொடுத்தவள் \"இது குணா எனக்கு செஞ்சு போட்ட அஞ்சு பவுன் தங்க சங்கிலி,\nதான் எவ்வாறு தன் நேசத்தை அவளுக்கு உணர்த்துவது என்று கலங்கத்தான் செய்தான் குணா.\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 06 - சகி\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 19 - அனிதா சங்கர்\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 25 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 24 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 23 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — Devi 2017-12-16 20:16\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — saaru 2017-11-02 15:31\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — madhumathi9 2017-10-28 19:57\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — AdharvJo 2017-10-28 19:18\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — Tamilthendral 2017-10-28 18:32\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — Aarthe 2017-10-28 11:46\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — Jansi 2017-10-28 11:20\n# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா — Anubharathy 2017-10-28 08:17\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - என்ன��ட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nகவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்\nTamil Jokes 2020 - என்ன என் லவ்வர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்\nதொடர்கதை - பிரியமானவளே - 01 - அமுதினி\nTamil Jokes 2020 - எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99074/", "date_download": "2020-05-26T21:15:18Z", "digest": "sha1:ZYBRVP6IAEGE4S42XKLGBKDAN6DSDKCT", "length": 21427, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் – »\nசபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்\nசென்ற மே மாத இறுதியில் அதுவும் இருநாட்களில், மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து சபரிநாதன் கவிதைகளைப் பற்றி கவனிக்கத்தக்க குறிப்புகள் கிடைக்கப்பெற்றேன். முதலில் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது, மறுநாள் கவிஞர்.யுமாவாசுகி தன் உரையாடலில் கூறியது அடுத்து இம்மாத தடம் இதழில் கவிஞர். விக்ரமாதித்தன் பேட்டியில் தனக்கு பிடித்த கவிதைகளில் ”சனீஸ்வரனிடம் பயிற்சி பெற்ற அம்மாச்சி” யை குறிப்பிட்டிருந்தது.. அன்றுதான் இவரின் இரு கவிதை தொகுதிகளையும் வாங்கி படிக்கத்துவங்கினேன். இதுவரையில் சமூக வலைதளத்திலோ, வெகுஜன, இடைநிலை இதழ்களிலோ இவர் பங்களிப்பு அதிகம் இல்லை என்பதால் இவரைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அது சற்று வெட்கமாகத்தன் இருந்தது. இன்னும் என்னைத் தேடி வரும் தகவல்கள் சூழத்தான் வாழ்கிறேன் என்ன..\nகவிதைகள் அளிக்கும் செய்தி பிடிபடாத நாட்கள் இருந்தன. கவிதைகளை வாசிக்கையில், அதன் அனத்தலே முன்வந்து நின்றிருக்கிறது. என்னிடம் சொல்வது ஒரு புலம்லைத்தான் என்பது போல. அதைக் கடக்க ஞானக்கூத்தனை மட்டுமே பற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். ஊட்டியிலிருந்து, தேவதேவனிடமிருந்து வாங்கி வந்த மாற்றப்படாத வீடு ஒருமாதமாகியும் இன்னும் முடிக்கப்படாத நிலையிலேயே, இரு கவிதை தொகுப்புகளை ஒரு வார காலத்தில் படித்து ஒரு கடிதமும் எழுத உட்கார்ந்திருக்கும் ஒரு தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது\nசபரியின் களம்-காலம்-ஆட்டம் தொகுப்பில் இருந்த பல்லிக்குஞ்சுகள் கவிதையிலிருந்தே அதை ஒழுங்காக படிக்கத் துவங்கினேன். அது ஞானக்கூத்தன் ஞாபகத்தை கொண்டு வந்து வைத்தது\n/ஒருநாள் ராச்சாப்பாட்டின்போது அம்மா அப்பாவிடம் இன்னொரு மாடியெடுத்தால் என்ன/என்ற யோசனையைக் கூறினாள் அப்போது பார்த்து ஒரு கௌளி கத்தியது/எங்களுக்கு ஆச்சர்யம் அவனோ தான் பிய்த்த தோசையைக் கைவிட்டான்/மாடிகள் கூடக் கூட பல்லிகளுக்கு ஒரே குஷி இருட்டில் ஓடியோடிப் புணர்ந்தலைந்தன/கவிஞனுக்கோ தலைசுற்றலும் வாந்தியும் அதிகமாகி வருகிறது/அவனுக்குத் தெரியுமா கீழே விழுந்தால் தப்பிப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டு வருவது..//\nஅதன் பின் அத்தொகுப்பில் இருந்த உயர்திரு ஷன்முகசுந்தரம் கவிதை அதை இன்னும் உறுதிசெய்தது. ஆனால் இவர் ஞானக்கூத்தன் வகையறா இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். சபரிநாதனுக்கு தன் கவிதை மரபு மீது நல்ல பயிற்சி இருக்கிறது. அவர் தேவதச்சம் கட்டுரையும், தேவதச்சன் உரையுமே அவர் தன் படைப்பு மீது எந்தளவு கவனம் கொள்வார் என்பதை உணர்த்துகிறது. ஐந்து வருடங்கள் கழித்து வந்த ”வால்” தொகுதியை படிக்கயில் அவர் அதை முழுவதும் உணந்திருக்கிறார் என்பது தெரிகிறது, ஒரு கவிஞனின் இரண்டாம் தொகுப்பே மிக முக்கியமானது அதில்தான் அவரது முழு ஆளுமை வெளியாகிறது என நீங்கள் சொல்வதுண்டு. வால் தொகுதியில் சபரியின் முதல் தொகுப்பில் இருந்த ஒரு இன்பாக்ஸ் கவிதை தன்மை போய் விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் . அதுவே அவரை தனித்தும் காட்டுகிறது. கவனம் என்று சொல்வது அவர் தன் மொழிமீது கொள்ளும் கவனமும் தான். கன்மம், கூதல் என்று சொற்களைத்தேர்ந்தே கையாளுகிறார்.\nஇதற்கு முன் படித்த குமரகுருபரனின் கவிதைகளும் சொற்களை பேணுவதில் அங்ஙனமே இருந்திருக்கின்றன. குமரகுருபரன் தன் குடு��்ப சூழலிலேயே இயல்பாக மொழியை அணுகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதனாலே என்னவோ கவிதை முதலில் வாய்த்திருக்கிறது. அந்த கவிதை குறித்த அறிதலை/ அதன் வடிவத்தை/ நுட்பங்களை துவக்கத்தில் அறிந்திருக்கவில்லை. பின்னர்தான் அதை புரிந்து தொடர்திருக்கிறார். அதிலும் மதில் மேல் பூனையாகவே தன்னை உருவகிக்கிறார். ஆனால், சபரிக்கு அந்த தேற்றங்கள் முதலிலேயே இயல்பாகவே பழகியிருக்கின்றன. ஒரு எதிர்நிலை போலத்தான் தோன்றுகிறது இருவருக்கும். இருந்தாலும், இந்நூற்றாண்டில் கவிதை கொண்ட மாற்றத்தை ஒத்தே தனிமை /காமம்/ பிதற்றல்/ எக்கம் கொண்ட படைப்புகள் இருவருக்கும் பொதுவாகவே நிகழ்ந்திருக்கின்றன. மிக முக்கியமாக இருவரும் ஐந்தாறு பக்கங்கள் தாண்டும் நீள் கவிதைகளை எழுதுவதில்லை. ( என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்) . ஆனால் சபரியிடம் அதையும் கடக்க செய்யும் முயற்சிகள் இரண்டு இருக்கின்றன. :-)\nஇறுதிவரியில் தன் கவிதையின் திரண்ட கருத்து போல ஒரு வரியை குறிப்பிடுவது குமரகுருபரனின் பாணி எனலாம்…\n//உண்மையில் நாம் மிகத் தெளிவாகவே ஆகிறோம்/ ஒரு மதுப்போத்தலின் முடிவில்// ( ஞானம் நுரைக்கும் போத்தல் )\n// எனினும், புறக்கணிப்பை தாம் அறிந்த ஞானத்தின் பொருட்டும்/எருமைகள் பெரிதுபடுத்துவதில்லை//\n//உண்மையில் யாரும் இறப்பதே இல்லை //\n//மிருகங்களின் விழிகளால் இருட்டைக் கடக்கிறது மொழி எவ்வுலகிலும்// ( மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது)\nஇவ்வாறு நாமும், யார்க்கும் எங்கும் என அவர் தான் உணர்ந்ததை சொல்லிக்கொண்டிருக்கிறார். இது பிறகு அனேக கவிஞர்களின் படைப்புகளிலும் காண முடிந்தது.\nஆனால் சபரியின் சமீபகால படைப்பான ”வால்” தொகுப்பில் அவர் வாசகனுக்கு என எதுவும் உரைப்பதில்லை. அது ஒரு முக்கியமான மாற்றமாக எனக்குத் தோன்றியது. இந்த தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் தனக்குள் பேசும் தன்மை அல்லது ஒரு பிரார்த்தனையைபோன்ற வடிவம் கொண்டுள்ளன\n// இனி நான் வெறுங்கையுடன் பயணிக்கவேண்டும் ஓர்/ அலைசறுக்கு வீரனைப் போல// ( நல்வரவு -வால்)\n// தேவனே, உண்மையில் நான் மறந்துவிட்டேன்/ நான் ஏன் புகைக்கிறேன் என்பதை// ( நான் ஏன் புகைக்கிறேன் – வால் )\n// இது பஜனைக்கான நேரம்/ மூன்றும் தமக்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றன/ உலகமே வேடிக்கை பார்க்கிறது/ என்ன செய்யப்போகிறார் என் ஏழைத்தந்த��// ( மூன்று குரங்குகள் – வால் )\nநான் தனித்து நின்று இந்த உலகை எதிர்கொள்கிறேன் அப்போது எனக்கு இங்ங்னம் தோன்றுகிறது என சொல்வதே அவரின் கவிதைகளின் நோக்கம். அதற்குள் இதுவரையில் நவீன கவிதை அடைந்துள்ள அத்துணை வடிவங்களையும், இவர் சோதித்து பார்க்கிறார். அதற்கான களம்-காலம் எல்லாம் வாய்த்திருக்கிறது. ஆட்டம் இன்னும் தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் தமிழின் மிக முக்கிய கவிஞராக அடையாளம் காணப்படுவார். இந்த குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது அதற்கான ஒரு துவக்கம்.\nகங்கைக்கான போர் - ஓர் ஆவணப்படம்\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படை���்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-maths-ratio-and-proportion-one-mark-questions-with-answer-key-9210.html", "date_download": "2020-05-26T20:58:54Z", "digest": "sha1:7N6LGTMWAL3CNLOZFSX3KZOHTRRCFID4", "length": 20215, "nlines": 534, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Maths - Ratio And Proportion One Mark Questions with Answer Key ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n6ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 6th Standard maths important questions )\nவிகிதம் மற்றும் விகித சமம்\nவிகிதம் மற்றும் விகித சமம் - ஒரு மதிப்பெண் வினாக்கள்\nரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்................................\n1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம்.............................\n2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு\n\\(\\frac{16}{24}\\) இக்கு எது சமான விகிதம் அல்ல\nபின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்\nஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.\n8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை..............\nஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.\nகீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல\nரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம்................................\n3 மீ இக்கும் 200 செ மீ இக்கும் உள்ள விகிதம்.................................\n75 பைசாவுக்கும் ரூ.2 இக்கும் உள்ள விகிதம்.......................\n130 செ மீ இக்கும் 1மீ இக்கும் உள்ள விகிதம் 13:10\nவிகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.\n5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.\n40 ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் மிகப் பெரிய பகுதி 24 ஆகும்.\nPrevious 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Stan\nNext 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th S\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் - புள்ளியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு கணிதம் அ���ைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (6th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n6th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n6th கணிதம் - Term 1 புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n6th கணிதம் - Term 1 விகிதம் மற்றும் விகித சமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tn-is-thousand-time-better-compared-to-north-india/", "date_download": "2020-05-26T20:50:50Z", "digest": "sha1:7QQQVMF65SY277UNLLOKUJUYF6MKFRS6", "length": 7223, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ்நாடு ஆயிரம் மடங்கு பெட்டார்: வட இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா | Chennai Today News", "raw_content": "\nதமிழ்நாடு ஆயிரம் மடங்கு பெட்டார்: வட இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nதமிழ்நாடு ஆயிரம் மடங்கு பெட்டார்: வட இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அதேபோல் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகு குறைவாகவே இருக்கிறது\nடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல தெருக்களில் சாப்பாடு இன்றி மக்கள் அலைவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலைமை இல்லை. மேலும் வட மாநிலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கிமீகள் நடந்தே செல்கின்றார்கள். அந்த நிலைமை தமிழகத்தில் ஒருவருக்கு கூட இல்லை.\nஇதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மற்ற மாநிலங்களைவிட தமிழகம் ஆயிரம் மடங்கு பெட்டர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.\nஒரே நாளில் 919 பேர் மரணம்: இத்தாலி சுடுகாடாக மாறுவதால் பெரும் சோகம்\nதாய் இறந்ததையும் பொருட்படுத்தாமல் தாய் நாட்டிற்காக துப்புரவு பணியை தொடர்ந்த மகன்\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாத��ப்பு எவ்வளவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ennullae-vaarumae-vijay/", "date_download": "2020-05-26T19:39:18Z", "digest": "sha1:B3W3SS4TOFBWER222WHH3OXTUUOC7BFJ", "length": 11714, "nlines": 186, "source_domain": "www.christsquare.com", "title": "Ennullae Vaarumae – Vijay | CHRISTSQUARE", "raw_content": "\nஎன்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே\nஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)\nஇயேசுவே நீர் போதுமே (2)\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே\nஉம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே\nஎன் பாவங்கள் குற்றங்கள் யாவும்\nமறைவான சிந்தனை யாவும் மாறா உம் அன்பினாலே மறந்தவரே (2)\nதேற்றுவோர் தோளும் இல்லையே (2)\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமே\nஉம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே\nஎதிர்கால ஏக்கம் எல்லாம் உம் பாதம் தருகின்றேன்\nஏற்று என்றும் என்னை நடத்திடுமே (2)\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமே\nஉந்தன் கிருபையால் என்னை ஆளுமே\nஉந்தன் கிருபையால் என்னை ஆளுமே\nஎன்னுள்ளே வாருமே மனதுருகி வாருமே\nஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2)\nஇயேசுவே நீர் போதுமே (2)\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள. இப்பிள்ளையின் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/News/3540/---------------------------------------------------------------------------------------------------------------", "date_download": "2020-05-26T19:39:27Z", "digest": "sha1:447S37R3CM2RHHM25ANSVTGJUJFSW47Y", "length": 6463, "nlines": 48, "source_domain": "www.livetrendingnow.com", "title": "கேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு", "raw_content": "\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிக்கி பெற்று வந்த 69 வயதான முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். கேரளாவில் 170 மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.\nஇந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கோரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா வ���சாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/News/3556/----------------------------------------------------------------------------------------------------------------------------------------", "date_download": "2020-05-26T20:58:55Z", "digest": "sha1:YDJYMGO4ADW3KL2FK44LG2OBCYR6UPL2", "length": 10677, "nlines": 53, "source_domain": "www.livetrendingnow.com", "title": "சீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது?- டிரம்ப்", "raw_content": "\nசீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ், வூஹான் வைரஸ்' எனக் சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தினார். இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனா, 'அமெரிக்க ராணுவம் தான், கொரோனா வைரசை சீனாவில் பரப்பியது' எனக்கூறியது.\n'கொரோனா வைரசால், தங்கள் நாட்டில், 82,361 பேர் பாதிக்கப்பட்டனர். 3,316 பேர் உயிரிழந்தனர்' என, சீனா கூறியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை, 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பென் சாசே, 'சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற தகவல் மிகத் தவறானது. சீனா கொரோனா உயிரிழப்பு குறித்து பொய் சொல்லியிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கருத்தை ஏற்கும் வகையில், அமெரிக்காவின் 'கொரோனா வைரஸ் டாஸ்க்' படையைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா பிர்க்ஸ், 'சீனா முக்கியமான தகவல்களையும் உண்மை நிலையையும் மறைத்ததால், சீனாவில் கொரோனா பரவியபோது, அதை ஒரு பிரச்னையாக மருத்துவ உலகம் பார்த்தது. ஆனால், இவ்வளவு பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை' என, சீனா மீது குற்றம் சுமத்தினார்.\nஇந்நிலையில், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியதாவது:\nசீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்து, அந்நாட்டு அரசு சொல்லும் எண்ணிக்கையை எப்படி நம்புவது. அவர்கள் சொல்லும் கணக்கு மிகவும் குறைவாக உள்ளது.\nஅமெரிக்கா சீனாவுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் நான் நெருக்கமாகவே உள்ளேன். அதற்காக, சீனாவின் பொய்களை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.\n'கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் ஒற்���ுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே, கொரோனா வைரசை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியும்' என, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க, மற்ற நாடுகளை குறை சொல்லுவதிலும், எச்சரிக்கை விடுப்பதிலும் கவனம் செலுத்துவது, அபத்தமாக உள்ளதாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய செயலி கட்டாயம்\nகொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்\nமுதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் - டிரம்ப்\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்-சுசித்ரா\n8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது- ஸ்பெயின்\nபெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nஅனிருத்தின் பியானோ வாசிப்புக்கு குவியும் லைக்ஸ்கள்\nமும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு- புலம்பெயர் தொழிலாளர்கள���\nகொரோனா விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/05073531/1489372/Veteran-actress-Ranjani-to-file-case-against-actor.vpf", "date_download": "2020-05-26T19:47:00Z", "digest": "sha1:BFS7R7537NBVSPMZPMTSKYQ2SGX7RCZF", "length": 13863, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் அவதூறு பேச்சு - நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு? || Veteran actress Ranjani to file case against actor for whatsapp chat", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் அவதூறு பேச்சு - நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு\nநடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் தன்னை பற்றி நடிகர் ஒருவர் அவதூறாக பேசியதாக நடிகை ரஞ்சனி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் தன்னை பற்றி நடிகர் ஒருவர் அவதூறாக பேசியதாக நடிகை ரஞ்சனி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nபிரபல முன்னாள் கதாநாயகி ரஞ்சனி. இவர் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், முத்துக்கள் மூன்று, உரிமை கீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.\nதிருமணத்துக்கு பிறகு கேரளாவில் வசிக்கும் ரஞ்சனி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். இந்த உறுப்பினர்களுக்கென்று பிரத்யேகமான ‘வாட்ஸ்-அப்’ குரூப் உள்ளது. நடிகர்கள் நாசர், கார்த்தி, விஷால், மனோபாலா, ரஞ்சனி, குட்டி பத்மினி உள்பட பலர் இந்த குரூப்பில் உள்ளனர். இதில் நடிகர் சங்கம் தொடர்பான தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா தொடர்பான விஷயங்களை பதிவிட்டனர்.\nஇந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த நாடக நடிகரான வாசுதேவனுக்கும் ரஞ்சனிக்கும் இடையே இந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் மோதல் நடந்துள்ளது. வாசுதேவன் தன்னை பற்றி அவதூறான வார்த்தையை பயன்படுத்தியதாக ரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார். அவரை கண்டித்தார். மேலும் சில நடிகர்கள் ரஞ்சனிக்கு ஆதரவாக பேசினர்.\nஇதற்கு விளக்கம் அளித்த வாசுதேவன், “நீங்கள் சினிமா நடிகை, நான் நாடக நடிகர். இருவர் தொழிலும் வேறு என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று கூறினார். இதனை ரஞ்சனி ஏற்கவில்லை. அவர் மீது வழக்கு தொடரப்போவதா��� கூறியுள்ளார். வாசுதேவனும், ரஞ்சனி தன்னை அவதூறாக பேசியதாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/18082740/1522279/Director-suggests-serving-alcohol-in-theaters.vpf", "date_download": "2020-05-26T19:28:04Z", "digest": "sha1:UU7FT67WMJU4RRKIO4MUAYMYEHNUXYOC", "length": 13623, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம்... பிரபல இயக்குனர் யோசனை || Director suggests serving alcohol in theaters", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம்... பிரபல இயக்குனர் யோசனை\nதியேட்டர் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பிரபல இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.\nதியேட்டர் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பிரபல இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலால் தியேட்டர்கள் 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு பழைய மாதிரி கூட்டம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து சில காலம் இருக்கும் என்றும், அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து ��ள்ளது. எனவே தியேட்டர்கள் திறந்த பிறகும் உள்ளே ஒரு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஇந்த நிலையில் தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க தியேட்டர்களுக்குள் மதுபானம் வினியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “படம் பார்க்க ரசிகர்களை இழுக்க திரையரங்குகளுக்குள் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க லைசென்ஸ் வழங்க வேண்டும். இதன்மூலம் தியேட்டர் தொழிலை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதுபோல் திரையரங்குகளில் மதுபானங்களை விற்கும் முறை உள்ளது” என்று வற்புறுத்தி உள்ளார்.\nதியேட்டர்களில் மதுபானம் கொடுத்தால் குடும்பத்தினர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நாக் அஸ்வின், ‘மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமாவது இதை அமல்படுத்தலாம்’ என்றார்.\nnag ashwin | நாக் அஸ்வின்\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=758", "date_download": "2020-05-26T21:34:52Z", "digest": "sha1:63DJK6EGA4OAKAC22TAZ3OHKQJQ7NG5U", "length": 10434, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nயாழ்.மேல் நீதிமன்றில் இராணுவ சிப்பாய் உட்பட மூவருக்கு மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை \nயாழ்.மேல் நீதிமன்றில் இராணுவ சிப்பாய் உட்பட மூவருக்கு மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை \n2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணியம் சிவரூபன் மற்றும் கோப்ரல் தர இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேன ஆகிய மூவருக்கும் மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (22) உத்தரவிட்டார்.\n2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் சிவானந்த குருக்கள் நித்தியானந்த குருக்கள் கொல்லப்பட்டார். அவரது இரு மகன்களும் படுகாயமடைந்தனர்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணியம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேன ஆகியோரை கைது செய்தனர்.\nசம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.\nவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் இருவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில், வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றதுடன் குறித்த வழக்கு இன்று (22) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை, இருவருக்கு படுகாயம் ஏற்படுத்தியமை, வீட்டினுள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளடங்கலாக, 5 குற்றச்சாட்டுகளுக்கு மூவருக்கும் மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமேலும், மூவரையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, 2 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/2", "date_download": "2020-05-26T19:54:24Z", "digest": "sha1:BXXPQ5BFSCV3HUFLYPE6GJ7JODNQNKP7", "length": 2115, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\nவேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணி\nகொல்கத்தாவில் செயல்பட்டுவரும் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20/9/2018\nமேலும் விவரங்களுக்கு https://aaiclas-ecom.org/images/career.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/03/165986?_reff=fb", "date_download": "2020-05-26T21:16:50Z", "digest": "sha1:DPWTW4WVVRWGFORUCAKWF3LURKO5ZIWQ", "length": 6801, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "கல்வியமைச்சுக்குள் தமிழ் மொழி அதிகாரிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகல்வியமைச்சுக்குள் தமிழ் மொழி அதிகாரிகள்\nகல்வியமைச்சுக்குள் தமிழ் மொழி அதிகாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅத்துடன் தமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்ததாகவும் அது தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் போது அதனை தீர்த்து எதிர்காலம் கருதி செயற்பட வேண்டும். அதனை விடுத்து விவாகரத்துக்கு சென்றால் குடும்பம் சீர்குலைந்து விடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்கா��ிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/suresh-raina-donates-to-help-india-to-fight-against-corona-virus-and-prime-minister-modi-reply-q7wxhc?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T20:47:56Z", "digest": "sha1:K6SXLOYDJFQJREAJZ7DBLB73XRE7BSJ6", "length": 11110, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சுரேஷ் ரெய்னா நிதியுதவி.. பிரதமர் மோடியின் ரசிக்கவைக்கும் ரிப்ளை | suresh raina donates to help india to fight against corona virus and prime minister modi reply", "raw_content": "\nபிரதமரின் வேண்டுகோளை ஏற்று சுரேஷ் ரெய்னா நிதியுதவி.. பிரதமர் மோடியின் ரசிக்கவைக்கும் ரிப்ளை\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்துள்ளார். சுரேஷ் ரெய்னா நிதியுதவி அளிப்பதாக பதிவிட்ட டுவீட்டிற்கு, பிரதமர் மோடி ரசிக்கவைக்கும் வகையில் ரிப்ளை செய்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 20ஐ தாண்டிவிட்டது.\nகொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.\nபிரதமர் மோடி கோரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி செய்தார். டாடா நிறுவனம் ரூ.1500 கோடி நிதியுதவி செய்தது.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ரூ.52 லட்சம் நிதியுதவி அளிப்பதாக டுவீட் செய்தார். அதில், 31 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 21 லட்சம் ரூபாயை உத்தர பிரதேச மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.\nசுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்து போட்ட டுவீட்டை கண்ட, பிரதமர் மோடி, Thats a Brilliant fifty என்று கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் பாணியிலேயே பதிலளித்தார்.\nகங்குலி, சச்சின் டெண்டுல்கர���, பிவி சிந்து ஆகியோர் பிரதமர் மோடி நிதி கோருவதற்கு முன்பாகவே நிதி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்க 2 பேரும் கணவன் - மனைவி மாதிரி.. தவானின் ஃபேவரைட் பேட்டிங் பார்ட்னர்.. ரோஹித் இல்ல\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது.. ­தாதாவுக்கே சவால்விட்ட கிரிக்கெட் வாரிய லைஃப்டைம் மெம்பர்\n மொத்தமா ஓரங்கட்டப்பட்டதற்கு என்ன காரணம்..\nகொரோனா பீதிக்கு மத்தியில் டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/23/facebook-may-launch-new-app-only-memes-013242.html", "date_download": "2020-05-26T19:43:27Z", "digest": "sha1:XVBDZ4KJSLTYPRLPNN3LPHE2MNPMGIBX", "length": 25188, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீம்.. மீம்.. மீம் ம��்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Facebook may launch a new app only for Memes. - Tamil Goodreturns", "raw_content": "\n» மீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா\nமீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா\n1 hr ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n5 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n6 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n6 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: மீம்களுக்கு என்று பிரத்யோகமாக பேஸ்புக் புதிதாக லோல் (LOL) என்று ஆப்பை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 2018ம் வருடம் கொஞ்சம் மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடம் முழுக்க பேஸ்புக் டேட்டா திருட்டு பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தது. அதோடு பேஸ்புக்கிற்கு போட்டியாக வாரம் ஒரு ஆப் ஒன்று வந்து கொண்டு இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது பேஸ்புக் ''சிங்கப் பாதையில்'' இறங்கி இருக்கிறது. விரைவில் நிறைய அதிரடி மாற்றங்களை அந்த நிறுவனம் செய்ய இருக்கிறதாம்.\nகடந்த வருடம் முழுக்க டிக்டாக், டிண்டர், ஸ்னாப்ஷாட் ஆகிய ஆப்கள்தான் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த ஆப்களின் வருகையாலும், திடீர் விஸ்வரூபத்தாலும் பேஸ்புக் பெரிய அளவில் பாதித்தது. பேஸ்ப���க்கில் புதிதாக சேரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது.\nஇதன் காரணமாகவே பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதியை கடந்த வருடம் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார். தற்போது இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. இன்னும் சில வாரத்தில் இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது இல்லமால் தற்போது மீம்களுக்கு என்று பிரத்யோகமாக பேஸ்புக் புதிதாக லோல் (LOL) என்று ஆப்பை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. புதிய போட்டிகளை சமாளிக்கும் வகையிலும் மக்களை அதிகம் ஈர்க்கும் வகையில் இந்த லோல் (LOL) ஆப் கொண்டு வரப்பட உள்ளது. இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் முழுக்க முழுக்க மீம்களுக்கு முக்கியத்துவமும் அளிக்க இருக்கிறார்கள். அதாவது இந்த ஆப்பில் மீம் மட்டுமே இருக்கும். உலகம் முழுக்க பலர் ஷேர் செய்திருக்கும் மீம்களை இதில் பார்த்துக்கொள்ள முடியும். மீம்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் இருக்கும் மீம் பேஜ்கள் வெளியிடும் மீம்கள் இதில் வரும். அதேபோல் நாமும் இதில் பக்கம் உருவாக்கி மீம்களை வெளியிடலாம். இன்ஸ்டாகிராம் போல செயல்படும் இது மீம் போடுவதற்காக மட்டும் பயன்படும். இதிலேயே மீம் உருவாக்கும் வசதியும் இருக்குமாம்.\nதற்போது இதை பேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து வருகிறது என்கிறார்கள். இதன் பீட்டா வர்ஷன், பல கல்லூரிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள்.\nஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் இன்னும் வெளியிடவில்லை. இதனை பேஸ்புக் வெளியிடுமா இல்லை கைவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள்டெக் ஜாம்பவான்கள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..\nபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.. காரணம் என்ன\nஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஜியோவிற்கு \\\"ராஜயோகம்\\\" அடுத்தடுத்த புதிய முதலீடு.. ரூ.5,655.75 கோடி டீல்..\nஆசியாவிலேயே நம்பர் 1.. மீண்டும் முத���் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.. \nஇரண்டு ஜாம்பவான்களின் கூட்டணி.. தட தடவென 10% ஏற்றம் கண்ட பங்கு.. RILக்கு ஜாக்பாட் தான்..\n“சிறு வியாபாரங்கள் எந்த ஒரு பொருளாதாரத்திலும் முக்கியம். அவர்களுக்கு நம் உதவி தேவை” ஃபேஸ்புக் CEO\nஅம்பானிக்கு அடித்தது ஜாக்பாட்.. பேஸ்புக் 43,500 கோடி முதலீடு.. கொண்டாட்டத்தில் ஜியோ..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அவதாரம்.. உலகையே உள்ளங்கையில் கொண்டு வர திட்டம்.. கூட பேஸ்புக்கும்..\nகொரோனாவை தூக்கி சாப்பிட்ட ஜெப் பெசோஸ்.. பணக்காரர்கள் பட்டியலில் ஆச்சரியம்..\nமுகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \nஊழியர்களுக்கு $1000 போனஸ்.. சந்தோஷமா இருங்க.. எங்களுக்கு ஊழியர்கள் தான் முக்கியம்.. பலே பேஸ்புக்\nRead more about: facebook app mark zuckerberg பேஸ்புக் மீம்ஸ் மீம் மார்க் ஜூக்கர்பெர்க்\nதடுமாறும் சீனா.. அடுத்தடுத்த சவால்களைக் கொடுக்கும் கொரோனா, அமெரிக்கா.. \nஅம்பானியின் ஆட்டம் ஆரம்பம்.. இனி அமேசான், பிளிப்கார்டுக்கு பிரச்சனை தான்.. களைகட்டிய ஜியோ மார்ட்..\nஇதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதானே உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/america/page/2/", "date_download": "2020-05-26T21:21:32Z", "digest": "sha1:UQRFFODZOCFYQSE33IVU4LZUTHWN4FGS", "length": 52503, "nlines": 337, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "America | US President 08 | பக்கம் 2", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவி���ும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஉங்களுக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்\nஅமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.\nபராக் ஒபாமா – முதலிடம்\nநடிகர் மார்கன் ஃப்ரீமான் – இரண்டாமிடம்\nஜான் மெகயின் – இரண்டாமிடம்\nநடிகர் ஹாரிசன் ஃபோர்ட் – முதலிடம்\nகுடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹாரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.\nஅது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:\nமுதல்வன் :: ரகுவரன் – akaasi, srikan2\nரமணா :: இரவிச்சந்திரன் – ksnagarajan\nமக்கள் ஆட்சி :: மம்மூட்டி – ksnagarajan, gradwolf\nமகாநடிகன் :: சத்யராஜ் – ksnagarajan\nஜெய்ஹிந்த் :: சாருஹாஸன் – sudgopal\nகாவல் பூனைகள் :: சோமையாஜுலு ��� vikrambkumar\nவாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’\nஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை\nஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.\nகருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.\nகண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.\nபுதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.\nபலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.\nயாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.\nநாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.\nஅரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.\nஎல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.\nஉண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.\nநமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.\nமுழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.\nஅமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.\nபெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.\nசன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.\nஎதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்��ார போதனை செய்யும் அமெரிக்க நிலை.\nபொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ\nஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.\nதன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.\nகுழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.\nநிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ வேலை போயிடுமோ’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.\nஇறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.\nஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.\nஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.\nஅரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.\nபென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.\nஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா\nஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)\nசிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி\nடென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nமேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர���.\nடேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது\nஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nமாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது\nஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.\nதட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது\nவெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது\nசொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்\n இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே\nசந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :\n(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.\nசோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.\nபொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்த�� கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).\nஅமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).\nமேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.\nஉலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.\nமெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.\n(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும��� சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.\nதலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.\nமிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.\nமூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.\nமற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி\n1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை\nஇரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.\n2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா\n1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.\n2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும��� டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.\n3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.\n4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.\n5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.\n6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.\n3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா\nஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வா��்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.\nஇது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.\n4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை\nஇவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம் இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்\n5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.\n7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nவேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))\nஅமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.\n8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்\nமுதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.\nபடத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nபைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.\nபேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83829/", "date_download": "2020-05-26T21:50:13Z", "digest": "sha1:ZSYWLCOGNN2R5MMLFWUQ2NNMJGHEMUY4", "length": 10420, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’", "raw_content": "\n« புதியவர்களின் கடிதங்கள் 9\nசுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் இலக்கிய நுட்பம் ஒன்றின் பிரதிநிதி. குறைத்துச் சொல்லுதல், முடியுமென்றால் சொல்லாமலேயே இருந்துவிடுதல், என்னும் கலைப்பாணி அது. அவரது அலையும்சிறகுகள் என்னும் முதல்சிறுகதைத்தொகுதி எண்பதுகளின் தொடக்கத்தில் அதன் ‘கதையற்ற தன்மை’க்காகவே கவனிக்கப்பட்டது\nசுரேஷ்குமார இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர்சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையறைசெய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடகத்தனம் இருக்காது. நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது\nஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன.\nசுரேஷ் குமார இந்திரஜித்தின் சிறுகதைத்தொகுதியான நடனமங்கை பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கும் மதிப்புரை\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இ���்திரஜித் – கடிதங்கள்\nTags: ‘நடனமங்கை’, அலையும்சிறகுகள், சுரேஷ்குமார இந்திரஜித்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 53\nஆத்மாநாம் விருது விழா உரை\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/china-termed-kashmir-bifurcation-is-unlawful-and-inida-termed-as-internal-matter/", "date_download": "2020-05-26T21:22:18Z", "digest": "sha1:ZHNWT2GYPYRXCFOHG6KZ6VC6FF2SRRX3", "length": 15963, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் மாநிலம் பிரிப்பு : சீனா எதிர்ப்பு – இந்தியா பதிலடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாஷ்மீர் மாநிலம் பிரிப்பு : சீனா எதிர்ப்பு – இந்தியா பதிலடி\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துச் சொன்ன சீனாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.\nமத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இன்று முதல் அவ்விரு புதிய யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.\nஇது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் இன்று, “இந்தியா சீனாவின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தனது சட்டங்களிலும், நிர்வாக அமைப்பிலும் ஒருதலைபட்சமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. சீனா இதை வன்மையாகக் கண்டிக்கிறது. காஷ்மீர் பகுதியில் இந்த சட்டத் திருத்தம், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது.\nஇன்னும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே சா்ச்சைக்குரிய பகுதியானது உள்ளது. இந்தியா எல்லைப் பகுதியில் அமைதி நிலவும் வகையில் சீனாவின் இறையாண்மைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில், ஜம்மு-காஷ்மீா் விவகாரம் தொடா்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாா் இன்று வெளியிட்ட அறிக்கையில் சீனாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ரவீஷ் குமார், “சீனாவுக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நன்கு தெரியும். கா���்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும்.\nஎனவே இது குறித்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதை நாங்கள் சிறிதும் விரும்பவில்லை. இந்தியா எப்போதும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தது கிடையாது. அதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.\nஇந்தியாவின் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் சிலவற்றைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாகச் சீனா அபகரித்துள்ளது. எனவே இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துமீறிய சீன ஹெலிகாப்டர் : விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு சீனப் பொருட்கள் : இறக்குமதி தீர்வையில் 80% குறைக்க உள்ள இந்தியா சீன அதிபருக்கு பரிமாறப்படும் தென்னிந்திய உணவு வகைகள்\nTags: china, india, internal matter, Kashmir bifurcation, Unlawful, இந்தியா பதிலடி, காஷ்மீர் பிரிப்பு, சட்டத்துக்கு புறம்பானது, சீனா கருத்து\nPrevious காக்னிசண்ட் நிறுவனத்தில் 13000 பேர் வேலை இழப்பு\nNext டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்குப் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.\n3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு\nடில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு…\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு…\nகொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்\nசென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால்…\n26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியா�� நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nஇன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-26T21:24:05Z", "digest": "sha1:4C2AUCRMIFDWZ7SXDJHTADHHNWJ2YKI5", "length": 9169, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஜெய்", "raw_content": "\nTag: actor jai, actress anjali nair, actress athulya ravi, director s.k.vetriselvan, director s.p.vetriselvan, slider, yenni thunika movie, yenni thunika movie preview, இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன், எண்ணித் துணிக திரைப்படம், எண்ணித் துணிக முன்னோட்டம், திரை முனஅனோட்டம், நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி நாயர், நடிகை அதுல்யா ரவி\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nஜெய் நடிப்பில் அடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும்...\n‘கேப்மாரி என்கிற C.M.’ படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் காட்சி படமானது..\nதமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான...\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது திரைப்படம் ‘கேப்மாரி’\nதமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல ...\nசூப்பர் மேன் டைப்பில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ திரைப்படம்..\nஜெய், பானுஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ்...\nநடிகர் ஜெய்யின் 25-வது படம் ‘லவ் மேட்டர்’\nநடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சத்தமே...\nபாம்பின் சாகச காட்சிகளுடன் ‘நீயா-2’ திரைப்படம் மே 10-ம் தேதி வெளியாகிறது\n1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில், இயக்குநர்...\n‘நீயா-2’ திரைப்படம் மே-10-ம் தேதி வெளியாகிறது\n1979-ல் நடிகை ஸ்ரீப்ரியாவின் நடிப்பில் இயக்குநர்...\n‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியான நடிகை பானுஸ்ரீ..\nநாகர்கோவிலைச் சார்ந்த தயாரிப்பாளர் திருக்கடல்...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/28586/amp?ref=entity&keyword=Srikanth", "date_download": "2020-05-26T21:54:51Z", "digest": "sha1:MARTR6SQYQ6BATNP5VQGWQDOM44SHYWM", "length": 18518, "nlines": 60, "source_domain": "m.dinakaran.com", "title": "காதல்னாலே திரில்லுதான்! ஸ்ரீகாந்த் பேசுகிறார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2002ல் ‘ரோஜா கூட்டம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த், மிகக்குறுகிய காலத்தில் 35 படங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மும்மொழிகளிலும் நடித்த நடிகர். தமிழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடைசியாக ‘நம்பியார்’ படத்தில்தான் பார்த்தோம். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், மலையாளம் என்று இருமொழிகளிலும் இப்படம் தயாராகிறது. ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் பேயாக மிரட்டிய சந்திரிகாரவி, பிரபல மலையாள நடிகை லெனா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருந்த ஸ்ரீகாந்தை சந்தித்தோம்.\n��வருஷத்துக்கு நாலு படம்லாம் சலிக்காம நடிப்பீங்க. ஏன் சார் இவ்வளவு பெரிய இடைவெளி\n“எனக்கு இந்த பிரேக் தேவைப்பட்டது. நடிகனா என்னை ஏத்துக்கிட்ட ரசிகர்கள், தயாரிப்பாளனாகவும் ஏத்துப்பாங்கன்னு நெனைச்சேன். அது நடக்கலை. சினிமாவுக்கு வந்து 15 வருஷத்துக்கும் மேலே ஆயிடிச்சி. எப்பவும் ஷூட்டிங்கில் பிஸியாவே இருந்து பழகிட்டேன். இப்போ என்னை நானே புதுப்பிச்சுக்க வேண்டியிருந்தது. அதனாலேதான் லீவ் எடுத்துக்கிட்டேன். இதோ இப்போ மறுபடியும் பிரெஷ்ஷா கிளம்பிட்டேன். ‘உன் காதல் இருந்தால்’ தவிர்த்து மூணு தமிழ்ப் படங்களில் நடிக்கிறேன். அதுலே ஒண்ணு தனுஷ் இயக்குகிற படம். இன்னொண்ணு ஹன்சிகாவோட நடிக்கிற ‘மஹா’, அப்புறம் லட்சுமிராயோட நடிக்கிற ‘மிருகா’. இவை தவிர்த்து தெலுங்கு, மலையாளம்னு ரெண்டு படம் பண்ணிக்கிட்டிருக்கேன்.”\n“சாக்லேட் ஹீரோவா இளம் ரசிகைகள் உள்ளத்தை கொள்ளை கொண்ட நீங்கள், ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் வில்லனா நடிக்கிறதா சொல்லுறாங்களே\n இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். இயக்குநர் ஹாசிம் மரிக்கர், மலையாளத்தில் பெரிய தயாரிப்பு குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறவர். எனது நண்பர். அவர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. ‘நீங்க சொன்ன மாதிரியே படத்தை எடுத்துட்டீங்கனா கண்டிப்பாக சக்சஸ் ஆகும்’னு சொன்னேன். அப்படியே செய்திருக்கார். இதுல நான் ஒரு சக்சஸ்புல் சினிமா டைரக்டரா நடிச்சிருக்கேன். வெற்றிக்காக எந்த லெவலுக்கும் இறங்குகிற ஒரு கேரக்டர். என்னை காதலிக்கும் நடிகையாக சந்திரிகா ரவிவும், எழுத்தாளராக லெனாவும் நடிச்சிருக்காங்க. யார் நல்லவர், யார் கெட்டவர்னு யாராலும் தீர்மானிக்க முடியாது. என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதில் ஹீரோ, ஹீரோயின்னு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, எல்லோருக்குமே முக்கியத்தும் இருக்கு.”\n ஆனால் தலைப்பு காதலை குறிக்கிறதே\n“இதே கேள்வியைத்தான் நான் இயக்குநரிடமும் கேட்டேன். எல்லாவற்றும் மூல காரணமே காதல்தான். அதிலிருந்துதான் பிரச்சினைகள் தொடங்குகிறது என்றார். இதையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கு. படம் சஸ்பென்ஸ் ஜார்னர்ங்றதால சொல்ல முடியல. ஆனா ஒண்ணு என் அனுபவத்துலே சொல்லுறேன். காதலும் திரில்தான்\n“லெனாவைப் பத்தி நீங்க புகழ்ச்சியா பேசுறீங்களே\n“அவங்க ரொம்ப ஆச்சர்யமான நடிகை. எல்லாத்தையும் கண்ணுலேயே பண்ணிட்டு போயிடுவாங்க. அவுங்களோட பிரேமுல நின்னா நல்லா நடிச்சே ஆகணும். இல்லேன்னா காணாம போயிடுவோம். அவுங்க நடிச்ச மலையாளப் படங்கள் நிறைய பார்த்திருக்கேன். அவுங்க கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். அவுங்கிட்டேருந்து நிறைய கத்துக்கிட்டேன். தமிழ்ல அனேகன் படத்துல மட்டும் நடிச்சாங்க. தொடர்ந்து அவுங்க தமிழ்ல நடிக்கணும் அவுங்ககிட்ட கேட்டுக்கிட்டேன். இப்போ விக்ரம்கூட ‘கடாரம் கொண்டான்’ படத்துலே நடிக்கிறதா சொன்னாங்க. வாழ்த்து சொன்னேன்.”\n“சந்திரிகா ரவிங்கிறதாலே முரட்டுத்தனமா கிளாமர் எதிர்ப்பார்க்கலாமா\n“ஒரு நடிகனையோ, நடிகையையோ அவங்க நடிச்ச ஏதோ ஒரு படத்தை வெச்சு எடைபோடக் கூடாது. சந்திரிகா, இதுக்கு முன்னாடி நடிச்ச ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ இமேஜை உடைக்கிறதுக்காவே இந்தப் படத்துலே வெறித்தனமா நடிச்சிருக்காங்க. படத்துலே அவுங்க கேரக்டரும் ஒரு கிளாமர் நடிகையோட கேரக்டர்தான். ஆனால் அந்த நடிகையோட இன்னொரு வாழ்க்கையை திரையில கொண்டு வந்திருக்காங்க”\n“இயக்குநராக நடிக்க யாரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டீங்க\n“நான் நடித்திருப்பது ஒரு சிக்கலான இயக்குனர் கேரக்டர். இதுல நான் யாரையும் நினைவு படுத்துற மாதிரி நடித்தால் அவர்கள் ்இமேஜூக்கு பாதிப்பு வரலாம். அதனால் படத்தோட இயக்குநரிடம் என்னை ஒப்படைச்சிட்டேன். அவர் சொன்னதை செய்தேன். அவர் யாரை மனதில் வைத்துக் கொண்டு எனது கேரக்டரை உருவாக்கினார் என்று எனக்குத் தெரியாது.”\n“திடீர்னு மலையாளப் படத்துலே நடிப்பது ஏன்\n“சில வருடங்களுக்கு முன்பு ‘ஹீரோ’ங்குற படத்துலே பிருத்விராஜோடு நடிச்சிருக்கேன். அந்த ஒரு படமே என்னை மலையாள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துச்சு. அதற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைச்சது. அடுத்தும் ஒரு படத்துல நடிக்கிறேன். இப்போ மலையாளம் பேச கத்துக்க\n“இப்போது ஹீரோக்கள் வில்லனாக நடிக்கிற காலம், நீங்களும் வில்லனாக நடிப்பீர்களா\n“நடிகன்னா எல்லா ரோலும் பண்ண ரெடியாதான் இருக்கணும். ‘மிருகா’ படத்தில் நான்தான் ஹீரோ, நான்தான் வில்லன். ‘சிகப்பு ரோஜாக்கள்’ மாதிரியான கதை. நிச்சயம் அதில் இன்னொரு ஸ்ரீகாந்தை நீங்க பார்க்கலாம். ‘சவுகார்பேட்டை’, ‘நம்பியார்’ படங்களிலேயே எனக்கு இருந்��� சாக்லேட் பாய் இமேஜை உடைச்சிட்டேன். மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டர் என்றால்... அது வலுவாக இருந்தால் நடிக்க எனக்கு தயக்கம் இல்லை.”\n“அடுத்த ரவுண்டுல பிசியாயிட்டீங்க... என்ன மாறுதல் உங்களிடம்\n“நான் எப்போதுமே பழைய ஸ்ரீகாந்த்தான். படங்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். முன்பு என்னுடைய நல்லவன் இமேஜ் முக்கியமா இருந்திச்சு. ஆனா இப்போ அப்படியில்லை. நடிப்புன்னு வந்துட்டா இறங்கி அடிக்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணியிருக்கேன்.”\nகீர்த்தி சுரேசை பின்தொடரும் 50 லட்சம் பேர்\n2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை\nவிண்ணை தாண்டி வருவாயா 2-ம் பாகம் தயாராகிறது\n200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி\nபிரபாஸ் படத்தில் வில்லன் ஆனார் அரவிந்த் சாமி\nசர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி\nகாஸ்டியூம் டிசைனராக மாறிய நடிகை\nசூர்யா வில்லனாகவும் மிரட்டிய '24' படம் வெளி வந்து 4 ஆண்டுகள் நிறைவு; கொண்டாடிய ரசிகர்கள்\n× RELATED பாலியல் தொல்லை தொடர்பாக அனைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_09_02_archive.html", "date_download": "2020-05-26T21:37:03Z", "digest": "sha1:SZRCO6KXMLWNZGERPYLLPSAUW7LPD5TL", "length": 42845, "nlines": 666, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-09-02 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nநிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்...\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி வே லை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட ஒரு காரணம், தன்னைப் ...\nபாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்\nபாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென...\nநீர்சுறுக்கு விலக இயற்கை வைத்தியம்\nசளி அறிகுறிகள்: தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல், உடல்வலி, ���சியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல் நோ...\nபிரண்டை உடல் எடை குறைய --- மூலிகைகள் கீரைகள்,\nபிரண்டை வேறு பெயர் : வச்சிரவல்லி தாவரவியற் பெயர்: Vitis quadrangularis ஆங்கிலப் பெயர் : Bone selter இது இலங்கை, இந்தியா முதலிய ...\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியும் தீர்வுகளும்\nஈசி பெப்பர் சிக்கன்---சமையல் குறிப்புகள்,\nசிக்கன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு பச்சை மிளகாய் - இரண்டு காய்ந்த மிளகாய் - இரண்டு கொத்தமல்லி தழ...\nமூக்கு மற்றும் காது --- அழகு குறிப்புகள்.,\nமூக்கு மற்றும் காது இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம். கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை...\nவாத நோய்க்குச் சித்த மருத்துவச் சிகிச்சை---ஹெல்த் ஸ்பெஷல்,\nகாலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்...\nஉடல் அரிப்பு, வியர்வை நாற்றம் தீர... மருத்துவ டிப்ஸ்\nஅருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்...\nசமயத்தில் வீட்டில் கருவேப்பிலை அதிகமாக இருக்கலாம். அப்போது இந்த துவையலை செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: கருவேப்பிலை ஒரு கப், சின்...\n கருவேப்பிலை இருக்கு கவலையை விடுங்க\n கருவேப்பிலை இருக்கு கவலையை விடுங்க கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்...\nமன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்---மருத்துவ டிப்ஸ்,\nமன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய் வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிகப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்பட...\n இந்த வாரம் கைகளை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்கள...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்ல���ு : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nபாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில்...\nநீர்சுறுக்கு விலக இயற்கை வைத்தியம்\nபிரண்டை உடல் எடை குறைய --- மூலிகைகள் கீரைகள்,\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியும் தீர்வு...\nஈசி பெப்பர் சிக்கன்---சமையல் குறிப்புகள்,\nமூக்கு மற்றும் காது --- அழகு குறிப்புகள்.,\nவாத நோய்க்குச் சித்த மருத்துவச் சிகிச்சை---ஹெல்த் ...\nஉடல் அரிப்பு, வியர்வை நாற்றம் தீர... மருத்துவ டிப்...\n கருவேப்பிலை இருக்கு கவலையை வி...\nமன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்---மருத்த...\nஹலாசனம் செய்முறை மற்றும் பயன்கள்\nஉணவே மருந்து மருந்தே உணவு\nசுக்குக்குப்புறம் நஞ்சு கடுக்காய்க்கு அகம் நஞ்சு--...\nமூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு--ஹெல்த் ஸ்பெஷல...\nசித்த மருத்துவ குறிப்புகள்---இய‌ற்கை வைத்தியம்,\nஇரத்தத்தை சுத்தமாக்கும் பீட்ரூட்--உணவே மருந்து,\nபஞ்சகவ்யம் - பகுதி 3 ---இயற்கை விவசாயம்\nபஞ்சகவ்யம் - பகுதி 2 ---இயற்கை விவசாயம்\nபஞ்சகவ்யம் - விவசாயிகளின் சர்வரோக நிவாரணி\nதாய்மை எதிர்பார்ப்போர் - பெண்ணின் உடல்நிலை\nநீர் கடுப்பு தொல்லயா...பாட்டி வைத்தியம்\nமூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்\nசாப்பிடும்போது தண்ணீர் அருந்த வேண்டாம்---ஹெல்த் ஸ்...\nமுடி உதிருதல் ---அழகு குறிப்புகள்.,\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் ���ீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ ��திவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-26T20:56:07Z", "digest": "sha1:I3EOUJPIR3P74HVS5NNC7W4QHEC3I4DZ", "length": 9228, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஆர்யா | Selliyal - செல்லியல்", "raw_content": "\n‘டெடி’: ஆர்யாவுடன் இணைந்து சண்டையிடும் கரடி பொம்மை\nநடிகர் ஆர்யா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் 'டெடி'. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.\nமகாமுனி: மீண்டும் தனித்துவமான நடிப்புடன் ஆர்யா\nமீண்டும் தனித்துவமான நடுப்புடன் நடிகர் ஆர்யா களம் இறங்கி, இருக்கும் மகாமுனி படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடப்பட்டது.\nஉலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nபிரான்ஸில் நடைபெறும் பாரிஸ் ப்ரெஸ்ட் பாரிஸ் சைக்கிள் பந்தயப் போட்டியில், நடிகர் ஆர்யாவும் அவரது அணியினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.\nமகாமுனி: “சில மிருகங்களுக்கு மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டது\nசென்னை: இயக்குனர் சாந்த குமாரின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மகாமுனி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார்.முன்னதாக ‘மௌனகுரு’...\nஆர்யா – சாயிஷா திருமணம் உறுதியானது\nசென்னை - நீண்டகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் எப்போது திருமணம் செய்வார் - யாரைக் கைப்பிடிப்பார் - என நடிகர் ஆர்யா குறித்து நிலவி வந்த ஆரூடங்களும் ஊகங்களும் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன. காதலர்...\nஅஸ்ட்ரோ சாம்ராட் அலைவரிசைகள் கோலாகலத் தொடக்கம்\nகோலாலம்பூர் - இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் அஸ்ட்ரோ புதிதாகத் தொடங்கியுள்ள கலர்ஸ் மற்றும் ஸீ தமிழ் உள்ளிட்ட அலைவரிசைகள் 'சாம்ராட்' என்ற பெயரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 17) அதிகாரபூர்வமாகத் தொடக்கம்...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை: யாரையும் தேர்வு செய்யாமல் வெளியேறிய ஆர்யா\nசென்னை - கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், கடந்த சில வாரங்களாக ஒளிப்பரபாகிக் கொண்டிருந்த 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நே���்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருந்த அகதா, சூசனா மற்றும் சீதாலஷ்மி...\nஇணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா\nசென்னை - கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஆர்யா, தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிக் கொண்டிருந்ததை காணொளியாகப் பதிவு செய்த அவரது நண்பர்கள், விளையாட்டாக இணையத்தில் கசிய விட்டனர். அது குறித்துப்...\nதிரைவிமர்சனம்: கடம்பன் – தேவையான கதை ஆனால் சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை\nகோலாலம்பூர் - இப்போதைய இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, கையில் இருக்கும் கதையை அப்படியே காட்சிப்படுத்துவதா அல்லது தயாரிப்பாளர் சொல்படிக் கேட்டு அதில் கமர்ஷியல் விசயங்களையும் திணிப்பதா அல்லது தயாரிப்பாளர் சொல்படிக் கேட்டு அதில் கமர்ஷியல் விசயங்களையும் திணிப்பதா\nபெங்களூர் நாட்கள் படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது\nசென்னை - மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் மீளுருவாக்கமான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் முழு முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா,...\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/27/", "date_download": "2020-05-26T20:13:07Z", "digest": "sha1:LJHKAFRGOB543IAVTDN2ONARTEFA5O3L", "length": 53407, "nlines": 80, "source_domain": "venmurasu.in", "title": "27 | ஜூலை | 2017 |", "raw_content": "\nநாள்: ஜூலை 27, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 64\nகாலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் பெருங்குரல் எழுப்பினான்.\nகாட்டில் மதம் கொண்டெழுந்து மண் கிளைத்து மரம் புழக்கி பாறையில் முட்டிக்கொள்ளும் ஒற்றைக்களிறென செய்வதென்ன என்றில்லாமல் ததும்பினான். எரியில் எழும் கரிப்புகை என அவன் கரிய உடலின் தசைகள் முகிழ்த்து பொங்கி அலையலையென எழுந்தன. மீண்டும் ஒருமுறை அவன் அறைவொலி எழுப்பியபோது கூடி நின்ற நிஷாதர்கள் அனைவரும் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். மொழியென்றும் சொல்லென்றும் திருந்தாத விலங்குக் குரல்களின் தொகையாக இருந்தது அது. ஒவ்வொருவரும் யானைகள்போல கரடிகள்போல மாறிவிட்டனரென்று தோன்றியது. நெஞ்சில் அறைந்தபடியும் கைகளை அசைத்தபடியும் மண்ணில் இருந்து எம்பி குதித்தபடியும் அவர்கள் வீரிட்டனர்.\nபுடைத்த தொண்டை நரம்புகளும் பிதுங்கி வெளிவருவதுபோல் வெறித்த விழிகளும் திறந்த வாய்களுக்குள் வெண்பற்களுமாக அலையடித்த அந்தத் திரளை அரசமேடை அருகே நின்ற விராடர் திகைப்புடன் பார்த்தார். அறியாது படிகளில் காலெடுத்து வைத்து மேலேறி அரியணைப் பக்கம் வந்தார். கால் தளர்ந்தவர்போல அரியணையின் பிடியை பற்றிக்கொண்டார். அவர் கால்கள் நடுங்கின. வாய் தளர்ந்து விழ முகத்தில் தசைகள் அனைத்தும் உருகி வழியும் மெழுகென தொய்வடைந்தன.\nநெஞ்சில் மாறி மாறி அறைந்தபடி தன்னைச் சூழ்ந்து திரையெழுந்த நிஷாதர்களை நோக்கி பிளிறியபடியே இருந்தான் ஜீமுதன். அழுகையென நெளிந்த முகம் கணத்தில் சினம்பற்றிச் சீறியெழ கையை ஓங்கி அரியணையில் அறைந்தபடி விராடர் அரசமேடையின் விளிம்புக்குச் சென்று அப்பால் தனி மேடையில் இருந்த கீசகனைப் பார்த்து “கீசகா என்ன செய்கிறாய் அங்கே இனியும் இந்த அரக்கனை இங்கு விட்டு வைக்கலாமா கொல்\nஜீமுதன் திரும்பி ஏளனம் தெரியும் இளிப்புடன் “குலநெறிகளின்படி உங்கள் குடிமுத்திரையை தோளில் பொறித்துக்கொண்ட அடிமையோ நிஷதகுடியின் குருதிகொண்டவனோ மட்டுமே என்னை எதிர்கொள்ள முடியும். வேறெங்கிலுமிருந்து கூட்டிவந்து நிறுத்தும் ஒருவனைக் கொண்டு உங்கள் முடி காக்கப்பட வேண்டுமென்றால் அந்த முடியை இதோ என் காலால் எத்தி வீழ்த்துகிறேன்” என்றான்.\n“அவன் என் உறவினன். என் மனைவியின் உடன்பிறந்தான்” என்று விராடர் கூவினார். “விராடரே, குருதி என்றால் உங்கள் நிஷதகுடியின் குருதி என்று பொருள். மணம்கொண்ட பெண்ணின் உறவுகள் உங்கள் குருதி உறவுகள் அல்ல” என்றான் ஜீம��தன். “இந்தப் பேச்சை இனி நான் கேட்க விரும்பவில்லை. கீசகா, கொல் இக்கணமே இவன் குருதியை எனக்குக் காட்டு” என்று விராடர் கைகள் நடுங்கித்தெறிக்க வாய்நுரை எழ கூச்சலிட்டார். தன் தொடைகளை அறைந்தபடி பற்களை நெரித்து கீசகனிடம் “கொல் இவனை இக்கணமே இவன் குருதியை எனக்குக் காட்டு” என்று விராடர் கைகள் நடுங்கித்தெறிக்க வாய்நுரை எழ கூச்சலிட்டார். தன் தொடைகளை அறைந்தபடி பற்களை நெரித்து கீசகனிடம் “கொல் இவனை இவன் தலையை உடைத்து குருதியை வீழ்த்து” என்றார். அரியணையும் முடியும் கோலும் அகன்று வெறும் நிஷாதனாக அந்த மேடையில் நின்றார்.\nகீசகன் எழுந்து பணிவுடன் “இவனைக் கொல்வதொன்றும் அரிதல்ல, அரசே. ஆனால் இவனைக் கொல்வதனால் இவன் விடுத்த அறைகூவல் மறைவதில்லை. இவனை உங்கள் குருதியினரோ படைவீரரோ குடியினரோ எதிர்கொள்ளாதவரைக்கும் இவன் வென்றதாகவே கருதப்படுவான். விராடபுரியை வென்ற மன்னனை நான் கொன்றதாகவே காலகேயர்கள் எடுத்துக்கொள்வார்கள். தாங்கள் அறிவீர்கள், இன்று வடபுலத்தில் பாணாசுரர் காலகேயர்களை திரட்டி அமைத்திருக்கும் பெரும்படையை. தெற்கே நிஷாதர்களின் குடிகள் பல அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளன. மச்சர்களின் நாடுகள் அவர்களுக்கு உடன் சாத்திட்டிருக்கின்றன. இந்த ஏது ஒன்று போதும் அவர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு” என்றான்.\n“பேசாதே. அரசியல்சூழ்ச்சிக்கான இடமல்ல இது. இக்கணமே இவனைக் கொன்று இவன் குருதியை எனக்குக் காட்டு. இல்லையேல் நான் இறங்கி இங்கு உயிர் துறப்பேன்” என்றார் விராடர். கீசகன் தயங்கி “அரசே, இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் எண்ணவில்லை. இன்று காலகேயர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு ஒரு தொடக்கத்தை நாடியிருக்கிறார்கள். அதன்பொருட்டே இவனை அனுப்பியிருக்கிறார்கள் என உய்த்து அறிகிறேன்… நிஷதகுடிகள் அவர்களுடன் சேரத் தயங்கிக்கொண்டிருப்பது நாம் குலநெறி நின்று அரசுசூழ்கிறோம் என்பதனால்தான். நாம் நெறி தவறினோம் என்றால் அவர்கள் அனைவரும் அங்கு செல்வார்கள். அதன் பிறகு இந்த நாடு எஞ்சாது” என்றான்.\n” என்றார் விராடர். “இவனை நம்மால் எதிர்கொள்ள முடியாது. இத்தருணத்தில் ஓர் அரசியல்சூழ்ச்சியென நாம் முடி துறப்போம். இவன் அரியணை அமரட்டும். அதன்பின் நம் படைகளால் இவனை வென்று இந்நகரை கைப்பற்றுவோம். அது முற்றிலும் நெறிநின��று ஆற்றும் செயலே” என்றான் கீசகன். “இது என் சொல், தங்களுக்காகப் படை நடத்தி இவனை வெல்வது என் பொறுப்பு.”\nவிராடர் காறி தரையில் துப்பினார். சினவெறியுடன் தன் மேலாடையை எடுத்து அரியணைமேல் வீசி தலைப்பாகையைக் கழற்றி அதன் மேலிட்டார். “முடி துறப்பதா அதைவிட இவன் முன் களம்நின்று உயிர் துறப்பேன். இது எந்தை எனக்களித்த முடி. களம்பட்டு இதைத் துறந்தால் விண்சென்று அவர் முன் நிற்க எனக்குத் தயக்கமிருக்காது… முடி துறந்து செல்வேன் என்றால் என் மூதன்னை என் முகத்தில் உமிழ்வாள்” என்றபின் திரும்பி உத்தரனைப் பார்த்து “உத்தரா, மூடா, எழு அதைவிட இவன் முன் களம்நின்று உயிர் துறப்பேன். இது எந்தை எனக்களித்த முடி. களம்பட்டு இதைத் துறந்தால் விண்சென்று அவர் முன் நிற்க எனக்குத் தயக்கமிருக்காது… முடி துறந்து செல்வேன் என்றால் என் மூதன்னை என் முகத்தில் உமிழ்வாள்” என்றபின் திரும்பி உத்தரனைப் பார்த்து “உத்தரா, மூடா, எழு அணிகளைக் கழற்று. இது நம் நிலம், இதன்பொருட்டு இக்கணத்தில் மோதி இறப்போம். அது நம் குடிக்கு பெருமை” என்றார்.\nஉத்தரன் அக்குரல்களை தனக்குப் பின்னாலிருந்து எவரோ சொல்வதுபோல் கேட்டான். ஒரு கணத்தில் தந்தையின் முகம் மிக அருகே வந்து அவரது கண்களுக்குக் கீழ் சுருக்கங்களும் பற்களின் கறையும் தெரியும்படியாக விரிந்தது. மதுப் பழக்கத்தால் பழுத்த நீரோடிய விழிகள் சினத்துடன் எரிந்தன. “எழு இவன் முன் தலையுடைந்து இறப்பதே நம் கடமை இப்போது.” உத்தரனின் இரு கால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தன. கைகளால் தன் பீடத்தின் பிடியைப் பற்றியபடி பற்கள் உரசிக்கொள்ளும் ஓசையைக் கேட்டு எங்கிருக்கிறோம் என்றே உணராதவனாக அமர்ந்திருந்தான்.\nகுங்கன் எழுவதையும் அரசரின் தோளைத் தொட்டு மெல்லிய குரலில் ஏதோ சொல்வதையும் அவன் கண்டான். குங்கனின் இதழ்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. குங்கன் சொன்னது புரியாததுபோல் விராடரின் முகம் நெரிந்தது. புருவங்கள் சுருங்கி கண்கள் துடித்தன. இருமுறை திரும்பிப் பார்த்து மேலும் குழம்பி உதிரிச் சொற்கள் ஏதோ சொன்னார். ஒரு கணத்தில் அவருக்கு குங்கன் சொன்னது புரிய அவன் கைகளை பற்றிக்கொண்டார். பின்னர் திரும்பியபோது அவர் முகம் வெறியும் சினமும் கொண்டு இளித்திருந்தது. “அடுமனையாளன் வலவன் எங்��ே வலவன் எழுக\nவிராட குடிகள் அனைவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க நிமித்திகர் அச்சொற்களை ஏற்றுக்கூவினர். சூதர்களும் புரவிக்காரர்களும் கூடி நின்ற திரளிலிருந்து உடல்களை ஒதுக்கியபடி, காட்டுத்தழைப்பிலிருந்து மத்தகமெழும் யானை என வந்த வலவன் வேலியை கையூன்றித் தாவி களத்தில் நின்று தலைவணங்கினான். “நீ விராடபுரியின் அடிமையல்லவா” என்றார் விராடர். “ஆம், அரசே” என்றான் வலவன். “உங்கள் குடிமுத்திரையை தோளில் பச்சை குத்திக்கொண்டவன். உங்கள் மிச்சிலுண்டு வாழ்பவன்.” விராடரின் கண்கள் அவன் தோள்களை நோக்கி அலைபாய்ந்தன. “என்பொருட்டு இவ்வரக்கனை எதிர்கொள்ள உன்னால் இயலுமா” என்றார் விராடர். “ஆம், அரசே” என்றான் வலவன். “உங்கள் குடிமுத்திரையை தோளில் பச்சை குத்திக்கொண்டவன். உங்கள் மிச்சிலுண்டு வாழ்பவன்.” விராடரின் கண்கள் அவன் தோள்களை நோக்கி அலைபாய்ந்தன. “என்பொருட்டு இவ்வரக்கனை எதிர்கொள்ள உன்னால் இயலுமா” வலவன் தலைவணங்கி “நான் போர்க்கலை பயின்றவனல்ல. விளையாட்டுக்கு மற்போரிடுவதுண்டு. தாங்கள் ஆணையிட்டால் இவனை நான் கொல்கிறேன்” என்றான்.\nஅச்சொல் ஜீமுதனின் உடலில் சருகு விழுந்த நீர்ப்பரப்பென ஓர் அதிர்வை உருவாக்கியது. வலவன் எழுந்து வந்தபோதே ஜீமுதனின் முகமும் உடலும் மாறுபடுவதை சூழ்ந்திருந்த நிஷாதர்கள் அனைவரும் கண்டனர். உடலில் பெருகி கைகளில் ததும்பி விரல்களை அதிரவைத்த உள்விசையுடன் ஒவ்வொருவரும் முன்னகர்ந்தனர். “கொல் இவனை இவனை நீ கொன்றால் நீ விழைவதை நான் அளிப்பேன். இது என் மூதாதையர் மேல் ஆணை இவனை நீ கொன்றால் நீ விழைவதை நான் அளிப்பேன். இது என் மூதாதையர் மேல் ஆணை” என்றார் விராடர். அவனை திரும்பிப் பார்த்து “தங்கள் ஆணை. எவ்வண்ணம் கொல்லவேண்டும் என்று சொல்லுங்கள், அரசே” என்றான் வலவன். விராடரே சற்று திகைத்தார். பின் “நெஞ்சைப் பிள… அவன் சங்கை எடுத்து எனக்குக் காட்டு” என்றார். “ஆணை” என அவன் தலைவணங்கினான்.\nவலவன் தன் இடையில் கட்டிய துணியை அவிழ்த்து அப்பால் வீசினான். அதற்கு அடியில் தோலாடை அணிந்திருந்தான். அதை முறுக்கிக் கட்டினான். சம்பவன் கூட்டத்திற்குள்ளிருந்து பாய்ந்து வந்து அளித்த தோற்கச்சையை அதற்குமேல் இறுக்கிக்கட்டி உடற்தசைகளை நெகிழ்த்தி இறுக்கி தோள்களை குவித்தான். இரு கைகளையும் விரித்து பின் வ���ரல்சேர்த்து எலும்புகள் ஒலிக்க நீட்டி நிமிர்த்தியபின் “உன் பெயரென்ன” என்று ஜீமுதனிடம் கேட்டான். ஜீமுதன் முகத்தில் அறியாமை நிறைந்த மந்தத் தன்மையொன்று வந்திருந்தது. “காலகேய ஜீமுதன்” என்றான். “நான் சூதனாகிய வலவன். உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் பேருடலை நானும் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அடிபணிந்து விலகிச் செல்” என்று ஜீமுதனிடம் கேட்டான். ஜீமுதன் முகத்தில் அறியாமை நிறைந்த மந்தத் தன்மையொன்று வந்திருந்தது. “காலகேய ஜீமுதன்” என்றான். “நான் சூதனாகிய வலவன். உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் பேருடலை நானும் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அடிபணிந்து விலகிச் செல்\nஜீமுதன் இரு கைகளையும் விரித்து தேள்போல காலெடுத்து வைத்து மெல்ல அணுகி “இல்லை. எந்தக் களத்திலும் நான் பின்னடைந்ததில்லை” என்றான். “இக்களத்தில் நீ வெறும் கரு. உயிர் துறப்பதற்குரிய அடிப்படையேதும் இங்கு இல்லை. செல்க” என்றான் வலவன். மேலும் அணுகி வலவனுக்கு நிகராக நின்றான் ஜீமுதன். வலவனின் தலை அவன் மார்பளவுக்கு இருந்தது. ஆனால் இரு கைகளையும் அவன் விரித்தபோது ஜீமுதனின் தோள்களைவிடப் பெரியவை வலவனின் தோள்கள் என்று தெரிந்தது. அப்போதே போர் எவ்வகையில் முடியுமென்று நிஷாதர்களில் பெரும்பாலோர் அறிந்துவிட்டிருந்தனர். மெல்லிய முணுமுணுப்புகள் கலந்த முழக்கம் களத்தைச் சுற்றி ஒலித்தது.\nஜீமுதன் மேலும் அருகே வந்தான். வலவனும் அவனும் மிக நெருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டனர். ஜீமுதனின் முகத்திலும் உடலிலும் வரும் மாறுதலை திகைப்புடன் உத்தரன் பார்த்தான். ஜீமுதன் இரு கைகளையும் விரித்து ஹஸ்தலம்பனத்திற்கு காட்டினான். வலவன் தன் இரு கைகளையும் அவன் கைகளுடன் கோத்துக்கொண்டான். ஒருவரையொருவர் உந்தி உச்ச விசையில் அசைவிழந்தனர்.\nவலவன் உதடுகள் எதையோ சொல்வதை, அதைக் கேட்டு ஜீமுதனின் முகம் மாறுபடுவதை உத்தரன் கண்டான். “என்ன சொல்கிறார்” என்று ஏவலனிடம் கேட்டான். “மற்போரில் மாற்றுரு கொண்டு எவரும் போரிடலாகாது. மறுதோள் மல்லன் அறியாத மந்தணம் எதையும் உளம் கொண்டிருக்கலாகாது. வலவன் நாம் எவரும் அறியாத எதையோ ஜீமுதனிடம் சொல்கிறான்” என்றான் ஏவலன். ஜீமுதனின் முகம் மாறுபட்டது. துயர்போல பின் பணிவுபோல. பின்னர் அவன் தெய்வத்தின் முன் நிற்கும் பூசகன்போல் ஆனான்.\n“நான் சொல்கிறேன், அவன் என்ன சொல்கிறானென்று” என்றபடி உத்தரன் பாய்ந்து எழுந்தான். “நான் அடுமனையாளன் அல்ல, காட்டிலிருந்து கிளம்பி வந்த தெய்வம். கந்தர்வன் அதைத்தான் சொல்கிறான்” என்றான். ஏவலன் “ஆம், அத்தகைய எதையோ ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறான். காலகேயனின் உடலும் முகமும் முற்றிலும் மாறிவிட்டன” என்றான்.\nகீசகன் ஜீமுதனின் மாற்றத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலில் எழுந்த பணிவை அதன்பின் மெல்ல எழுந்த பெருமிதத்தை. அவர்கள் தோள்விலகி களத்தில் முகத்தொடு முகம் நோக்கி நின்றனர். இரு கைகளையும் நீட்டியபடி மெல்ல சுற்றிவந்தனர். கால்கள் தழுவும் நாகங்களின் படமெடுத்த உடல்போல ஒன்றை ஒன்று உரசியபடி நடக்க எச்சரிக்கை கொண்ட முயல்கள் என பாதங்கள் மண்ணில் பதிந்து செல்ல வலவன் ஜீமுதனின் தோள்களில் விழி ஊன்றி சுற்றிவந்தான். அவனுடைய பேருருவ நிழல் என ஜீமுதன் மறு எல்லையில் சுற்றி நடந்தான்.\nவலவன் வெல்வான் என்று கீசகன் நன்குணர்ந்துவிட்டிருந்தான். இரு தோள்களும் தொட்டு கோத்துக்கொண்டபோதே உயரமும் எடையும் குறைவென்றாலும் வலவனின் தோள்கள் பெரிது எனத் தெரிந்தது. ஜீமுதனின் எடை மட்டுமே வலவனை வெல்லும் கூறு, அவ்வெடையை எப்படி வலவன் எதிர்கொள்வான் என்பது மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டியது. அடிஒழியவும் நிலைபெயராதிருக்கவும் தெரிந்தவன் வலவன் என்றால் அனைத்தும் முடிவாகிவிட்டன. இவன் தோள்களை நான் இதுவரை எண்ணியதே இல்லையா இவனைத் தவிர்த்து இத்திட்டத்தை எப்படி வரைந்தேன்\nஇவனை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவன் தோள்களை நோக்குவதை தவிர்த்தேன். இவனைத் தொட்ட என் விழிகள் அக்கணமே விலகிக்கொண்டன. நான் இவனை அஞ்சுகிறேனா அஞ்சுவதா ஆனால் அஞ்சுகிறேன். இவனை அல்ல. இவன் வடிவாக வந்துள்ள பிறிதொன்றை. அது என் இறப்பு அல்ல. இறப்பை நான் அஞ்சவில்லை. என் ஏழு வயதில் காலைக் கவ்விய முதலை ஒன்றை வாய் கீண்டு வென்றேன். அன்று நான் வென்றது என்னுள் உறையும் சாவச்சத்தை. நான் அஞ்சுவது பிறிதொன்றை. அல்லது, அது அச்சமே அல்ல. அது பிறிதொன்று. அவன் மெல்லிய மயிர்ப்பு ஒன்றை அடைந்தான். இவனை நான் நன்கறிவேன். இவன் தோள்களை தழுவியிருக்கிறேன். இவனுடன் காற்றிலாடி சேற்றில்புரண்டு எழுந்திருக்கிறேன்…\nகூட்டத்திலிருந்து “ஹோ” என்னும் பேர���லி எழுந்தது. இரு மல்லர்களும் யானைமருப்புகள் என தலை முட்டிக்கொள்ள கைகளால் ஒருவரை ஒருவர் அள்ளி கவ்விக்கொண்டனர். கால்கள் பின்னிக்கொண்டு மண்ணைக் கிளறியபடி மண்ணை மிதித்துச் சுற்றின. தசைகளையே கீசகன் நோக்கிக்கொண்டிருந்தான். வலவன் ஜீமுதனின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு தரையில் அமர்ந்து அவ்விசையிலேயே விலகிக்கொண்டு துள்ளி எழுந்து தன் கையை வீசி வெடிப்போசையுடன் ஜீமுதனின் வலது காதின் மீது அறைந்தான். ஜீமுதன் தள்ளாடி நிலைமீண்டதைக் கண்டதுமே கீசகன் அவன் செவிப்பறை கிழிந்துவிட்டதை புரிந்துகொண்டான். ஜீமுதன் இரு கைகளையும் விரித்து தன்னை காத்துக்கொண்டபடி விழிகளை மூடித்திறந்தான். அவனால் இனி கூர்ந்து கேட்கவியலாது. உடலின் நிகர்நிலையைப் பேணமுடியாது. இனி நிகழப்போவது ஒரு கொலைதான்.\nகீசகன் திரும்பி குங்கனை நோக்கினான். அடுமனையில் இப்படி ஒருவனிருப்பதை இவன் எப்படி அறிந்தான் எளிய சூதாடி. ஆனால் சூதாடுபவர்கள் அச்சூதுக்களத்தின் பெருவிரிவாக வெளியுலகை நோக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ன எளிய சூதாடி. ஆனால் சூதாடுபவர்கள் அச்சூதுக்களத்தின் பெருவிரிவாக வெளியுலகை நோக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ன அவன் விழிதிருப்பியபோது வேறெங்கோ நோக்கியவன்போல் அமர்ந்திருந்த கிரந்திகனைக் கண்டான். அவன் எங்கு நோக்குகிறான் என்று பார்த்தபின் மீண்டும் அவனை நோக்கினான். அப்போது அவன் நோக்கு வந்து தன்னை தொட்டுச்செல்வதை கண்டான். அவன் நோக்கியது யாரை என உணர்ந்து அங்கே நோக்கினான். பிருகந்நளை அந்தப் போரில் எந்த வித அக்கறையும் இல்லாமல் அமர்ந்திருந்தாள்.\nஇவர்கள் மட்டும்தான் இப்போருக்கு சற்றும் உளம் அளிக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். யார் இவர்கள் அவன் திரும்பி சைரந்திரியை பார்த்தான். பக்கவாட்டில் அவள் முகத்தின் கோட்டுத்தோற்றம் தெரிந்தது. ஒருகணத்தில், ஒருகணத்தின் நூற்றிலொன்றில், வரையப்பட்ட கோட்டுக்கு மட்டுமே அந்த வளைவு இயலும். நெற்றி, மூக்கு, இதழ்கள், முகவாய், கழுத்து, முலையெழுச்சி… எப்போது அவளைப் பார்த்தாலும் அவன் அடையும் படபடப்பு அது. அவள் முழுமையாகவே அந்தத் தசைப்பூசலில் ஈடுபட்டிருந்தாள். அவளே ஈருரு கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருப்பதுபோல.\nகிருதங்களும் பிரதிகிருதங்களும். ஹஸ்தக்கிருதத்திற்கு ஹஸ்தக்கிருதம். பாதக்கிருதம் பாதக்கிருதத்திற்கு. அர்த்தகிருதமென்றால் அதுவே. மற்போர் ஒருவனின் ஓர் அசைவை பிறிதொருவன் நிகர் செய்வது. ஓர் உரையாடல். மிகமிகத் தொன்மையானது. ஒருவனின் நிழலென பிறிதொருவன் ஆவது. இருவரும் கவ்விக்கொள்கிறார்கள். ஒருவனை ஒருவன் தூக்கிச்சுழற்ற முயன்று நின்று அதிர்கிறார்கள். சந்நிபாதத்தில் ஒரு மாத்திரைதான் வெற்றிதோல்வியை முடிவாக்குகிறது. இதோ வலவன் ஜீமுதனைச் சுழற்றி மண்ணில் வீழ்த்துகிறான். அவன்மேல் பாய்ந்து கால்களால் அவன் கால்களைக் கவ்வி மண்ணுடன் பற்றிக்கொள்கிறான். அவதூதம் என்பது மண்ணிலிருத்தல். மண் எனும் பெருமல்ல அன்னையின் மடியில் தவழ்தல். பிரமாதம் என்பது அதில் திளைத்தல். எழுந்து மாறிமாறி அறைந்துகொண்டார்கள். உன்மதனம்.\nகீசகன் முதலில் வலவனாக நின்று ஜீமுதனிடம் போரிட்டுக்கொண்டிருந்தான். எப்போதென்று அறியாமல் ஜீமுதனாக மாறியிருந்தான். இருவரும் உருண்டு புரள்கையில் ஒருகணம் அவனாகவும் மறுகணம் இவனாகவும் உருமாறி ஒன்றில் சென்று நிலைத்தான். ஒவ்வொரு கணம் என வலவன் ஆற்றல்கொண்டபடியே சென்றான். ஜீமுதனின் உடலில் இருந்தே அந்த ஆற்றலை பெற்றுக்கொண்டவன்போல. ஒரு துளி, பிறிதொரு துளி. ஆனால் அந்த ஒவ்வொரு துளியையும் நோக்க முடிந்தது. இந்தக் கணம், இதோ இக்கணம், இனி மறுகணம், இதோ மீண்டுமொரு கணம் என அத்தருணம் விலகிச்சென்றது.\nஆனால் அது நிகழ்ந்தபோது அவன் அதை காணவில்லை. ஜீமுதனை வலவன் தன் தோளின்மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தான். தன் எடையாலேயே ஜீமுதன் அந்த அடியை பலமடங்கு விசையுடன் பெற்றான். சில கணங்கள் ஜீமுதன் நினைவழிந்து படுத்திருக்க அவன்மேல் எழுந்து தன் முழங்கைக் கிண்ணத்தால் அவன் மூச்சுக்குழியில் ஓங்கி குழித்தடித்தான். ஜீமுதன் உடலின் தலையும் கால்களும் திடுக்குற்று உள்வளைந்து பின் நெளிந்துகொள்ள அவன் கைகளும் கால்களும் இழுபட்டுத் துடித்தன. மீண்டும் இருமுறை அவன் மூச்சுக்குழியை அடித்துக் குழித்து அவ்வாறே அழுத்தியபின் அவன் கழுத்தை தன் கைகளால் வளைத்துப் பற்றிக்கொண்டான்.\nஅங்கிருந்து நோக்கியபோது வலவனின் முகம் தெரிந்தது. இனிய காதலணைப்பில் கண்மயங்கி செயலழிந்ததுபோல. உவகையா அருளா என்றறியாத தோய்வில். இறுக்கி உடல்செறிக்கும் மலைப்பாம்பின் முகமும் இப்படித்தான் இருக்கின்றது. அவன் கைகள��� கோத்தபடி நோக்கி அமர்ந்திருந்தான். விரல்நுனிகளில் மட்டும் குருதி வந்து முட்டுவதன் மெல்லுறுத்தல். இறுதி உந்தலாக ஜீமுதன் வலக்காலை ஓங்கி மண்ணில் அறைந்து எம்பிப்புரண்டான். வலவன் அவனுக்கு அடியிலானான். ஆயினும் பிடியை விடவில்லை. ஜீமுதனின் முகம் தெரிந்தபோது அதிலும் அதே இனிய துயில்மயக்கே தெரிந்தது. நற்கனவுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பவன்போல.\nசூழ்ந்திருந்த கூட்டம் ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. இலைநுனிகளும் ஆடைகளும்கூட அசைவழிந்தன என்று தோன்றியது. இருவரும் இங்கிருந்து மூழ்கி பிறிதொரு உலகில் அமைந்துவிட்டதுபோல. நீரடியில் பளிங்குச் சிலைகள் என பதிந்துவிட்டதுபோல. இருவரும் இறந்துவிட்டனர் என்னும் எண்ணம் அவனுக்கு வந்ததும் உள்ளம் அதிர்ந்தது. எவர்பொருட்டு அந்த அச்சம் எத்துணை பொழுது இப்படியே அந்தியாகலாம். இரவு எழலாம். புலரி வெளுத்து பிறிதொரு நாளாகலாம். மாதங்கள், ஆண்டுகள், யுகங்கள், மகாயுங்கள், மன்வந்தரங்கள். வேறெங்கோ இது முடிவிலாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nவலவன் ஜீமுதனை புரட்டிப்போட்டு எழுந்தான். ஜீமுதன் இரு கைகளும் விரிந்து மல்லாந்திருக்க தலை அண்ணாந்து வானைப் பார்க்க சற்றே திறந்த வாய்க்குள் குதிரையுடையவைபோன்ற கப்பைப் பற்கள் தெரிய கிடந்தான். வலவன் விராடரை நோக்கி தலைவணங்கி “ஆணைப்படி இவன் சங்கைப் பிடுங்கி அளிக்கிறேன், அரசே” என்றான். விராடர் அரியணையில் கால் தளர்ந்து படிந்து அமர்ந்திருந்தார். “என்ன என்ன” என்றார். வலவன் “இவன் சங்குக்குலையை பிழுதெடுக்க வேண்டும் என்றீர்கள்” என்றான். அவர் பதறி எழுந்து கைநீட்டி “வேண்டாம்… வேண்டாம்…” என்றார். “அவன் தெய்வப் பேருரு. அவன் பிழை ஏதும் செய்யவில்லை. பிழைசெய்தவன் நான். தோள்வலிமையில்லாதிருப்பதுபோல அரசனுக்கு குலப்பழி பிறிதில்லை” என்றார்.\nஅவர் குரல் உடைந்தது. விழிநீரை கைகளால் ஒற்றிக்கொண்டு ஒருகணம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். பின் கைகளை விரித்து “நம் மண்ணுக்கு வந்த இம்மாவீரன் இங்கு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். களம்பட்ட முதல் வீரனுக்குரிய அனைத்துச் சடங்குகளுடனும் இவன் உடல் எரியூட்டப்படுக குடிமூத்தாருக்கு அளிக்கப்படும் முழுஇரவும் உண்ணாவிழிப்பு நோன்பும் பதினாறுநாள் துயர்காப்பும் இவனுக்கு உரித்தாகுக குடிமூத்தார���க்கு அளிக்கப்படும் முழுஇரவும் உண்ணாவிழிப்பு நோன்பும் பதினாறுநாள் துயர்காப்பும் இவனுக்கு உரித்தாகுக இவன் நடுகல் நம் மூதாதையர் வாழும் தென்னிலத்திலேயே அமைக இவன் நடுகல் நம் மூதாதையர் வாழும் தென்னிலத்திலேயே அமைக இந்நாளில் இவனுக்குரிய படுக்கையும் கொடையும் இங்கு நிகழ்க இந்நாளில் இவனுக்குரிய படுக்கையும் கொடையும் இங்கு நிகழ்க நம் மைந்தர் மற்போரிடும் களங்களில் எல்லாம் ஒரு கல் என இவனும் நின்றிருப்பதாக. நம் போர்ப்பூசனைகளில் எல்லாம் அன்னக்கொடைகளில் ஒரு கைப்பிடி இவனுக்கும் அளிக்கப்படுவதாகுக நம் மைந்தர் மற்போரிடும் களங்களில் எல்லாம் ஒரு கல் என இவனும் நின்றிருப்பதாக. நம் போர்ப்பூசனைகளில் எல்லாம் அன்னக்கொடைகளில் ஒரு கைப்பிடி இவனுக்கும் அளிக்கப்படுவதாகுக\nசூழ்ந்திருந்த பெருந்திரள் கைகளையும் கோல்களையும் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்று கூவியது. நிமித்திகன் கைகாட்ட களமுதல்வன் மண்பட்டதை அறிவித்தபடி பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. “மண்வந்த மாவீரன் வெல்க” என்று கூவியது. நிமித்திகன் கைகாட்ட களமுதல்வன் மண்பட்டதை அறிவித்தபடி பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. “மண்வந்த மாவீரன் வெல்க விண்சென்ற முதல்வோன் வாழ்க” என வாழ்த்தொலிகள் எழுந்து கரும்பாறை அடுக்கை நதிப்பெருக்கு என முரசொலியை மூடின. கொம்புகள் பிளிறி “விண்நிறைந்தவனே, எங்களுக்கு அருள்க எங்கள் குருதியில் நீ மீண்டும் நிகழ்க எங்கள் குருதியில் நீ மீண்டும் நிகழ்க\nவலவன் குனிந்து ஜீமுதன் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கினான். அவன் அரசமேடை அருகே சென்று நின்று தலைவணங்கியபோது “நீ விழைந்ததை கேள்” என்றார் விராடர். கையசைவிலேயே அவர் சொற்களை உணரமுடிந்தது. அவர் விழிகள் சுருங்கி வலவனை பகை என நோக்கின. ஒரே கணத்தில் அங்கிருந்த அனைவராலும் உள்ளாழத்தில் வெறுக்கப்படுபவனாக அவன் ஆன விந்தையை கீசகன் எண்ணிக்கொண்டான். வென்ற மல்லன் சிறந்தவன், இறந்த மல்லன் மிகச் சிறந்தவன் என அவன் இளிவரலுடன் எண்ணி இதழ்வளைய புன்னகை செய்தான். வலவன் ஏதோ சொல்லி தலைவணங்கி வெளியேறினான். திகைத்தவர்போல விராடர் அவனை நோக்கி நின்றார்.\nநிஷாத வீரர்களும் ஏழு நிமித்திகர்களும் வந்து மண்ணில் கிடந்த ஜீமுதனின் உடலின்மேல் செம்பட்டு ஒன்றை போர்த்தினர். களத்தில் பரவிய வீரர்கள் ���டல்களை அகற்றத் தொடங்கினர். இறந்த எறும்புகளை எடுத்துச்செல்லும் எறும்புக்கூட்டங்கள். அரசர் எழுந்து அவையை தலைவணங்கிவிட்டு திரும்பிச்செல்ல அவர் அவை நீங்குவதை அறிவிக்கும் கொம்புகளும் முழவுகளும் ஒலித்தன. சூழ்ந்திருந்த மக்கள் அறுபடாது வாழ்த்தொலி முழக்கிக்கொண்டே இருந்தனர். அரசியும் இளவரசியும் அவை நீங்கினர். கீசகன் தன்னருகே வந்து வணங்கிய முதுநிமித்திகனிடம் “அவன் என்ன சொன்னான்\nஉதடசைவை சொல்லென்றாக்கும் நெறிகற்ற நிமித்திகன் அரசர் சொன்னதை சொன்னான். “வலவன் சொன்ன மறுமொழியை சொல்க” என்றான் கீசகன் பொறுமையிழந்தவனாக. “வெற்றிக்கு அப்பால் விழைவதும் பெறுவதும் இல்லை அரசே என்றான்.” கீசகன் தலையசைத்தான். அவன் திரும்பியதும் நிமித்திகன் “ஆனால் விலகிச்செல்கையில் அவன் தனக்கென்று சொல்லிக்கொண்டதையும் இதழசைவைக்கொண்டு படித்தறிந்தேன்” என்றான். சொல்க என்பதுபோல கீசகன் திரும்பிப்பார்த்தான். “வெற்றி என்பதுதான் என்ன என்று அவன் சொல்லிக்கொண்டான், படைத்தலைவரே” என்றான் நிமித்திகன்.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 71\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 70\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 69\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 68\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 67\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 66\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 65\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63976/", "date_download": "2020-05-26T21:27:07Z", "digest": "sha1:UAIXOEZIG4DEN4HF2IX3VM6PUW6NQDMX", "length": 19344, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்", "raw_content": "\n« அஞ்சலி – எஸ்.பொ\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41 »\nசெய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது\nஇந்தப்பெரும் சவாலை ஏற்றுக்கொள்��ிறான் செய்திஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான்.\nஅப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே\nசமகாலச் செய்தி ஆய்வாளர்களில் தெளிவும் திட்டவட்டத்தன்மையும் கொண்ட குரல்களில் ஒன்று சமஸுடயது. ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் அவருடையவை. இத்தொகுதியில் உள்ள அனைத்துக்கட்டுரைகளையும் அவ்வகையில் வரலாற்றுவாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்\nஉதாரணமாக கல்வியை தனியார்மயமாக்குவது பற்றிய கட்டுரை. இந்தியா ராஜீவ்காந்தியின் ஆட்சிக்காலத்தில் தனியார் மயம் நோக்கிச் சென்றது. நரசிம்மராவால் அப்போக்கு முழுமைப்படுத்தப்பட்டது. இந்தக் கடந்தகால வரலாற்றில் இந்தியக் கல்வி அமைச்சர் கல்வியை தனியார்கைக்கு கொடுப்பதைப்பற்றிச் சொன்ன அறிவிப்பை வைத்துப்பார்க்கிறது என்பதே அக்கட்டுரையின் அமைப்பு.\nசாதாரணமாக ஒரு செய்தியை நாம் வாசிக்கும்போது அதை அப்படி ஒரு பின்புலத்தில் கொண்டுவைப்பதில்லை. அப்படி வைக்கும்போது சென்றகாலத்தில் தனியார்மயம் இங்கே என்னென்ன விளைவுகளை உருவாக்கியது என்று பார்க்கவேண்டியிருக்கிறது. அது நுகர்வுத்தளத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியது. அதேசமயம் மக்கள்நலத்தின் தளத்தில் உதாசீனத்தைக் கொண்டுவந்தது. கல்வியை ஒரு நுகர்பொருளாக ஆக்கவே தனியார்மயம் வழிவகுக்கும் என்ற இடம் நோக்கி நம் சிந்தனை செல்கிறது\nஅந்தக்கட்டுரையுடன் இயல்பாக இணைந்துகொள்கிறது மக்கள் நுகர்வை பெருக்கி உற்பத்தி வளர வழிவகுக்கவேண்டும் என்பதைப்பற்றிய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் கருத்துகுறித்து சமஸ் எழுதும் கட்டுரை. நுகர்வுக்கு எதிரான பெரும் தரிசனமான காந்தியம் உருவான மண்ணில் எழும் ஓர் அறைகூவல் அது என்று பார்க்கையில் அதன் அர்த்தமே மாறுபடுகிறது\nஇவ்வாறு வலைக்கண்ணிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வரலாறாக விரியும் அனுபவத்தை அளிக்கின்றது என்பதனால்தான் இந்நூலை உதிரிக்கட்டுரைகளின் தொகுதியாகக் காணமுடியவில்லை. சமகாலத்தையே வரலாறாகப்பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றன இவை. நம்மைச்சூழ நிகழ்வன பற்றிய ஒட்டுமொத்தப்பார்வையை உருவாக்கித்தருகின்றன\nசமஸை ஒரு தாராளவாத இடதுசாரி என்று சொல்லமுடியும். இடதுசாரிகளின் மூர்க்கமான பொருளியல் குறுக்கல்வாதம் நோக்கி அவர் செல்வதில்லை. அனைத்தையும் ஏகாதிபத்தியச் சதி என்று நோக்கும் ‘போபியா’வும் அவரிடமில்லை. அவரை சென்ற நேரு யுகத்தில் இந்திய இலட்சியவாதத்தின் ஒளிமிக்க முகமாக இருந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சோஷலிசக் கொள்கைகொண்டவராகவே இக்கட்டுரைகள் காட்டுகின்றன\nஆகவே அவை வளர்ச்சியை ஐயத்துடன் நோக்குகின்றன. அவ்வளர்ச்சி மக்கள் நலமாக ஆகதவரை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. சர்வதேச அரசியலில் எப்போதும் மனிதாபிமானக் கொள்கையை முன்னிறுத்துகின்றன. மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களை உறுதியாகச் சார்ந்திருக்க முயல்கின்றன.\nமறைந்த யூ.ஆர். அனந்தமூர்த்தி ஒருமுறை சொன்னார். ‘நான் நேருவியன். அழியும் உயிர். அழியும் உயிராக இருப்பதில்கூட ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது’ மேலும்மேலும் வணிகமயமாகி, நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயக மனிதாபிமானம் சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற ஐயத்தை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. அவை இல்லாமலாகிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தையும்\nசம்ஸ் எழுதிய யாருடைய எலிகள் நாம் என்ற நூலின் மதிப்புரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nமொழி 2,,தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா\nடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nகொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் – அரவிந்தன் நீலகண்டன்\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nசாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nTags: அழியாக்குரல், கட்டுரை, சமஸ் கட்டுரைகள், விமர்சனம்\nநேரு x பட்டேல் விவாதம்\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nஎரிகல் ஏரி - அனிதா அக்னிஹோத்ரி\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196773?ref=archive-feed", "date_download": "2020-05-26T20:55:53Z", "digest": "sha1:7ZKWQRDRZ3DMKPFEMRYZIQ3454OQFYIY", "length": 9974, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம்\nகிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த போராட்டம் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது 456 தொண்டர் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பெயர் பட்டியல் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தது.\nஆனாலும் அதிலும் 187 தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் மற்றவர்களுக்கு கடிதம் வராததினால் தங்களுக்கு அநியாயம் இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nயுத்த காலத்தின்போது எதுவித கொடுப்பனவும் பெறாமல் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு 456 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு 187 பேருக்கு மாத்திரமே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்போராட்டத்த���ல் 60க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-26T21:42:04Z", "digest": "sha1:M3IJRA7TBHFS33Q4N5ALM6LLRN2YOHWG", "length": 4913, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "பெருங்காடு | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nமதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/producer-unhappy/", "date_download": "2020-05-26T20:34:27Z", "digest": "sha1:NDWLUQ3HPGY5J6LMFNLUPMQIPRY4VXO4", "length": 13258, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "பல கோடி கைமாற்று? கால்ஷீட் தராமல் ஏமாற்று! தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்? - New Tamil Cinema", "raw_content": "\n தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்\n தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்\nசமீபகாலங்களில் விஜய்யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிற���ு. சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தாமாகவே முன் வந்து உதவிய அவரது பெருந்தன்மை, டி.ராஜேந்தரால் மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த மனிதர்களின் வாயாலும் பரணி பாடப்பட்டதை நாடே அறியும். அதோடு நிறுத்திக் கொண்டாரா அவர் கவுண்டமணியின் ‘49 ஓ’ படம் வெகு நாட்களாக பெட்டிக்குள்ளேயே கிடக்கிறது. அதையும் தூசு தட்டி வெளியே வர தன்னால் ஆன சிறு உதவியை செய்தார் என்று காதை கடிக்கிறது சினிமா வட்டாரம்.\nபொதுவாக வெளியிடங்களுக்கு வந்தால், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற போஸ்சில் நிற்பவர், மனதார சிரிக்க ஆரம்பித்திருப்பதே பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது இங்கே. வயதும், அதற்கேற்ற அழகுமாக நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய்யின் க்ளீன் இமேஜில், நாலைந்து மாதங்களாகவே பந்தை எறிந்து பல பீஸ்களாக அந்த இமேஜை உடைத்துக் கொண்டிருக்கிறார் அந்த விருது தயாரிப்பாளர்.\nவிஜய்யை வைத்து அவர் ஒரு படம் தயாரித்தார் அல்லவா அப்போது சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் கைமாற்றாக வாங்கினாராம் எஸ்.ஏ.சி. அதை இன்னும் அவர் தரவேயில்லை. சரி… கால்ஷீட்டாவது கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறேன். அதற்கும் வழியில்லை என்று போகிற வருறவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். அடுத்த படமாவது எனது நிறுவனத்திற்கு செய்யுங்கள் என்று அவர் கேட்டபோதும், அடுத்தடுத்து வேறு வேறு கம்பெனிகளுக்கு விஜய் கால்ஷீட் சென்று கொண்டிருப்பதால், கடும் அப்செட் அவர்.\n“ஏற்கனவே வாசல்ல நோட்டீஸ் ஒட்டிட்டு போயிட்டான். சம்பந்தமேயில்லாத கவுண்டமணிக்கும் சிம்புவுக்கும் கை கொடுக்கிற விஜய், நம்ம வாசல்ல இருக்கிற நோட்டீசை கிழிச்சா என்னவாம்” என்கிறது அவரது புண்பட்ட மனசு. ஐயோ பாவம்… கை கொடுங்க விஜய்\nஒரேயடியாக சிம்புவை கழற்றிவிட்ட அஜீத்\nதாறுமாறு பாடலில் ஏன் விஜய் மாதிரி ஆடவில்லை சிம்பு\nஇது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா\nரஜினி, விஜய் தவிர எல்லாரும்தான் கெட்ட வார்த்தை பேசுறாங்க சிம்புவுக்கு ஆதரவாக ராதிகா கொடி\nமீண்டும் பேட்ச் அப் ஆனது சிம்பு-ஹன்சிகா ஜோடி\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nநல்லவேளை… விஜய்யை காப்பாற்றினார் சிம்பு\nவாலு படத்திற்காக 26 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி செட்டில் செய்தேன்\nமரத்த சாய்ச்சாரு… இப்ப வேரையும் புடுங்கிட்டாரு விஜய் சிம்பு பேமிலிக்கு அடுக்கடுக்கான உதவி\nதொடர்ந்து டார்ச்சர் பண்ணினா ஏடிஎம்கேவுல சேர்ந்துருவேன்\nஅஜீத் ரசிகர்களை குழப்பிய வாட்ஸ் அப் சிம்புவின் வேலையாக இருக்குமோ என குழப்பம்\nபழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க\nலிங்கா நஷ்டத்திற்காக பாயும் புலியை முடக்குவது என்ன நியாயம் திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/ramanujan/", "date_download": "2020-05-26T20:26:44Z", "digest": "sha1:CHTO6OJG5VMC7Z625DSABEVFXYOUSDSC", "length": 7539, "nlines": 207, "source_domain": "ezhillang.blog", "title": "Ramanujan – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nஇராமானுஜன் இறந்து நூறாண்டுகள் ஆகிறது. அவரது அதீத, இன்றளவும் உலகம் மீண்டும் காணாத, கணித மேதையான அவரை பலகோணங்களில் காணலாம். அவர் ஒரு தமிழ்மகன் கூட என்றும் வலியுறுத்தி சொல்லவேண்டியது உண்டு. உலகளாவிய பலரும் இராமானுஜனின் கதையில் தமது வேட்கைக்கு ஊக்குவிப்பு தேடுகையில், தமிழராகிய நாமும் அவரது வெற்றிகளில் ஒரு வழி, ஒரு இலட்சிய இலக்கு தெறிகிறது என்றும் எண்ணலாம்; இவரை ஒரு தனிப்பட்ட இனக்குழு, மொழி, நாடு அல்லது துறைசார் நிபுணர் என்று மட்டும் பார்க்காமல் அவரது ஆளுமையில், வெற்றிவேட்கையில், அகால மறைவில் ஒரு மனித சோதனை-வெற்றி-பரிதாபம் என்றெல்லாம் பிரபஞ்சத்தின் உண்மைகளை கண்ட ஒரு தமிழ்மகனாகவும் பார்க்கிறோம்.\nமே 13, 2020 ezhillang\tஇராமானுஜன், கணிதம், நூற்றாண்டு, Ramanujan\tபின்னூட்டமொன்றை இடுக\nநீங்களும் ஆக்கலாம் – சரியான ஜோடி\nகுட்டி story … ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-rumor-spread-as-corona-patient-musthafa-committed-suicide-riz-274077.html", "date_download": "2020-05-26T21:40:26Z", "digest": "sha1:P6UJBYUHXDAHXONGP33K5FC5IWU2JUUY", "length": 12148, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா நோயாளி என பரவிய வதந்தியால், தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா நோயாளி என பரவிய வதந்தியால், தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி\nதன்னையும் தாயாரையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எனக் காட்டும் வீடியோக்கள் பரவியதால் நேர்ந்த துயரம்.\nமதுரையில் கொரோனா இல்லாதவரை கொரோனா பாதிக்கப்பட்டதாக கிராமத்தினர் அலட்சியமாக வெளியிட்ட வீடியோவால் அந்த நபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.\nகொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகாதவரை, கொரோனா உள்ளதாக கிராம மக்கள் வீடியோ எடுத்து பரப்பியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிக்காதவரை அப்படி வீடியோ எடுத்து கிராம மக்கள் வெளியிட்டது ஏன்\nமதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான முஸ்தபா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பினார்.\nமதுரை பி.பி.குளம் அருகேயுள்ள முல்லை நகரில் இருக்கும் தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். சளி, இருமல் மற்றும் சோர்வாக முஸ்தபா காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனக் கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nசுகாதாரத் துறையினர் முல்லைநகர் வந்து விசாரணை நடத்தி முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால், 2 மணிநேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால், அந்தப் பகுதி பொது மக்களே சரக்கு வாகனம் ஒன்றைத் தயார் செய்து அவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅப்போது அப்பகுதியினர் அவர்கள் வாகனத்தில் ஏற்றப்படுவதை வீடியோவாக எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.Also read: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை - ஈஷா மையம் விளக்கம்\nஇதற்கிடையே முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறி அவரையும், அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்தபோதுதான் தன்னையும் தாயாரையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எனக் காட்டும் வீடியோக்கள் பரவியது முஸ்தபாவுக்கு தெரியவந்தது.\nஇதனால் மனமுடைந்த முஸ்தபா, செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து நடந்து திருமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, கப்பலூர் டோல்கேட் அருகே சென்றபோது சென்னையிலிருந்து நெல்லைக்கு சக்கரை மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வருவதை கவனித்துள்ளார்.\nமன வேதனையில் இருந்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு என வைரலாக பரவிய வீடியோவால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nCrime | குற்றச் செய்திகள்\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா நோயாளி என பரவிய வதந்தியால், தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஅறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு புறப்பட்ட மருத்துவர்கள்... அறையில்லாமல் வெட்டவெளியில் தவித்த நோயாளிகள்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇ���்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/04/08172925/Corona-VirusIn-countries-including-India-which-use.vpf", "date_download": "2020-05-26T21:24:19Z", "digest": "sha1:WU2ONSVNZI7GHBI5SY3WO4SSSYRYHJAT", "length": 23870, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Virus:In countries including India which use TB vaccine for tuberculosisவ்The mortality rate is 6 times lower || கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு + \"||\" + Corona Virus:In countries including India which use TB vaccine for tuberculosisவ்The mortality rate is 6 times lower\nகொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு\nகாசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் இந்தியா உள்பட நாடுகளில் கொரோனா வைரசால் இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.\nகாசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே லட்சகணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்\nஅமெரிக்கா மற்றும் இத்தாலியில் கொரோனா தாக்கத்தின் தீவிரம் காரணமாக பேசிலஸ் கால்மெட்-குய்ரின் குழந்தை பருவ தடுப்பூசி தொடர்பான தேசிய கொள்கைகளுடன் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபி.சி.ஜி தடுப்பூசி இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இந்த தடுப்பூசி போடப்படுகிறது. உலகில் மிக அதிகமான காசநோய் கொண்ட இந்தியா, 1948 இல் பி.சி.ஜி வெகுஜன நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது.\nபி.சி.ஜி தடுப்பூசியின் உலகளாவிய கொள்கைகள் இல்லாத நாடுகளான இத்தாலி, நெதர்லாந்த��� மற்றும் அமெரிக்கா போன்றவை உலகளாவிய மற்றும் நீண்டகால பி.சி.ஜி கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜின் உயிர் மருத்துவ அறிவியல் உதவி பேராசிரியர் கோன்சலோ ஒட்டாசு தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.\nபி.சி.ஜி தடுப்பூசி சுகாதார ஊழியர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முடியுமா என்பதைப் பார்க்க ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் சமீபத்தில் பெரிய அளவிலான சோதனைகளை விரைவாகக் கண்டறியும் திட்டங்களை அறிவித்துள்ளனர் என்று நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாஜி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்குழு பல்வேறு நாடுகளின் பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகளை அவற்றின் கொரோனா நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் ஒப்பிட்டு, உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டிற்கும் நாட்டின் இறப்பு விகிதத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான தொடர்பைக் கண்டறிந்தது.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், முன்னர் ஒரு கொள்கை நிறுவப்பட்டது, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், குறிப்பாக வயதானவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஉதாரணமாக, தற்போதைய உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி கொள்கையை ஈரான் கொண்டுள்ளது, இது 1984 இல் தொடங்கியது. ஆனால் அங்கு கொரோனா இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது, இது 10 லட்சம் மக்களுக்கு 19.7 இறப்புகளைக் கொண்டுள்ளது.இதற்கு நேர்மாறாக, 1947 ஆம் ஆண்டில் தனது உலகளாவிய பி.சி.ஜி கொள்கையைத் தொடங்கிய ஜப்பான், 10 லட்சம் மக்களுக்கு 0.28இறப்புகளை கொண்டு உள்ளது.1920 ஆம் ஆண்டில் உலகளாவிய தடுப்பூசியைத் தொடங்கிய பிரேசில், 10 லட்சம் மக்களுக்கு 0.0573 இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.\n20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசநோய் வழக்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், ஐரோப்பாவில் பல உயர் வருமான நாடுகள் 1963 மற்றும் 2010 க்கு இடையில் தங்கள் உலகளாவிய பி.சி.ஜி கொள்கைகளை கைவிட்டன.மீதமுள்ள 23 நாடுகள் காசநோய் குறைவதால் பி.சி.ஜி தடுப்பூசியை நிறுத்திவிட்டன அல்லது பாரம்பரியமாக ஆபத்தான குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஆதரவளித்���ுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.\nபஞ்சாபின் லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் பஞ்சாபின் பயன்பாட்டு மருத்துவ அறிவியல் பீடத்தின் மூத்த டீன் மோனிகா குலாட்டி கூறியதாவது:-\nஒவ்வொரு சிறிய விஷயமும் நமக்கு நம்பிக்கையின் ஒளியை தருகிறது. இப்போது எதையும் சொல்வது\nமுன்கூட்டியே இருக்கும். ஆனால் என்னவென்றால், பி.சி.ஜி தடுப்பூசி சார்ஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது குணப்படுத்த முடிந்தது என்ற பொருளில் அல்ல, ஆனால் அது தீவிரத்தை குறைக்க முடிந்தது.சார்ஸ் வைரசும் அடிப்படையில் கொரோனா போல் ஒரு கிரீடம் கொண்ட வைரஸ் ஆகும்.எனவே, பி.சி.ஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளில் தற்போதைய தொற்றுநோய் தாக்கம் குறைவாக இருப்பதால், மற்றொரு கொரோனா வைரஸுக்கு எதிராக இது பயனுள்ளதாக இருந்தது என்பது நம்பிக்கைக்கான காரணம் என்று\nநூற்றாண்டுகளாக காசநோய் தடுப்பு மருந்து பயன்படுத்தி வரும் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் சுமார் 6 மடங்கு குறைவாக இருப்பதாக ஆய்வில தெரியவந்துள்ளது.பி.சி.ஜி தடுப்பூசி எனப்படும் காசநோய்க்கான இந்த மருந்தில் வேறு பல நன்மைகளும் அடங்கியுள்ளது தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பி.சி.ஜி தடுப்பூசியால் 60 ஆண்டுகள் வரை காசநோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.ஆனால் இந்த தடுப்பூசியால் தற்போது சுவாச நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி இதை உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது.இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பாடசாலை மாணாக்கர்களுக்கு 1953 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பி.சி.ஜி தடுப்பூசி கட்டாயமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது\nஇதனால் இங்கிலாந்தில் காசநோயானது பெருமளவு குறைந்தது. ஆனால் அதன் பின்னர் மொத்தமாக அனைத்து\nமாணாக்கர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக தேவை இருப்போருக்கு மட்டும் வழங்கும் நிலை 2005 முதல் கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்திவரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி வ்பயன்படுத���திவரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது.\nதற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி\nஅளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n1. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா\n புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.\n2. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை\nஇரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.\n3. தனது நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி\nதட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார்.\n4. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை\nகொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n5. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு\nகடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை\n2. ‘எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’ - மவுனம் கலைத்தது, உகான் வைராலஜி நிறுவனம்\n3. கொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு: 8 வாரங்களில் மருத்துவ பரிசோதனைகள் முடியும்\n4. பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா - கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்\n5. இறந்த பிறகு என்ன நடக்கும் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் குறித்து விளக்கும் ட்ரூ பி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=221991", "date_download": "2020-05-26T20:15:22Z", "digest": "sha1:O2EJCMG7GULJ2LSZS6IAKXWAVJU4EC4X", "length": 8491, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019 – குறியீடு", "raw_content": "\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற்றது. நந்தியார் தமிழ்ச் சங்கத் தலைவர் சத்தியகுமார் அவர்கள் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.\nஇன்றைய போட்டிகளில் கவிதை, பிரெஞ்சு மொழியிலான கட்டுரை, அனைத்துப் பிரிவினருக்குமான தனிநடிப்பு போன்ற போட்டிகள் நடைபெற்றிருந்தன. தனிநடிப்புப்போட்டியில் மழலையர் பிரிவு போட்டியாளர்களின் நடிப்பு வந்திருந்த மக்கள் அனைவரையும் வியந்து பார்க்க வைத்தது. பெற்றோர்கள் இப்போட்டியாளர்களுக்கு கொடுத்த ஊக்கமும், அவர்கள் தெரிந்தெடுத்த விடயமும் நடிப்பும் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.\nதனிநடிப்புப் போட்டிக்கு நடுவர்களாக பிரபல கலைஞர்களான திரு.பரா, திரு.செல்வக்குமார், திரு. இரா குணபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇன்று நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏனைய போட்டிகளான பேச்சு, பாட்டு ஆகிய போட்டிகள் நவம்பர் மாத வார விடுமுறைநாட்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டிகள் பள்ளிமட்டங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nவிடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்\nகடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’\nவடக்கு-கிழக்கு தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது- கஜேந்திரகுமார்\nதமிழின அழிப்பின் உச்சமான மாதம் மே மாதமாகும்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/prabalangaludan-pesalam-vanga-indian-scientist-nambi-narayanan-shares-his-experience", "date_download": "2020-05-26T21:21:36Z", "digest": "sha1:TO3UZXYEVCCEBFM6MKNV57IDHHJGGJK7", "length": 8151, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "`எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் #Video| Prabalangaludan Pesalam Vanga Indian scientist Nambi Narayanan shares his experience", "raw_content": "\n`எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் #Video\nஉங்கள் விகடன் வெப் டி.வி-யில், ‘பிரபலங்களுடன் பேசலாம் வாங்க’ எனும் புதிய நிகழ்ச்சி இது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் எஸ்.ராஜா - பாரதி பாஸ்கர் இணைந்து கேள்விகளை முன்வைக்க, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பதில் சொல்ல வருகிறார்கள்.\nபூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட���டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...\nநாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்சும், அதையெல்லாம் மறுத்து இந்தியாவுக்குத் திரும்பியவர், எளிமையான உறுதியான மனிதர்.\nஇந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் முன்னாள் விஞ்ஞானி பத்மபூஷன் திரு. நம்பி நாராயணன்\nஎப்படி அவ்வளவு பெரிய ஒரு குற்றச்சாட்டை சுமத்தினாங்க… அதற்குப் பின்னால யார் இருந்தாங்க\nநடிகர் மாதவன் உங்களது வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறாரே... படம் பார்த்தீர்களா\nஇந்தியா, விண்வெளி ஆய்வில் இன்று முன்னேறியிருக்குனு நினைக்கிறீங்களா\nஉங்களை காவல்துறை சித்ரவதை செய்ததா\nசந்திரயான் 2-வை ஏன் விமர்சிக்கிறீர்கள்\nஅப்துல் கலாம் அழைப்பை ஏன் மறுத்தீர்கள்\nசிறை நாட்களில் கற்ற முக்கியமான பாடம் என்ன\nஹிட்லரைக் கொல்ல திட்டமிட்டவனை சந்தித்தீர்களாமே\nகாமராஜர் உங்களிடம் ஏன் கோபப்பட்டார்\nஇப்படி நிறைய கேள்விகள்… சுவாரஸ்யமான பதில்கள்\nஉங்கள் விகடன் வெப் டி.வி-யில், ‘பிரபலங்களுடன் பேசலாம் வாங்க’ எனும் புதிய நிகழ்ச்சி இது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் எஸ்.ராஜா - பாரதி பாஸ்கர் இணைந்து கேள்விகளை முன்வைக்க, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பதில் சொல்ல வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?id=2%208499", "date_download": "2020-05-26T21:51:56Z", "digest": "sha1:GJTUFEWLWR3OHA7OWW57XWJDO3ZJUJT6", "length": 4745, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ நவக்ரஹ ஸ்தோத்திர மாலை", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஸ்ரீ நவக்ரஹ ஸ்தோத்திர மாலை\nஸ்ரீ நவக்ரஹ ஸ்தோத்திர மாலை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\nஸ்ரீ நவக்ரஹ ஸ்தோத்திர மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=The_Sri_Lanka_Monitor_2001.04_(159)&uselang=ta", "date_download": "2020-05-26T21:17:23Z", "digest": "sha1:UMIWOZ4IGQFMO233HC75VCR74WOCWFMU", "length": 2772, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "The Sri Lanka Monitor 2001.04 (159) - நூலகம்", "raw_content": "\nThe Sri Lanka Monitor 2001.04 (159) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,073] இதழ்கள் [11,905] பத்திரிகைகள் [47,060] பிரசுரங்கள் [891] நினைவு மலர்கள் [1,202] சிறப்பு மலர்கள் [4,482] எழுத்தாளர்கள் [4,105] பதிப்பாளர்கள் [3,350] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,925]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2017, 05:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/24/france-person-sentence-increase-nine-years-original-sentence/", "date_download": "2020-05-26T20:27:26Z", "digest": "sha1:XQ7EWLU7F4DYCMNZCCHVTXJWZBLIVUM6", "length": 31123, "nlines": 399, "source_domain": "uk.tamilnews.com", "title": "Tamil News: France person sentence increase nine years original sentence", "raw_content": "\nபிரான்ஸ் ரயில் நிலையத்தில் இளம் பெண் கொலை\nபிரான்ஸ் ரயில் நிலையத்தில் இளம் பெண் கொலை\nஒரு இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. France person sentence increase nine years original sentence\nநபர் ஒருவர் ஒரு உடைந்த கண்ணாடி போத்தலால் 21 வயதான ஜெரமி லேப்ரோஸ்ஸை கொலை செய்தார். இச் சம்பவம் 2013 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில், Marseilles St Charles ரயில் நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது. இதற்காக Var இல் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் குறித்த நபருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nதற்போது அதன் தண்டனையில் மேலும் 9 ஆண்டுகளை அதிகரித்துள்ளனர்.\nபிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\n​தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து\nலையோன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் கெமரூன் நொரி\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் க���ர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலையோன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் கெமரூன் நொரி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/p-chidambaram-congrats-to-beela-rajesh/", "date_download": "2020-05-26T19:49:19Z", "digest": "sha1:STOYOM5DS4QD3PYHW5I75W5IH4VKNS5G", "length": 7294, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிலா ராஜேஷுக்கு ப சிதம்பரம் பாராட்டு: பின்னணி என்ன? | Chennai Today News", "raw_content": "\nபீலா ராஜேஷுக்கு ப சிதம்பரம் பாராட்டு: பின்னணி என்ன\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nபீலா ராஜேஷுக்கு ப சிதம்பரம் பாராட்டு: பின்னணி என்ன\nகடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை செய்தியாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்\nகுறிப்பாக செய்தியாளர்களின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கூட லாவகம��க பதில் அளித்து அனைவரையும் அசத்தி வருகிறார்\nஇந்த நிலையில் பீலா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் பாராட்டி உள்ளார்\nஆனால் ஒரு சில நெட்டிசன்கள் பீலா ராஜேஷ் அவர்களின் தந்தை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணி வெங்கடேசனின் மகள் என்றும் அதனால்தான் ப.சிதம்பரம் அவரை பாராட்டுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ‘அறம்’ படத்தில் வரும் நயன்தாரா போல் பீலா ராஜேஷ் மக்களுக்காக சேவை செய்வதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரேநாளில் 145 பேருக்கு கொரோனா: தமிழகத்தை மிஞ்சிய மாநிலம்\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nஉலக அளவில் 52 லட்சம், அமெரிக்காவில் 16.20 லட்சம்:\nகார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2020-05-26T19:53:33Z", "digest": "sha1:YVYKS3BQNNNPO4NC7PJE3Z54HMYFDZRQ", "length": 4108, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nதொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nMonday, October 29, 2018 5:15 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 814\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/10662-2/", "date_download": "2020-05-26T20:25:48Z", "digest": "sha1:IA7YRHKW25QGT3XIXWQPKWHBDT53U454", "length": 15131, "nlines": 113, "source_domain": "maattru.com", "title": "இறைவி – \" எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்\" - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா\nஇறைவி – ” எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்”\nகதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் (அதிலும்கூட பல படங்கள் அறிவுள்ள பெண்களுக்கு புத்திமதி சொல்லி அறிவற்றவர்களாக அடங்கி நடக்கச் சொல்வது வேறு கதை). 90 சதவிகிதம் படங்கள் ஆணின் வீரதீர செயல்களும் அவற்றின் துதிபாடல்களும் அவர்களது “பழிக்குப் பழியும்” தான் (பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற அட்வைஸ் மட்டும் இலவசமாக தரப்படும்). அந்த வகையில் “இறைவி” என்ற பெயர் அளவிலேயே இந்த படம் முக்கியாத்துவம் பெறுகின்றது. ஆனால்..\nபெண்மையை போற்றுகிறோம் என்று கற்பு, தாய்மை, பொறுமை, என்று சொல்லி விலங்கிடுவதில் நம் ஆட்களை அடித்துக்கொள்ள முடியாது, நம் காவியங்களே அதற்கு சாட்சி. “இறைவி” அறிவுள்ள, கனவுகள் உள்ள, சுதந்திரத்தை நேசிக்கின்ற பெண் கதாப்பாத்திரங்களை கட்டி அமைத்ததோடு மட்டுமல்லாமல் பல முக்கியமான கேள்விகளையும் கேட்டுள்ளது. அவற்றுள் சில..\nமுதல் கேள்வி- ஒரு பெண், சுதந்திரக் கனவுகளுடன் தன் காதலனை திருமணம் செய்துகொள்கிறாள், அவன் கணவன் ஆனதும் முழுநேரமும் குடிப்பதற்கும், அதற்கான காரணங்களை தேடுவதற்குமே செலவிடுகிறான், (பல முறை மன்னித்தும் கேட்காமல்) என்றால் அவள் என்ன செய்ய வேண்டும்\n1.கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் .\n2. விவாகரத்து வாங்கிக்கொண்டு தன் வழியில் பயணிக்கலாம்.\nஇரண்டாம் கேள்வி – தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒருவன் தொழில் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறான். அவளுக்கு அதன் பின்பு மண வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கிறாள். தான் சுதந்திரமாய் இருப்பதையே தேர்ந்தெடுக்கிறாள். அவள் காமம் கொள்வது\n1. நம் கலாசாரத்தில் அது தவறு. நிச்சயம் அப்படி செய்யக்கூடாது.\nமூன்றாம் கேள்வி – தன்னை நேசிக்���ாமலேயே ஒரு தாயாக மற்றும் மாற்றிவிட்டு, வேறு பெண்னுடன் உறவுகொண்டிருந்து, தன்னை பற்றி சிறிதும் யோசிக்காமல் ஒரு கொலையும் செய்துவிட்டு, சிறை சென்று திரும்புபவனை வேறு வழி இல்லாமல் அவள் மன்னித்து ஏற்றுக்கொள்கிறாள். தான் சிறையில் இருந்த நேரத்தில் அவள் கற்புடன் தான் இருந்தாளா என்று கேள்வி கேட்கும் போது அவள் அந்த கேள்விக்கு பதில்\n1.நிச்சயமாக சொல்ல வேண்டும், தீயில் இறங்கி சீதை தன் கற்பை நிரூபிக்கவில்லையா\nஇந்த கேள்விகள் புதிதல்ல ( இது போன்ற கேள்விகள் ) நம் சினிமாக்களும், இலக்கியங்களும் இதை திரும்பத் திரும்ப பலமுறை கேட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் ஆப்சன் 1-ஆகவே ( அதுபோலவே ) பதில்களை குடுத்து பெண்களை பூட்டி வைத்திருக்கும் விலங்கினை மேலும் வலுவாக்கியுள்ளன.\nதுணிச்சலாக பொதுப்புத்தியை செருப்பால் அடித்திருக்கும் சினிமாக்களும், இலக்கியங்களும்(mainstream) மிகமிக சொற்பம். இறைவி அதை செய்திருக்கிறது.\n“ஒரு நல்ல திரைப்படம் நாம் திரை அரங்கினை விட்டு வெளியே வந்த பிறகு தான் தொடங்க வேண்டும்”. அந்த வகையில் ஒரு நல்ல சினிமாவை படைத்துவிட்டனர் கார்த்திக் சுப்புராஜும் குழுவினரும்.\nTags: இறைவி சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமாவில் பெண்கள்\n‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…\nபிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.\nஎதுவுமே இல்லாதவனின் அடையாளத் தேடல் – கோலி சோடா\nகுறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சா��ம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-26T19:16:27Z", "digest": "sha1:FWKSSLBCDT3EM5PQ5WZLXF5LNOSPY7JN", "length": 13120, "nlines": 94, "source_domain": "makkalkural.net", "title": "அரசு அலுவலர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வினியோகம் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅரசு அலுவலர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வினியோகம்\nகொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில்\nஅரசு அலுவலர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வினியோகம்\nகொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தலைவர் குரியன் ஆப்ரகாம் வழிகாட்டுதலின் பேரில் அரசு துறை அலுவலர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கொரோனா வைரசு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் பல்வேறு அரசு துறை அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடைக்கானல் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் குரியன் ஆப்ரகாம் வழிகாட்டுதலின் பேரில் செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் ஆசிரியர் மூர்த்தி இணை செயலாளர்கள் தாவுத், ஆசிரியர் சூசை ஜான் நாட்ராயன் ரீமாஸ் அப்பாஸ் ஆகியோர்கள் தலைமையில் கொடைக்கானல் கோட்டாட்சி தலைவர் அலுவலகம், அலுவலக பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலகம் அலுவலக பணியாளர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் மகளிர் காவல் துறையினர் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும், தூய்மை பணியிளர்களுக்கும் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள டோல்கேடில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணியினை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு முக கவசங்களும் கிருமி நாசினி மருந்துகளும் வழங்கப்பட்டது. இந்தியா செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை தலைவர் டாக்டர் குரியன் ஆப்ரகாம் தலைமையில் பல்வேறு ஆக்கபூர்வமான அரசு துறை அலுவலர்களுக்கும் பொது நிலையினருக்கும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணியினை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை காவல் துறை வருவாய் துறை நகராட்சி து உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் சமூக பணியாளர்கள் பொதுமக்களும் நன்றி பாராட்டுகின்றனர்‌.\nதூத்துக்குடி மழவைராயநத்தத்தில் தனிமைபடுத்தபட்ட பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு\nSpread the loveதூத்துக்குடி, மே.12– தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சியில் தனிமைபடுத்தபட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை […]\nசினிமா துணை நடிகையை வீட்டில் சிறை வைத்து பாலியல் தொல்லை: 2வது கணவருக்கு போலீஸ் வலை\nSpread the loveசென்னை, ஜன. 23– வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் சினிமா துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அவரது 2வது கணவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை செனாய்நகரைச் சேர்ந்தவர் 38 வயது சினிமா துணை நடிகை. மான்கராத்தே உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமியிடம் ஒரு புகார் […]\nகொரோனா பாதிப்பு: இந்தியாவிற்கு ரூ.7,600 கோடி வழங்கும் உலக வங்கி\nSpread the loveபுதுடெல்லி, ஏப். 3 உலக வங்கி கொரோனாவினை எதிர்கொள்ள இந்திய மதிப்பில் 7,600 கோடி ரூபாயையும் ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் பரவிய��ள்ள கொரோனாவின் தொற்று குறித்த அச்சம், இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் முன்னரே இந்தியா முழுவது லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் முழுக்க முழுக்க கொரோனாவினை தடுக்க முடியாது. எனினும் அதிகளவில் பரவாமல் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள் சில […]\nகாரியாபட்டியில் கொரோனாவை தடுக்க கபசூர குடிநீர் வினியோகம்\nகொடைக்கானலில் மளிகை விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\nஉழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்\nபவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி\nராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி\nதருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 தொழிலாளர்கள் சேலம் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/quotes/pengalukkana-sindhanaigal/", "date_download": "2020-05-26T20:43:17Z", "digest": "sha1:XDBKNL64XTUSWTLP2MZ62Z4A4RDHOU4F", "length": 14157, "nlines": 162, "source_domain": "neerodai.com", "title": "Pengalukkana Sindhanaigal - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் / நலம் வாழ / பெண்களுக்கான சிந்தனை / பெண்கள்\nகர்பகாலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய ஆகாரங்கள் (பழங்கள் )\nகடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....\nதாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி இந்துகளின் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரையாக தாலி ��ருதப்படுகிறது. திருமாங்கல்யம் என்பது காலத்தில் சேர்த்துக்கொளப்பட்டது, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக...\nகட்டுரை / கதைகள் / சிந்தனைத்துளி / பெண்களுக்கான சிந்தனை / பெண்கள் / போட்டிகள்\nகோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...\nஆன்மீக சிந்தனை / கட்டுரை / பெண்களுக்கான சிந்தனை\nநவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்\nநவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...\nசிந்தனைத்துளி / பெண்களுக்கான சிந்தனை / பெண்கள்\nவாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...\nஆன்மீக சிந்தனை / சிந்தனைத்துளி / பெண்களுக்கான சிந்தனை\nஇந்து மத அறிவியல் விளக்கம் பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது.அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.அதனால் கணவன் மனைவி உறவு மேம்படும் strong reasons behind hindu traditions. செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள்.(எப்போதும்...\nநலம் வாழ / பெண்களுக்கான சிந்தனை / பெண்கள்\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள் family happiness quotes கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/3-ways-slow-down-enjoy-life-lot-more-240218", "date_download": "2020-05-26T19:51:02Z", "digest": "sha1:HXGFJ3M65BS7ZYCURSV4AEQYWLY24CEZ", "length": 16554, "nlines": 63, "source_domain": "ta.transformationspamd.com", "title": "மெதுவாகச் செல்வதற்கான 3 வழிகள் + வாழ்க்கையை இன்னும் நிறைய அனுபவிக்கவும்", "raw_content": "\nமெதுவாகச் செல்வதற்கான 3 வழிகள் + வாழ்க்கையை இன்னும் நிறைய அனுபவிக்கவும்\nமற்றவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய மிக அருமையான பரிசு நம் இருப்பு. நாம் நேசிப்பவர்களை நினைவாற்றல் தழுவும்போது அவை பூக்களைப் போல பூக்கின்றன. -இது நட் ஹன்\nநீங்கள் காபி தயாரிக்கும் போது உங்கள் தொலைபேசியில் செய்திகளைப் படித்தல் மற்றும் நாய்க்கு அவரது காலை உணவைக் கொடுங்கள். நண்பருக்கு அறிவுரை கூறும்போது மதிய உணவை இன்ஸ்டாகிராம் செய்து மற்றொரு கப் காபியை ஆர்டர் செய்யுங்கள். ஒரு வணிக போட்காஸ்டைக் கேட்டு, தலைப்புச் செய்திகளை ஸ்கேன் செய்யும் போது நீள்வட்டத்தில் ஒரு காலை அமர்வில் பதுங்குவது.\nஅந்த பத்தியைப் படிப்பதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா அந்த காட்சிகளை கற்பனை செய்து நான் சோர்ந்து போயிருக்கிறேன் - மேலும் நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் அதன் சில பதிப்பை வாழ்கிறோம்.\nஇது வாழ்க்கையின் மூலம் பல பணிகளைச் செய்ய நம்பமுடியாத அளவிற்கு தூண்டுகிறது. ஒவ்வொரு நிமிடத்திலிருந்தும் அதிக உற்பத்தித்திறனைக் கசக்கிவிடுவதற்கான ஒரு உறுதியான வழி இது போல் தெரிகிறது. உண்மையில், நாம் வழக்கமாக ஒரு காரியத்தை விட பல விஷயங்களை மோசமாக செய்கிறோம்.\nஉங்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை என்றால், நினைவாற்றல் என்ற கருத்து வலிமிகுந்த ஹிப்பி-டிப்பியாக ஒலிக்கக்கூடும், மேலும் எங்கள் பேக் செய்யப்பட்ட அட்டவணைகள் மற்றும் ஒருபோதும் காலியாக இல்லாத இன்பாக்ஸைக் கொடுக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. ஆனால் நினைவாற்றல் என்பது உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருப்பதுதான். நிகழ்காலத்தில் வாழ்வதும், ஒவ்வொரு நாளும் உணர்வுபூர்வமாக மிகச் சிறந்ததைப் பெறுவதும் இதன் பொருள்.\nசமூக ஊடகங்கள் மற்றும் நம்முடைய ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியுடன், ஒரு கணத்தை ஸ்னாப் / வடிகட்டி / பதிவேற்றம் / குறிச்சொல் செயல்முறை மூலம் வைக்காமல் பாராட்டுவது கடினம். உள்வரும் செய்தி அல்லது மின்னஞ்சலால் குறுக்கிட மட்டுமே நாம் அனைவரும் உரையாடலில் ஆழ்ந்திருக்கிறோம். இது மோசமானது, இது ஆரோக்கியமற்றது மற்றும் - நல்ல செய்தி - இது 100% மீளக்கூடியது.\nநம்முடைய நடத்தைகள் மற்றும் அவை நம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதன் மூலம் இதை மாற்றலாம். நம் வாழ்வில் ஒரு சில நினைவாற்றல் நுட்பங்களை இணைப்பதன் மூலம் நாம் அனைவரும் அதிக கவனத்துடன், ஏராளமான இருப்புக்க���ை வழிநடத்த முடியும். உங்களுக்கான சில யோசனைகள் இங்கே:\n1. உண்மையான உணவு உண்டு.\nநீங்கள் வெறித்தனமாக இருக்கும்போது, ​​முடிந்தவரை விரைவாக வாய்க்கு முட்கரண்டி வருவதை எதுவும் தடுக்காது. நீங்கள் பிஸியாக இருக்கும்போது, ​​உணவு அடிக்கடி ஒரு திரையின் முன் உட்கொள்ளும் சிற்றுண்டிகளின் தொடராக மாறும். ஆனால் நீங்கள் உண்மையில் மேஜையில் ஒரு இடத்தை அமைத்தால் - பாய், துணி துடைக்கும், பனி நீர் கண்ணாடி, முழு பிட் வைக்கவும்\nஒவ்வொரு உணவிலும் ஒரு பிரதான மற்றும் ஒரு பக்கமும் (மற்றும் இனிப்புக்கு அரை கப்கேக்) இருப்பதை உறுதிசெய்தால் என்ன செய்வது உங்கள் தட்டில் உணவு எவ்வாறு கிடைத்தது என்பதைப் பற்றி சிந்திக்க சில கணங்கள் செலவிட்டால் என்ன செய்வது உங்கள் தட்டில் உணவு எவ்வாறு கிடைத்தது என்பதைப் பற்றி சிந்திக்க சில கணங்கள் செலவிட்டால் என்ன செய்வது யார் அதை வளர்த்து, வளர்த்து, கொண்டு சென்று அலமாரியில் வைத்தார்கள்\nஉங்கள் உணவு, உங்கள் உணவு மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு அது கொடுக்க வேண்டிய கவனத்தை வழங்குவது ஒரு நாளைக்கு மூன்று முறை நீங்களே கொடுக்கக்கூடிய ஒரு பரிசு. \"கான்சியஸ் மெல்லும்\" அதைப் பார்க்க ஒரு நல்ல வழி.\n2. எந்த இடமும் இல்லாமல் அலையுங்கள்.\nநான் தவறுகளை இயக்கும் போது, ​​எனது நேரத்தை முடிந்தவரை திறம்பட பயன்படுத்த என் வழியை நடைமுறையில் முக்கோணப்படுத்துகிறேன். நீங்களும் நாம் அனைவரும் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு ஓடுகிறோம், அதே நேரத்தில் மனநல செய்ய வேண்டிய பட்டியல்கள் வழியாகவும், நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நம் நாட்களை மதிப்பீடு செய்யவும் செய்கிறோம். ஆனால் நீங்கள் எப்போதாவது ஒரு கணம் மற்றும் நியாயமாக நிறுத்துவதைக் கருத்தில் கொண்டுள்ளீர்கள்\nநகரத்தின் புதிய பகுதிக்கு வாகனம் ஓட்ட முயற்சிக்கவும். சில சாளர ஷாப்பிங் செய்யுங்கள், இயற்கையை ரசித்தல் பாருங்கள், புதிய காபி ஷாப்பில் பாப் செய்யலாம். அணில்களை எண்ணுவது மற்றும் பூக்களை அடையாளம் காண்பதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத மாநில பூங்காவை ஆராயுங்கள். அட்டவணைகள் அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாமல் உங்களைச் சுற்றியுள்ள உலகைக் காண உங்களுக்கு இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள்.\n3. உங்கள் காரை அமைதியான இடமாக மாற்றவும்.\nஅடுத்த முறை நீங்கள் உங்கள் காரில் கால் பதிக்கும்போது, ​​அந்த வாய்ப்பை மேலும் கவனத்துடன் இருக்கவும். சிவப்பு ஒளியில் நிறுத்தும்போது, ​​ஆழமாக சுவாசிக்கவும், உங்கள் நுரையீரலை நிரப்பி அவற்றை முழுமையாக காலி செய்யவும். உங்களைச் சுற்றியுள்ளதைக் கவனியுங்கள்: சிறுமி தனது பள்ளி பேருந்துக்காகக் காத்திருக்கிறாள், உங்களுக்கு அடுத்த மினிவேனில் உள்ள குடும்பம். இதை எத்தனை முறை செய்யலாம் ஒளி பச்சை நிறமாக மாறும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்.\nகாரில் உங்கள் நேரத்தை தொழில்நுட்பமில்லாமல் செய்வதைக் கவனியுங்கள். தொலைபேசி அழைப்புகளைப் பிடிக்க அந்த நீண்ட இயக்ககங்களைப் பயன்படுத்த வேண்டாம் மற்றும் (வெளிப்படையாக) அந்த குறுஞ்செய்தி வணிகத்தில் எதுவும் இல்லை. உங்கள் பயணத்தை அமைதியான நேரம், \"எனக்கு நேரம், \" அமைதியான பிரதிபலிப்பு நேரம். டிரைவிற்காக சில மூலிகை தேநீர் காய்ச்சவும், அந்த ஆழமான சுவாசங்களை நீங்கள் எடுக்கும்போது அதைப் பருகவும்.\nதற்போதைய தருணத்தை மெதுவாக்குவதற்கும் ஈடுபடுவதற்கும் நாம் உறுதியளிக்கும்போது, ​​ஆச்சரியமான விஷயங்கள் நடக்கும். நாங்கள் அமைதியானவர்கள், கனிவானவர்கள், அதிக மையமுள்ளவர்கள். எங்கள் நாட்கள் அர்த்தத்துடனும் நோக்கத்துடனும் நீண்டு, வாழ்க்கை மிகவும் இனிமையாகிறது.\nயோகா மற்றும் எச்.ஐ.ஐ.டி ஆகியவற்றை எவ்வாறு இணைப்பது உங்களை வலிமையாக்குகிறது, நிலை\nநான் இறுதியாக ஒரு வேலையாக உடற்பயிற்சியைப் பார்ப்பது எப்படி\n2 எளிய படிகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்குங்கள்: ஒரு முழுமையான ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார்\nஇந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான உதவியாளர் தனது பயணிகளை சிறிய சாளர குறிப்புகளுடன் தூண்டுகிறார்\nஉங்கள் உடலின் இந்த பகுதிக்கு வரும்போது உடற்பயிற்சியை விட உணவு மிகவும் முக்கியமானது\nஒவ்வொரு ஆற்றல்மிக்க உணர்ச்சிகரமான நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்\nஉங்கள் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் துடைக்கும் 10 விஷயங்கள்\nஉங்கள் மனநிலையை உடனடியாக அதிகரிக்கக்கூடிய 3 வண்ணங்கள்: ஒரு ஆற்றல் வாசகர் விளக்குகிறது\n# Revitalize2016 இலிருந்து 5 பயணங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எனக்கு உதவுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-groove-go-carefully-new-union-muslim-league-party-protest-differently-skv-268853.html", "date_download": "2020-05-26T20:40:28Z", "digest": "sha1:F2NN2KQP3ALZQV4MBLGCWB2VFHGNLLJ5", "length": 9784, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "\"கொரோனா பள்ளம்\" கவனமாக செல்லுங்கள்...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நூதன பலகை! | Corona Groove Go carefully New Union Muslim League Party protest differently– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\n\"கொரோனா பள்ளம்\" கவனமாக செல்லுங்கள்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நூதன பலகை\nசாலையில் ஏற்பட்டுள்ள மெகா குழியை சீரமைக்க கோரி கொரோனா பள்ளம் உள்ளது கவனமாக செல்லுங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் விளம்பர பலகை வைத்துள்ள செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா குழியை சீரமைக்க கோரி கொரோனா பள்ளம் உள்ளது கவனமாக செல்லுங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பலகை வைத்துள்ள செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள நூறடி சாலை, செக்காலை ரோடு. இந்த ரோட்டில் ஜாகிர்உசேன் தெரு சாலை, அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை உள்ளிட்ட 5 சாலைகள் சந்திக்கின்றன. இதனால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும்.\nஇதனிடையே இந்த பகுதியில் உள்ள அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை தொடக்கத்தில் கழிவுநீர் கால்வாய் பாலம் பல மாதங்களாக சேதமடைந்துள்ளது.\nஇதனால் அங்கு மெகா குழி ஏற்பட்டுள்ளது. இந்த குழியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த குழியில் நூதன முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் விளம்பர பலகை வைத்துள்ளனர்.\nகாரைக்குடி நகராட்சியின் அலட்சிய போக்கால் இங்கு அபாயகரமான ‘கொரோனா பள்ளம்’ உள்ளது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என்ற வாசகத்தை எழுதியுள்ளனர். மேலும் அந்த குழியை பழைய பொருட்களை கொண்டு மூடியுள்ளனர்.\nஇதன் மூலமாவது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்பில் இந்த விளம்பர பலகைகளை வைத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந��த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n\"கொரோனா பள்ளம்\" கவனமாக செல்லுங்கள்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நூதன பலகை\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/delhi-government", "date_download": "2020-05-26T20:39:01Z", "digest": "sha1:UXQIA6WPAXYBKHOR7V6S5UO6SSH6LVS5", "length": 16386, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "Delhi government News in Tamil, Latest Delhi government news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...\nகுறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்களை திறந்தது ரயில்வேஸ்\nEMI செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு...\n4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை விடுவிக்க டெல்லி அரசு முடிவு...\nதேவையான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை பூர்த்தி செய்துள்ளதால் கிட்டத்தட்ட 4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.\nகொரோனா நெருக்கடியில் டெல்லி மக்களுக்கு நல்ல செய்தி, இனி இலவச மின்சாரம்\nடெல்லி அரசின் உத்தரவின்படி, 200 யூனிட் வரை மின்சாரம் தொடர்ந்து நுகர்வோருக்கு கிடைக்கும்.\nடெல்லி அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தி\nடெல்லியைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் குழந்தைகள் பயனடைய முடியும்.\nLockdown: நாட்டின் மிகப்பெரிய சமையலறை...2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தினமும் உணவு....\nஅரசியலுக்கு மேலே உயர்ந்து மையத்தில���ருந்து டெல்லி அரசு வரை அனைவரும் உதவி செய்யும் சமையலறை இது.\nகொரோனா பணி மருத்துவர்களுக்கு தனியார் ஹோட்டலில் தனி அறை...\nLNJP மற்றும் GBP மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அரசாங்கத்தின் செலவில் இங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று டெல்லி சுகாதாரத் துறையின் உத்தரவு தெரிவித்துள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்த டெல்லி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன\nநாவல் கொரோனா வைரஸைக் கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.டி.சி மற்றும் கிளஸ்டர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் மருத்துவமனைகளை தவறாமல் கிருமி நீக்கம் செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.\nமீட்கப்பட்டது மேலும் 2 சடலங்கள்... டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு\nடெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கோகுல்பூரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2020) இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.\nசர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் எரியும் -இம்ரான் கான்\nசர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் பேரழிவை சந்திக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nடில்லி வன்முறை; உடனடி புகார்களை பதிவு செய்ய புதிய WhatsApp எண்...\nவடகிழக்கு டில்லியில் 42 பேர் உயிரிழந்த கலவரத்தைத் தொடர்ந்து, உடனடி செய்தி பயன்பாட்டில் வெறுக்கத்தக்க செய்திகள் பரப்பப்படுவதைப் பற்றி மக்கள் புகார் அளிக்கக்கூடிய ஒரு வாட்ஸ்அப் எண்ணை வெளியிடுவது குறித்து டில்லி அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.\nதேசத்துரோக வழக்கு.. அனுமதி அளித்த டெல்லி அரசு... நன்றி கூறிய கன்னையா குமார்\nஅரசியல் ஆதாயங்களுக்காகவும், மக்களை அவர்களின் அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும் தேசத் துரோகச் சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது நிரூபணம் ஆகும் என கன்னையா கூறியுள்ளார்.\nபற்றி எரியும் டெல்லி, அமித் ஷா எங்கே: BJP தாக்கும் சிவசேனா தலைவர்..\n\"டெல்லி பற்றி எரிகிறது, அமித் ஷா எங்கே\" என பாஜகவை கடுமையாக தாக்கும் சிவசேனா தலைவர்\nதலைநகர் டெல்லி தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்புகிறது: ராஜ்நாத் சிங்\nவன்முற��யால் பாதிக்கப்பட்ட டெல்லியின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்: கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\n‘டெல்லி வன்முறைக்கு காரணம் AAP & காங்கிரஸ் கட்சி தான்’ - BJP குற்றச்சாட்டு\n‘பானை இரண்டு மாதங்களாக கொதித்துக்கொண்டிருந்தது’ என டெல்லி வன்முறைக்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை தாக்கிய மத்திய அரசு\nகெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை: ஷா\nவிளம்பரத்திற்காக நாடகம் நடிப்பதாகவும், டில்லி காற்றில் விஷம் கலந்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான தாக்கு\nமுகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்\nநிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்\nடெல்லி: 125 மதுபானக்கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது\nதலைநகரம் டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவிற்பனை செய்யும் 125 கடைகள், இன்று முதல் மூடப்படையுள்ளதாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nநிர்பயா வழக்கில் எதிரொலிக்கும் ஹைதராபாத் துப்பாக்கி சூடு..\nநிர்பயா கூட்டுபலாத்கார வழக்கின் குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவினை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது.\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பும் மத்திய அரசு\nநிர்பயா கூட்டு பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதரமான குடிநீர், காற்று வழங்காததால் மக்களுக்கு இழப்பீடு\nநாட்டில் வாழும் அனைவருக்கும் தரமான குடிநீர் மற்றும் சுத்தமான காற்று வழங்குவது அரசின் கடமையாகும். அவ்வாறு மக்களுக்கு வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\n���மிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nமூத்த குடிமக்களுக்காக PMVVY திட்டத்தை அறிமுகப்படுத்திய LIC....\nவிரைவில் கிடைத்துவிடுமா கொரோனா தடுப்பு மருந்து\nவிமான சேவை துவங்கிய முதல் நாளிலேயே 58,318 பேர் சொந்த இடங்களுக்கு பயணம்...\nகுவைத் முகாமில் தமிழர்கள் மீது தடியடி: விரைந்து அவர்களை மீட்க வேண்டும்\nஆஹா... என்னா சுகம்.... ஜாலியாய் குளிக்கும் ராஜநாகம்: வைரல் வீடியோ..\nஎதிர்ப்பு....திருப்பதி கோவில் சொத்துக்களை ஏலம் விட ஆந்திர மாநில அரசு தடை\nமகாராஷ்டிராவை ஆக்கிரமித்த வெட்டுக்கிளிகள்; மதுரா, டெல்லிக்கு முன்னெச்சரிக்கை\nராசிபலன்: சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின்-அஜித்ரோமைசின் காம்போ ஆபத்தானது: ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/05/magalir-mattum-15-05-2019-polimer-tv-serial-online/", "date_download": "2020-05-26T19:54:10Z", "digest": "sha1:4EY7BI5O3LVLX67JVYQ63WBDDFSND5TH", "length": 5317, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Magalir Mattum 15-05-2019 Polimer Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா தயாரிக்கும் முறை\nசிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம்\nஎளிய முறையில் மிக்ஸ்டு வெஜ் போண்டா தயாரிக்கும் முறை\nபீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்\nஎளிய முறையில் பாசிப்பருப்பு போண்டா தயாரிக்கும் முறை\nசாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா\nஎளிய முறையில் காலிஃப்ளவர் பக்கோடா தயாரிக்கும் முறை\nவேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை\nஎளிய முறையில் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா தயாரிக்கும் முறை\nசிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம்\nஎளிய முறையில் மிக்ஸ்டு வெஜ் போண்டா தயாரிக்கும் முறை\nபீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்\nஎளிய முறையில் பாசிப்பருப்பு போண்டா தயாரிக்கும் முறை\nசாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா\nஎளிய முறையில் காலிஃப்ளவர் பக்கோடா தயாரிக்கும் முறை\nவேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை\nஎளிய முறையில் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா தயாரிக்கும் முறை\nசிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம்\nஎளிய முறையில் மிக்ஸ்டு வெஜ் போண்டா தயாரிக்கும் முறை\nபீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்\nஎளிய முறையில் பாசிப்பருப்பு போண்டா தயார���க்கும் முறை\nசாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா\nஎளிய முறையில் ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா தயாரிக்கும் முறை\nசிரங்கு நோயால் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம்\nஎளிய முறையில் மிக்ஸ்டு வெஜ் போண்டா தயாரிக்கும் முறை\nபீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-05-26T21:08:49Z", "digest": "sha1:AD23DHAAXKWGDGXZD77VK5CASK5NJH24", "length": 6709, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தந்திட |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் ......[Read More…]\nApril,12,11, —\t—\tஅரசு பணியாளர்களுக்கு, இருந்திருக்க, இல்லா, ஊழல், கிடையாது என்று தெரிகிறது, குழுவில், கூடாது, செய்யும், தந்திட, துரதிஷ்டவசமானது, தொடர்ந்து, நபர் மசோதாதயாரிப்பு, நம்பிக்கை, மசோதாவின், மரணதண்டனை, மீது கபில்சிபலுக்கு, லோக்பால், வேண்டும்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதி���் கவனம் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32013-2016-12-10-02-39-30", "date_download": "2020-05-26T19:57:18Z", "digest": "sha1:VLS5B2HRVFRGOWBXV5GISHRPHMC3HBJ2", "length": 22216, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "அதிமுகவின் இந்துத்துவ முகம் மாஃபா பாண்டியராஜன்", "raw_content": "\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nஜெயலலிதா செத்ததற்காக மக்கள் அழ வேண்டுமா\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2016\nஅதிமுகவின் இந்துத்துவ முகம் மாஃபா பாண்டியராஜன்\n1930 முதற்கொண்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. திராவிடக் கொள்கையும், பண்பாடும், கலாச்சாரமும் ஆழமாக ஊன்றப்பட்ட தமிழக மண்ணில் ஆரிய கலாச்சாரத்தை வேரூன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடியவில்லை. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குமரி மண்ணில் இந்துத்துவ கருத்தியலை பறைசாட்டும் விவேகானந்தர் மண்டபத்தை அமைக்க அவர்கள் இந்திய அளவில் கடுமையான முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. குமரி கடலில் இந்துத்துவத்தின் முகத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த விவேகானந்தர் பாறையின் அருகே திருவள்ளுவருக்கு 133 அடியில் கலைஞர் சிலை அமைத்தது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.\nதமிழகத்தைச் சுற்றி பிணங்களைத் தி��்ன வட்டமிட்டுக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு நுழைவாயில்களை திறந்து விட்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவை அப்போலா மருத்துவமனைக்கு அனுப்பிய கணம் முதலே விஷ வித்துக்கள் தமிழக மண்ணில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதாக தற்போது வரும் செய்திகள் அனைத்தும் நமக்கு அடர்த்தியான சந்தேகங்களை உருவாக்குகின்றன. இந்த வருடம் அக்டோபர் 22ம் தேதி நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நிகழ உள்ளது. அந்த நிகழ்வு ஏற்படும்போது அதைப் பயன்படுத்தி ஆளும் திறன் உள்ள கட்சியாக பாஜக மாற வேண்டும். அதற்கேற்ப இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். அவரது கூற்று மூலமாக திட்டமிடப்பட்ட சதி தமிழகத்தில் அரங்கேறியுள்ளதை ஊகிக்க முடிகிறது.\n136 எம்.எல்.ஏக்கள், 37 லோக் சபா எம்.பிக்கள், 13 ராஜ்யசபா எம்.பிக்கள் என அசுர பலத்தோடு மத்தியிலும் மாநிலத்திலும் அதிமுக உள்ளது. ஜூலை 2017-ல் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் அதிமுகவின் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இந்த பலம் அப்படியே பாஜகவின் செல்வாக்காக மாற உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், நீட் தேர்வு போன்றவற்றை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்ற சில நாட்களிலேயே இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜகவால் வளர்க்கப்பட்ட இந்துத்துவவாதியான தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான மாஃபா பாண்டியனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.\nதேமுதிகவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சில நாட்களிலேயே அதிமுகவிற்கு தாவிய மாஃபா பாண்டியன், 2000மாவது ஆண்டுகளில் பாஜகவின் தீவிர நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதன் முதலில் அரசியலில் பயணித்தது பாஜக மூலமாகத்தான். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக நடந்த அனைத்து கலந்தாலோசனைக் கூட்டங்களிலும் அருண் ஜேட்லியின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டிருக்கிறார். முக்கியமான பாஜக தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள பாண்டியராஜன் அதிமுகவின் முகத்தில் காவி சாயத்தைப் பூச நுணுக்கமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.\nஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்ற உடன் அவர் எதிர்த்த திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்றால், அவர் திரும்பி வரமாட்டார் என்பதில் அதீத நம்பிக்கை மாஃபாவுக்கு எப்படி வந்தது மேலும், பல முறை எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் எம்.ஜி.ஆருக்கு காவி சாயம் பூசி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என ஏன் இப்போது அவர்களின் மூளையில் உதித்திருக்கிறது மேலும், பல முறை எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் எம்.ஜி.ஆருக்கு காவி சாயம் பூசி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என ஏன் இப்போது அவர்களின் மூளையில் உதித்திருக்கிறது எல்லாமே மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருக்கிறது.\nஜெயலலிதாவிற்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், அதை மன்னார்குடி மாஃபியா கும்பல்களுடன் இணைத்து மக்களின் மனதை திசை திருப்பி விட்டு, இந்துத்துவ கும்பல் தம்பிதுரை எம்.பி, மாஃபாக்கள் மூலமாக தெளிவான வேலைத் திட்டங்களை அரங்கேற்றியுள்ளதாகத் தான் கருதுகிறேன். ஜெயலலிதாவின் பிணத்தின் அருகே கழுகு வட்டமிடுவதைப் போன்று அழையா விருந்தாளியாக வந்த மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கருத்தியல் ரீதியாக பாரிய வேறுபாடு கிடையாது என்று கூறியது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றது.\nசசிகலாவின் தலைமையிலான மாஃபியா கும்பல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அதிரடி சோதனைகளையும் மத்திய அரசு துவக்கி இருக்கிறது. மாஃபா மூலமாக அதிமுகவை அபகரிக்கத் திட்டமிடும் பாஜக, அதிமுக தொண்டர்களிடையே பல்வேறு குழப்பங்களை உருவாக்கி வருகிறது. இதற்கு சமூக வலைதள போராளிகளாகிய நாமும் துணை போய் கொண்டிருக்கிறோம். பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம்தான் சசிகலா கும்பல் என்றாலும், இந்துத்துவக் கருத்தியலில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அல்ல. சசிகலா, பன்னீர்செல்வம் கும்பலையும் அதிமுகவை அபகரிக்க பாஜக பயன்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்ல��. ஆனால் அவர்களை விட குரூரமான இந்துத்துவ சிந்தனைவாதி மாஃபா அனைத்து வேலைத் திட்டங்களையும் தெளிவாக அரங்கேற்றி வருகிறார். அதிமுக தொண்டர்கள் காவி முகத்துடன் இரண்டு விரல்களைத் தூக்கும் இவரை அடையாளம் கண்டு கொள்வார்களா என்பதில் பாரிய சந்தேகமே எஞ்சி உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபக்தியின் பெயரால் படம் காட்டினவங்க\nஅன்புடன் :- கேஎம் ஜாஸ் மைதீன். 18/01/2017.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23823", "date_download": "2020-05-26T21:03:08Z", "digest": "sha1:R2Z2ATHHYD4GUOK2IHSSMX6IT3KQL5CJ", "length": 7650, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Manidha Panbugal Malarattum - மனிதப் பண்புகள் மலரட்டும் » Buy tamil book Manidha Panbugal Malarattum online", "raw_content": "\nமனிதப் பண்புகள் மலரட்டும் - Manidha Panbugal Malarattum\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் மணிமொழி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nஇந்த நூல் மனிதப் பண்புகள் மலரட்டும், கவிஞர் மணிமொழி அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் மணிமொழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேசத் தலைவர் ராஜீவ் காந்தி - Nesa Thalaivar Rajiv Gandhi\nநெஞ்சவனத்துப் பூக்கள் - Nenjavanaththu Pookkal\nகாந்தியார் மூவர் - Gandhiyaar Moovar\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nதிட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் - Thittamiduvom Vettri Peruvom\nநேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai\nவெற்றி நிச்சயம் - Vetri Nichayam\nவாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal\nகவுண்ட் டவுன் - Count Down\nமூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் - Moodharingnar Rajaji Ponmozhigal\nகுறிக்கோளை நோக்கி - Kurikolai nokki\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுற்றுலா நன்மைகள் - Suttrula Nanmaigal\nஇரவீந்திரநாத்தாகூர் வாழ்வும் இலக்கியமும் - Ravindranath Tagore Vaazhvum Ilakkiyamum\nகுணநாயகத்தின் குடும்பம் - Gunanaayagaththin Kudumbam\nகுடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும் - Kudiyaatchi Makkal Urimaiyum Kadamaiyum\nஅறிவியலை வாழ்வு இயலாக்கிக் கொள்வோம் - Ariviyalai Vaazhvu Iyalaakki Kolvom\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வ��ளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/74-january-2014/1793-2013-12-31-05-46-03.html", "date_download": "2020-05-26T19:57:49Z", "digest": "sha1:4KI64BAIAKDDPBKT5MEONSQ72VSXUMEU", "length": 2248, "nlines": 30, "source_domain": "www.periyarpinju.com", "title": "புதிர்க் கணக்கு", "raw_content": "\nHome 2014 ஜனவரி புதிர்க் கணக்கு\nசெவ்வாய், 26 மே 2020\nஒரு முட்டை வியாபாரி, அவரது முதல் வாடிக்கையாளரிடம், அவர் வைத்திருந்த முட்டைகளில் பாதி அளவையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார். இரண்டாவது வாடிக்கையாளரிடம் தன்னிடமிருந்த மீதி முட்டைகளில் பாதி முட்டைகளையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார்.\nமூன்றாவது வாடிக்கையாளரிடம் மீதமிருந்த முட்டைகளில் பாதி அளவு முட்டைகளையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார். ஆனால், அவர் ஒரு முட்டையையும் உடைக்கவில்லை. முடிவில் மூன்று முட்டைகள் மீதி இருந்தன. வியாபாரம் ஆரம்பிக்கும் முன் அவர் எத்தனை முட்டைகள் வைத்திருந்தார்\n- விடையைக் காண இங்கு அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/soundarammal", "date_download": "2020-05-26T20:32:53Z", "digest": "sha1:4MNLWHG67VTRQZXHE45DCOA7ODN4MI4K", "length": 23230, "nlines": 491, "source_domain": "www.pustaka.co.in", "title": "Soundarammal | Tamil eBook | S.V.V. | Pustaka", "raw_content": "\nசௌந்தரம்மாள் என்கிறது நான் தான். நான் பெண்ணாய்ப் பிறந்து, புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு,\nபெண்களையும் பிள்ளைகளையும் பெற்று, அவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு பட்ட பாடு உண்டே அவைகளைச் சொல்லுகிற கதைதான் இது.\nஎன்னைப் பற்றி ஊரில் என்னென்னவோ சொல்லிக் கொள்வார்கள். சொல்லிக் கொள்ளட்டும் என் மனசில் கல்மஷம் இருந்தால் தானே நான் அவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்\nகிறுக்குப் பிடித்தவள், நெட்டுக்காரி, மகா துடுக்கு என்றெல்லாம் சொல்வதுண்டு. ஏன்\nஎதையும் நான் உடைத்துப் பேசுகிற வழக்கம். வயிற்றில் ஒன்று, பல்லில் ஒன்று, வாயில் ஒன்று என்பது என்னிடத்தில் கிடையாது. உள்ளதை உள்ளபடிதான் சொல்வேன். மறைவிடமாய்ப் பேசுகிறது, இச்சகமாய்ப் பேசுகிறது, முகஸ்துதியாய்ப் பேசுகிறது என்று என் சுபாவத்திலேயே இல்லை.\n“அம்மாவுக்கு நாசூக்காய்ப் பேசவே தெரியாது” என்று என் பசங்களே சொல்லுவார்கள்.\n“எனக்கு நாசூக்காய்ப் பேசத் தெரியாமல் போனால் போகிறது. என்னையும் சேர்த்து நீங்கள் நாசூக்காய்ப் பேசுங்கள். நீங்களெல்லாம் இங்கிலீஷ் படித்துக் கிழித்தவர்கள�� நாசூக்காய்ப் பேசத் தெரியும். நான் நாட்டுக் கட்டை தானே நாசூக்காய்ப் பேசத் தெரியும். நான் நாட்டுக் கட்டை தானே எனக்கு எங்கிருந்து நாசூக்காய்ப் பேச வரும் எனக்கு எங்கிருந்து நாசூக்காய்ப் பேச வரும்\" என்பேன். பேச்சுக்குப் பேச்சு விட்டுக் கொடுக்க மாட்டேன். என் சங்கதியெல்லாம் வெட்டொன்று துண்டு இரண்டாயிருக்கும். எதிலேயும் கண்டிப்பாய்ப் பேசுகிறேனோ இல்லையோ, நான் பொல்லாதவள்\" என்பேன். பேச்சுக்குப் பேச்சு விட்டுக் கொடுக்க மாட்டேன். என் சங்கதியெல்லாம் வெட்டொன்று துண்டு இரண்டாயிருக்கும். எதிலேயும் கண்டிப்பாய்ப் பேசுகிறேனோ இல்லையோ, நான் பொல்லாதவள்\nசின்ன வயது முதற்கொண்டு அது என் சுபாவம்; என் ஜன்மத்தில் பிறந்தது.\nநான் சின்னவளாய் இருக்கும் பொழுது, “சௌந்தி” என்று என்னை ஒரு மாமி உருக்கமாய்க் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.\n“இந்த வீட்டில் ‘சௌத்தி' என்று ஒருத்தருமில்லை. சௌந்தரம் என்று ஒருத்தி இருக்கிறாள். அது நான் தான்” என்று சுடச் சுடக் கொடுத்தேன்.\n“உன்னைத் தாண்டி கூப்பிட்டேன் என்னமோ எடுக்கும் பொழுதே இப்படி கோபித்துக் கொள்ளுகிறாய்\n“என்னைக் கூப்பிடுகிறதென்றால் என் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறது தானே ‘சௌந்தி' என்கிறவள் யாரவள்\n இவள் தான் வந்து எனக்குத் தொட்டிலிட்டுப் பேரிட்டாள்\nஎனக்கு வயது பதினைந்திருக்கும், அப்போது எனக்குக் கலியாணமாகவில்லை; பதினைந்து வயதுக்கு மேல் தான் எனக்குக் கலியாணம், ரொம்ப அழகாயிருப்பேன். இப்போது தான் என்ன எனக்கு வயது நாற்பத்து மூன்று ஆச்சு; என்னவ்வளவு அழகாய் இன்னொருத்தி இருக்கிறாளா எனக்கு வயது நாற்பத்து மூன்று ஆச்சு; என்னவ்வளவு அழகாய் இன்னொருத்தி இருக்கிறாளா சிறு பெண்கள் முதற்கொண்டு கிழவி வரைக்கும் இப்போது மூஞ்சியில் பௌடரைத் தடவிக் கொண்டு சாம்பல் பூசனிக்காய் மாதிரி தெருவோடு போய்க்கொண்டு இருக்கிறார்களே சிறு பெண்கள் முதற்கொண்டு கிழவி வரைக்கும் இப்போது மூஞ்சியில் பௌடரைத் தடவிக் கொண்டு சாம்பல் பூசனிக்காய் மாதிரி தெருவோடு போய்க்கொண்டு இருக்கிறார்களே வேஷம் கட்டிக் கொண்டு டிராமா ஆடுவதற்குப் போகிறவர்கள் மாதிரி அல்லவா இப்பொழுது பெண்கள் வீட்டை விட்டு வெளிக் கிளம்புகிறார்கள் வேஷம் கட்டிக் கொண்டு டிராமா ஆடுவதற்குப் போகிறவர்கள் மாதிரி அல்லவா இப்பொழுத�� பெண்கள் வீட்டை விட்டு வெளிக் கிளம்புகிறார்கள் எனக்கு ஒரு நகை இல்லை. நட்டு இல்லை. பௌடரில்லை. கோண வகிடில்லை ஆனாலும் வெகு அழகாயிருப்பேன். எங்கள் அகத்துக்காரரே, “சௌந்தரம் எனக்கு ஒரு நகை இல்லை. நட்டு இல்லை. பௌடரில்லை. கோண வகிடில்லை ஆனாலும் வெகு அழகாயிருப்பேன். எங்கள் அகத்துக்காரரே, “சௌந்தரம் உன் கண்ணழகு ஒருத்தருக்குமே கிடையாதடி” என்பார். “என் கண் மாத்திரத்தானா அழகு உன் கண்ணழகு ஒருத்தருக்குமே கிடையாதடி” என்பார். “என் கண் மாத்திரத்தானா அழகு\n“உன் கண் அழகு, உன் புருவம் அழகு, உன் மூக்கு அழகு, உன் பல் வரிசை அழகு, எல்லாம் அழகுடி...\n“குணம் மாத்திரம் அழகில்லை. ஏன் அப்படித்தானே உங்கள் எண்ணம்\n“அதை ஏன் நீயே சொல்லிக் கொள்கிறாய்\nஎங்கள் அகத்துக்காரருக்கு வீட்டைக் கவனித்து நடத்தத் தெரியாதே தவிர, மற்ற விஷயங்களில் தங்கமான மனுஷியன்.\n எனக்குப் பதினைந்து வயது. தினம் ஒரு பெண் வீட்டுக்குப் போய்ப் பூப்போட நான் கற்றுக்கொண்டு வருகிறது; வழியில் தினம் ஒரு கிழம் என்னை விறைத்து விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.\nபெண்ணாய்ப் பிறந்தவளுக்கு ஒரு புருஷன் பார்வை என்ன விதமான பார்வை என்று தெரியாதா கிழம் என்றால் அது முழுக் கிழமில்லை; முக்கால் கிழம். அறுபத்து முக்கால் நாற்பத்தைந்து வயதிருக்கும். அந்தக் கிழம் தன்னை இருபது வயதுக் குமரன் என்று நினைத்துக் கொண்டு விட்டாற் போலிருக்கிறது கிழம் என்றால் அது முழுக் கிழமில்லை; முக்கால் கிழம். அறுபத்து முக்கால் நாற்பத்தைந்து வயதிருக்கும். அந்தக் கிழம் தன்னை இருபது வயதுக் குமரன் என்று நினைத்துக் கொண்டு விட்டாற் போலிருக்கிறது தினம் நான் போகிற சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்து என்னை விறைத்து விறைத்துப் பார்க்கும். ஒரு நாள் பார்த்தேன் இரண்டு நாள் பார்த்தேன்; மூன்றாம் நாள் பார்த்தேன்; நாலாம் நான், \"என்ன தாத்தா, என்னை இப்படி விழுங்கி விடுகிற மாதிரி பார்க்கிறீர்கள் தினம் நான் போகிற சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்து என்னை விறைத்து விறைத்துப் பார்க்கும். ஒரு நாள் பார்த்தேன் இரண்டு நாள் பார்த்தேன்; மூன்றாம் நாள் பார்த்தேன்; நாலாம் நான், \"என்ன தாத்தா, என்னை இப்படி விழுங்கி விடுகிற மாதிரி பார்க்கிறீர்கள்” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாய்க் கேட்டேன். முக்கால் கிழத்துக்கு முகம் சுண்டிப்போய் விட்டது.\nஇப்பொழுது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கும் அல்லவா மீதி கதையைப் படித்துப் பாருங்கள்...\nஎஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில்\nஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் \"ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2014/09/blog-post.html", "date_download": "2020-05-26T20:44:05Z", "digest": "sha1:WONAYN7EA4WKEFBDZGW4MYKCPLRZGA3Y", "length": 12806, "nlines": 181, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஜாகை மாற்றம் - அப்டேட்", "raw_content": "\nஜாகை மாற்றம் - அப்டேட்\nகடந்த மாதம் டென்வரில் இருந்து மின்னியாபொலிஸ் வந்தேன். ஒருவழியாக கடந்த வாரம் தான் ஒரு நிலையை அடைந்தோம்.\nடென்வரை விட குளிர் அதிகமாக இருக்குமாம். நான் பிறந்ததில் இருந்து மாறி மாறி வந்திருக்கும் இடங்களை எண்ணிப்பார்க்கிறேன். குளிர் அதிகமாகிக்கொண்டே தான் வந்திருக்கிறது. அண்டார்டிகாவில் ரிட்டயர் ஆவேனோ\nடென்வர் ரொம்பவும் பழகிப்போயிருந்தது.வீட்டிற்கு வெளியேவே சுலபமாக அனைத்தும் கிடைத்தது. சமையலின்போது கருவேப��பிலை இல்லையென்றால், பொடிநடையாக சென்று வாங்கிவந்துவிடலாம். ஊரில் இருக்கும்போது வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் சுவர் ஏறி பறிப்பேன். அதற்கு பிறகான வசதி, டென்வரில் தான் இருந்தது.\nடென்வர் மலைக்களுக்கு பிரபலம் என்றால் மின்னியாபொலிஸ் ஏரிகளுக்கு. 10000 ஏரிகள் கொண்ட மாநிலமாம். நானும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ஏரிகளும், அதில் நீருற்றுகளும் நிறைந்து இருக்கிறது. எங்க அபார்ட்மெண்ட் உள்ளேயே மூணு குட்டி ஏரி இருக்குனா பார்த்துக்கோங்களேன்\nமின்னியாபொலிசில் எனது அலுவலகம் இருப்பது, டவுண்டவுன் எனப்படும் நகரின் மையத்தில். இங்கு இருக்கும் ஸ்கைவே தான், இந்த ஊரில் என்னை இம்ப்ரெஸ் செய்த முதல் சமாச்சாரம்.\nஇருக்கும் பெரும்பாலான கட்டிடங்களை, இரண்டாம் தளத்தில் நடைபாதை அமைத்து இணைத்திருக்கிறார்கள். பலன் - ரோட்டில் இறங்காமல் கட்டிடங்கள் வழியாகவே ஒரு ரவுண்ட் போகலாம். குளிர்காலத்தில் ரொம்பவும் வசதியை கொடுக்கும். பாதையோர கடைகள் அனைத்தும், இந்த ஸ்கைவேயில் தான் இருக்கிறது. முதல் நாள் காரில் ஜிபிஎஸ் போட்டுக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தபோது, ஜிபிஎஸ் நிறைய கடைகளைக் காட்ட, கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.ஒன்றும் புரியவில்லை. அப்புறம், ஸ்கைவே பற்றி தெரிந்தபோது தான், இது புரிந்தது.\nபஸ் வசதி நன்றாக இருக்கிறது. பஸ்களுக்கு தனி லேன் இருப்பதால், ஊருக்குள்ளே பஸ்ஸில் சென்றால்தான் சீக்கிரமாக செல்லமுடிகிறது. இந்த தனி லேனில் பணம் செலுத்தினாலும், கூட்டமாக (Carpool) சென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநான் தங்கியிருக்கும் இடம் தான் காரணமா தெரியவில்லை. எங்கு செல்லவேண்டுமென்றாலும், பத்து மைல், இருபது மைல் என்று சொல்கிறார்கள். ப்ரெஷாக மீனும், மட்டனும் எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் தேவலை.\nபொண்ணை ஸ்கூலில் சேர்த்தாச்சு. ரொம்பவும் பயந்து போயி இருந்தேன். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாளோ என்று. நல்லவேளை, அமைதியாக சுமுகமாகவே அன்றைய தினம் முடிந்தது. இப்போதைக்கு ஜாலியாகவே செல்கிறாள். அங்கும் விளையாட்டு தான் காட்டுகிறார்கள்.\nஅதெல்லாம் சரி. இந்த பதிவு இப்ப எதுக்கு போட தோணியது\nடொமைன் ரினிவ் பண்ண ரிமைன்டர் வந்தது.\nஅடிக்கடி பதிவு போடுங்க பாஸ்.. உங்க ரசிகர்கள்கிட்டேயும் ரினீவ் பண்ணிக்கவேண்டும் பாருங்க..\nபோன மாதம் தான் எ���் தம்பி சிபி இந்த ஊரை காலி செய்துட்டு நியூ ஹாம்ஸையர் போனான்..\nஜெயா கைது நான் குறித்து கருத்து சொல்லணுமா கருத்துக்கா பஞ்சம் எல்லா விதமான கருத்தையும் சொல்லிட்டாங்களே\nஇந்த தீர்ப்பினால் வருங்காலத்தில் ஊழலில் ஈடுபட யோசிப்பார்கள். ஆமாம். இப்படி 'மாட்டாமல்' எப்படி ஈடுபடலாம் என்பதற்கு இந்த வழக்கும் தீர்ப்பும் பயன்படும்.\n ஊரைப் பத்தி நல்லவிதமா ஏதும் சொல்லியிருக்காரா\nAlbertvilleஇல் முழு ஆடாகத்தான் கிடைக்குமோ நமக்கு மாதத்திற்கு ஒரு முறை ரெண்டு LB சாப்பிட்டாலே பெருசு\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஜாகை மாற்றம் - அப்டேட்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/gmail-%E0%AE%B2%E0%AF%8D-icon-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-text-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-26T20:59:19Z", "digest": "sha1:TPEGLVGQRJWX4S426BECZXZ3WVYWPRU3", "length": 3617, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "GMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nநிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் .\nஇது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் அவசர கதியில் மெயில் check செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது.\nஇவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா சரி அதை எப்பட�� மாற்றுவது என பார்ப்போம்.\nமுதலில் வலது மூலையில் இருக்கும் Settings-ஐ click செய்யவும். பின்பு General-ஐ select செய்யவும். அதில் Button Labels-ல் Icons என்பது select இருக்கும் அதில் இப்போது நீங்கள் Text என்று தெரிவு செய்ய வேண்டும். இப்போது Save செய்து விடுங்கள். இனி உங்கள் Tool Bar-ல் உங்களுக்கு எல்லாமே Text ஆக காட்சியளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569395/amp?ref=entity&keyword=Madurai%20AIIMS%20Hospital%20Construction%20Start", "date_download": "2020-05-26T21:43:02Z", "digest": "sha1:DADAFEEKAZ6TYJM3YS3RDQBQGDDUOBBR", "length": 11668, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "AIIMS to be opened in Madurai by 2022: Union Minister of State for Ramayana | மதுரையில் 2022ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் :ராமாயண சுற்றுலா ரயில் சேவையை தொடக்கி வைத்த மத்திய இணையமைச்சர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரையில் 2022ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் :ராமாயண சுற்றுலா ரயில் சேவையை தொடக்கி வைத்த மத்திய இணையமைச்சர் அறிவிப்பு\nமதுரை :மதுரையில் 2022ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுசுவர் கட்டும் பணி 90% நிறைவடைந்துள்ளதாக கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கும். இப்பணிகள் 2022 செப்டம்பரில் நிறைவு பெறும் என்றும் கட்டுமான பணிகளை 2022ல் முடிக்கும் முன்பாகவே மருத்துவக்கல்லூரியை 2021ம் ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\nநாட்டில் தற்போதுள்ள 80,000 மருத்துவப் பணியிடங்கள் 2022, 2023க்குள் ஒரு லட்சமாக உயரும் என்றார். மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளது என்றும் இந்தியா முழுவதும் கூடுதலாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nராமாயண சிறப்பு ரயில் தொடங்கி வைப்பு\nஇந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் ராமாயண சிறப்பு சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்ட ரயிலை, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லையில் நேற்று புறப்பட்ட இந்த ரயில், மதுரை, திண்டுக்கல், காட்பாடி, ரேணிகுண்டா, குண்டக்கல், பெல்லாரி, நாசிக், மன்மாட், அலகாபாத், வாரணாசி, அயோத்தி, பைசாபாத் ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் நெல்லையை மார்ச் 18ம் தேதி வந்தடையும்.நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், உணவு மற்றும் சுற்றுலா கழக பொது மேலாளர் ஜெகநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீராசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்\nகொரோனா பாதுகாப்பு கவச ஆடை தைக்க உள்நாட்டிலேயே தயாரித்த இயந்திரம் அறிமுகம்\nஅரசு விழாக்களில் சமூக இடைவெளியை கடைபிட���க்காமல் அமைச்சர் அலட்சியம்: சிவகங்கை மாவட்ட மக்கள் புகார்\nசோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் அகற்றப்படாத தடுப்புகளால் புதுவை, கடலூர் மக்கள் பாதிப்பு\nகொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\n108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம்; நாகர்கோவிலில் விபத்தில் சிக்கிய வாலிபர்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி\nநாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு\nபழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை\n× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571976/amp?ref=entity&keyword=National%20Stock%20Exchange", "date_download": "2020-05-26T21:52:41Z", "digest": "sha1:ROMBLPCNWKIV5QSXLWE27KCXW5AV7R33", "length": 6778, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Bombay Stock Exchange benchmark Sensex fell by 2,713 points at 31,390 points | மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிந்து 31,390 புள்ளிகளில் வர்த்தகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியல���ர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிந்து 31,390 புள்ளிகளில் வர்த்தகம்\nமும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிந்து 31,390 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 757 புள்ளிகள் சரிந்து 9,197 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.\nநகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி : சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ரூ.35,968க்கு விற்பனை\nமே-21: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை வாழ்வதற்கே போராடும் நிறுவனங்கள் வாகன துறையை கைகழுவியதா அரசு\nவெளிநாட்டவர் முதலீடு 1,21 லட்சம் கோடி வாபஸ்\nமோட்டார் வாகன காப்பீடு ஏப்ரலில் 49 சதவீதம் சரிவு\nபொருளாதார மந்தநிலையால் இந்தியாவில் இருந்து ரூ.1,25,000 கோடி வெளிநாட்டு தொழில் முதலீடு திரும்பப் பெறப்பட்டது : முதலீட்டாளர்கள் கவலை\nதொடர்ந்து 2-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nவிற்பனை இல்லை.. ஆனாலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் : சவரனுக்கு ரூ. 416 அதிகரித்து ரூ.36,288க்கு விற்பனை\nமே-20: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nவங்கி விவரங்கள் திருட்டு கொரோனா வடிவில் வந்தது புது ஆபத்து: சிபிஐ எச்சரிக்கை\n× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E", "date_download": "2020-05-26T21:26:42Z", "digest": "sha1:FWYHBZDE3NM2HRIKIXEXISOT6JMSL2UP", "length": 10235, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்\nTag: கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\nசுங்கைப்பட்டாணி - கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது. வரவேற்புரையாற்றிய...\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இளமை குறையாமல் துடிப்போடு செயல்படும் இயக்கம் என்றால் அது மிகையாகாது. இவ்வியக்கம் தொடங்கப்பட்ட...\nபேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nஈப்போ - பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது. பேராக் மாநில...\nதமிழ் விழா 2019-ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்\nகிள்ளான் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா கடந்த 35 ஆண்டுகளாக இனிதே நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு தமிழ் விழா கடந்த 8 ஜூன் தொடங்கியது. இந்த விழா...\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் 35ஆம் ஆண்டு தமிழ் விழா – பரதநாட்டியப் போட்டி\nகிள்ளான் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா 35ஆவது ஆண்டாக இவ்வாண்டு கொண்டாடப்படுகின்றது. மொழி, கலை, சமயம், பண்பாடு ஆகிய கூறுகளை உள்ளடக்கி, 6 வயது முதல் 60...\nதித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி\nஜோகூர் பாரு - தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்,...\nபினாங்கு மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nநிபோங் திபால் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் மற்றும் மலேசிய உத்தமம் அமைப்பு இணை ஏற்பாட்டில், 2017-ஆம் ஆண்டுக்கான தகவல்...\nதித்தியான் டிஜிட்டல்: கெடா தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி\nபாடாங் செராய் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூகக் கல்வி அறவாரியம் மற்றும் மலேசிய உத்தமம் அமைப்பு இணை ஏற்பாட்டில், 2017-ஆம் ஆண்டுக்கான கெடா...\nதமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 34 ஆண்ட���களாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றுதான் தித்தியான் டிஜிட்டல் திட்டம். இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9...\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தேசிய தகவல் தொழில்நுட்பப் போட்டி\nகோலாலம்பூர்- தேசிய நிலையிலான தகவல் தொழில்நுட்பப் போட்டி ஒன்றை இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு (செடிக்), ஆதரவுடனும், மலேசிய சமூக, கல்வி அறவாரியத்துடன் இணைந்தும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் நடத்தவிருக்கின்றது. இந்தப்...\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-kohli-dhoni-combo-will-bring-back-world-cup-says-kris-srikkanth-014073.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-26T19:19:12Z", "digest": "sha1:PZ7VCECJILNGKNQ2UZMF3TWXLUZMXS3T", "length": 14712, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "விராட் கோலி - தோனி சேர்ந்தா.. கண்டிப்பா அது நடக்கும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உறுதி! | World cup 2019 : Kohli - Dhoni combo will bring back World Cup says Kris Srikkanth - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» விராட் கோலி - தோனி சேர்ந்தா.. கண்டிப்பா அது நடக்கும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உறுதி\nவிராட் கோலி - தோனி சேர்ந்தா.. கண்டிப்பா அது நடக்கும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உறுதி\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி - தோனி கூட்டணி எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தன் கருத்தை கூறியுள்ளார்.\nகோலியின் குணம் மற்றும் தோனியின் குணம் இரண்டுமே அணிக்கு உதவும் எனக் கூறி இந்தியா அதனால் நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் என்றார் ஸ்ரீகாந்த்.\nRR vs DC: டாஸ் வென்ற டெல்லி... பேட் செய்த ராஜஸ்தான்.. சாம்சன் டக் அவுட்.. ஆனாலும் வெளுக்கும் ரகானே\n\"விராட் கோலி உதாரணமாக நடந்து காட்டும் சிறந்த தலைவர் (கேப்டன்). அவரை பற்றிய நல்ல விஷயம், அவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்கிறார். கூலாக இருக்கும் தோனியுடன் இணைந்து கோலி அதை (உலகக்கோப்பை வெற்றி) மீண்டும் செய்து காட்டுவார்\" என்றார் ஸ்ரீகாந்த்.\nஇந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகவே உள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ��னைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆண்டு சரியாக ஆடவில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்த தோனி, பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.\n2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற இரண்டு வீரர்கள் மட்டுமே, 2019 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் கோலி மற்றும் தோனி. அவர்கள் இருவரின் வழிகாட்டுதலில் மற்ற இளம் வீரர்கள் உலகக்கோப்பையில் திறம்பட செயல்படுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.\n1983 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரிலும் நிச்சயம் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 முதல் துவங்க உள்ளது.\nவாசிம் அக்ரம், வாக்கர் யூனிசுக்கு எதிராக கோலி விளையாடி இருக்கணும்...\nடி20 டீமுக்கு இவரை கேப்டனாக்குங்க.. விராட் கோலியை தூக்குங்க.. முன்னாள் வீரர் அதிரடி\nகோட்டு சூட்டை மாட்டிகிட்டு.. அசர வைத்த டிக்டாக் மன்னன்.. சில மணி நேரத்தில் 1.6 கோடி வியூஸ்\nஇவரும் கோலியும் 'நெருப்பும் பனிக்கட்டியும்' மாதிரி... ரசிகரின் கலகல கமெண்ட்\nஆம்பன் புயல் பாதிப்பு... பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார்... விராட் கோலி பிரார்த்தனை\nஇவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா... விராட் கோலியிடம் கேள்வி எழுப்பிய அர்ஜூன் கபூர்\nடைனோசராகவும் மாற வைத்த கொரோனா... விராட்டின் புதிய அவதாரம்\nஎன்னமா தூக்கறாரு... இந்த மாதிரியெல்லாம் இருக்கறதாலதான் சிறப்பா விளையாட முடியுது\nஐபிஎல்-ல ஆடுனவரை வேர்ல்டு கப் ஆட வைச்சா இப்படித் தான் இருக்கும்.. கேப்டன் கோலியை விளாசிய யுவராஜ்\n லஞ்சம் கேட்ட அந்த நபர்.. தர மறுத்த தந்தை.. கண்ணீர் விட்டு கதறி அழுத கோலி\nஇவ்ளோ சீக்கிரத்துல இத செய்யக்கூடாது... செல்லாது.. செல்லாது.. யூனிஸ் விளக்கம்\nதோனிக்கு பதில் ஆட வந்து.. “வாட்டர் பாய்”வேலை பார்க்கும் இளம் வீரர்.. கோலியை விளாசிய முகமது கைஃப்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n5 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n6 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n7 hrs ago நீ என�� பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nNews ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nAutomobiles இதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/is-10-th-public-exam-canceled-minister-sengottaiyan-answer-vjr-275981.html", "date_download": "2020-05-26T21:45:29Z", "digest": "sha1:5P3ZUJB4FAQLPPFO533JIYJSEDKL7OPH", "length": 9788, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கல்வி\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா\nகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.\nகோபிசெட்டிபாளையம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நடமாடும் காய்கறி வாகனம் மற்றும் 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.\nஅதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர்செங்கோட்டையன்,\nஈரோடு மாவட்டத்தில் 90 பேரை தனிமைப்படுப்பட்டுள்ளதாகவும் இதில் 28 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும் 53 பேர் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\n30 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் தற்போது குறைந்து வருவதாகவும்“ தெரிவித்தார்.\nஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்“ என்றார்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக வினாத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதியில் மாணவர்கள் பலர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா\nஆன்லைன் வகுப்புகளின் காலம்: மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு கையேடுகளை வழங்குகிறது சிபிஎஸ்இ\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை..\nஒரு தேர்வறையில் 10 பேர் மட்டுமே... பொதுத்தேர்வு & விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-bjp-person-manju-tiwari-apologies-for-firing-381935.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T20:37:23Z", "digest": "sha1:IT2AA6VSTH2A6LUOHJWO3RVVOMYONBEJ", "length": 17559, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி | up bjp person manju tiwari apologies for firing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் ��ெய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி\nலக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் பில்ராம்பூரில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் பிரமுகர் மஞ்சு திவாரி மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு இக்கட்டான பேரிடரில் உள்ள நிலையில் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மக்கள் நாடு ���ுழுவதும் நேற்றிரவு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள விளக்குகளை எல்லான் அணைத்துவிட்டு விளக்கேற்றி தேசத்தின் ஒற்றுமையை உலகறியச் செய்தனர்.\nஇந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் பில்ராம்பூர் ஜில்லா பரிஷத் தலைவராக உள்ள பாஜக பெண் பிரமுகர், வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காண்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். மஞ்சு திவாரியின் இந்த செயல் ஒட்டுமொத்த பாஜகவினருக்கும் அவப்பெயரையும், பழிச்சொல்லையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை உடனடியாக அழைத்து கண்டித்த உ.பி.மாநில பாஜக தலைமை, ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துவிட்டது.\nகட்சி தன்னை கைவிட்ட நிலையில் காவல்துறையினரும் மஞ்சு திவாரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் வேறுவழியின்றி தனது செயலுக்கு மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்துள்ளார் மஞ்சு திவாரி. இந்த விவகாரம் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ஒட்டுமொத்த தேசமும் ஒளி விளக்குகளால் ஜொலித்ததால் தீபாவளி பண்டிகை போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும், அந்த உற்சாகத்தில் இந்த தவறை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nGo Corona Go... வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொரோனாவை வீழ்த்திய உ.பி. பாஜக பிரமுகர்\nதனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாகவும் மஞ்சு திவாரி கண்ணீர் வடித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விமர்சித்துள்ள உ.பி. மாநில காங்கிரஸ், பாஜக தலைவர்களுக்கு சட்டத்தை மீறுவதே வேலை என்றும், இதனை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nஎல்லாம் குப்பை பஸ்கள்.. எதுக்கு இப்படி ஒரு அரசியல்.. பிரியங்கா மீது பாய்ந்த.. ரேபரேலி காங். எம்எல்ஏ\nபாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க... பிரியங்கா காந்தி\nலாரி நிறைய பிணங்கள்.. சடலங்களுக்கு நடுவே.. திக் திக்கென உயிரை கையில் பிடித்து.. தொழிலாளர்கள்.. ஷாக்\nஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா\n���ொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி\nஇடம்பெயர் தொழிலாளர்களுக்காக 800 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி கொடுத்த உ.பி அரசு\nபிரியங்கா அதிரடி- இடம்பெயர் தொழிலாளர்களுக்கான 500 பேருந்துகள்.. உ.பி. அரசு அனுமதிக்காக காத்திருப்பு\nடமால் சப்தம்.. என்ன நடந்ததுனே தெரியலை.. லக்னோ விபத்து குறித்து விவரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\n3 மணிக்கு நடந்தது.. மீட்க கூட ஆள் இல்லை.. சாலையில் உயிருக்கு போராடிய மக்கள்.. உத்தர பிரதேச அவலம்\nMigrant Workers: உ.பி.யில் இரு லாரிகள் மோதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி.. தொடரும் துயரம்\nடெல்லியில் இருந்து 1,000 கி.மீ சைக்கிள் பயணம்..பீகார் நோக்கி சென்ற கூலிதொழிலாளி கார் மோதி பரிதாப பலி\nதொழிலாளர் சட்டங்களுக்கு 3 வருட விலக்கு.. உ.பி அரசு பரபரப்பு உத்தரவு.. ஊழியர்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/devi", "date_download": "2020-05-26T20:02:26Z", "digest": "sha1:PGXPLCZ7NF7DPOYDZZNOACSYYPYRAN6C", "length": 6689, "nlines": 150, "source_domain": "tamil.oneindia.com", "title": "Devi News in Tamil | Latest Devi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசங்கராபுரம் ஊராட்சி தேர்தல்.. தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழே செல்லும்.. ஹைகோர்ட் அதிரடி\nசன்னி லியோன் ரசிகை ராதே மாவை 'தேவி' என்பதில் தப்பே இல்லையாம்: சொல்வது பாஜக எம்.பி. சம்ப்ளா\nலாலுவின் டெல்லி ஆபிஸ் வாடகை 15 வருஷமா “333 ரூபாய்” – இந்த லட்சணத்தில் ஆபிஸ் பேர் “ராப்ரி” யாம்\nகுண்டு வெடிப்பில் இறந்த பவானி குடும்பத்தை தாங்கிய கர்நாடக அரசு தள்ளி வைத்த தமிழக அரசு\nமோசடி 'அப்ரோ யேசுதாஸ்' போலீஸில் சரண்.. மீண்டும் கைது\nசிறுமி தேவி மரணத்திற்கு ஜெ. இரங்கல்… ரூ.1 லட்சம் நிதி\nதேவி கைய வச்சா... தலையெல்லாம் ச்சும்மா செம ஷேப்பாயிடும்ல...\nபெண் தீக்குளிக்க முயற்சி-கணவர், குழந்தைகள் படுகாயம்\nவிவசாயி மனைவியுடன் கள்ளக்காதல்-வாலிபர் கைது\nதுணை நடிகையிடம் சிக்கய கணவன்:மீட்டு தர கோரி மனைவி போலீசில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:03:11Z", "digest": "sha1:STJ7T4VRLWJIXR2IBEYNVMPXGCC76E6N", "length": 20032, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "பருத்தி வீரன்: Latest பருத்தி வீரன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ...\nசிம்பு கையில் இருந்த ஸ்க்ர...\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே...\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு ...\nபொது முடக்கத்தில் தளர்வு க...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா ...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\nவெறும் ரூ.9,500 க்கு புதிய...\n18 வயதுக்கு கீழ்.. பேஸ்புக...\nஒப்போ ரெனோ 4: கொஞ்சம் பொறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபே...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nகாப்பான் திரைப்பட காட்சி உ...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nநடிகர் கார்த்தி இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சில படங்கள் பற்றி பார்ப்போம்.\nநாற்காலி படத்தில் அரசியல்வாதியான அமீர்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவட சென்னை படத்தைத் தொடர்ந்து நாற்காலி படத்தில் நடிக்கும் இயக்குநர் அமீர் அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகர் சரவணனின் முழு விபரம்\nபிக் பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மிகப் பிரபலமான, அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் நடிகர் சரவணன். ஹீரோவாக பல படங்களில் நடித்த சரவணன் தற்போது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nபருத்திவீரனாக வலம் வந்த கார்த்தியின் 42ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்\nபருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கார்த்தி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nதிருமணத்துக்குப் பின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட பிரியாமணி\nதிருமணமாகி குடும்பத்துடன் செட்டிலான நடிகை பிரியாமணி தற்போது, தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.\nதிருமணத்துக்குப் பின் மீண்டும் தெலுங்கில் நடிகை பிரியாமணி\nநடிகை பிரியாமணி, திருமணத்துக்குப் பின், தற்போது தெலுங்கில் ‘ஸ்ரீவெண்ணிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nகமல்ஹாசன் பிளாக்பஸ்டர் ஹிட் இயக்குனருடன் கை கோர்க்கும் கார்த்தி\nபாபநாசம் படத்திற்கு தமிழில் மீண்டும் களமிறங்கும் இயக்குநர் ஜித்து ஜோசப் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி படமே எடுக்கப் போவதில்லை: ஆவேசத்துடன் கஞ்சா கருப்பு\nஇந்த ஜென்மத்தில் இனிமேல் சொந்தமாக படம் எடுக்கப் போவதில்லை என்று ஆவேசமாக கூறினார் நடிகர் கஞ்சா கருப்பு.\nPriyamani: விரைவில் சந்தோஷ செய்தி: பிரியாமணி டுவீட்\n''விரைவில் சந்தோஷ செய்தி ஒன்றை நானும் எனது கணவரும் அறிவிக்க இருக்கிறோம்'' என்று நடிகை பிரியாமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅண்ணனுக்காக கதை ரெடியாக வைத்திருக்கும் தம்பி\nஅண்ணனுக்காக கதை ரெடியாக வைத்திருக்கும் தம்பி\nகார்த்தியின் வெற்றிக்கு கை கொடுத்த தீரன் அதிகாரம் ஒன்று\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார்.\nஇந்த நடிகர்கள் சினிமாவில் பேசிய முதல் வசனம் என்ன தெரியுமா\n”மதுரை ரசிகர்கள் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு” - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி..\nமதுரை ரசிகர்கள் மீது தனி மரியாதை வைத்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.\nசினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கார்த்தி : ரசிகர்களுக்கு நன்றி\nசினிமாவில் ஹுரோவாக நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆனநிலை நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n“கமல் – இளையராஜா கூட்டணியை நிராகரித்தேன்” : இயக்குநர் அமீர் பேட்டி\n“கமல் – இளையராஜா கூட்டணியை நிராகரித்தேன்” : இயக்குநர் அமீர் பேட்டி\nஇதுதான் இவங்க நடிச்ச முதல் படம்..\nஅஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ‘’வேதாளம்’’ விருந்து\nஅஜீத் நடித்த ‘வேதாளம்’ படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகவுள்ளது.\nநடிகர் சரவணன் தற்போது ‘கன்னிச்சாமி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇது தான் உலகின் முதல் பிகினி\n\"மதிப்புமிகு விகடன், உங்க மதிப்ப நீங்களே குறைச்சுடாதீங்க்\" பத்திரிகையாளர்கள் கூட்டாகக் கடிதம்\nவெறிச்சோடிய மால்கள்: ரூ.90,000 கோடி இழப்பு\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்..\nசென்னையில் குடியேற விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்\n\"ரம்ஜான்னால ஒரு வேளை சோறு இருந்துச்சு இப்ப\nஉலகத்தை விட்டே கொரோனாவை விரட்ட விபரீத பூஜை..\nஇலங்கையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன் பி.வி.சிந்து விறுவிறுப்பான கலந்துரையாடல்\nதுபாயில் சிக்கி தவிப்பவர்களை மீட்க உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட் வீரர் அவர் தான்: பிரட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-26T22:06:25Z", "digest": "sha1:HXUNLUTXPUK4PKX4LJPA2C3RWMKG3MIX", "length": 9914, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைப்பு முறையேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\n3 பெயர் குறித்த உட்பிரிவு\n4 இடம் குறித்த உட்பிரிவு\n5 நோக்கம் குறித்த உட்பிரிவு\n6 பொறுப்பு குறித்த உட்பிரிவு\n7 முதல் குறித்த உட்பிரிவு\n8 அமைப்பு (அ) உடன்பட ஒப்பும் உட்பிரிவு\nஒரு நிறுமத்தின் செயல்பாட்டு எல்லையை நிர்ணயிக்க கூடிய ஆவணத்தையே அமைப்பு முறையேடு என்பர்.\nஅமைப்பு அல்லது உடன்பட ஒப்பும் உட்பிரிவு\nநிறுமத்தின் பெயர் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுமத்தின் பெயர் வேறுறொரு நிறுமத்தின் பெயருடன் ஒத்திருக்க கூடாது ��ொது நிறுமத்தில்\"வறையறுக்கப்பட்டது\"\" என்று முடிய வேண்டும். தனி நிறுமத்தில் \"\"\"\"தனி வரையறு\"\" என்று முடிய வேண்டும்.\nபதிவு அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அப்படியிருந்தால் உண்மை முகவரி தர வேண்டியது இல்லை.\nநிறுமத்தின் நடவடிக்கைகள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குறிபிட்ட நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள இயலும், அதிகார எல்லை மீறிய செயல்களுக்கு எவ்வித சட்ட பலன் எதுமில்லை.\nநிறுமத்தில் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. பொறுப்புறுதி நிறுமாயின் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும். நிறும சொத்துகளை கடன்களை அடைக்க போதுமானதாக இல்லாத நிலையில் ஒவ்வொரு உறுப்பினரும் தருவதாக உறுதியளித்த தொகை குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஎப்பங்கு முதலுடன் நிறுமம் தொடங்குகிறது என்ற விவரம். முதல் தொகை குறிப்பிட்ட பங்குகளாக பிரிக்கப்பட்ட விவரம்.\nஅமைப்பு (அ) உடன்பட ஒப்பும் உட்பிரிவு[தொகு]\nதனி நிறுமம் குறைந்தது - 2 நபர்கள் பொது நிறுமம் - 7 நபர்கள் அமைப்பு முறையேட்டில் தங்களுக்கு எதிராக உள்ள பங்குகளின் உடன்பட்டு கையொப்பம் இடுகின்றன.\nதிசம்பர் 2010 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=9592&name=Kalaiselvan%20Periasamy", "date_download": "2020-05-26T21:23:17Z", "digest": "sha1:FOKBHSVBJDHDD77KOIQZZMOMPQDUUYKK", "length": 12862, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Kalaiselvan Periasamy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kalaiselvan Periasamy அவரது கருத்துக்கள்\nபொது கொரோனாவால் சர்வதேச உற்பத்தியில் புதிய மாற்றம்\nபொது கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா\nசினிமா நீங்க செய்த தவறை ஒத்துகோங்க: கவினை சொல்கிறாரா லாஸ்லியா\nசினிமா நயன்தாரா யார் தெரியுமா - விக்னேஷ் சிவன் அதிரடி...\nஒழுக்கமில்லா காதல் வாழ்க்கை . 12-மே-2020 16:35:25 IST\n பல மாவட்டங்கள் ஆரஞ்சிலிருந்து சிவப்புக்கு மாறுது\nபொது இந்தியா குறித்து பொய் பிரசாரம் வெளியுறவு துறை விளக்கம்\nஎதற்கு இந்த பிரச்னை . இனி வரும் காலங்களில் தப்லீ போன்ற மத பிரச்சார கூட்டங்களுக்க��� அனுமதி மறுக்க பட வேண்டும் . மேலும் இது போன்று வெளிநாடுகளில் இருந்து மதம் பிரச்சாரம் செய்ய வரும் நபர்களையும் அனுமதிக்க கூடாது . இது அவர்களுக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் பாதுகாப்பு . 02-மே-2020 10:21:25 IST\nபொது சிவப்பு மண்டலமான சென்னைக்கு பிறக்குது விடிவு தமிழக அரசு அதிரடி நடவடிக்கை\nவரும் முன் காப்பது சிறப்பு , வரும்போது காப்பது பரபரப்பு , வந்த பின் காப்பது இறப்பு . தமிழ் நாட்டு மக்களே , முக்கியமாக சென்னை வாசிகளே நீங்களே முடிவு செய்யுங்கள் . 02-மே-2020 10:00:02 IST\nஉலகம் ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைவர் ஐ.நா அறிக்கை\nசினிமா தஞ்சை கோவில் சர்ச்சை - ஜோதிகா கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் : சூர்யா...\nஇவர்களுக்கு பாடம் கற்று தர விரும்பினால் இனி கணவன் மனைவி நடித்த படங்களை புறக்கணியுங்கள் . அப்போது புரியும் இவர்களுக்கு .பள்ளிக்கூடங்களுக்கு சரியான வசதிகள் இல்லை என்றால் எல்லோரும் உதவலாமே . அதைவிடுத்து கோவிலை வம்புக்கு இழுக்க வேண்டாமே . ராக்கெட் ஆராய்ச்சிக்கு செலவிடும் பணத்தை கூட பள்ளிகளுக்கு செலவு செய்யலாமே . பொது விஷயங்களை பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்பதை சூரியாவும் ஜோதிகாவும் புரிந்து கொண்டால் சரி . உங்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா ஊருக்கு உபதேசம் வேண்டாமே . 29-ஏப்-2020 06:15:38 IST\nபொது கொரோனாவுக்கு மத்தியில் மார்க்கெட்டுகளில் குவிந்த கூட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=222389", "date_download": "2020-05-26T21:45:59Z", "digest": "sha1:KPALUVXEGMZQJG3J5XLINIKSKQ5R6BVJ", "length": 6364, "nlines": 83, "source_domain": "www.kuriyeedu.com", "title": "குண்டு வெடிக்கலாம்..!: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு – குறியீடு", "raw_content": "\n: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு\n: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு\nஅடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இ���்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.\nமேலும், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nவிடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்\nகடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’\nவடக்கு-கிழக்கு தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்\nவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது- கஜேந்திரகுமார்\nதமிழின அழிப்பின் உச்சமான மாதம் மே மாதமாகும்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/damn-damn-song-lyrics/", "date_download": "2020-05-26T20:10:40Z", "digest": "sha1:6J4AFFHMETVNW4UAFDUYDJQYIHGXKZ6C", "length": 9719, "nlines": 286, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Damn Damn Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : எம்.எம். மனசி, ஷிரீன் சஹானா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nபெண் : { சே டேம் டேம் வி\nடோன்ட் கிவ் எ டேம் நியூ\nஓ யே டேம் டேம் டேம் டேம்\nடேம் ஹே லைப் கிங் சைஸ்\nபெண் : டிஜி டிஜிட்டல்\nபெண் : தண்டவாளம் எல்லாம்\nரயிலாச்சி பேபி குறி வெச்சி\nஹோலா ஹோலா ஹோ ஓ\nபெண் : வாடி என் செல்ல\nகிளி நீ வானை கிழி மழை\nவந்தா என்ன நீயும் குளி\nபெண் : வாடி என் வண்ண\nகொடி என் கைய புடி நாம்\nபெண் : சே டேம் டேம் வி\nடோன்ட் கிவ் எ டேம் ஹே\nகாட்டு கூச்சல் போடவா சே\nடேம் டேம் டேம் டேம் டேம்\nபெண் : ஜிகு ஜிகு பட்டு\nஓகே புத்தம் புது புது\nபெண் : சரிகமபத கச்சேரியும்\nஓகே வெறி வந்து கத்தும்\nகானா பாலா ��ூட ஓகே\nபெண் : ஒரு இருவது\nமுடியுது ஓ ஓ ஓ ஓ\nபெண் : அறு அறு அறுவதில்\nபுத்தி வந்தா என்ன பண்ண\nஎழு எழுவது சுகர் வந்தா\nஎன்ன தின்ன கையு காலு\nபோத நீயும் ஓ ஓ ஓ ஓ ஓ\nபெண் : உடை கொஞ்சம்\nவி டோன்ட் கிவ் எ கிவ்\nபெண் : பேஸ்புக்கில் அம்மா\nவந்தா பப்புக்குள் அப்பா வந்தா\nஎவனாச்சு லவ் யூ சொல்லி\nபெண் : சே டேம் டேம் வி\nடோன்ட் கிவ் எ டேம் நியூ\nஓ யே டேம் டேம் டேம் டேம்\nடேம் ஹே லைப் கிங் சைஸ்\nபெண் : டிஜி டிஜிட்டல்\nதமிழச்சி பேபி மிர மிரட்டலு\nபேபி குறி வெச்சி வரும்\nபெண் : வாடி என் செல்ல\nகிளி நீ வானை கிழி மழை\nவந்தா என்ன நீயும் குளி\nபெண் : வாடி என் வண்ண\nகொடி என் கைய புடி நாம்\nகிவ் எ டேம் டேம் டேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/03195622/1224102/Tamil-Nadu-Corona-Virus-Affected-Increased.vpf", "date_download": "2020-05-26T21:02:06Z", "digest": "sha1:EZFURLNZTF7DP7OZPTEG6HSH2NRO3GOH", "length": 11039, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் இருப்பதாகவும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி ந��ட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை\nகேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்��ு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/04/blog-post_16.html", "date_download": "2020-05-26T20:45:42Z", "digest": "sha1:F25JQFPPW3DLRCB6VIO3SQ76Z4RK5A26", "length": 16523, "nlines": 233, "source_domain": "www.ttamil.com", "title": "வீட்டுல நீங்க ஆபீஸரா? ~ Theebam.com", "raw_content": "\nஅலுவலகத்திலும், வீட்டிலும் ஏன் வெவ்வேறு விதமாக நடந்து கொள்கிறோம் சில நேரங்கள் நான் என் அலுவலத்தில் நல்லபடியாக நடந்து கொள்கிறேன், ஆனால் வீட்டில், அதே விதமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் உணர்கிறேன். ஏன் இந்த இரண்டுபட்ட நிலை\nசரி, அலுவலகத்தில் யாரோ ஒருவர் உங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டே இருப்பதால் ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் நல்லவராக இருக்கலாம். வீட்டில் உங்களைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்களோ என்னவோ\nஒரு சிலர் அலுவலகத்தில் நல்லவர்களாகவே நடந்து கொள்வார்கள், வீட்டுக்கு வந்தவுடன் அவர்களின் நடவடிக்கை மோசமாகும்.\nஓய்வு நிலையில் இருப்பது என்றால் செய்யும் செயல்கள் அனைத்தையும் திறம்பட செய்வது என்பது அவர்களுக்கு பிடிபடுவதில்லை. நாம் எவ்வளவு ஓய்வில் இருக்கிறோம் என்பதே நம் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை.வீடு என்கிற அமைப்பைப் பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லை. குழப்பத்திலேயே இருக்கிறார்கள். வீட்டில் ஓய்வில் இருக்கும்போது எதைச் செய்தாலும் ரிலாக்ஸ்டாக, தாறுமாறாக செய்யலாம் என்றே பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.\nஉங்களால் ஓய்வு நிலைக்கு செல்ல இயலவில்லையா உங்கள் செயலையும் உங்களால் சிறப்பாக செய்ய இயலாது. இதனால் நீங்கள் ஓய்வு நேரத்தைச் செலவழிக்கும் உங்கள் இல்லம் சிறப்பாய் இரு���்பது உங்கள் அலுவலக வேலைகளையும் சிறப்பாய் செய்வதற்கு வழி வகுக்கும்.\nஅப்படி நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா அவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் வெகு சீக்கிரமாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுக்காக வாழாத பட்சத்தில் அவர்கள் உங்களுக்காக வாழ மாட்டார்கள். சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றன அதனால் நீங்கள் மாறிவிடுவதே சிறந்தது.\nபணிச் சூழ்நிலைகள், பணித் தேவைகள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. உண்மைதான். நீங்கள் உங்கள் வேலையில் வெற்றியை நோக்கி நகர நகர உங்கள் குடும்பத்துடன் நீங்கள் செலவிடும் நேரமும் குறைந்து கொண்டேதான் செல்லும்.\nஆனால் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் எத்தனை நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதைவிட எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.\nஎங்களுடன் இத்தனை நேரம் ஏன் உட்கார்ந்து பேசுவதில்லை என்று அவர்கள் கேட்பதில்லை, அவர்களுடைய தேவையெல்லாம் “அவர்கள் மீது உங்கள் கவனம்”.\nஅவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை நீங்கள் அளித்தால், நீங்கள் அவர்களுடன் ஒரு நிமிடம் கூட செலவழிக்கத் தேவையில்லை. அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதை அவர்கள் உணருமாறு செய்யுங்கள்.\nஅவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால், உங்களை அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்பதே நிஜம். யாருக்குத்தான் தன் மேல் அக்கறை இல்லாத ஒரு மனிதருக்காக வீட்டில் உட்கார்ந்து கொண்டு வெம்பப் பிடிக்கும். அவர்கள் தேவையெல்லாம், நீங்கள் அவர்களை புரிந்து கொள்வதே\nமுயற்சி செய்து பாருங்கள், உறவுகள் சுவைக்கும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல��\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\nவாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை\nமீன், மீன், மீன் ...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [ விரிவான இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான links இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ] திருகோ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசிய...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\n\" மேல்த் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-may-2020", "date_download": "2020-05-26T21:42:32Z", "digest": "sha1:LK55BYIGKBHJPY5HOMQJUKVELEHAATOE", "length": 10458, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-May-2020", "raw_content": "\n54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம் - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்\nஅரசு: நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்... இருப்பிடத்திற்கே வரும் இடுபொருள்கள், விஞ்ஞானிகள்\nபயிர்ச் சாகுபடிக்கு உதவும் பல்கலைக்கழகம்\nகலக்கல் வருமானம் கொடுக்கும் - கலப்பு மரச் சாகுபடி\nகங்கையைச் சுத்தம் செய்த கொரோனா\n4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி\nகொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்\nமாத்தி யோசிக்குமா மத்திய அரசு\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nசந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி\n6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nமாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே\nநல்ம��ுந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nஇயற்கை வேளாண்மை 6: கோடை உழவு... கோடி நன்மை\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\n54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம் - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்\nமாத்தி யோசிக்குமா மத்திய அரசு\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nசந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி\n6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nஅரசு: நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்... இருப்பிடத்திற்கே வரும் இடுபொருள்கள், விஞ்ஞானிகள்\nபயிர்ச் சாகுபடிக்கு உதவும் பல்கலைக்கழகம்\n54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம் - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்\nஅரசு: நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்... இருப்பிடத்திற்கே வரும் இடுபொருள்கள், விஞ்ஞானிகள்\nபயிர்ச் சாகுபடிக்கு உதவும் பல்கலைக்கழகம்\nகலக்கல் வருமானம் கொடுக்கும் - கலப்பு மரச் சாகுபடி\nகங்கையைச் சுத்தம் செய்த கொரோனா\n4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி\nகொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்\nமாத்தி யோசிக்குமா மத்திய அரசு\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nசந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி\n6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nமாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nஇயற்கை வேளாண்மை 6: கோடை உழவு... கோடி நன்மை\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/shakila-interview/", "date_download": "2020-05-26T21:11:55Z", "digest": "sha1:XJJULLA3IYY3BJTNZ24FFGA65U5N67UG", "length": 7139, "nlines": 157, "source_domain": "newtamilcinema.in", "title": "அடுத்த பிறவியில் கமல்ஹாசனின் தங்கையாக பிறக்க வேண்டும்! நடிகை ஷகிலா மனந்திறந்த பேட்டி - New Tamil Cinema", "raw_content": "\nஅடுத்த பிறவியில் கமல்ஹாசனின் தங்கையாக பிறக்க வேண்டும் நடிகை ஷகிலா மனந்திறந்த பேட்டி\nஅடுத்த பிறவியில் கமல்ஹாசனின் தங்கையாக பிறக்க வேண்டும் நடிகை ஷகிலா மனந்திறந்த பேட்டி\nஇந்த பேட்டி நடிகை ஷகிலாவை பற்றிய இன்னொரு பார்வ��யை தரும் என்பதில் சந்தேகமில்லை. மிக தெளிவான, அழுத்தமான அவரது பதில்களை கேட்கும் ரசிகர்களுக்கு ஷகிலாவை பற்றிய எண்ணங்கள் அபிப்ராயங்கள் மாறலாம்.\nகொம்பன் 35 வது நாள்\n ஆஸ்கர் ரவிச்சந்திரனை காப்பாற்றுகிறார் ரஜினி\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/blog-post_8.html?showComment=1383909125364", "date_download": "2020-05-26T20:25:13Z", "digest": "sha1:QNKFMHTSYOQZ3KCNQU6WXB2JRNMBZO6M", "length": 16423, "nlines": 350, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\n\"சிறுத்தை\" சிவா இயக்கத்தில் \"தல\" யின் 54 வது படம் \"வீரம்\". மங்காத்தா, ஆரம்பம் படங்களுக்கு பிறகு அதே \"உப்பும் மிளகும்\" கெட்டப்பில் (சால்ட் அண்ட் பெப்பர்ன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது) தங்கத்தாரகை தமன்னாவுடன் நடிக்கும் படத்தின் டீசர் நேற்று (நவம்பர் 7) வெளியிடப்பட்டது. என் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.\n\"ரத கஜ துரகபதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம், இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருகளம் சிதறிடும் வீரம்\"\nஎன்றபடி ரத்தம் வழியும் அந்த வெட்டுப்பட்ட கன்னத்தை திருப்பி தன்னை தாக்க வருபவர்களை நோக்கும் வீரம் அழகு. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வீரத்தை வரவழைக்கும் காட்சி அது. கண்டுகளியுங்கள்\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:15 AM\nஇந்த படமும் வெற்றியடைய வாழ்த்துகள்\nகணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)\nஇரண்டு நாளாய் காணவில்லையே மீண்டும் மனைவி,உறவினருக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தேன் விரைவில் கணிணி நலமடைய வாழ்த்துக்கள்\nஉலக சினிமா ரசிகன் கூறினார்.. பின்னூட்டப் புயலுக்கு இப்படி ஓர் சோதனையா\nதல ஆட்டம் தொடரட்டும் ...\n//என் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.// அட அட அட\nபலமுறை பார்த்துவிட்டேன் சலிக்கவில்லை.. இந்த படத்தில் பாடல் ஹிட் ஆகிவிடும் போல் தெரிகிறதே பார்க்கலாம்\nஎனக்கும் அப்படித்தான் தோன்றியது. முதல் முறை கேட்டதும் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.\nஅஜித் வீரத்திலும் கலக்க வாழ்த்துக்கள்\nஅக்டோபர் மாத இதழ் ' அந்திமழை'யை கடையில் வாங்கிப்படித்த போது தான் அதில் உங்களைப்பற்றிய குறிப்பையும் வலைத்தளம் பற்றிய அறிமுகத்தையும் படித்தேன். உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்கள் விலாசம் குறிப்பிட்டு கீழ்க்கண்ட ஈமெயில் விலாசத்துக்கு எழுதினால் நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.\nமன்னிக்கவும். கோவை நேரம் என்பதை கோவை ஆவி என்று தவறுதலாகப்புரிந்து கொன்டு எழுதி விட்டேன். இப்போது போய் புத்தகத்தை மறுபடியும் புரட்டியபோது தான் தெரிந்தது. தவறுக்கு மீண்டும் மன்னிக்வும்.\nபரவாயில்லை அம்மா.. அவரும் என் நண்பர்தான்.. :-)\nகண்டிப்பா வெற்றி பெறும் நண்பா\nஒரு படத்தோட டீஸருக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா ஆனந்து\nஹஹஹா.. தல படம் சார்.. கொஞ்சம் ஓவரா தான் இருக்கும்.. ;-)\nநல்லா இருப்போம் நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nசில நொடி சிநேகம் உருவான கதை\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேசாத வார்த்தைகள் ~ 260520\nசுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்\nகதம்பம் – சூரத் கி கமானி – வகுப்பு – ஊர் சுற்றல் - உலக குடும்ப தினம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nஅறிவார்ந்த சமுகத்திடம் அன்பும் அறமும் தொலைந்துவிட்டனவா\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nவேள்பாரி - கற்றதும் பெற்றதும்\nதேன்சிட்டு- மின்னிதழ்- மே-2020- ப்ளிப்புக் வடிவில்\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4943/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-vaalalama-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-vaalalama", "date_download": "2020-05-26T20:19:59Z", "digest": "sha1:FHTONGJ63KXKJHRISAU22O74WWL7NWHC", "length": 5129, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "சேர்த்து vaalalama இல்லை பிரிந்து vaalalama | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nசேர்த்து vaalalama இல்லை பிரிந்து vaalalama\nஉங்கள் வாழ்க்கை துணை வேறு கணவன்( மனைவியுடன்) அன்பாகவும் முகம் theyriyatha உறவுகள் FB WhatsApp chat என சந்தோசமாக iruthu உங்களிடம் உண்மையான அன்புடன் இல்லாமல் ஏதோ கடமை என iruthal உங்கள் மன நிலமை epti இருக்கு...என்ன முடிவு edupirgal வாழ்வில் நீங்கள்...கட்டாயம் படுத்தி பேசி அந்த உறவில் எந்த பயனும் இல்லை.....பதில் கூறுங்கள் nadpugale\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://focusonecinema.com/2020/05/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2020-05-26T21:10:02Z", "digest": "sha1:NBBN3Y2OYSRL7ENH4E5UBOLIPJTPXIK7", "length": 8996, "nlines": 105, "source_domain": "focusonecinema.com", "title": "கார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்” | Focus One Cinema", "raw_content": "\nHome News கார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\n‘கார்த்திக் டயல் செய்த எண்’\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது.\nஇது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்….\n“ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.\nஅது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொ���ி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nPrevious articleஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nகார்த்திக் டயல் செய்த எண்’ “இந்தப் பயணம் தொடரும்”\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும்’பொன்மகள் வந்தாள் குறித்து ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitpanda-ecosystem-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-26T19:28:52Z", "digest": "sha1:6Y3TWWJYZ5WUWOBRHGRQH4ABYDQL2AIJ", "length": 10990, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitpanda Ecosystem Token (BEST) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3958 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 26/05/2020 15:28\nBitpanda Ecosystem Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitpanda Ecosystem Token மதிப்பு வரலாறு முதல் 2017.\nBitpanda Ecosystem Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBitpanda Ecosystem Token விலை நேரடி விளக்கப்படம்\nBitpanda Ecosystem Token (BEST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitpanda Ecosystem Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitpanda Ecosystem Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nBitpanda Ecosystem Token (BEST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitpanda Ecosystem Token (BEST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலா��ு விளக்கப்படம்\nBitpanda Ecosystem Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitpanda Ecosystem Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nBitpanda Ecosystem Token (BEST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitpanda Ecosystem Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitpanda Ecosystem Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nBitpanda Ecosystem Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitpanda Ecosystem Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nBitpanda Ecosystem Token இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBitpanda Ecosystem Token இன் ஒவ்வொரு நாளுக்கும் Bitpanda Ecosystem Token இன் விலை. உலக பரிமாற்றங்களில் Bitpanda Ecosystem Token இல் Bitpanda Ecosystem Token ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitpanda Ecosystem Token க்கான Bitpanda Ecosystem Token விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Bitpanda Ecosystem Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBitpanda Ecosystem Token 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Bitpanda Ecosystem Token இல் Bitpanda Ecosystem Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBitpanda Ecosystem Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Bitpanda Ecosystem Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nBitpanda Ecosystem Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitpanda Ecosystem Token 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Bitpanda Ecosystem Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBitpanda Ecosystem Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitpanda Ecosystem Token இன் போது Bitpanda Ecosystem Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாண��� விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Egas-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-26T21:43:35Z", "digest": "sha1:ARS5ZZBWOHL75UYYFEX4A6IKG5CTPDD4", "length": 9970, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Egas (EGAS) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3958 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 26/05/2020 17:43\nEgas (EGAS) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Egas மதிப்பு வரலாறு முதல் 2017.\nEgas விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nEgas விலை நேரடி விளக்கப்படம்\nEgas (EGAS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Egas மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nEgas (EGAS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas (EGAS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Egas மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nEgas (EGAS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas (EGAS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Egas மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nEgas (EGAS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas (EGAS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Egas மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nEgas (EGAS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEgas இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nEgas இன் ஒவ்வொரு நாளுக்கும் Egas இன் விலை. உலக பரிமாற்றங்களில் Egas இல் Egas ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Egas க்கான Egas விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Egas பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nEgas 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Egas இல் Egas ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nEgas இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Egas என்ற விகிதத்தில் மாற்றம்.\nEgas இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nEgas 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Egas ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nEgas இல் Egas விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nEgas இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nEgas இன் ஒவ்வொரு நாளுக்கும் Egas இன் விலை. Egas இல் Egas ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Egas இன் போது Egas விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-05-26T21:13:13Z", "digest": "sha1:55FEJ77VGOWWEMNZQL6J7GEWTGWAPLV5", "length": 5066, "nlines": 98, "source_domain": "tamil.mykhel.com", "title": "விசா: Latest விசா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஅந்த குத்துச்சண்டை பொண்ணுக்கு விசா கொடுங்க.. இல்லைனா இந்தியாவுக்கே பிரச்சனை ஆயிடும்\nடெல்லி : மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இந்திய தலைநகர் நியூடெல்லியில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்��ு...\nபாக். கிரிக்கெட் அணிக்கு விசா கொடுக்கும் முன்பு அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும்\nடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா கொடுப்பதற்கு முன்பாக அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்...\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/hunger-strike", "date_download": "2020-05-26T21:57:07Z", "digest": "sha1:2IJDILRZO7AZZHFIXMA5G4BGJB5SAIX4", "length": 6555, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுருக்கியில் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பாடகி மரணம்\nநூற்றுக்கணக்கில் குவிந்த செவிலியர்கள்: பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்\nஅரசு மருத்துவர்களின் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்- அன்புமணி வலியுறுத்தல்\nபத்ம பூஷண் விருதை திரும்ப அளிப்பேன் – அண்ணா ஹசாரே எச்சரிக்கை\nஎட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nஉயா் மின்கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தொிவித்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ்\nஇடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nஇடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nஉயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தொிவித்து விவசாயிகள் போராட்டம்\nLokpal Bill: மத்தியா அரசு சொன்னதை செய்யவில்லை : அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மிரட்டல்\nடிடிவி தினகரனின் உண்ணாவிரதப் போராட்டம் தேதி தள்ளி வைப்பு\n19 நாள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் ஹா்திக் படேல்\nபட்டினிப் போராட்டம் நடத்தும் ஹர்த்திக் பட்டேலை நேரில் சந்தித்து பேசிய ஆ.ராசா\nவிளைநிலங்களில் பெட்ரோல் குழாய் பதிப்பு: வயலில் அமர்ந்து பெண் உண்ணாவிரதம்\nபுழல் சிறையில் மாணவி வளர்மதி 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nலோக்பாலை நடைமுறைப்படுத்து; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் ஹசாரே\nதொடா் போராட்டம் நடத்திய டெல்லி துணைமுதல்வா் மருத்துவமனையில் அனுமதி\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் ஒத்தி வைப்பு\nவாழ்வுரிமைக் க���்சித் தலைவர் வேல்முருகனுக்கு சிறுநீரக கோளாறு : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து புழல் சிறையில் வேல்முருகன் உண்ணாவிரதம்\nஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்\nமொினாவில் அய்யாகண்ணு போராட நீதிமன்றம் அனுமதி\nமொினாவில் அய்யாகண்ணு போராட நீதிமன்றம் அனுமதி\nஇடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nஇடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/22/indian-origin-physician-in-new-york-dies-of-covid-19/", "date_download": "2020-05-26T20:54:49Z", "digest": "sha1:DHFCFL4DOJZZXX6SE3NIHR6W2KSRO3JC", "length": 17111, "nlines": 108, "source_domain": "themadraspost.com", "title": "அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..! - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,620,902 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96,354 ஆகும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது.\nஅமெரிக்காவில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.\nஅமெரிக்காவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் மருத்துவமனையில் உள்மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் இந்திய மருத்துவர் சுதீர் எஸ்.சவுகான். இவர், நியூயார்க் ஜமைக்கா மருத்துவமனையில் உள் மருத்துவ நிபுணராகவும், இணை திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டாக்டர் சுதீர் எஸ்.சவுகான் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டார். இச்செய்தியை அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nமருத்துவர் சுதீர் எஸ்.சவுகான், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்யுஎம் மருத்துவ கல்லூரியில் படித்து 1972-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்கா சென்று ஜமைக்கா மருத்துவமனையில் உள்மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து தேறி அங்கேயே பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமரணம் குறித்து அவரது மகள் சினேஹ் சவுகான், “எனது தந்தை சுதீர் எஸ்.சவுகான் தனித்துவமானவர். கனிவானவர். மென்மையானவர். அவரது மறைவு எங்களை மிகவும் உலுக்கி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம்தான் நியூயார்க்கில் இந்தியாவை சேர்ந்த தந்தையும், மகளுமான மருத்துவர் சத்யேந்தர் கன்னாவும், மருத்துவர் பிரியா கன்னாவும் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதேபோன்று டாக்டர் அஜய் லோதா, அஞ்சனா சமத்தார், சுனில் மெஹ்ரா ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கருவிகள் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பாதுகாப்பு கருவிகள் இல்லாததால் மருத்துவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும், சிலர் பலியாகி வருவதாகவும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் கூறுகிறது.\nஅமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 80 ஆயிரம் பேர் மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in Corona Virus, உலகம்Tagged #Coronavirus #New York #USA #அமெரிக்கா #இந்திய மருத்துவர் உயிரிழப்பு #நியூயார்க்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள்...\nசீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 5,197,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 334,675 ஆக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவதில் ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. இரு பாலரையும் சமமாகத்தான் தாக்குகிறது. இருப்பினும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதும், […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு.\n1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பீகார் சிறுமிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 6,600 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 125,101 ஆக உயர்வு\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு ம��்தியில் “அற்புதமான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்திய மயில்கள்..\nகொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…\nகொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைத்து உள்ளது.. கசிந்தது புதிய தகவல்\nபாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை... ஏன்\nரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் விவகாரம்... பொருளாதார தடையை விதிப்போம் என இந்தியாவை மிரட்டி பார்க்கும் டிரம்ப் நிர்வாகம்...\nகொரோனா வைரஸ் தோன்றியது பற்றி சீனா மீது விசாரணை... இந்தியா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 60 நாடுகள் ஆதரவு..\nவீடியோ:- கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் \"அற்புதமான போக்குவரத்து நெரிசலை\" ஏற்படுத்திய மயில்கள்..\nபாகிஸ்தானிலிருந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் இந்திய எல்லையில் பயிர்கள் நாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/06/171541/", "date_download": "2020-05-26T20:00:13Z", "digest": "sha1:HYDWUVYQGIBG2OOPTBIQ22FZT7MWLGS6", "length": 6062, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "நிலாவெளி புறாதீவு தேசிய பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளது - ITN News", "raw_content": "\nநிலாவெளி புறாதீவு தேசிய பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளது\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா 0 14.மே\nகொலன்னாவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் வீடுகளுக்கு நஸ்டயீடு 0 07.ஆக\nபடகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு 0 21.மார்ச்\nஎதிர்வரும் 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை புறாதீவு மூடப்படுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 8 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஅமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..\nபத்தாயிரம் கிலோ பப்பாளி பழத்தை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 த��ற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\nகாதல் பற்றி மனம் திறந்த டாப்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/riythvika-video-about-corona", "date_download": "2020-05-26T20:57:12Z", "digest": "sha1:WK5ORJHEZHRJMNOESHDN7OIK4MFIQOBT", "length": 11375, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"100 கோடி மக்கள் இருக்கிற இந்த நாட்டில் ஒரு லட்சம் வெண்டிலேட்டர் தான் இருக்கு... வெளியே வராதீங்க ப்ளீஸ்..\" - ரித்விகா வேண்டுகோள்! | riythvika video about corona | nakkheeran", "raw_content": "\n\"100 கோடி மக்கள் இருக்கிற இந்த நாட்டில் ஒரு லட்சம் வெண்டிலேட்டர் தான் இருக்கு... வெளியே வராதீங்க ப்ளீஸ்..\" - ரித்விகா வேண்டுகோள்\nகரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக நடிகை ரித்விகா வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம். இப்ப 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க. ஆனால் மக்கள் பெரும்பாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருந்தால்தான் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். நமக்கு எல்லாம் கரோனா வராது என்று நினைக்காதீங்க. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரு லட்சம் வெண்டிலேட்டர்தான் இருக்கு.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சைத்தான் அளிக்கப்பட வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் அவர்களால் எப்படி முறையான சிகிச்சை அளிக்க முடியும். அதனால்தான் இந்த 144 தடை போடப்பட்டு இருக்கு. சென்னையில் வெள்ளம் வந்த போது நாம் எல்லாம் பத்து பதினைந்து நாட்கள் வீட்டில்தான் முடங்கி இருந்தோம். அப்போது டிவி, செல்போன் கூட இல்லை. எல்லாம் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனவே தனித்து இருந்து நம்மையும் சமூகத்தையும் காப்போம்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியில் ரீமேக்காகும் ��ய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\nசமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் நடிகை ரம்யா\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n''எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறை கூறுகிறார் டொனால்டு ட்ரம்ப்'' - ராம் கோபால் வர்மா காட்டம்\n''நான் அதை உறுதி செய்கிறேன்'' - ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்\n500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கிய வைரமுத்து\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2020-05-26T20:52:30Z", "digest": "sha1:B5WRNAJZO72B73PL7PKSYRNEMCGU2WDZ", "length": 19577, "nlines": 333, "source_domain": "www.tntj.net", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!! – தமிழ்நாடு த��்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன 124வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.\nசமூகம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய சமூகத்தினருக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்நிலையில் ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு அதாவது பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அப்பட்டமான சமூக அநீதியாகும்.\nஇது உயர்ஜாதியினரின் வாக்கு வங்கியை குறியாக கொண்டு வந்த தேர்தல் மசோதா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nபொதுப் பிரிவிலுள்ள உயர் ஜாதியினர் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் முன்னேறியவர்களாகவே உள்ளனர். கல்வி மற்றும் சமூக ரீதியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து இடஒதுக்கீட்டை வழங்குவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத்துவது மட்டும்தான் அதன் நோக்கம் என்பதை அனைவரும் அறிவர்.\nஇட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிதத்திற்கு மேல் இருக்க கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பா.ஜ.க. அரசு செயல்பட்டுள்ளது என்றால் இவர்களின் நோக்கத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇந்நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தின் குமுறலையும் வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஇந்திய அளவில் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய ஒரு சமூகம் இருக்குமென்றால் அது இஸ்லாமிய சமூகம்தான்.\nதேசிய அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமாக உள்ள சமூகம் இஸ்லாமிய சமூகமாகும்.\nஅடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, கழிவறை வசதி, சொந்த வீடு, வருமானம், உள்ளிட்ட அனைத்திலும் தேசிய அளவில் மிக மிக பின்தங்கிய சமூகம் இஸ்லாமிய சமூகமாகும்.\nஅரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்களின் அறிக்கைகளும் இதையே தெரிவித்துள்ளன. முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்பதே இவ்விரு கமிஷன்களின் பரிந்துரைகளாகும்.\nஇந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி இஸ்லாமிய சமூகம் பல ஆண்டுகளாக போராடியும் வருகின்றது.\nஇப்படி அடிப்படை உரிமைக்காக போராடிவரும் இஸ்லாமிய சமூகத்தை புறக்கணித்துவிட்டு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சமூக அநீதி என்றே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை திருப்திபடுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nஇதை உணர்ந்து மத்திய அரசு பாரபட்சமின்றி நாட்டிலுள்ள அனைத்து சமூக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் மக்கள் விரோத பா.ஜ.க. அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nமணமகன் தேவை – தஞ்சாவூர்\nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..\nஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-26T19:46:38Z", "digest": "sha1:FDY6IETRXUS4LAR2JHMD3ATRE3USY3UC", "length": 9677, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சீதை |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்த���னால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்.. சொல்கிறேன் கேள்..\nராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மஹரிஷியின் வேண்டுதல்படி அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். அந்த ஆலயமே ......[Read More…]\nMarch,23,18, —\t—\tசீதை, ராமபிரான், விபண்டக மஹரிஷி\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள் பாபர் மசூதியை மட்டும் இடித்தது ஏன்\n\"எது நடந்ததோ அது நல்லதற் கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும் போது எப்படிப்பட்ட வேதனை ஏற்படும் என்பதையாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்\". #பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு RSS தலைவர் தேவரஸ் கூறியது... (இஸ்லாமிய ஆட்சியாளர்களால் #காசியில் ......[Read More…]\nDecember,6,17, —\t—\tகாசி, கிருஷ்னர் ஆலயம், சீதை, சோமநாதபுரம் ஆலயம், பாபர் மசூதி, மதுரா, விஸ்வ நாதர் ஆலயம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nநம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது’ என்று பெருமைப்பட்டுக் ......[Read More…]\nAugust,24,16, —\t—\tஅனுமன், அர்ஜுனன், கிருஷ்ண, சீதை, பாண்டவர்க்கு, ராவணன், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமபிரான்\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது மரபிலேயே நாம் அறிந்து வைத்துள்ளோம்\nமுரண் பாடுகளை நிர்வகிப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்பமேளாவையொட்டி \"வாழும் வழி முறை' தொடர்பான 3 நாள் மாநாட்டின் நிறைவுவிழா சனிக்கிழமை ......[Read More…]\nMay,15,16, —\t—\tசீதை, நரேந்திர மோடி, பிரஹலாதன், மீரா\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவிக்கு கோயில்\nமத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைபிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித்தருகிறோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார். ...[Read More…]\nJune,4,13, —\t—\tசிவ்ராஜ் சிங், சீதா தேவி, சீதை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் � ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது ...\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/07/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-05-26T19:50:17Z", "digest": "sha1:PIHTXQSDDNBQSMY2OBIV5RXC2W2D6VIG", "length": 8932, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Alaikal", "raw_content": "\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nவீடு அமைத்து இளம் குடும்பத்தின் வாழ்வை மாற்றியது ரியூப் தமிழ்\nநீங்கள் ஏன் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது \nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10மணியளவில் உணரப்பட்டுள்ளது.\nவடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\n2021 ஆம் ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம்\nராஜகோபால் உடல் நிலை கவலைக்கிடம்\n26. May 2020 thurai Comments Off on கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\nகொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n26. May 2020 thurai Comments Off on உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஉரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஇன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020\nஇலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள்...\nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஅமெரிக்காவில் பெரும் கடைத் தொகுதிகளான மால்கள் இழுத்து மூடப்படுகின்றன\nஉங்கள் நாட்டு மரணங்களை தடுக்க தெரியாது சீனாவிலா பழி போடுகிறீர்கள் \nஉலக தலைவர்களே யாரைக் கேட்டு நாட்டை மூடினீர்கள் வருகிறது புயல் \nதம்மை தாமே பிய்த்து தின்றபடி அமெரிக்கா மீது எலிகள் பட்டாளம் படையெடுப்பு \n26. May 2020 thurai Comments Off on ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\n26. May 2020 thurai Comments Off on இலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\nஇலங்கை இந்தியா உலக செய்திகளின் தொகுப்பு 26-05-2020\n26. May 2020 thurai Comments Off on ஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \nஒரு சீரியல் கொலையாளி எப்படி உருவெடுக்கிறான் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் \n26. May 2020 thurai Comments Off on கொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\nகொரோனா முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n26. May 2020 thurai Comments Off on உரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஉரிமையாளர் பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் காத்திருந்த நாய்\nஇன்றைய இலங்கை செய்திகள் 26.05.2020\nஇலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் குவைத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியவர்கள்...\n25. May 2020 thurai Comments Off on விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க ��தவ முன்வந்த ஜமீன்தார்\nவிடுதலைப் புலிகள் முகாம் அமைக்க உதவ முன்வந்த ஜமீன்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_800.html", "date_download": "2020-05-26T19:20:51Z", "digest": "sha1:E3Y7ORIUPLONV462MJRRGRKO3F6UND72", "length": 8230, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு\nயுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு\nமேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டது.\nபொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியை அவ்வழியாக சென்ற நபரொருவர் காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார். நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார்.\nஏதேச்சையாக இதனை கண்ணுற்ற தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.\nஎனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயிருந்தார். அதன்பின் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம் மீட்கப்பட்டது.\nஇந்நிலையில் சுமார் 07 மணித்தியாலங்களின் பின்னர் நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது 32) என்பவராவார்.\nகாப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nபண்டாரகம - அட்டுளு��மையில் நடந்தது என்ன... : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nஉள்ளாடையுடன் கொரோனா விடுதியில் பணிபுரிந்த இளம் தாதி\nகொரோனா விடுதியில் பெண் தாதி ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்...\nஜூன் மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நான் கூறவில்லை : தேர்தல் ஆணையாளர்\nநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண...\nமாளிகாவத்தையில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி - 8 பேர் காயம் - 6 பேர் கைது\nகொழும்பில் இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனைய...\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167410/news/167410.html", "date_download": "2020-05-26T20:23:12Z", "digest": "sha1:3ZMHGCZANCT6DEUFH4TIDAUFKMX7PO77", "length": 6438, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: கார்த்தி அறிவிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: கார்த்தி அறிவிப்பு…\nநடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய பொருளாளர் கார்த்தி, ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nபின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட��டி நடத்த இருக்கிறோம். இதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என்றார். உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 60 வயதுக்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய முடியவில்லை. ஜி.எஸ்.டியால் நடிகர் சங்க கட்டடம் கட்ட மதிப்பீடு செய்த தொகையைவிட கூடுதல் செலவாகி வருகிறது.’ என்றார்.\nகடந்த வருடம் இதுபோல், சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யா, கார்த்தி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்\nஇது வேறலெவல் வெற்றியால இருக்கு \nமிரளவைக்கும் வெறித்தனமான எதிர்கால உணவுகள்\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா.\n8 வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வரும் ஜெனிலியா… \nடிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nஇந்தியாவில் ​கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145,380\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182112", "date_download": "2020-05-26T21:34:05Z", "digest": "sha1:7YMYGIKTP6HDEM76I7DH2Z4FHBXRQAS7", "length": 8591, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "போயிங் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் போயிங் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு\nபோயிங் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு\nவாஷிங்டன்: எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமான விபத்திற்குப் பிறகு உலக நாடுகள் சில அம்மாதிரி விமானத்திற்குத் தடை விதித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இதே இரக விமானம் இந்தோனிசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தில் சுமார் 189 பேர் பலியாகினர்.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தன. இதன் செயல்பாட்டை முதன் முதலில் தற்காலிகமாக தடை செய்வதாக சீனா அறிவித்தது. அதற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு போன்ற நாடுகள் இந்த அறிவிப்பைச் செய்தன.\nமலேசியாவில் இந்த இரக விமானங்கள் பயன்பாட்டில் இல்லையென்றாலும், அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை தற்காலிகமாக போக்குவரத்து அமைச்சு நிறுத்தி உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், சில நாடுகளும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 9 இரக விமானங்கள் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது என அறிவித்திருந்தார்.\nஎத்தியோப்பிய சம்பவதைக் காரணமாகக் காட்டி போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானங்களை தடை செய்வது சரியான நடவடிக்கையாக இல்லை என அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால், போயிங் நிறுவனம் பெரும் இழப்பீடை சந்திக்க நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஆயினும், இதுவரையிலும் நடத்திய ஆய்வில், போயிங் 737 மேக்ஸ் 8 இரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleபிரெக்சிட் : பிரிட்டனின் சிக்கல் தொடர்கிறது\nNext articleமோடியின் டுவிட்டர் பதிவுக்கு, ஒரு விரல் புரட்சிப் பாடல் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்\nபோயிங் தனது 16,000 தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்கிறது\nபோயிங் 737 மேக்ஸ் விமான உற்பத்தி ஜனவரியில் நிறுத்தப்படும்\nமெக்ஸ் 737: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு, குடும்பத்தினர் வாங்க மறுப்பு\nஇந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது\nஎண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/22/tamilnadu-aligarh-muslim-varsity.html", "date_download": "2020-05-26T20:58:09Z", "digest": "sha1:YTW2NQO5NVYSIRVRKE3O4SU46OASNFRV", "length": 17569, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுக்கோட்டையில் அலிகார் முஸ்லீம் பல்கலை- இஸ்லாமிய பெண்கள் பல்கலை���்கழகம் | TN to get Aligarh Muslim Univ branch | புதுக்கோட்டையில் அலிகார் முஸ்லீம் பல்கலை. கிளை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுக்கோட்டையில் அலிகார் முஸ்லீம் பல்கலை- இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம்\nசென்னை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க தமிழக வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கிளையை தொடங்க மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளோம். மேலும் பூந்தமல்லி���ில், சிறுபான்மை இன மாணவர்களுக்காக இதழியல் கல்லூரி ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது கிளையைத் தொடங்க மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் தோதான இடத்தைப் பார்த்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ள அப்துல் ரஹ்மான் தனது முயற்சியால் தமிழகத்திற்கு அந்தக் கிளையைக் கொண்டு வந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர்கூறுகையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது துணை மையத்தை அமைக்க பல்வேறு மாநிலங்களை அணுகியது. அதில் ஒரு மாநிலம் விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இந்த நிலையில் நான்தான் தமிழகத்தில் அமைக்கலாம் என பரிந்துரைத்தேன். இதற்கு பல்கலைக்கழகமும் சம்மதித்தது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.\nதொடர்ந்து அவர் கூறுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் நிறைய இடம் உள்ளது. இந்த இடங்களை கல்வி நிலையங்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மேலும், இதன் மூலம் இந்த இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்தும் காப்பாற்ற முடியும்.\nசென்னை பூந்தமல்லியில் அமையவுள்ள இதழியல் கல்லூரி, மீடியா மையமாக செயல்படும். இது 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். இங்கு டிஜிட்டல் நூலகம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைத்துத் தர ஒரு பிரபல முஸ்லீம் கல்வி நிறுவனம் முன்வந்துள்ளது.\nஇதுதவிர இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரபு நாடுகளிடமிருந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். காரைக்குடியில் இந்த பல்கலைக்கழகம் அமையும். அத்தனை திட்டங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்றார் ரஹ்மான்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசுவாரஸ்யம்.. துணை சபாநாயகர் பதவியில் இருந்த பலரும்.. ஒரே கட்சியில் இருந்ததா வரலாறே இல்லை\nசென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி\nசில இடங்களில் லேசான மழை.. இங்கெல்லாம் செம வெயில் அடிக்கும்.. இன்றைய தமிழ்ந���டு வானிலை அப்டேட்\nஹாட்ஸ்பாட் பகுதிகளில் தீவிரம் காட்டாதது ஏன்.. பொதுமக்கள் கேள்வி.. கொரோனா பிடியில் சென்னை\nஇந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/10/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-05-26T20:51:10Z", "digest": "sha1:WVX7W2A5BFJQO2RMMCKBSN6ZMHMZRPQK", "length": 30878, "nlines": 149, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியா - India, கட்டுரைகள், செய்தி - News, பொது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nவைரத்தின் தோற்றம் தெளிவின்றி இருந்தாலும், வதந்திகள் நிறைய காணப்படுகின்றன. பல ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது, மேலும் இது பண்டைய சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இந்துப் புராணங்களின் அடிப்படையில்,\n[1] கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் இவருடைய மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரத்தை சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கத்தை அளிக்கின���றது என்று புராணம் கூறுகின்றது. ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார்.\n[2] சத்ரஜித் சந்தேகம் கொண்டு, “கழுத்தில் நகை அணிந்து காட்டுக்குச் சென்ற எனது சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்” என்று கூறியிருந்தார். கிருஷ்ணர் தனது கௌரவத்தைக் காக்க, ஜாம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, தனது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்துடன் கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, சமயந்தகாவை ஏற்க மறுத்தார். இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது. பல இந்துப் புராணங்களின் அடிப்படையில் “கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் அவரது மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரம் சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கம் கொடுக்கிறது” என்று புராணம் கூறுகிறது. “ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார். சத்ரஜித் சந்தேகம் கொண்டு, ‘கழுத்தில் கயிறு அணிந்து காட்டுக்குச் சென்ற என் சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்’ என்று கூறினார். கிருஷ்ணர் தனது கெளரவத்தை காக்க, ஜம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்தோடு கிருஷ்ணனுக்கு அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, சமயந்தகாவை ஏற்க மறுத்தார்” போன்ற புராண கருத்துகளும் உண்டு அந்த கோஹினூர் வைரத்திற்கு.\nகோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக ஒளி என்று பொருள். கோஹினூர் என்றாலே நினைவுக்கு வருவது வைரம் தான் நம்மில் பலர் அந்த வைரத்தின் வரலாறு பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. கோஹினூர் வைரம் காகதீய பேரரசின் குண்டூர் மண்டலத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. அது உலகின் பழமையான வைரம் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. 1730 ஆம் ஆண்டில் பிரேசிலில் வைரங்கள் கண்டுபிடிக்கும் வரையில் வைரங்களுக்கான நன்கறிந்த ஒரே ஆதாரமாக இந்த மண்டலம் மட்டுமே இருந்தது. “கோல்கொண்டா” வைரம் என்ற சொல்லானது வைரத்தின் மிகத் தூய்மையான வெண்ணிறம், தெளிவு மற்றும் ஒளி ஊடுருவல் ஆகியவற்றை விவரிக்கின்றது. அவை மிகவும் அரிதானவை மற்றும் மிகவும் புகழ்பெற்றவை.\nமொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்கல் ஆங்கிலேயரின் கைகளில் வீழ்ந்தது. ‘டவர் அஃப் லண்டன்’ என்றறியப்படும் கோட்டை அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் மணிமகுட ஆபரணத்தின் ஒரு பகுதியாக அது இப்போது உள்ளது. ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படும் இந்த ரத்தினக்கல் யாருக்கு சொந்தமானது என்ற வியடம், பல இந்தியருக்கு இன்றும் ஒரு உணர்ச்சிபூர்வ பிரச்சனையாகவே உள்ளது. கோஹினூர் வைரம் பற்றி வில்லியம் டால்ரிம்பிளும் அனிதா ஆனந்தும் “உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தை ‘ஜக்கர்னாட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n1. ஆந்திராவில் இருந்த கோஹினூர் வைரம் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் கபூரால் கைப்பற்றப்பட்டு டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு தான் சாபக் கதை தொடங்குகிறது. மாலிக்கபூர் கொல்லப்பட்டார். அடுத்த அரசரை தேர்ந்தெடுப்பதில் வந்த குழப்பத்தில் கில்ஜி மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவருக்குப்பின் சரியத்துவங்கிய கில்ஜி அரசு பால்பன் அதிகாரத்திற்கு வரும்வரை அதே நிலைமையில் தான் இருந்தது.\n2. டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் வைரம் கிடைத்த போதுதான் பாபர் ஆப்கானிஸ்தானிலிருந்து போருக்குப்புறப்பட்டு வந்தார். 1526 – ஆம் ஆண்டு பானிபட் போரில் வென்று பாபர் டெல்லியைக் காப்பாற்றினார். அப்போது இளவரசர் ஹுமாயூனுக்கு வைரம் பரிசளிக்கப்பட்டதாம்.\n4. ஹுமாயூன் அரசராக பதவியேற்ற கொஞ்ச நாளில் செர்ஷா அப்பதவியைக் கைப்பற்றினார். கூடவே அந்த வைரத்தையும். செர்ஷாவிற்கு என்ன நடந்தது தெரியுமா பீரங்கி விபத்தில் படுகாயமுற்று இறந்துபோனார். ஹுமாயூன் கடைசிவரை நாடோடியாக அலைந்தார். அதற்கு காரணம் கோஹினூர் வைரம் தான் என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள் வதந்திக் காப்பாளர்கள்.\n5. அக்பர் கோஹினூர் வைரத்தைத் தொட்டதில்லையாம். அக்பருக்குப் பிறகு அவர் பேரன் ஷாஜஹான் தான் கருவூலத்தில் இருந்து வைரத்தை வெளியே எடுத்திருக்கிறார். அவரது கதை ஒரு சோகக் காவியம். தன் மகனாலேயே சிறைவைக்கப்பட்டு இறந்துபோனார் ஷாஜஹான். அடுத்து அவுரங்கசீப்.\n6. அவுரங்கசீபிற்கும் சேர்த்து அவர் வாரிசுகள் துன்பத்தைச் சுமந்தனர். கடல்போல் விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யம் கோடைகாலக் குளமென மாறியது. அவருக்குப்பின் பல கைகள் மாறிய அரசு முகமது ஷாவிடம் வந்து சேர்ந்தது. அதற்குள் பெர்ஷியாவில் இருந்து நாதிர்ஷா படையெடுத்து வந்துவிட்டார். முகமது ஷா தோல்வியைத் தழுவினார். கோஹினூர் வைரத்தையும் சேர்த்து டன் கணக்கில் செல்வங்களை அள்ளிச்சென்றார் நாதிர்ஷா. அவரும் இதிலிருந்து தப்பவில்லை. ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த அரசரை நிரந்தரமாய் தூங்கவைத்தனர் அவருடைய வீரர்கள்.\n7. அதன்பிறகு மறுபடியும் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது கோஹினூர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கோஹினூர் வைரம் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nநாதிர்ஷா தான் முதன் முதலில் அந்த வைரத்திற்கு கோஹினூர் எனப் பெயர் சூட்டினார்.\nஷா ஷூஜா-உல்-மல்க் இடமிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங்கால் எடுக்கப்பட்ட கோஹினூர் என்று அழைக்கப்பட்ட இந்த ரத்தினகல்லானது, லாகூர் மஹாராஜாவால் இங்கிலாந்து ராணியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் உறுதி செய்யும் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் லார்ட் டல்கௌசி இருந்தார். மற்றவர்களை விட, கோஹினூரை பிரிட்டிஷார் கைப்படுத்துவதில் டல்கௌசி மிகுந்த பொறுப்புடன் இருந்தார். அதில் அவரது சிறப்பான ஆர்வத்தை அவரது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் காண்பிக்கத் தொடர்ந்தார்.\nகோஹினூர் வைரமானது ஒரு சாபத்தை கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என நம்பப்படுகின்றது. அது வைத்திருந்த அனைத்து ஆண்களும் ஒன்று அவர்களின் மகுடத்தை இழந்தனர் அல்லது மற்ற துரதிஷ்டங்களில் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக அவரது ஆபரணமாக அந்த வைரத்தை அணந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்தை உடைய ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது.\nஇதெல்லாம் கூட பரவாயில்லை. இதை கிளப்புவோர்கள் சொல்லும் இன்னொரு கதைதான் “திக்” என்றிருக்கிறது. கோஹினூர் வைரத்தின் சாபத்தைப்பற்றி வெள்ளையர்களுக்கு முன்பே தெரியுமாம். அதனால் தான் ராணியிடம் அதை கொடுத்துவிட்டனராம். ஏனென்றால் பெண்களை அதன் சாபம் ஒன்றும் செய்யாது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்ததாம். இது ராணிக்குத் தெரியுமா என்றுதான் தெரியவில்லை. காகம் உக்கார்ந்து பனம்பழம் விழுந்த மாதிரி எனச் சொல்வார்களே அது தான் இது.\nTagged 105 காரட், இங்கிலாந்து, கோல்கொண்டா, கோஹினூர், முகலாய சாம்ராஜ்யம், வைரம்\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nஅரவான் கதை - மகாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/prince-charless-office-denies-he-recovered-from-covid-19-with-ayurvedic-help-vjr-274877.html", "date_download": "2020-05-26T21:28:32Z", "digest": "sha1:PFIYK4HHXV6YLRLLZJL74XGCLNWE7ZHY", "length": 8754, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய ஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்? அரண்மனை தரப்பில் விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய ஆயுர்வேத மருந்தால் குணமடையவில்லை என்று அரண்மனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்தார். பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய சிகிச்சையின் மூலம் அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்திருந்தார்.\nஆனால் இந்த தகவலை அரண்மனை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் உளள் என்.எச்.எஸ் (தேசிய சுகாதார சேவை) மருத்துவ ஆலோசனையை தான் பின்பற்றினார். அதற்கு மேல் எதுவும் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறுகையில், “இந்திய ஆயுர்வேத மருந்தால் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார் என்று கூறியது நான் சொன்ன தகவல் இல்லை. பெங்களூரு ஆயுர்வேத மையம் நடத்தி வரும் ஐசக் மத்தாயிடம் வந்த அழைப்பில் அவர் எனக்கு கூறியது“ என்றார்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொல��\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2014/05/ajmeerin-raaja-aanmeega-roja.html", "date_download": "2020-05-26T19:54:09Z", "digest": "sha1:PUZIHAAP3ZXDZFW57Q6ITMCIDYBEPUOR", "length": 1926, "nlines": 36, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா", "raw_content": "\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\nஅருள் பெரும் ஞான ஙரீபன் நவாஜ் குவாஜா\nஏழைப் பங்காளர் எல்லோர்க்கும் தோழர்\nஇறை நேசச் சீலர் நபி நாதர் பேரர்\nதெய்வீக ஞானத் தென்றல் வீசும் அது\nதிசையெங்கும் உங்கள் புகழ் பேசும்\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\nஅன்பான தீனில் அழகாக வாழ\nபண்பாக சேர்த்தீர் பல இலட்சம் பேரை\nஅஞ்ஞான இஸ்லாம் கண்டே வாழும்\nஅருள் கனிவாக போதம் செய்தீர் நாளும்\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\nகையேந்தும் மாந்தர் கலைஞான வேந்தர்\nபடையேற்று மன்னர் பணிந்தாரே முன்னர்\nகோடான கோடி மக்கள் கூடி\nஎங்கும் குமிகின்றார் உங்கள் தர்பார் நாடி\nஅஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-05-26T20:38:08Z", "digest": "sha1:TLCOGIOURM2UAIWQJWRFRXDCZRJXDWNY", "length": 9892, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்\nநெற்பயிரைக் காக்க இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுயமாக தயாரிப்ப���ு எப்படி என்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nநெற்பயிர்களில் அண்மைக்காலமாக அதிக நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில பூச்சிகள் இந்த மருந்துக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விட்டதால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅதிக நச்சுத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவதால், பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கையிலேயே பெருகா வண்ணம் தடுத்து நிறுத்தும், நன்மை செய்யும் பூச்சிகள் அழிகின்றன. அத்துடன் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது.\nஇதைத் தடுக்க, இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். இதை விவசாயிகள் எப்படி சுயமாக தயாரிப்பது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:\nநெற்பயிருக்கு இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால், நமக்கு தீமைகள் ஏதுமில்லை. இயற்கைப் பூச்சிக் கொல்லிகள் ஒருகுறிப்பிட்ட இனப்பூச்சிகளை மட்டுமே தாக்கி அழிக்கும். சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.\nவேலிக்காத்தான், நாச்சி, கடல்பாளை ஆகிய தாவரங்கள் ஏதேனும் ஒன்றின் இலைகளைப் பறித்து நிழலில் உலர வைக்க வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு, 20 கிலோ காய்ந்த தூள் தேவைப்படும். இவற்றை பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 கிராம் என்ற அளவில், ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ தூளை, 10 முதல், 20 லிட்டர் நீரில், 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபின்னர் நன்கு வடிகட்டி அதனுடன், 180 முதல், 190 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.\nஇவற்றுடன் டீபால், டிரைடான் அல்லது சாண்டோவிட் போன்ற ஒட்டும் திரவத்தை, 100 மி.லி., என்ற அளவில் கலந்து கரைசலை தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.\nநெற்பயிருக்கு இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால், நமக்கு தீமைகள் ஏதுமில்லை. இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஒரு குறிப்பிட்ட இனப்பூச்சிகளை மட்டுமே தாக்கி அழிக்கும்.\nநெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு பற்றிய மற்ற வழிகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு\nஅழுகும் வழைகன்றை என்ன செய்வது\n← திருந்திய நெல்சா��ுபடி: 2 கிலோ விதை நெல்லில் 60 மூட்டை மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/diwali/", "date_download": "2020-05-26T20:12:37Z", "digest": "sha1:3NJUYYGDDIBKYQA6O244QAKHFGMRM7OR", "length": 33017, "nlines": 122, "source_domain": "maattru.com", "title": "தீபாவளி \"பண்பாடும் பொருளாயதக் கட்டுமானமும்\" . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதீபாவளி “பண்பாடும் பொருளாயதக் கட்டுமானமும்” . . . . . . \nதீபாவளி – தீபம்+ஆவளி, தீபங்களின் வரிசை. இருளை விலக்கி, ஒளியை வரவேற்கும் விழா. அனைத்து தரப்பினரும் ஏதோ ஒருவகையில் பங்கேற்கும் பண்டிகை. எத்தனை விமரிசனங்கள், எத்தனை எதிர் அரசியல்கள், எத்தனை மாறுதல்கள், எத்தனை சமய அடையாளங்கள், அத்தனையையும் தாண்டி பெருஞ்செல்வாக்குடன் வருடந்தோறும் கழிகிறது தீபாவளி நாள். மிகமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய செய்தி தீபாவளி நாட்களின் வர்த்தகம். அரிவாள்மனையிலிருந்து, ஆடை ஆபரணங்கள் வரையிலும் விற்பனையில் சக்கைபோடும் விழா தீபாவளி. குதூகலம், உற்சாகம் தொற்றிக்கொள்ளும் வகையில் காலந்தோறும் மாற்றம் பெற்று, தன்னை நிறுத்திக்கொண்ட தீபாவளியை விரிவாகப் பேசவேண்டும். பார்ப்பனீய எதிர்ப்பு, இனவகை ஒடுக்குமுறை அதனைத் தொடர்ந்த அடையாளமீட்பு போன்றவை எதிர்நடவடிக்கைகளே. அவை ஆளும் முதலாளிய வர்க்கங்களை அசைக்கப் போதுமானவை அல்ல.\nதீபாவளிக்கான காரணங்களாக, இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் பலவேறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. வைதீக அறுபெருஞ்சமயங்களான, ‘சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம்,சௌரம்’ மற்றும் அவைதிகச் சமயங்களான ‘பௌத்தம், சமணம்’ என எல்லாமும், இந்த விழாவோடு தங்களை இணைத்து, புராணங்களையும், தத்துவங்களையும், கொள்கைகளையும் முன்வைக்கின்றன. இன்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கூட சிறிய அளவில் இவ்விழாவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். வறட்டு, அசல் நாத்திகம் பேசுவோரும், இடதுசாரிகள் பலரும் கமுக்கமாகவோ, வெளிப்படையாகவோ இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றாக வேண்டிய சூழல் நிர்பந்தம் இருக்கின்றது. ஆக எவரும் சாதாரணமாகக் கடக்கமுடியாத இவ்விழாவின் மையச்சரடு என்ன ஏன் இவ்வளவும், இன்றளவ���ம் மாற்றத்துடன் தொடர்கின்றன\n‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்க, கண்டுபிடித்த நாள்’, என்கிறார் பண்டிதர் அயோத்தி தாசர்.இது பூர்வ பௌத்த விழா என்கிறார். இருபத்து நான்காவது அமணத் தீர்த்தங்கரரான ‘வர்த்தமானா’ மகாவீரர் ‘கேவல நிலையை’ (பரிநிர்வாணம் எனப்படும் முக்தி) அடைந்த நாள் இந்த அமாவாசை நாள், என்கிறது சமணம். இன்னும், இராவணவதம் முடித்து இராமன் அயோத்தி அரசனாக முடிசூட்டிய நாள்; தாருகாசுரனை அன்னை காளி வதம் செய்த நாள்; மதுசூதனன் கிருஷ்ணன் தன் ஏழாவது மனைவி சத்யபாமாவின் மூலம் நரகாசுரனைக் கொன்றழித்த நாள் என சமயவாரியாகக் கதைகள் சுவாரஸ்யமாக இன்றும் விரிகின்றன. பூவுலக மாலவன் விஷ்ணுவின் நான்கு மனைவியருள் ஒருத்தியான பூதேவி நரகாசுர வதத்தில் தொடர்புபடுத்தப்படுகிறாள். பூமகள் தசாவதாரத்தில், வராக அவதாரத்திலும்(பூமகள்) இராமவதாரத்திலும்(சீதையின் தாய்) , கிருஷ்ணாவதாரத்திலும்(சத்யபாமா) பேசப்படுகிறாள்.\nபூமியாகிய நிலமகளை அசுரன் ஒருவன் சுருட்டிக்கொண்டு கடலினுள் ஒளித்துவைக்க, மகாவிஷ்ணு பிரமாண்டமான பன்றியென உருவெடுத்து நிலமகளை மீட்கிறான். அப்போது பூமகளுடன் கலந்ததால், நரகாசுரன் பிறப்பெடுக்கிறான். இந்தப் புராணக்கதையில், சைவம், தன்னை இணைத்துக்கொள்கிறது. ருத்ரன் எனப்படும் சிவனின் முடியைக் காண பிரம்மன் பருந்தாகவும் அடியைக் காண விஷ்ணு வராகமாகவும் உருவெடுக்க, அண்ணாமலை சோதியனாக சிவனே பெரியவன் என, சிவபுராணம் நிறுவுகிறது. சப்த மாமர்களுள் வராகியும் இருக்கிறாள்.\nஇவ்வாறு ஒவ்வொரு சமயமும், அரச செல்வாக்கோடும், வெகுசன ஆதரவும் பெற்றிருக்கும்போது தமது ஆதிக்கத்தை, புராணம் வழியாக, பண்பாட்டின் வழியாக நிறுவிக்கொள்கின்றன. ஊடாடி உருக்கொள்கின்றன.\nஅசுரவதங்களை நிகழ்த்திய ‘சக்திகள்’ மேலே சொன்ன ஆறு சமயங்களிலும் முதன்மை தேவதைகளாக இருக்கின்றன. இவை தத்துவ மோதல்களை, சமய சமூகத் தளங்களில் நிகழ்த்தின.\nசைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட சமயங்கள் ஆறும் தனிப்பெரும் தெய்வங்களை முன்வைத்த போதிலும், முரண்பட்ட போதிலும் தங்களுக்குள் சமரசத்தை, சுவீகாரமாக, கபளீகரமாகச் செய்துகொண்டன. இந்த அளவில் இல்லையென்றாலும், தத்துவத்தளத்திலும், சமயத்தளத்திலும், சமண பௌத்த சமயங்களும் முரண்பட்டே வளர்ந்திருக்கின்றன.\nநிலவுடைமைக்கு முந்திய ஆத�� இனக்குழுவின் தாய்வழிச் சமூக சாக்தமும், வேட்டுவ இனக்குழுவின் முருகு(கௌமாரம்) வழிபாடும் நிலவுடைமை சமயங்களான, சைவ வைணவத்தால் உள்ளிழுக்கப்பட்டன. உதாரணமாக, சிவன் ‘செம்படவக்’ குல கங்கையையும், திருமால் ‘பரதவச்’ சமூக மகாலெட்சுமியையும், திருமணம் செய்த புராணங்களை அதேபோல, வேடனை, கொற்றவை மகனாக்கி, கொற்றவையை பரமன் மனைவியாக்கியதையும் சொல்லலாம். சத்ரிய சித்தார்த்தனை, புத்தனான பின்னர் வைதீகம், விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்றது. இதேபோல, வணிக சமயங்களான சமண பௌத்தமும் இனக்குழுக்களின் வரலாறுகளைத் தங்கள் வழியில் எழுதி, அரசு செல்வாக்கைப் பெறத் தவறவில்லை.\nதீபாவளியின் பிற புராணங்களை விலக்கிவிட்டு, தமிழ்ப்பரப்பில் சொல்லப்படும் நரகாசுரக் கதையை விவாதிக்கலாம்.\nபூமகளை மீட்க வந்த வராகம், பூதேவியைக் கூடி நரகாசுரனை உண்டாக்குகிறது. அவதாரங்களுள் மூன்றாவது வராகவதாரம். அதாவது திரேதாயுகத்தில். கடும் தவத்தால் நரகாசுரன் தன் தாயால் மரணிக்க வேண்டுமே அன்றியும், வேறெப்படியும் மரணிக்கக் கூடாதெனப் பிரம்மனிடம் வரம்பெறுகிறான். திக்கெட்டிலும் செல்வாக்குடன் இருக்கிறான். வானவரும், மறையோரும், வேதியரும், விற்பன்னர்களும் சொல்லொணாத் துயரங்களில் யுகம் கடந்து உழல்கின்றனர். தேவர்கோன் இந்திரனின் வஜ்ராயுதமும் நரகாசுரனிடத்தில் பணியவே, இந்திரன் பூமகளை அருகி, நரகாசுர வதத்தை யாசிக்கிறான். பூதேவி மறுக்கவே, விஷ்ணுவை அணுகி முறையிடவே அவன் அபயமளிக்கிறான்.\n“தனது இஷ்ட பத்தினி சத்யபாமாவுடன், கானகம் ஏகிய துவாபரயுகக் கிருஷ்ணன், நரகாசுரனுடன் சமர் புரிகிறான். சமரில் நரகாசுரன் வெல்கிறான். சத்யபாமா வெஞ்சினத்துடன் வாளெடுத்து, நரகாசுரனுடன் போரிடுகிறாள். சத்யபாமா , நரகாசுரனை வீழ்த்துகிறாள். வீழ்த்திய கணத்தில், சத்யபாமா தான்தான் பூமகளென உணர்கிறாள். நரகாசுரன் வீழ்ந்தான். வீழும் தருவாயில் என் இறப்பை மக்கள் தீபங்கள் ஏற்றி உவகையுடன் கொண்டாட வரம் யாசிக்கிறான். அதுவே தீபாவளி” என்ற கதையே தமிழகத்தில் இன்று நம்பப்பட்டு, தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இதே நாள் தான் வர்த்தமான மகாவீரர் மரித்த நாள்.\nமுக்தி (அ) மோட்சத்தை தமிழக அற இலக்கியங்கள் தனியாகப் பேசவில்லை. ‘அறம் பொருள் இன்பம்’ என்றே பேசுகின்றன.\n‘உடலே பிரதானம்’ என்கிறது திருமந்திரம் உள்ளிட்ட சித்தரியலும், புறநானூறும். இன்றும் நம் சமூகத்தில், இறந்துபடுதலைத் ‘தவறிவிட்டார்’ எனச் சொல்லும் வழக்கத்தோடு, சாவை, ஆடிப்பாடி, இசையோடு, அலங்காரமாக, ஒய்யாரமாகக் கொண்டாடும் வழக்கமும் இருக்கிறது. உடலோடு வாழ்க்கை முடிந்துவிடுகிறது; மறுமை என்பதெல்லாம் இல்லவே இல்லை என்கிற பார்வையாக இதனைக் கருதமுடியும். நீத்தார் பெருமையை எண்ணெய்த் தேய்த்துக் குளிர்த்து, இறைச்சி விருந்துடன் நினைவுகூரும் மரபு தமிழர் மரபு.\nஆருகதம் எனப்படும் சமணம், ஆசிவகத்தைச் செரித்து, பௌத்தத்துடன் தத்துவச் சமருடன், சமூகத் தளத்திலும் முரண்பட்டு, வைதீகச் சமயங்களுடன் பெரும்போர் நடத்தி, வெகுசனச் செல்வாக்குடன் அரச சமயமாகவும் இங்கே கோலோச்சியது. ஐம்பெரு, சிறு காப்பியங்களில் ஆறு காப்பியங்கள் சமணக் காப்பியங்கள். கண்ணகி, நீலகேசி போன்ற அணங்கு பாத்திரங்கள் சமூக, தத்துவத் தளங்களில் இன்றும் தவிர்க்கவியலாதவை. மதுரையைச் சுற்றியுள்ள என்பெருங்குன்றங்கள் உள்ளிட்ட பல கோயில்கள் சமணப்பள்ளிகளே. நடுகல் வழிபாட்டை முன்னகர்த்தி, அனைத்துக்கும் உயிர் உண்டு ;’அத்தி நாத்தி’ என்கிற உண்மை பன்மைத்தன்மை வாய்ந்தது என்கிற தத்துவத்தோடு வெகுமக்களிடம் செல்வாக்குடன் இருந்த சமணத்தை, ‘அரச சூதினாலும்’, ‘அரண்மனைச் சதியினாலும்’, பக்தி இலக்கியம் வழியும், சைவமும், வைணவமும் துடைத்தெரிந்தன.\nநரகாசுர வதத்தில், அவன் பிறந்தது திரேதாயுகத்தில் என்பது அவனின் தொன்மத்தையும், பூமகள் புதல்வன் என்பதை வெகுமக்கள் செல்வாக்கு எனவும், பெற்ற தாயே, சத்யபாமாவாக அவதரித்து வதம் செய்ததை, வைதீக சமயத்தின் சூதாகவும் கருதினால் நரகாசுரன் என்பவன் வர்த்தமான மகாவீரரே எனத் துணியலாம். சமணம், தத்துவத்தளத்தில் அதன் தத்துவத்தாலேயே வீழ்ந்தது கெடுவாய்ப்பானது. ‘அனைத்துக்கும் ஆன்மா உண்டு, அனைத்தும் உண்மை, கர்மவினை, மறுபிறப்பு’ போன்ற சமணக் கோட்பாடுகள் அத்தனையும் நரகாசுரன் கதைக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. இதேபோல, ‘அனாத்மவாதமான’ பௌத்தத்தின் தாராதேவியை , ‘காமாட்சி ஆக்கி’, வைதீகம் ‘பண்டாசுரவதத்தைச்’ செய்துமுடித்தது.\nதத்துவங்களைப் பெருங்கதைகளாக்கி, சமயத் தளத்தில், வெகுமக்கள் தளத்தில் வைதீக சமயங்கள் வென்றன. சமயங்கள் ஆளும்வர்க்கத்தின் கருவிகள். நிலவு���ைமை சமூகத்தில் சமயமும், அரசும் பிரிக்கமுடியாத அளவுக்கு இருந்தன. இன்றும் கூட பாஜக அரசு அதற்கு முயன்று ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது\nசமணத்தை உண்டு செரித்த வைதீகம் ஆளும்வர்க்க ஆதரவோடு அரசைப் பேரசசாக விரிவுபடுத்த சிரமேற்றுப் புறப்பட்டது. வென்றது. ஆனால் சமூகத் தளத்தில் வெகுமக்கள் செல்வாக்கு பெற்ற சமணத்தின் பண்பாட்டு மிச்சங்களை, உணர்வுகளை எளிதில் அப்புறப்படுத்த முடியாது. அதனை ஆளும்வர்க்கம் விரும்பவும் செய்யாது. அந்த உணர்வுகளைக் காசாக்கும். இன்றுவரை அது தொடர்கிறது.\nதீப விழா என்பது, விளைச்சலைக் காப்பாற்றும் நோக்கில் கார்த்திகை பெருநிலவு அன்றும் அதையொட்டிய சொக்கப்பனை கொளுத்துவதுமாக தமிழர் நாளாய் வழக்கத்தில் இருக்கிறது. புரட்டாசி அமாவாசை ‘சாங்கிய விழவான’ நவராத்திரி, அடுத்த அமாவாசையான ஐப்பசி அமாவாசை ‘தீபாவளி’, கார்த்திகை ‘முழுநிலவு ஒளிவரிசை’ என இவை நிகழ்த்தப்படும் கால இடைவெளியைக் கருதினால் ஒரு தொடர்பு சரடைக் கண்டடைய முடியும். அது விவசாய உற்பத்தி, அது தொடர்பான நடவடிக்கைகளாக இருப்பதை அறியமுடியும். இனக்குழுக்களின் உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள், நிலவுடைமை வளர்ச்சியில் கருவிமாற்றத்தோடு, பிற்கால வளர்ச்சியில் ‘நிகழ்த்து சடங்குகளாக’ மாற்றம் பெறுகின்றன.\nதீபாவளி இப்படியாக, விவசாய உற்பத்தி தொடர்பான நிகழ்த்துச் சடங்குகளின் எச்சம். சமய அதிகார மாற்றங்களில், இத்தகைய விழாக்களும் அதே சமய மாற்றங்களுக்கு உள்ளாகும். சமயங்கள் ஆளும்வர்க்கங்களின் கருவிகள் ஆதலால், மூலதனம் குவிக்கும் விழாக்களை தங்கள் பொருளாயதக் கட்டமைப்பாகத் தக்கவைக்கும்.\nதீபாவளி, இன்று எழுந்திருக்கும் ‘தமிழர் பேரரசன்’ என்கிற முழக்கமும், ‘அசுரவதங்கள், ‘இனவகைமைப்பட்ட ஒடுக்கம்’ என்கிற வாதமும் தேசிய இன விடுதலை கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் நகர்வுகள் தான். வறட்டு நாத்திகவாதமும், தேர்த்தெடுத்த சீர்திருத்தவாதமும் வெகுசன செல்வாக்குடன் இருக்கும் எதனையும் அசைத்துவிடமுடியாது. ஏனென்றால் அதன் பொருளாயதக் கட்டுமானம் அவர்களுக்கு நம்பிக்கை உத்திரவாதத்தை அளிக்கிறது.\nஆகவே, தீபாவளி போன்ற விழாக்கள், இன, மொழி வகைமைப்பட்ட ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. இவை இப்படியாக நிலைத்திருக்க முடிவது, அவற்றின் பொருளாயதக் கட்டுமானமே என்ற புரிதலில் விவாதத்தை நகர்த்த வேண்டும்.\nஇல்லையென்றால், நரகாசுரன் போல நிறைய அசுரர்களுக்கு வீரவணக்கம் மட்டுமே செய்யும் எதிராட்டத்தை நாம் தொடரலாம். அதை முதலாளியம் கம்பளம் விரித்து வரவேற்று, தன்னை நிறுவிக்கொள்ளும்.\nமாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 1)\nபணிமனை இடிபாட்டிலிருந்து தொழிலாளர்களின் கதறல் …\nஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்\nவிமர்சன மரபென்பது ரவிக்குமாரில் தொடங்கி பாராளுமன்றத்தில் முடிவதல்ல…\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 4, 2020\nLGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nஊ ( உயி) ரடங்கல்\nஇந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……\nவிகடன் குழுமத்தின் Vikatan EMagazine அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vivekh-slams-kamal-fan-for-asking-silly-question-in-twitter-q712rj?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T20:17:46Z", "digest": "sha1:4N43Y5M3FWDR2RXG7UZUNTTIGR46OJPC", "length": 10943, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"அது எல்லாம் முட்டாள்களுக்கு புரியாது\"... வாண்டடாக வம்பிழுத்த கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய விவேக்...! | Actor Vivekh Slams Kamal Fan For Asking Silly Question In Twitter", "raw_content": "\n\"அது எல்லாம் முட்டாள்களுக்கு புரியாது\"... வாண்டடாக வம்பிழுத்த கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய விவேக்...\nஅதற்கு மற்ற ட்விட்டர் பிரபலங்களை போல் அசிங்கமாக திட்டுவது, ஊரை கூட்டி ஒப்பாரி வைப்பது என்று இல்லாமல். சூப்பராக நச்சென பதிலளித்துள்ளார் விவேக்.\nதமிழ் திரையுலகில் தனக்கென தனி நகைச்சுவை பாணியுடன் சிறப்பான இடத்தை பிடித்திருப்பவர் பத்ம ஸ்ரீ விவேக். காமெடியில் கூட கொஞ்சம் சீரியஸ் இருக்கனும், நாட்டு மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்பதற்காக பயனுள்ள கருத்துக்களை பரப்பக்கூடியவர். அதனால் தான் அவரை தமிழ் ரசிகர்கள் சின்ன கலைவாணர் என கொண்டாடி வருகின்றனர்.\nசோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் விவேக் மனதில் பட்டதை பளீச்சென பேசக்கூடியவர். நாட்டின் சமூக சூழலுக்கு ஏற்றது போல் தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிடும் சில கருத்துக்கள் பிரச்சனையை கிளப்பியுள்ளது. பொத்தம் பொதுவாக எதையாவது சொல்லி வைப்போமே என விவேக் போட்ட ட்வீட் ஒன்று பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.\nஇதையும் படிங்க: சாய்பல்லவி தங்கச்சியா இது.. சகோதரிகள் செய்யுற அட்ராசிட்டியை பாருங்க...\nஅதில், எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே - திரு. ரஜினிகாந்த்.... 2.ignore negativity- திரு. விஜய்...3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்... என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை பார்த்த கமல் ரசிகர் ஒருவர் கோபம் பொங்கி எழுந்து, ஏன் கமல் சார் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லையா மிஸ்டர் போலி பகுத்தறிவாதியே என கமெண்ட் செய்துள்ளார்.\nநீங்கள் என்னை பற்றி சொன்னதை கமல் சாரிடம் சொல்லுங்கள். அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது.\nஅதற்கு மற்ற ட்விட்டர் பிரபலங்களை போல் அசிங்கமாக திட்டுவது, ஊரை கூட்டி ஒப்பாரி வைப்பது என்று இல்லாமல். சூப்பராக நச்சென பதிலளித்துள்ளார் விவேக். அது என்னவென்றால்.... “நீங்கள் என்னை பற்றி சொன்னதை கமல் சாரிடம் சொல்லுங்கள். அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎன்ன துணிச்சல்... குட்டி பாம்பை கையில் பிடித்து முரட்டு தனமாக விளையாடும் கெளதம் கார்த்திக்\n... மிஹீகாவுடனான உறவு குறித்து மனம் திறந்த ராணா...\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nமஞ்சள் காட்டு மைனாவாக ரசிகர்கள் மனதில் சிறடிக்கும் ஆத்மிகா அழகு பதுமையின் அசத்தல் போட்டோஸ்\nகருப்பு உடையில்... காந்த கண்களால் மயக்கும் 'பிகில்' பட பேரழகி இந்துஜா சுழட்டி போடும் ஹாட் போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/severe-action-against-curfew-violators-in-trichy-district-says-district-police-superintendent-jiaul-381297.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-26T21:25:11Z", "digest": "sha1:REJGWNBRRRSWPC3AAJGAS4KLZL7I4O3L", "length": 16862, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை | Severe action against curfew violators in Trichy district: says District Police Superintendent Jiaul Haq - Tamil Oneindia", "raw_content": "\nஉங்க���் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார்.\nநாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிப்போம்.. அமைச்கர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..\nஇதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறியதாவது: ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக திருச���சி மாவட்டத்தின் பல பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் தடை உத்தரவுகளை மீறுபவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.\nதிருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 685 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின் போது, அத்தியாவசியத் தேவை இல்லாமல் சாலைகளில் விதிகளை மீறிச் சென்றதாக 1,508 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகொரோனாவைரஸ் குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாக 2வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவா்கள் என அறிவிக்கப்பட்ட பிறகும், வெளியே நடமாடிய 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவா்களின் கடவுச்சீட்டு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரோனாவைரஸ் தொற்று குறித்து மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேநீரகங்களில் மக்கள் அதிகம் கூடுவதால், நோய்த் தொற்று அபாயம் கருதி அக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை தோட்டத்தில் பெண் கொலை.. திகிலில் திருச்சி\n\"பலமுறை கூப்பிட்டும் மனைவி வரவில்லை.. நான் கோழையும் இல்லை\" லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nபோய்வாங்க.. உணவு கொடுத்து 1425 தொழிலாளர்களை குடும்பத்தோடு பீகாருக்கு அனுப்பி வைத்த திருச்சி கலெக்டர்\nதிருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 9 பேர் ‘டிஸ்சார்ஜ்’ \nவிபத்தில் சிக்கி உயிரிழந்த தொட்டியம் வருவாய் ஆய்வாளர் உடலுக்கு திருச்சி ஆட்சியர் மரியாதை\nதிருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு\nஅவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்\nஅதிமுக மாவட்டச் செயலாளரை ரவுண்டு கட்டிய கட்சியி���ர்... திருச்சி பஞ்சாயத்து\nஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்\nகொரோனா சந்தேகம்.. டெல்லி மாநாடு சென்று வந்த 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. திருச்சியில் பரபரப்பு\nசிறப்பு ரயில்கள்.. திருச்சி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவியும் இடம்பெயர் தொழிலாளர்கள்\nகொரோனா ஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் மூலம் வந்த 494 பேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/indian-government", "date_download": "2020-05-26T20:32:58Z", "digest": "sha1:UKBM5N5GXG6DSCNXIEFONY733FI5OSYE", "length": 9264, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Indian Government News in Tamil | Latest Indian Government Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரணியத்திற்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு\nஇந்தியாவில் சீன ஆப்பிள்களுக்குத் தடை... மற்ற நாட்டு ஆப்பிள்களுக்கு எப்போது\nஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்: கேரள பாதிரியார் உருக்கமான வேண்டுகோள்\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nலீ குவான் யூ மறைவு: இந்தியாவில் மார்ச் 29ல் தேசிய துக்கதினம்\nஇந்திய வரைபடத்தை தவறாக காண்பிக்கிறது கூகுள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\n- மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலை குறித்து கருணாநிதி\nஇலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்: வைகோ பரபரப்பு அறிக்கை\nஜெனிவாவில் இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது: வைகோ\n'தேவ்யானி': யு.எஸ். தூதரக கிளப்பை மூட உத்தரவு- போக்குவரத்து விதிகளை மதிக்கவும் உத்தரவு\nஇந்தியாவில் டாய்லெட் கட்ட உதவும் பில் கேட்ஸ்\nஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து- மத்திய அரசிடம் 1 பில்லியன் டாலர் கோரும் லூப் டெலிகாம் முதலீட்டாளர்\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம்: யு.ஏ.இ.-ல் முதலில் அறிமுகம்\nஎன்னை வைத்து இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்: ராஜபக்சே தகவல்\nகறுப்புப் பணத்தைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்\nமாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா\nஇந்தியக் கடல் பகுதியில் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படை\nஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்\nகோல் இந்தியா, எச்.சி.எல். பங்குகளை விற்கும் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/299030062992302129703021-2018/7338447", "date_download": "2020-05-26T21:41:28Z", "digest": "sha1:LIV2GODU32PHSH2GT4MJGEBHO6KOAXNM", "length": 12558, "nlines": 41, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "பெருமிதம்: பெருமை கொள் பெண்ணே! - சோஃபியா சுரேஸ் - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nபெருமிதம்: பெருமை கொள் பெண்ணே\n​‘ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஇவ்வுலகம் தோன்றியது அறிவியலின் ஆதிக்கமா, ஆன்மீகத்தின் பௌதீகமா என்ற வினாவிற்கு விடை ஏந்தி நிற்கிறாள் பெண். நீந்தி வரும் அணுக்களை நீர்த்துப் போகச் செய்யாமல், தனக்குள் வாங்கித் தந்திரங்கள் பல செய்து, தோற்புகளை வெற்றியாக்கும் விந்தைதனை அவ்விந்திற்குக் கற்பித்துக் கருவாக்குபவள் பெண்.\nதனது வயதிற்கேற்ற பக்குவத்துடன் பண்பாய் தன் வாழ்க்கைச் சக்கரத்தை செலுத்துபவள் பெண். வாழ்வோடு கொண்ட போராட்டங்களில், தன்மீது ஏற்றப்பட்ட குடும்பம் என்னும் சுமையைக்கூட எங்கும் புரட்டிப் போடாது, தனக்குள் புதைத்த பொக்கிஷமாய், சேரும் இடம் வரை சேதாரங்களையும் ஆதாரமாக கொண்டு பயணிப்பவள் பெண்.\nதீயில் குளிப்பவளும் தீயைத் தீக்குளிக்க வைப்பவளும் பெண். பூமி அடி ஆழம் முதல் வானின் எல்லைகள் வரை, வர்ணிப்பதற்கு வாசகங்களாய் அமைபவள் பெண். போற்றுதலுக்குரியவளாய், காவியம்தனில் நாயகியாய், தரணியை ஆளும் சக்தியாய் உருபெற்றவள் பெண் என்றால் மாற்றுக் கருத்தில்லை.\nஆதி மனிதன் தன் நாடோடி வாழ்க்கையைகூட தனது மனையாளிடமே ஒப்படைத்திருந்தான். இவ்விதி விலங்குகளிடமும் காணக் கிடைக்கிறது. தன்னை ஒரு பலவீனமானவன் ஆளுவதை இயற்கை என்றுமே அனுமதித்ததில்லை. கணவன் கனத்திற்குரியவனாகவும், மனைவி மனையை ஆள்பவளுமாகவே கருதப்படுகிறாள்.\nநாகரிகம் சற்று ஓங்கியிருந்த சங்க காலங்களில், ஆட்சிக் கட்டிலில் அமர அனுமதிக்கப்பட்ட என் பெண்ணினம், சுயமாக சிந்திக்கவும் அனுமதிக்கப்பட்டதன் உதாரணமே சுயம்வரம். ஆளுகையின் அரசிகளை கண்டு அஞ்சியது ஆணினம். விளைவு, அடுப்படியில் தள்ளியது; அன்றும் அச்சமறியா பெண்ணை உடன்கட்டை ஏற்றியும், ஊழ்வினை என்று குற்றஞ்சாட்டியும் கைம்பெண் என்ற கண்ணாடி கூண்டிற்குள் தள்ளியது. என் வீரத் திருமகள்கள் தனக்கு நிகழ்த்தப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் உரமாக்கியதன் விளைவாகத்தான் பல வேலு நாச்சியார்களையும் ஔவைகளையும் ஈன்றெடுத்தது என் தேசம்.\nஅடுப்படி புகுந்த என் பாட்டிகள், தன் மகள்களை கல்வியின் திறவுகோல் கொண்டு பாரதி கண்ட புதுமை பெண்களாக வார்த்தனர். ஆணாதிக்கத்தின் ஆளுகைகளை வீட்டிலும், நாட்டிலும், செல்லும் இடங்களெல்லாம் சந்திக்கும் என் சகோதரிகள், தங்களின் சுதந்திரத்தைத் தேடி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் கொடுமை. போகும் இடமெல்லாம் போர்க்கொடி தூக்கும் ஆணினம், எம் பெண்களை ஓட ஓட விரட்டுவதும், பாலியல் கொடுமைகளுக்குள் தள்ளுவதும், பெண்ணின் அடக்கத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதும், சாத்திரங்கள் படைக்க வேண்டிய சரித்திர தலைவிகளைக் கீழ்த்தரமாகப் பேசிப் புலகாங்கிதம் அடைவதும், நாகரிகத்தின் நன்மைகளைகூட நடத்தை மீறலாகக் கூறிக்கொண்டு பெண்களை வீட்டிற்குள் தள்ளி வீரம் பேசுவதும்தான் பெண்ணிற்கு ஆண் கொடுத்த சன்மானங்கள்.\n‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்ற வாக்கு இன்று பலித்தது. பெண் ஒளிபடைத்த கண்ணினவளாய், உறுதி கொண்ட நெஞ்சினவளாய் சாத்திரம் படைக்க, சரித்திரம்தனில் பெயரை பொன்னெழுத்தால் பொறித்துக்கொள்ள வீறுநடை போட்டு வருகிறாள். வந்தவளுக்கு வரவேற்புகள் தர மறுக்கும் ஆணாதிக்க சமூகம், வரதட்சணை என்ற வீரிய விஷ அம்பை எய்து பார்த்தது.\nபல எரிவாயு உருளைகள் வெடித்தன; ஆண்களின் 'சுய வியாபாரம்' மீண்டும் மீண்டும் அரங்கேறிற்று. வெடித்த சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் புறப்பட்டாள் என் சிநேகிதி. சிந்திய விழித் துளிகளை ஒன்று சேர்த்தாள்; வேதம் புதிதாய் படைக்க இதோ புயலாய் பொங்குகிறாள்; போர்க்களம் புகும் என் பெண்மையின் ஆண்மையை எவரும் பூட்டு போட்டு பூட்டிவிட முடியாது.\nமுதல் பெண் மருத்துவராக முத்துலெட்சுமி அம்மையார், அன்பிற்கு தெரசா, வீரப் பெண்மணி ஜான்சி ராணி, விண்ணைத் தொட்ட கல்பனா சாவ்லா என சாதனை பெண்களின் பட்டியல் நீள்கிறது.\nபெண் அன்பானவள் என்று சொல்லியே அடக்கி வைக்கும் இந்தச் சமூகத்தில், சமுக அநீதிகளைத் தீ கொண்டு எரித்திட பெண்மையே உன் மென்மைக்குள் ஒரு ஆண்மை வேண்டும். உன் அன்பில் அதிகாரமும் கம்பீரமும் வேண்டும்.\nபூமி என்று சொல்லி உன்னை மிதிக்கப் பார்க்கும் மனிதர்க்கு, உன் பொறுமைக்குள் பல போர்க்குணம் உண்டென்பதை உணர்த்திடும் காலம் இது. ஓங்கிய மூங்கிலாய், ஓசையில் குயிலாய் நின் சாதனைகள் பெருக்கிக்கொள். நீ பெண் ஹிட்லர் என்று முத்திரை பெற்றாலும் பெருமை கொள். ஹிட்லராய் வாழ தைரியமும், துணிவும், ஆளுமையும் தேவை. அங்கனம் என் பெண்மையே தலைக்கனம் அவசியம் இல்லை; துளி திமிர் இருப்பதில் பிழையில்லை.\nஅவசியம் இருப்பின், நீ சூரியனைச் சுட்டெரி; திங்களாய் மாறி நின் கணவனை பிரதிபலி. மெழுகாய் உருகியது போதும்; வீட்டுச் சிறைக்குள் விளக்காய் ஒளிர்ந்தது போதும். மீண்டும் சூரியனாய், எவரும் தீண்டவொண்ணா தீப்பிளம்பாய் சுடர் விடு. நன்மைகள் பல கொடு; நன்றி கெட்டவரை சுட்டெரித்திடு.\nகாலை மலர்ந்து மாலை உதிரும் மலரல்ல மகளிர். ஒருநாள் அவளுக்காய் ஒதுக்கிப் பின் அவளது வாழ்நாள் திருடும் கள்வர்களே முடிந்தால் மாற்றம் கொள்ளுங்கள் அல்லது ஒதுங்கிப் போங்கள்\nகட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/04/09195938/1244567/NGO-Organisation-Fund.vpf", "date_download": "2020-05-26T20:49:37Z", "digest": "sha1:7BKTBRNXS45LICEKDKC5EXEI3PDVPIEF", "length": 10406, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு\nநிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nநிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில், ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உணவு தேவைப்படும் மக்களுக்கும் சமைத்த உணவை வழங்கும் பணியில், தனியார் தொண்டு நிறுவனங்கள், முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதனால் மத்திய அரசு ��ந்த உத்தரவை அறிவித்துள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை\nகேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nநடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.\nகழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு\nமத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை\nகொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஎல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nஇந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/category/complaints-and-issues/", "date_download": "2020-05-26T19:59:05Z", "digest": "sha1:BTTPRBS4DNRMBIHZHHOCZXW55JXREQMP", "length": 20946, "nlines": 159, "source_domain": "www.thirumangalam.org", "title": "Complaints and Issues", "raw_content": "\nமழை வந்தாலே தெப்பக்குளம் போல் காட்சியளிக்கும் திருமங்கலத்துச் சாலைகள்-பராமரிப்பின்றி பள்ளங்களாக காட்சியளிக்கும் அவலம்\nதென்மாவட்ட ஊர்களுக்கு இணைப்பு நகரமாக விளங்கும் திருமங்கலம் நகரில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருமங்கலம் நெடுஞ்சாலையானது முறையாக பராமரிப்பின்றி பள்ளங்களாக மாறி உள்ளது.\nஅதுவும் மழை வந்து விட்டால் திருமங்கலம் சாலைகள் தெப்பக்குளம் போல் காட்சியளிக்கின்றன.அவலத்தின் உச்சகட்டமே,திருமங்கலத்தின் அதி முக்கியப்பகுதிகளான திருமங்கலம் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையமும்,தாலுகா அலுவலகம்,நகராட்சி அலுவலகங்கள்,உசிலை-விருதுநகர் சாலை இணையிடம் என முக்கியப் பகுதிகள் எப்போதுமே தண்ணீரில் மூழ்கியே காட்சியளிக்கிறது.\nதிருமங்கலம் நகராட்சி முன்பு தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி\nதிருமங்கலம் உள்ளூர் பேருந்து நிலையம்\nதிருமங்கலம் வெளியூர் பேருந்து நிலையம்\nதிருமங்கலம் இ.பி நிறுத்தம்(ஹெச் சி எப் சி வங்கி அருகில்)\nகழிவுகளால் கவிழும் கப்பலூர் -கப்பலூர் பகுதி உணவகங்களால் பாதிக்கப்படும் நீர் ஆதாரம்\nதிருமங்கலம் கப்பலூர் டோல்கே��் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைந்துள்ளது.\nதென்மாவட்டம் செல்லும் வாகனங்களுக்கு கப்பலூர் டோல்கேட் ,முக்கிய சந்திப்பாகத் திகழ்கிறது.வெளியூரில் இருந்து வரும் பயணிகள் இப்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் உணவு உண்டு ,ஓய்வெடுத்துச் செல்கின்றனர்.\nமறவன்குளத்திலிருந்து வையம்பட்டி வழியாக,மறுகால் செல்லும் கால்வாய்,டோல்கேட் இரயில்வே பாலத்தை ஒட்டிச் செல்கிறது.இந்தக் கால்வாயைத் தடுத்து இங்குள்ள உணவகங்கள் தங்கள் உணவகங்களின் கழிவு நீரை பம்பு மூலம் வெளியேற்றுகின்றனர்.\nஇதனால் மழைக்காலங்களில் நீர் முறையாக கால்வாயில் செல்லாமல்,கழிவுகளுடன் கலந்து தேங்குகிறது.இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.இது குறித்து இப்பகுதிமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,நெடுஞ்சாலைத் துறையும் கண்டு கொள்ளாததால் இப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.\nசெய்தி : தினமலர் நாளிதழ் (திருமங்கலம் செய்தியாளர்)\nதகவல் சேகரிப்பு உதவி: திரு.சரவணன்\nதண்ணீரில் மிதக்கும் மேலக்கோட்டை அண்டர்கிரவுண்ட் இரயில்வே பாலம்\nஅடிக்கடி வரும் இரயில்களுக்காக மக்கள் காத்திருக்காமல் உடன் கடந்து செல்வதற்காகவே அண்டர்கிரவுண்ட் இரயில்வே பாலம் திருமங்கலம் மேலக்கோட்டை பகுதியில் கட்டப்பட்டது.ஆனால் மழைகாலங்களில் தேங்கும் மழை நீரால் ,இப்பாலத்தை பயன்படுத்தி பயணிப்பதை தடை செய்கிறது.பள்ளமாக இருப்பதால் மழை நீர் பாலத்தின் கீழ்பகுதியில் தங்கி ,சில நேரம் சில அடி உயரங்கள் வரை நின்று விடுகிறது.இதனால் பாதசாரிகளோ,வாகனங்களோ இப்பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. பரப்பரான மற்றும் முக்கிய இணைப்புச் சாலையான இப்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் அவசரமாக பயணம் செய்வோர் குறிப்பாக மருத்துவமனை,பள்ளி,வேலைக்கு செல்வோர் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nமேலும் இப்பாலத்தில் தங்கும் நீரால் இப்பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் வாய்ப்பும் மிக அதிகம் என்பதா���்,சம்பந்தப்பட்டவர்கள் இப்பாலத்தில் மழை நீர் தேங்கா வண்ணம் அல்லது நீரை உடன் வெளியேற்றும் வண்ணம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை\nிருமங்கலம் வடகரைப்பகுதியிலும் இதைப் போலவே அண்டர்கிரவுண்ட் இரயில்வே பாலமும் அடிக்கடி தண்ணீர் தேங்கி பெரும் பிரச்சனையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனையும் உடன் கவனித்து நடவடிக்கை எடுப்பது நல்லது.\nதிருமங்கலம் அஞ்சல்நிலையம் அருகில் 20 நாட்களுக்கும் மேலாக வீணாகும் குடிநீர்\nதிருமங்கலம் அஞ்சல்நிலையம் அருகில் வீரன் தெருவின்(டாக்டர் அண்ணாமலை சந்து) முகப்பில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இணைப்பில் கசிவு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. நாமும் இன்று நாளை சரிசெய்து விடுவார்கள் என்று செய்தியை வெளியிட்டு உடன் நகராட்சியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இருந்தால்,20 நாட்களுக்கு மேலாகியும் இக்கசிவு சரி செய்யப்படவில்லை.\nகுறிப்பிட்ட இடம் நகராட்சி அமைந்திருக்கும் வெகு அருகாமையில் அதே பகுதியில் அமைந்திருந்தும் ,நகராட்சியில் இருப்பவர்கள் தினமும் இந்த சாலையைக் கடந்து தானே பயணிப்பார்கள்.இத்துணை நாளாகியும் இதனை கவனிக்கவில்லையா இல்லை ஏதோ அடைப்புதானே என்ற அலட்சியமா\nமேலும் கசிவிலிருந்து வெளியேறும் நீர் சாலையில் பாய்ந்தோடி சாலையையும் பழுதாக்கும்,தண்ணீர் சாலைகளில் இருப்பதால் வாகனம் ஓட்டுபவர்கள் வழுக்கி விழவும் வாய்ப்புள்ளது.குறிப்பிட்ட இச்சாலை திருமங்கலத்தின் பரபரப்பு மிகுந்த தெருக்களில்(மருத்துவமனை,தபால் நிலையம்,மார்கெட் செல்லும் சாலை) ஒன்று தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள்,மருத்துவமனை செல்லுபவர்கள் என ஆயிரக்கணக்கனோர் தினமும் இப்பாதையை பயன்படுத்துவதால் விபரீதம் ஏற்படும் முன் இதில் கூடுதல் கவனம் செழுத்த வேண்டும்.\nதிருமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடும் இப்போதும் பெரும் பிரச்சனையாக இருப்பதால்,அலட்சியம் காட்டாமல் உடன் சரி செய்து விலைமதிப்பற்ற குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.\nதொடர் மண்ணரிப்பு , சூழ்ந்து வளரும் செடி கொடிகள் பராமரிப்பின்றி ஆபத்தாக மாறி வரும் திருமங்கலம் நான்கு வழிச் சாலை Hazardous Situation of Thirumangalam Fourway Lane Bridge\nதிருமங்கலம் -சமயநல்லூர் நான்கு வழிச்சாலை மதுரையையும் ,தென் மாவட்டங்களோடு இணைக்கும் பிரதான சாலையாகும்.இதன் வழியாகவே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையே இப்போது ஆபத்தான பகுதியாக மாறி வருகிறது.\nசேறும் சகதியுமாய் இணைப்புச் சாலை\nதிருமங்கலம் -சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் பிரிவு அருகே பாலமும் அதனையோட்டி ஊருக்குள் செல்லும் இணைப்புச் சாலையும் இருக்கிறது.பாலத்தின் உறுதிக்காக அதன் பக்கவாட்டில் போடப்பட்டுள்ள மண், மழை பெய்கின்ற போது மண்ணரிப்பை ஏற்படுத்தி இணைப்புச் சாலையை முற்றிலும் சகதியாக மாற்றி விடுவதால் , இந்த இணைப்புச் சாலையில் செல்கின்ற வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் நடக்கிறது.இரு நாட்களுக்கு முன்பு கூட இதே பகுதியில் பயணம் செய்த ஒருவர் விபத்துக்குள்ளாகி இறந்தது வேதனைக்குரிய விசயம்.\nபாலத்தில் பெரும் பிளவு-பெரும் விபத்து நடக்கும் வாய்ப்பு\nஏற்கனவே சொன்னது போல் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகவே பயணம் செய்து வருகின்றன.அப்படிப்பட்ட மிக பரபரப்பான இப்பாலத்தில் உள்ள பக்கங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு பெரிய பெரிய ஓட்டைகள் அதுவும் நிறைய இடங்களில் இருப்பதால் இப்பாலத்தின் உறுதித்தன்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் பெரிய விபத்துகள் ஏற்பட்டு பெரும் விபரீதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.\nமேலும் இப்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் மரங்களும் செடிகளும் முளைத்து காடு போல் வளர்ந்து வருகிறது அதுவும் இப்பாலத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது.\nஆகவே பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன் ,நெடுஞ்சாலைத்துறையினர் விழித்துக்கொண்டு ,பாலத்தில் வளர்ந்துள்ள மரம்,செடி,கொடிகளை அகற்றியும், பக்கவாட்டுப்பகுதிகளை கான்கீரீட் கலவை கொண்டு மெத்தவும் செய்து பாலத்தின் ஸ்திரத்தனைமையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை\nசேலவன் மொபல் ஸ்டோர் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nதிருமங்கலம் சன் பிரைட் சிஸ்டம்ஸ் கம்யூட்டர் சர்வீஸ் அலுவலப் பணிக்கு பையன்கள் தேவை\nதிருமங்கலம் சூரசம்ஹார பொட்டலில் நேற்று(02-11-2019) சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nதிருமங்கலம் ராஜா சித்த மருந்தகத்திற்கு +2,டிகிரி முடித்த ஆண் பெண்கள் வேலைக்குத் தேவை\nதிருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 1.60 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-05-26T19:27:20Z", "digest": "sha1:JGOUYEDO36DZAT4M6EBGNNCYZBZDUDBF", "length": 21355, "nlines": 134, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பஜாஜ் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதீபாவளிக்கு விற்பனைக்கு வரும் பஜாஜ் ஆட்டோவின் குட்டி கார் – – வீடியோ\nஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத் தை பஜாஜ் ஆட்டோ வடிவ மைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் வடிவ மைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இது தான். இந்த ஆண்டுக்கு ள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண் டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந் த புதிய குட்டிக்காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிற து. இதில், ஒரு லிட்ட ருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, (more…)\nஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது\nதமிழகத்தில் புதிய ஆட்டோக்களுக் கான பெர்மிட் பெற விதிக்கப் பட்டு ள்ள தடையை நீக்கவேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள், விற்ப னையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தமிழக சட்ட பேரவை தேர்த லையொட்டி அமல்படுத்தப் பட்ட விதிமுறைகளின்படி புதிதாக ஆட் டோ க்களுக்கு பெர்மிட் வழங்க தடை விதித்து கடந்த மார்ச் 8ம் தேதி தேர்தல் அதிகாரி பிர வின்குமார் உத்தரவிட்டார். தேர்தல் முடிவு கள் வெளிவந்த பின்னர் (more…)\nபஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்\nசூரிய ஒளியில் வண்ணம் மாறும் மல்டி கலர் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிஸ்கவர் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமு கப்படுத்தியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப் படுத் தப்பட்ட டிஸ்கவர் மாடல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற் பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எரி பொருள் சிக்கனத் திற்கு எடுத்துக் காட்டாக திகழும் டிஸ்கவர் மாடல், விற்பனை யில் 40 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்துள்ளது. இதை (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (693) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,571) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழ���்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3243/", "date_download": "2020-05-26T20:10:18Z", "digest": "sha1:ZSY4LROEB3PYD6ABMONRBEZKTNMV4KWE", "length": 8581, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "இந்தோனீசிய விமான விபத்து: பறக்க தகுதியற்ற விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட விளைவு » Sri Lanka Muslim", "raw_content": "\nஇந்தோனீசிய விமான விபத்து: பறக்க தகுதியற்ற விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட விளைவு\nகடந்த மாதம் விபத்திற்குள்ளாகி 189 பேர் பலியாகிய லயன் ஏர் விமானம் பறக்க தகுதியின்றி இருந்ததாகவும், அதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இந்தோனீசிய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்தது.\nமுந்தைய விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\n737 போயிங் விமானத்தின் புதிய பதிப்பான 737 மேகஸ் விமானம் விரைவாக விற்கப்படும் ஒன்றாகியுள்ளது.\nசற்றுநேரமே இந்த விமானம் வானில் பறந்ததாக அதிகாரிகள் அறிந்திருந்ததையே முதற்கட்ட அறிக்கையும் விவரிக்கிறது.\nஆனால், இந்த விபத்திற்கான சரியான காரணத்தை புலனாய்வாளர்கள் வழங்கவில்லை.\nImage captionஎந்திரங்களில் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் புலனாய்வாளர்கள்.\nஇத்தகைய விமானங்களில் முன்னதாக பிரச்சனைகள் இருந்தபோதிலும், லயன் ஏர் இந்த விமானத்தை இயக்கியுள்ளது என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு கண்டறிந்துள்ளது.\nஇதற்கு முந்தைய விமானம் பாலித்தீவிலுள்ள டென்பசாரில் இருந்து ஜகார்த்தாவுக்கு சென்றது.\n“அப்போது இந்த விமானத்தில் தொழிற்நுட்ப பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், விமானி பயணத்தை தொடர முடிவு செய்தார்” என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் விமான போக்குவரத்து தலைவர் நுர்காக்யோ உடோமோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த பிரச்சனைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பராமரிப்பு நடைமுறைகள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\n“எங்களது கருத்தின்படி, இந்த விமானம் மேலழுந்து பறக்க தகுதியில்லாதது. இது இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். முடிவு பற்றி இந்த குழுவின் அறிக்கை எதையும் தெரிவிக்கவில்லை.\nபோயிங் 737 மேக்ஸ் விமானங்களில் காணப்படும் புதிய வசதியான விமான இயக்கத்தை தானாக நிறுத்திவிடும் அமைப்போடு விமானிகள் சிரமப்பட்���தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nதானாக இயங்கும் அமைப்பை ரத்து செய்கின்ற செயல்முறைகளை விமானிகள் பயன்படுத்தினார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.\nவிபத்திற்குள்ளான விமானத்தின் தரவு பதிவு கருவியை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டாலும், விமானிகள் அறையில் நடப்பதை பதிவு செய்கின்ற குரல் பதிவுக்கருவியை இன்னும் கண்டறிய வேண்டியுள்ளது. இந்த ஒலிப்பதிவு கருவிதான் விமானிகள் எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்று மேலதிக தகவல்களை வழங்கும்.\nதானாக செயல்படும் பாதுகாப்பு வசதிகளை மையமாக வைத்து விமான வடிவத்தின் குறைபாடுகளை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பதினர் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-05-26T20:36:23Z", "digest": "sha1:R66CVXP5HFAJP7RI7HLPP5QTHJO6KWMS", "length": 20471, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது - அண்ணா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா\nஅதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 January 2017 No Comment\nஅதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா\nஅதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை துய்த்தவர்கள்(அனுபவப்பட்டுவிட்டவர்கள்), வெகு எளிதில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் (சிரஞ்சீவியாக) நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கூட்டுத் தோழர்க���் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிரள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு-தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்-போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும் வேண்டுகோள் எதுவும், தனது கையிலுள்ள அதிகாரத்தைப் பறித்துக்(அபகரித்துக்) கொள்ளும் நோக்கத்தோடு எழுந்தவை என்றே நம்பிக்கொள்வர். எனவே முன்கூட்டியே இத்தகைய நிலமை ஏற்படாமல் இருக்கத் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள முனைவர். இந்தப் போக்கு கோட்பாடு அரசியலில் பெரியதோர் நோயின் அறிகுறியாகும். மக்கள் ஆட்சி முறைக்கு இது முற்றும் புறம்பானது. இதனை முளையிலே நசுக்கி ஒழிக்கவேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்டவர்களின் நீங்காக் கடமையாகும்.\nகட்டுரை – இரட்டை நாவினர் – 28.12.1947\nTopics: கட்டுரை Tags: arignaranna.net, அண்ணா களஞ்சியம், அதிகாரம், இரட்டை நாவினர், பேரறிஞர் அண்ணா\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nஇராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்\n« புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல் »\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\n“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் –\tமுனைவர் கி.சிவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nகுவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் \nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actress-sakshi-agarwal-latest-stills/", "date_download": "2020-05-26T21:51:10Z", "digest": "sha1:DAIBY3AQMZ6PGK5JDZP2C6UF2LTKFP4G", "length": 3153, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "Actress Sakshi Agarwal Latest Stills – Chennaionline", "raw_content": "\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n‘மாஸ்டர்’ படம் பற்றி பரவும் தவறான தகவல்\nராகவா லாரன்ஸின் டிரஸ்ட்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி\nகவுதம் மேனனின் குறும்படத்திற்கு எதிர்ப்பு\n‘ஹீரோ’ படத்தின் டீசர் 24 ஆம் தேதி ரிலீஸ்\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000019950_/", "date_download": "2020-05-26T20:46:54Z", "digest": "sha1:AQSMS5KNNZO53QV5MYM5BPVH2DKDWXWP", "length": 3356, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி : Dial for Books", "raw_content": "\nHome / தத்துவம் / வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி quantity\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\nஓர் ஆன்மிக ரகசியம் (புதிய பொலிவுடன்)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\nYou're viewing: வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:18:41Z", "digest": "sha1:H4H6YXRRZ53J2AKUBCJEYML4XO5UZKLR", "length": 18807, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "மகிழ்விக்கும் மகிழம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.\nபரிபாடலின் திரட்டுப்பாடல் ஒன்றில் மகிழம் என்ற சொல் வருவதால், அந்தக் காலகட்டத்திலேயே வகுளம், மகிழமாக மருவிவிட்டது எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய உரையாசிரியர்களும் மகிழத்தை வகுளத்தின் பொருளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆனால், இடைக்கால, பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மகிழம் பரவலாக இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் தலப் புராணத்தின்படி மகிழம் என்ற சொல் மங்கலம் (வளமை, புனிதம், முழுமை) என்ற பொருள்படும். மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி (வகுளம் இலஞ்சி மகிழ்மரமென்ப – சேந்தன் திவாகரம்) ஆகும். இந்தச் சொல்லைத் திருவிளையாடல் புராணம் கையாண்டுள்ளது (தாதவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடங்கோங்கம்), கம்பரும் கையாண்டுள்ளார்.\nஇலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான மிமுசாப்ஸ் இலஞ்சி (Mimusops elengi: Sapotacea – தாவரக் குடும்பம்) என்பதில் சிற்றினப் பெயராகச் சேர்க்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தோ – மலேசியத் தாவரமான மகிழம், கிழக்கு மலைத்தொடரில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.\nகந்தமதானா காட்டிலும், இந்திரபிரஸ்தாவிலும் இது வளர்ந்து காணப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. காளிதாசரின் காவியங்களிலும் மகிழம் சுட்டப்பட்டுள்ளது. மகிழம் குறிஞ்சி நிலத் தாவரம்; பால் (milky latex) கொண்ட பெரிய, பசுமையிலை மரத் தாவரமான இது குறிஞ்சி நிலத்தில் தினை விதைப்பதற்காக வெட்டப்பட்டதாகத் திணைமாலை நூற்றைம்பதில் (24:1) (நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை) கணிமேதையார் காட்டியுள்ளார். குறிஞ்சி மலைப்பகுதியில் இது வளர்வதைப் பரிபாடல் திரட்டு (1:7,9) சுட்டுகிறது (அணிமலர் வேங்கை மராஅம் மகிழம்… மணி நிறங் கொண்ட மாலை).\nமார்ச் முதல் ஜூன்வரை பூக்கும் கோட்டு மலரான மகிழம்பூ சிறியது, அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது, மிகுந்த மணமுடையது. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர் (கோடுதையாக் குழிசியோ டாரங் கௌக்குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் – சீவகசிந்தாமணி). மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு இதன் மலர் காம்பிலிருந்து கழன்று, ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே விழுவதைப் போன்று வீழ்கிறது என்றும் சீவக சிந்தாமணி (2108) கூறுகிறது (மதுகலந்தூழ்ந்துச் சிலம்பி வீழ்வன போல மலர் சொரிவன வகுளம்).\nராமன் உருவை அனுமன் வாயிலாகக் கம்பர் விவரிக்கும்போது அவனுடைய கொப்பூழை இந்தப் பூவுக்கு ஒப்பிடுகிறார் (பூவொடு நிலஞ்சுழித்தெழுமணி உந்திநேர்; இனி இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டாரோ).\nமலரில் அதிகத் தேன் காணப்படும். இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று திருத்தக்கதேவர் கூறுகிறார் (மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்து மொய்த்தனித்தேன் நக்கிக்கிடப்பன – சீவகசிந்தாமணி). ஆசாராங்கா சூத்ரம் என்ற வடமொழி நூலில் நாள்பட்ட தேன் / சாராயம் ஊற்றினால் வகுளம் பூக்கும் என்று குறிப்பிட்டிருப்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். சுரபாலரும் தன்னுடைய விருக்ஷாயுர்வேத நூலின் 147-வது பாடலில் இதைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். மகிழத்தின் கனி முற்றிலும் பழுத்த நிலையில் சிவப்பு நிறங்கொண்டது.\nமகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். இந்து மத வழக்கத்தின்படி சிவபெருமானுக்கு உரிய மரம். எனவே, சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது (பெரும்பாலும் தலமரமாக); அதன் காரணமாக இதன் பூ `சிவமல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. `வகுளா’, `பகுளா’ என்பவை சிவபெருமானின் வேறு பெயர்கள். மகிழ மரம் முருகன், திருமாலுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.\nதிருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழ மரம் தல மரமாகக் காணப்படுகிறது. திருக்கண்ணன்குடியில் காலை, மாலை பூஜைகளிலும், திருக்கண்ணமங்கையில் மார்கழி மாத உற்சவத்துக்குப் பின்பு பத்து நாட்களுக்கு மாலை பூஜைகளிலும் மகிழம் பூ முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தின் சில சிவன் கோயில்களில் (வடக்கும்நாத க்ஷேத்திரத்தில்) பூரம் திருவிழா இந்த மரத்தின் அடியில் நடைபெறுகிறது. சந்திரமுகன் என்ற யக்ஷன் இந்த மரத்தில் உறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4: 10, 11) என்று பாடியுள்ளார்.\nபுத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று. சாஞ்சி, அமராவதித் தூண்களில் பூக்களுடன் கூடிய மகிழ மரங்கள் காட்டப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.\nமகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன.\nமகிழம் பூவின் போதையூட்டும் மணம் (பல உயர்ரகச் சாராய வகைகளைப் போன்று) ஆண், பெண் இருவரிடமும் வயாக்ரா போலக் காம உணர்வைத் தூண்டுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.\nமதுர ரசத்தில் கோரைக்கிழங்கு, முள்முருக்கு பூக்கள், நந்தியாவட்டை பூக்கள் அல்லது இலை சாற்றைக் கலந்து, அதில் மகிழ மரப் பூக்களை இட்டுப் பின்பு கொழுப்பு, பால், கோஷ்டம் ஆகியவற்றைக் கலந்தால் மகிழம்பூவின் இயல்பு மணம் மேலும் பெருகும் என்று விருக்ஷாயுர்வேதம் நூலில் சுரபாலர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிழம் பற்றி மேலே தெரிந்து கொள்ள –\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\n← வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்\nOne thought on “மகிழ்விக்கும் மகிழம்\nPingback: மகிழம் – ஆக்சிஜன் அமுதசுரபி – புவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/4/", "date_download": "2020-05-26T20:40:01Z", "digest": "sha1:KTN546U3U42G3UKOMIUXNFL5UY6R6Y4S", "length": 13672, "nlines": 147, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 4 of 54 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆன்மீக சிந்தனை / கட்டுரை / சிந்தனைத்துளி\nஇது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...\nமகளிர் தின வரலாறு மற்றும் கவிதை\nகிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...\nஅழகு குறிப்புகள் / சமையல் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nகோலப் போட்டியாளர்களின் குறிப்புகள் பாகம் 1\nமுருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தமாவு சேர்த்து குழைத்து கண்களை சுற்றி தடவி, நன்கு ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் மறைந்து விடும் – patti vaithiyam azhagu kurippugal. வெந்த உருளைக்கிழங்கு தோலை உரித்தவுடன் அதை மிக்சியில்...\nநட்சத்திர பாதங்கள் மற்றும் 108 தேங்காய் ரகசியம்\n​இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உள்ளன. 01. அஸ்வினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி 05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம் 09. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம்...\nதாய் மொழி தின சிறப்பு கவிதைகள்\n“தாய் மொழியாம் தமிழ் மொழி” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி காலைய���ம் மாலையும் பேசுங்கள் தாய் மொழி\nஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான் – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...\nஉடல் நலம் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nஅல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்\nபத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....\n1) தினப்பொருத்தம் மொத்தம் உள்ள 27 நச்சதிரங்களின் வரிசையில் பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வருகையில் ஆணின் நட்சத்திரம் 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆகவரின் உத்தமம்.(அ) அடுத்து எண்ணி வந்த தொகையை 9 ஆல் வகுத்து மீதி 2,4,6,8,9 ஆக வரின் உத்தமம்.இவை முக்கிய பொருத்தம் thirumana porutham tamil....\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 4)\nவார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17\nசுவையான பூந்தி லட்டு செய்முறை\nகொரோனா எச்சரிக்கை – 5\nஎன் மின்மினி (கதை பாகம் – 3)\nவார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10\nகொரோனா எச்சரிக்கை – 4\nவைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்\nஎன் பெண்மைக் காதல் கருவுற்றாலும்\nGood, விளக்கம் நல்ல இருக்கிறது\nமனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள் தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்... மிக சிறப்பான வரிகள்..\nநமது கவிஞர்களிடம் எழுத பரிந்துரை செய்கிறோம். தங்களுக்கு தெரிந்தவர்கள் எழுதினால் info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஎனக்கு என் பாபா என்ற தலைப்பில் ஒரு கவிதை ஒன்று அனுப்புங்கள்..... பாபா-நல்லவர் மாயை-கெட்டவள்\nநட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sunil-joshi", "date_download": "2020-05-26T20:59:14Z", "digest": "sha1:JRQBEVC25LON6TTCJFL5NGIN5HEH45SF", "length": 7648, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sunil joshi: Latest News, Photos, Videos on sunil joshi | tamil.asianetnews.com", "raw_content": "\nசுனில் ஜோஷி தேர்வின் பின்னணியில் தல தோனி..\nபிசிசிஐ செலக்‌ஷன் கமிட்டி நேர்காணலில் கலந்துகொண்ட அனைவரிடமும் ஒரு பொதுவான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.\nபுதிய தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி - கேப்டன் கோலி.. சுவாரஸ்ய தகவல்\nஇந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுனில் ஜோஷி, முன்னாள் கேப்டன் கங்குலி கூட மட்டுமல்ல; தற்போதைய கேப்டன் விராட் கோலியுடனும் ஆடியிருக்கிறார்.\nஇந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிப்பு.. தாதாவின் கேப்டன்சியில் அசத்திய வீரர் தேர்வு\nஇந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலி��் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/dhawan", "date_download": "2020-05-26T21:14:03Z", "digest": "sha1:EXTNLTRNMVKVM75VDXS4SZ4YSFIO64PK", "length": 11673, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "Dhawan: Latest Dhawan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nடி20 தொடரை தட்டித் தூக்கிய இந்தியா.. தெறிக்கவிட்ட ஷர்துல், சைனி.. இலங்கை அணி சரண்டர்\nபுனே : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவி...\nசிதறடித்த தவான்… தவறவிட்ட டான் ரோகித்… ஆஸி.யை கதறவிட்ட இந்தியா 358 ரன்கள் குவிப்பு\nமொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவர...\nபார்முக்கு வந்த தவான்… 28வது அரைசதம்… மீண்டும் களம் கண்ட துவக்க ஜோடி\nமொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தமது 28வது அரை சதம் கடந்த தவான்... நீண்ட நாட்களுக்கு பிறகு பார்முக்கு வந்துள்ளார். இந்தியா வந்...\nலாராவுடன் சேர்ந்த தவான்.. லாராவை முந்திய கோலி.. நியூசி. போட்டியில் அசத்தல் சாதனைகள்\nநேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் தவான், கோலி இருவரும் முக்கிய மைல்கற்களை எட்டினர். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்...\nஅஸ்திவாரத்தையே ஆட்டிட்டீங்களே.. தவான், ராயுடு, கோலியை காலி செய்த அனுபவமற்ற ஆஸி. பௌலர்கள்\nசிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் டக் அவுட் ஆகியும், சொற்ப ரன்களுக்கும்...\nஇந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தவான்.. மீண்டும் டெஸ்ட் அணியில் இணைகிறாரா\nமெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தவான் ஆட வாய்ப்புள்ளது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தவான் இங்கிலாந்து டெஸ்ட...\nதோனியும், தவானும் சும்மாதான இரு���்காங்க.. ரஞ்சி தொடர்ல ஆட மாட்டாங்களா\nமும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், தோனி மற்றும் தவான், இருவரும் ஏன் ரஞ்சி தொடரில் ஆடவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தோனி, தவான...\nஇந்தியா முதல் டி20யில் தோல்வி.. தோல்விக்கு இவங்க 4 பேரு செய்த தவறுகள் தான் காரணம் #IndvsAusT20\nபிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. நேற்றைய முதல் டி20 போட்டியில் ஆஸ...\nசன்ரைசர்ஸ்-ஐ வற்புறுத்தி டெல்லி டேர்டெவில்ஸ்க்கு தாவிய தவான்.. இந்த டீல் தான் காரணமா\nஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நீண்ட காலமாக ஆடி வந்த ஷிகர் தவான், சில தினங்கள் முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். 2019 ஐபிஎல...\nஏலம் எடுத்த விலை பத்தலைனு தகராறு பண்றாரு.. தவானை டெல்லிக்கு தாரை வார்த்த சன்ரைசர்ஸ்\nஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விற்றுள்ளது. தவானுக்கு பதில் மூன்று இளம் வீரர்களை வாங்கிக் கொண்டுள்ள...\nதவானை வச்சுகிட்டு அந்த 3 பேரை தாங்க.. டெல்லியிடம் பண்டமாற்று பேரம் பேசும் சன்ரைசர்ஸ்\nமும்பை : 2019ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாட்டில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் அணிகள் வீரர்களை மாற்றிக் கொள்ளவும், ஒப்பந்தத்தில் ...\nவெஸ்ட் இண்டீஸை வெளுக்கப் போகும் இந்தியப் படை.. மயங்க், சிராஜ் உள்ளே.. தவான் அவுட்\nடெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர் மயங்க் அகர்வால் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர். மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்க...\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79/", "date_download": "2020-05-26T20:25:16Z", "digest": "sha1:R7UF7LIDAVHKCKVKO5L5ZRK2JNO4F34R", "length": 18761, "nlines": 221, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்", "raw_content": "\n« கடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா »\nஇவ்வருடம் [2001க்கான] கேந்திர சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆற்றூர் ரவி வர்மா கேரளக் கலாச்சாரத்தின் ஆழம் அறிந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவராக கணிக்கப் படுகிறார். 1930 ல் ஆற்றூர் என்ற சிறு ஊரில் அரச குடும்பத்தில் பிறந்தார். தந்தை மடங்கர்லி கிருஷ்ணன் நம்பூதிரி. தாய் ஆலுக்கல் அம்மிணி அம்மா. மலையாளத்தில் எம்.ஏ படித்து, சென்னையிலும் பிறகு கேரளத்திலும் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மாணவ வயதில் தீவிர இடதுசாரி ஊழியராக இருந்தார். பல வருடம் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அவரது உயிருக்கு அன்றைய திருவிதாங்ககூர் அரசு விலை வைத்திருந்தது. பிறகு இடதுசாரி அரசியலில் அவ நம்பிக்கை கொண்டார். எனினும் நக்சல் பாரி இயக்கத்தில் தீவிரமான அனுதாபம் காட்டினார். கேரள சுதந்திர சிந்தனையாளரான எம். கோவிந்தனின் தீவிரமான மாணவர்களுள் ஒருவர். மொத்தம் 150 கவிதைகள் எழுதியுள்ளார். 50 கவிதைகள் மட்டுமே தொகுக்கப் பட்டுள்ளன. இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். மூன்று பேட்டிகள். வேறு எதுவுமே எழுதியதில்லை. ஆனால் பலவருடங்களாக அவர் கேரள சிந்தனையை தீர்மானிக்கும் மையங்களில் ஒருவர். அவரது மாணவர்கள் ஏராளமானவர்கள் கேரள இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்கள். தமிழ் புதுக் கவிதைகளை மொழி பெயர்த்து நூலாக வெளியிடவுள்ளார். ஈழக் கவிதைகளையும் மொழி பெயர்த்து வருகிறார். சுந்தர ராமசாமி, ஜி. நாக ராஜன் ஆகியோரின் நாவல்களை மொழி பெயர்த்துள்ளார். இவரது பேட்டி காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது.\n[ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து]\nநமக்கு ஒரே ஒலி ஒரே பொருள்\nநாம் காண்பது ஒரே ஆழம்\nதபால் நிலையச் சாலை வழியாக\nநான் விசையோ குண்டோ அல்ல\nஅரை வேட்டி மட்டும் அணிந்த\n[1989 – ல் எழுதப் பட்டது.]\nகருமேகம் என் கண்ணில் பட்டது\n*1 மனக்கோட்டை என்ற பொருளுள்ள மலையாள சொல்லாட்சி\n*2 கேரளத்தில் பழைய காலத்தில் ஒருவகை மெல்லிய பனையோலையாலான குடைகள் உபயோகத்தில் இருந்தன.\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nஆற்றூர் ரவிவர்மா- அஞ்சலி உரை\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nTags: ஆற்றூர் ரவிவர்மா, ஆளுமை, கவிதை, மொழி பெயர்ப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nஇசூமியின�� நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/blog-post_485.html", "date_download": "2020-05-26T21:10:22Z", "digest": "sha1:UK3VQUNPX6MHNXOUIRXQ4TQQGDSU4CX4", "length": 3379, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்கை சிங்கள பௌத்த நாடு .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு ..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல இலங்கையர்களின் நாடு அதில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர கூறிய கருத்து தொடர்பில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் அமைச்சர் பைஸர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய காலம் முதல் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை சிங்கள பௌத்த சகோதரர்கள் ஏற்படுத்தி தந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/9-arrested-for-smuggling-drugs-into-sri-lanka", "date_download": "2020-05-26T21:18:20Z", "digest": "sha1:72OCVKWZW4ZKCDUKE47EVIRKFA6A5GAI", "length": 11181, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கைக்கு கடத்த இருந்த போதை பொருட்கள்.. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ராமநாதபுரம் போலீஸார்! | 9 arrested for smuggling drugs into Sri Lanka", "raw_content": "\nஇலங்கைக்கு கடத்த இருந்த போதை பொருள்கள்.. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ராமநாதபுரம் போலீஸார்\nபோதை பொருட்களை பார்வையிட்ட எஸ்.பி ( உ.பாண்டி )\nஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட், மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.\nதிருவாடானை அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீஸார் கைபற்றிய போதை பொருட்கள்\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தல���மையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட் மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்துல் ரஹீம், அபுல் கலாம் ஆசாத், அருள்தாஸ், சுரேஷ்குமார், முத்துராஜா, அஜ்மீர்கான், அஜ்மல்கான், அப்துல்வகாப், கேசவன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து திருவாடனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், ``ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களைக் கடத்த இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருவாடனை எல்லைப்பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது பல்வேறு வகையான போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து போதைப் பொருள்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக ராமநாதபுரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் தொண்டியில் உள்ள ஒருவர் மூலமாக படகில் இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார். திருவாடானை பகுதியில் போதைப் பொருள்கள் சிக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் க��ண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3/", "date_download": "2020-05-26T19:42:51Z", "digest": "sha1:NGQ22DZ3QZRDKBS77L5AKALHOTK7PEHV", "length": 9606, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வருக்கு சிகிச்சை அளிக்க 4-வது முறையாக சென்னை வந்தார் லண்டன் மருத்துவர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nமுதல்வருக்கு சிகிச்சை அளிக்க 4-வது முறையாக சென்னை வந்தார் லண்டன் மருத்துவர்\nலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே 4-வது முறையாக சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் அப் போலோவுக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி அப் போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்கள் அப்போலோ மருத்துவக் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் லண்டன்,எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சிங���கப்பூர் மவுன்ட் எலிச பெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுத் தனர்.\nமுதல்வருக்கு அளிக்க வேண் டிய சிகிச்சைகள் குறித்து ஆலோ சனை கூறிவிட்டு,அவர்கள் அனை வரும் 3 நாட்களுக்கு முன்பு புறப்பட்டுச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச் சைப் பிரிவு குழுவினர்,மூத்த இதய சிகிச்சை நிபுணர்கள்,மூத்த சுவாச சிகிச்சை நிபுணர்கள்,தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள்,நாள மில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து உணவுகள் வழங்கு வது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில்,நேற்று 4-வது முறையாக சென்னை வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே,முதல் வரின் உடல்நிலையை பரிசோதித்து,அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். அதேபோல எய்ம்ஸ் மருத்துவர்களும்,சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் மீண்டும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.\nஇதற்கிடையே,முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று வந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும் போது,‘‘அமைச்சர்கள்,மருத்துவர் களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை பற்றி கேட்டேன். முதல்வர் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114602", "date_download": "2020-05-26T20:22:21Z", "digest": "sha1:2X6KMFIEPJG3DNF7TCTWD5VCXSZZ6WVF", "length": 13693, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு - Tamils Now", "raw_content": "\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழை��த் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை திருமழிசை மார்க்கெட்டில் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\nகமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு\nசமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.\nஇதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வார இதழில் எழுதிய கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கி விட்டதாக அவர் கூறி இருந்தார். மக்கள் பணத்திற்காக தவறானவரை வெற்றி பெற செய்து விட்டதாக கூறி இருந்தார்.\nஅதுமட்டும் இன்றி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர பிற கட்சிகளும் பணம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது ஆனால் நடிகர் கமல் ஹாசன் அனைவரையும் விமர்சிக்காமல் மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசி இருந்தார்.\nஆர்.கே.நகர் தேர்தலில் வாக்களிப்பதற்காக பணம் பெற்றது திருடனிடம் பிச்சை எடுப்பதற்கு சமமானது என்றும் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து இருந்தார்.\nஅவரது இந்த விமர்சனத்திற்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.மேலும், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வக்கீல் சிவா ஆருத்ரா என்பவரும் கமல் மீது புகார் கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த பெண்களும், பொது மக்களும் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதண்டையார் பேட்டை திருவொற்றியூர் தெரு, ஏ.இ.கோவில் தெரு சந்திக்கும் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்���ள் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். தங்களை கொச்சைப்படுத்தி பேசிய கமல்ஹாசன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.\nபொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் உமயவேல் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதே போல் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் பொது மக்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். நூற்றுக்கணக் கானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nநடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்தியது தொடர்பாக வக்கீல் திருக்கண்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நேற்று புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.கே.நகர் சாலை மறியல் நடிகர் கமல்ஹாசன் புகார் மனித சங்கிலி போரட்டம் 2018-01-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநோட்டாவிலிருந்து பா.ஜ.கவை காப்பாற்ற கமல் முயற்சி\n‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி\nஅ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்\nடிச. 29-ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்\nஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பணம் சப்ளை புகார்: தினகரன் விளக்கம்\nநடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/science/light-emitting-diodes/", "date_download": "2020-05-26T21:14:41Z", "digest": "sha1:GRWAJJRWKLJFOKSMUBDK4KTYSPQMOCQF", "length": 17518, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)\nஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும் போது இவை தன்னிச்சையான ஒளியை உமிழ்கின்றன (Spontaneous Emission). இவற்றில் சிலிக்கனுடன் காலியம், ஆர்சனைடு, இண்டியம் நைட்ரைடு போன்ற மாசுக்கள் (impurities)கலக்கப்படுவதால் ஒளித்துகள்கள் (photons) உமிழப்படுகின்றன.\nசாதாரண குமிழ் விளக்குகளில் மின்னிழை சூடாவதாலும், குழல் விளக்குகளில் பாதரசம் அல்லது சோடிய ஆவி மின்னிறக்கம் (Electric discharge) செய்யப்படுவதாலுமே ஒளி உமிழப்படுகிறது. ஆனால் LED -களில் மின்சாரம் பாய்ச்சும் போது நேரடியாகவே ஒளி வெளிப்படுகிறது.\nசற்று முந்தைய காலம் வரை இவ்வகை LED-கள் கார்கள் மற்றும் வீடுகளில் பொம்மைகளுக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற கவர்ச்சிகரமான வண்ணங்களில் சிறிய மின்விளக்குகளை அழகாக ஓடும் வகையிலோ அல்லது அணைந்து அணைந்து எரியும் வகையிலோ ஓர் எளிய அழகுப் பொருளாக மட்டுமே பயன்பட்டன. மேலும் இசைக்கேற்ப நடனமாடும் விளக்குகளாகவும் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.\nதற்போது இவை கார்களில் முன்பக்க, பின்பக்க விளக்குகளாகச் (Head and tail lamps) செயல்பட வல்லன. இது போன்ற பயன்பாட்டிற்குக் கடும் தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட LED-களுக்குத் தேய்மானம் என்பதே கிடையாது. ஒருமுறை இதனைக் காரில் பொருத்திவிட்டால், அது காரின் வாழ்க்கைக்காலம் முழுவதும் பயன்தர வல்லது.\nஇவற்றின் இன்னொரு பெரிய பயன் இவற்றின் குறைந்த விலையாகும். சிறு மின்னணு விற்பனைக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய சாதாரண அலங்கார LED-களின் விலை மிகக் குறைவே. இவை 1 ரூபாய் முதல் 5 ரூபாய்க்குள் கிடைககின்றன. ஒரே LED இரண்டு வண்ணத்தில் ஒளிரக் கூடிய வகையும் இவற்றில் உண்டு.\nஆனால் இது போன்ற சிறிய LEDகள் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தேவையான ஒளியளவை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. ஆனால் தற்போது வீடுகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான சிறப்பு LEDகள் தயாரிக்கப்பட்டு விட்டன.\nஇது மட்டுமல்லாது இவற்றில் இன்னொரு கவர்ச்சியும் உள்ளது. இவ்வகை LEDகள் மிக மிகக் குறைவான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியன. எனவே மின் பயன்பாட்டில் மிகப்பெரும் சிக்கனத்தைத் தரவல்லன இவை. இதன் மூலம் மின்சாரத் தேவைக்கான அழுத்தம் குறைவதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் ஏற்படும் கேடு குறைகிறது.\nஇவற்றின் விலை தற்போதைக்குச் சற்று அதிகமாக இருந்தாலும் மிக வேகமாக குறைந்து வருகிறது. பயன்பாடு அதிகரிக்கும் போது இவற்றின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவற்றின் வாழ்நாள் மிக அதிகம் அதாவது LED ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து எரிய விட்டாலும் 4166 நாட்களுக்கு, அதாவது சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக் கூடியவை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் சாதாரணக் குமிழ் விளக்குகள் போல் அல்லாமல் வெப்பம் வெளியிடப்படாததால் அதுவும் சுற்றுப்புறசூழல் கேடு அடையாமல் இருக்க உதவுகிறது.\nமின் தேவை அதிகம் உள்ள US-ன் மின் உபயோகத்தில் 22 விழுக்காடு மின்விளக்குகளின் பயன்பாடுகளால் ஏற்படுவதாக US அரசு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுபோன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா, சீனா போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த நாடுகளிலும் இந்த புதிய வகை விளக்குகள் மின்சிக்கனத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\n : மாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nமுந்தைய ஆக்கம்சைனீஸ் சிக்கன் ஃபிரை\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\nமாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது\nபுவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nமுஸ்லிமல்லா�� மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nஉலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/42011-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:06:28Z", "digest": "sha1:LXNRPXBDOYEV7VVGQ64XYBWN26EK6PD4", "length": 4754, "nlines": 72, "source_domain": "lankanewsweb.net", "title": "மனைவி, மகன், சகோதர்களே மொட்டின் வேட்பாளரை முடிவு செய்கின்றனர்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nமனைவி, மகன், சகோதர்களே மொட்டின் வேட்பாளரை முடிவு செய்கின்றனர்\nராஜபக்ச தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாகவும், இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஎனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.\nகட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதால், அவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என தான் எதிர்பார்ரப்பதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.\nமேலும் 39 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க முன்மொழிவு\nகொரோனா அபாயம் - 72 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது\nமேலும் 07 பேருக்கு கொரோனா\nமேலும் 39 பேருக்கு கொரோனா\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க முன்மொழிவு\nகொரோனா அபாயம் - 72 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6110", "date_download": "2020-05-26T20:46:26Z", "digest": "sha1:KYPSGU3GBJULHHEB2MBUDKIJITASPSI3", "length": 5721, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Shanmugapriya Arjunan இந்து-Hindu Agamudayar-All Not Available Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/can-call-108-eye-donations-209614.html", "date_download": "2020-05-26T20:53:44Z", "digest": "sha1:RRBOK6CJCZ6YSBN55ZIWJWCTHJ7W53F5", "length": 16067, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி, கண் தானத்திற்கும் 108 ஆம்புலன்சை அழைக்கலாம்...! | Can call 108 for eye donations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி, கண் தானத்திற்கும் 108 ஆம்புலன்சை அழைக்கலாம்...\nசென்னை: கண் தானம் செய்வதற்கும் அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண் தானம் தொடர்பான இருவார விழிப்புணர்வு விழா அக்டோபர் 25 முதல் செட்பம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரச கண் மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nஅப்போது அம்மருத்துவமனை இயக்குநர் நமீதா புவனேஷ்வரி கூறியதாவது :-\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை வாக்கத்தான் நடத்தப்பட உள்ளது.\nசெப்டம்பர் 8ஆம் தேதி கண்தானம் செய்வோர், கண்தானம் பெற்றவர் குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் தானத்திற்கு 108 சேவை மையத்தை அழைக்க அரசு வழிவகை செய்துள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை மைய நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், ‘இறந்த இரண்டு மணி நேரத்தில் கண் தானம் செய்ய வேண்டும். கண் தானம் செய்�� 108 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அரசு அதற்கான வழிவகைகளை செய்துள்ளது.\nசேவை மையம் தமிழகத்தில் 69 அரச மற்றும் தனியார் கண் வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் கண் வங்கிகள் வந்து தானம் பெற்றுக்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் eye donation செய்திகள்\nகண் தான விழிப்புணர்வு.. வீதி நாடகம் நடத்தி ‘மக்களின் கண்களைத் திறந்த’ சேலம் மாணவர்கள்- வீடியோ\nஆஸ்திரேலியரின் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்த சென்னை இளைஞர்\nகரூர்: 1,500 பேரை கண்தானம் செய்ய ஊக்கப்படுத்திய 5-ம் வகுப்பு மாணவி- வீடியோ\nகண் தானத்தை வலியுறுத்தி.. 101 மணி நேரத்தில் 2100 துணிகளுக்கு இஸ்திரி.. சென்னை இளைஞரின் சாதனை முயற்சி\nநீரில் மூழ்கி இறந்த சிறுவனின் கண்கள் தானம்..தென்காசி அருகே நெகிழ்ச்சிச் சம்பவம்\nகண் தானம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா..\nவிழி இழந்த கண்களுக்கு ஒளி தரும் உயிறற்றவரின் கண் செல்கள்..\n108க்கு போன் செய்தும் கண் தானம் செய்யலாம்- அமைச்சர்\nஎன் கண்களைத் தானம் செய்கிறேன்.. ஜெயராம் ரமேஷ் அறிவிப்பு\nசென்னையில் ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் கண்கள் தானம்\nநாங்கள் கண்தானம் செய்து விட்டோம், மக்களும் செய்ய வேண்டும்-பிரதமர், மனைவி கோரிக்கை\nஅண்ணா காப்பாத்துங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா.. கெஞ்சி கெஞ்சியே உயிரை விட்ட மாணவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neye donation 108 ambulance தமிழ்நாடு கண் தானம் ஆம்புலன்ஸ்\nதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை பாருங்க\nதலையை மட்டும் நீட்டி.. மண்ணுக்குள் புதைந்து.. சுற்றிலும் தீ வைத்து.. திகில் கிளப்பும் சாமியார் பூஜை\nநிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/innerwear-dried-in-newly-bought-motor-cycle-378873.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T20:51:13Z", "digest": "sha1:P2IDDZNNS3EI45GBKQG7AA4UQ26RGRZO", "length": 18151, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...? | Innerwear Dried in Newly Bought Motor Cycle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...\nசென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவுக்கு அவங்க மாமனார் வாங்கி குடுத்த புது புல்லட்டில் ஆண்கள் உள்ளாடை சமாச்சாரம் அது இதுன்னு கண்டதை காயப்போட்டு வச்சு இருக்காங்க.\nஇந்த நேரம் பார்த்து ஜீவாவின் மாமனார் மனைவியுடன் பொண்ணு மீனாவை பார்க்க வர்றார். மனுஷன் புது பைக்கையும், அதில் காயப்போட்டு இருந்த துணியையும் பார்த்து நொந்து போயிட்டார்.\nஒன்னும் கேட்காதீங்க. நாம பைக் வாங்கிக் குடுத்துட்டோம். அதை நல்லா வச்சுக்கறதும், வச்சுக்காததும் அவங்க விருப்பம் என்று மனைவி பல தடவை சொல்லிட்டுத்தான் வீட்டுக்குள்ளே புருஷனோட போறாங்க.\nமாப்பிள்ளை பைக் ஓட்டறீங்களா இல்லையா வெளியில பைக் மேல துணி எல்லாம் காய போட்டு வச்சு இருக்கீங்கன்னு வாயை அடக்காமல் கேட்டுட்டார். அச்சச்சோ.. வெயில் சரியா அடிக்கலேன்னு யாரோ பைக் மேல் துணியை காயப்போட்டு வச்சு இருப்பாங்க போல.. இருங்க நான் உடனே எடுத்துடறேன்னு முல்லை சொல்லிட்டு போய் அந்த துணிகளை எடுக்கறா.\nமறுபடியும் மீனாவின் அப்பா, எங்கே கிளம்பிட்டீங்கன்னு கேட்கறார். மீனாவை இன்னிக்கு செக்கப் கூட்டிகிட்டு போகணும். அதான் 11 மணிக்கு டோக்கன் என்று தனம் சொல்றா. அப்படியா.. யார் யார் போகப் போறீங்கன்னு கேட்கிறார். நான்தான் எப்போதும் கூட போவேன்.. நாங்க மூணு பேரும் போலாம்னு கிளம்பினோம் என்று ஜீவாவையும் சேர்த்து சொல்றா தனம். காரில் 5 பேர் போக முடியாது..நாம் நாலு பேர் மட்டும் போலாம்னு சொல்றார் மீனாவின் அப்பா.\nதனம் மனசு வலிச்சாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி அதை இதை பேசி முல்லையிடம் சிரிக்க, அக்கா நீங்க சோகமா இருக்கறது ஏன்னு நான் ஒன்னும் கேட்க மாட்டேன். அதுக்காக இப்படி அடிக்கடி சிரிச்சு நடிக்காதியன்னு சொல்றா. நான் எதுக்கு முல்லை நடிக்கணும்.. கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுதான் என்று தனம் பேசும்போதே பார்ப்பவருக்கு கண் கலங்குது.\nஎன்னதான் தனம் மனசு இப்படி வலிக்குதே... பாசத்தில் பெற்றவள் போல இருக்கும் இவளுக்கு என்னென்ன கஷ்டங்கள் இன்னும் காத்திருக்குதோ என்று நினைச்சாலும், முல்லை கதிர் ரொமான்ஸ் நடுவில் இல்லாமல் போனால் எப்படி பேசணும் போல் இருக்குன்னு போன் பன்றான் கதிர். என்னங்க அங்கே மழை பெய்யுதான்னு முல்லை கேட்க.. அவன் சுற்றும் முற்றும் பார்த்து இல்லையேன்னு சொல்றான். இல்லே நீங்க போன் பண்ணி இருக்கீகளே அதான் கேட்டேன்னு முல்லை சொல்ல.. பழைய ஜோக்த்தான்.. இங்கே ரொமான்ஸா மாறி இருக்குதே...\nமுல்லை தலையில் கதிர் வாங்கித் தந்த பூ..கதிர் ஆசையா பொண்டாட்டி முல்லையைப் பார்த்து ரசிக்கிறான். இவளும் வெட்கப்பட்டு தலை குனிய...டேய்.. மூர்த்தி.. தை பூசம் வருது. 10 நாள் விரதம் இருக்கணும். அசைவம் சாப்பிட கூடாது.. புருஷன் பொண்டாட்டி சுத்தமா இருக்கணும்னு சொல்ல, இருவரும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு திரும்பறாங்க. இப்படி ஒரு குடும்ப கதை.. எல்லாரும் உட்கார்ந்து கூச்சம் இல்லாம பார்க்கற மாத���ரி.. நல்லாருக்கு.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nPandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...\nPandian Stores Serial: பசிக்கு சாப்பாடு... இதிலென்ன அவமானம் கிடக்கு\nPandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...\nPandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க\nPandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்\nPandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...\nPandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...\nPandian Stores Serial: எடுடா வண்டியை.. விடுடா வீட்டுக்கு... யாருகிட்ட\npandian stores serial: ஏமாந்துட்டீங்களே தனம் அக்கா...உங்களுக்கா இப்படி\nPandian Stores Serial: அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...புயல் காற்றில்\nPandian Stores Serial: என்னாச்சு.. கையில் அல்வா வச்சுக்கிட்டு ஊறுகாயான்னு கேட்கறான்\nPandian Stores Serial: இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npandian stores serial vijay tv serial television பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/11/10.html", "date_download": "2020-05-26T19:33:19Z", "digest": "sha1:FCX2KOPBXJX4LPU5MD4V3MAC3O4UBDDP", "length": 3888, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார்\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் இணைந்துகொள்ள கலந்துரையாடல்\nநடத்தியதாக மகிந்த ராஜபக்‌ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.\nகடந்த வாரம் மூன்று சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் மகிந்த ராஜபக்‌ஷ.\nதேர்தல் தொகுதிகளை வழங்குவதில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை அக்கட்சி தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஎதிர்வரும் நாட்களில் அவர்கள் தம்மோடு இணைந்துகொள்ள வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் எம்மோடு இணைய கலந்துரையாடல் ; மகிந்த தகவல் வெளியிட்டார் Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , ல���கோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 13 பேர் பற்றிய விபரம்.\nஎன்னை மன்னித்து கொள்ளுங்கள்... ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண்.\nகொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி\nயுவதி ஒருவரை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த “ரிஷ்வான்” மலைநாட்டில் சோகம்\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவிப்பு.. ( 2 நாட்கள் தொடர் ஊரடங்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/11565/", "date_download": "2020-05-26T20:09:52Z", "digest": "sha1:6DUNDDYTYEUXUEYNBLYB7WEBHRJPG63C", "length": 4747, "nlines": 67, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி | Tamil Minutes", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் கனடா வீராங்கனை பவுச்சர்டை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தினார்.\nஅதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசா, இங்கிலாந்தின் ஜோஹன்னாவை 6-4, 6-7, 7-5 என்ற செட்களில் வீழ்த்தினார்.\n‘பேட்ட’ ஸ்டைலில் தல வீடியோ: இணையத்தில் வைரல்\nஇந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி\nஅபிக்யா ஆனந்தின் புதிய வீடியோ- கொரோனா எப்போ சரியாகும்\nபோர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்\nதமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற உயிர்ப்பலி: பரபரப்பு தகவல்\nஅடுத்த ஆண்டு இன்றைய தினத்தின் முதல்வர் யார்\nபிஞ்சிலேயே பழுத்த சிறுவன் -பெற்றோர்களுக்கு டிஐஜியின் எச்சரிக்கை\n60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ரிச்சி ஸ்ட்ரீட்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா\nபத்தாம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை\nஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை\nபிக் பாஸ் 4 போக ரெடி… ஆனா இது ஒண்ணுதான் பிரச்சினை… பிகில் பாண்டியம்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/premier-league-tournament-tier-a-9th-february-2020-roundup-tamil/", "date_download": "2020-05-26T20:03:58Z", "digest": "sha1:NHXO7JU5NBUSR5HGZ342IDWZAC4URD46", "length": 21436, "nlines": 311, "source_domain": "www.thepapare.com", "title": "முதல்தரப் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த தசுன் ஷானக்க", "raw_content": "\nHome Tamil முதல்தரப் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த தசுன் ஷானக்க\nமுதல்தரப் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த தசுன் ஷானக்க\nஇலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும், மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (9) ஐந்து போட்டிகள் நிறைவுக்கு வர, ஒரு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.\nSSC அணிக்காக சதம் விளாசிய சந்துன் வீரக்கொடி\nஇலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும்,\nஇன்று இடம்பெற்று முடிந்த போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை வீரரான தசுன் ஷானக்க மாறினார். SSC அணிக்காக விளையாடிவரும் ஷானக்க, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 130 ஓட்டங்கள் குவித்து தனது 6ஆவது முதல்தரச் சதத்தினையும், முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸினையும் பதிவு செய்திருந்தார். எனினும், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் SSC அணிகள் விளையாடியிருந்த போட்டியானது சமநிலையில் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதேநேரம், தசுன் ஷானக்க போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ, BRC அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் 93 ஓட்டங்கள் பெற்று சதத்தினை வெறும் ஏழு ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார். மேலும், பானுக்க ராஜபக்ஷ பெற்ற இந்த 93 ஓட்டங்கள் அவர் BRC அணிக்காக இப்போட்டியில் பெற்ற இரண்டாவது அரைச்சதமாகவும் அமைந்திருந்தது.\nஇராணுவப்படைக்காக ஆடும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமாலும், இன்று சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அரைச்சதம் விளாசிய தினேஷ் சந்திமால் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கோல்ட்ஸ் க��ரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை அணிகள் மோதியிருந்த போட்டி, சமநிலையில் நிறைவடைந்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தவிர, உள்ளூர் வீரரான மனோஜ் சரசந்திர, இன்றைய நாளுக்கான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சதம் பெற்ற துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். அதன்படி, மனோஜ் சரசந்திர தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் இரண்டாம் இன்னிங்ஸில் 158 ஓட்டங்கள் எடுத்திருந்தார். எனினும், மனோஜ் சரச்சந்திர சதம் பெற்ற போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமானது சிலாபம் மேரியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்டுக்களால் தோல்வியினை தழுவியது.\nபந்துவீச்சாளர்களில் கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் வீரரான அஷான் பிரியஞ்சன் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தலைவரான அஷான் பிரியஞ்சன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு குறித்த பந்துவீச்சு காரணமாக, கொழும்பு கிரிக்கெட் கழகம் 145 ஓட்டங்களால் BRC அணியினையினை வீழ்த்தியிருந்தது.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட்\nஅதேவேளை, இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் NCC – லங்கன் கிரிக்கெட் கழகம் இடையிலான மோதல் சமநிலையில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nறாகம கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்\nபதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 505/9d (146.5) ப்ரவிஷ் ஷெட்டி 157*, லஹிரு மிலன்த 95, சலிந்த உஷான் 54, சிரான் பெர்னாந்து 2/45, சிரான் பெர்னாந்து 5/97\nறாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 28/2 (7)\nபோட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்\nநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC\nநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 428 (111.3) டில்சான் முனவீர 120, அஷேன் சில்வா 66, மதவ்வ வர்ணபுர 66, ரொஸ்கோ தட்டில் 51, தரிந்து ரத்னாயக்க 4/125, ஹிமேஷ் ராமநாயக்க 2/56\nSSC (முதல் இன்னிங்ஸ்) – 409 (107.2) தசுன் ஷானக்க 130, சந்துன் வீரக்கொடி 114, கவிந்து குலசேகர 57, உபுல் இந்திரசிறி 5/110, ரொஷான் பெர்னாந்து 4/114\nநீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 113/3 (23) டில்சான் முனவீர 49\nமுடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது\nNCC எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்\nNCC (முதல் இன்னிங்ஸ்) – 511/9d (107.2) பெதும் நிஸ்ஸங்க 129, உபுல் தரங்க 69, சஹான் ஆராச்சிகே 64, சாமிக்க கருணாரத்ன 63, அஞ்சலோ பெரேரா 51, சானக்க ருவன்சிரி 3/57\nலங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 394 (133.2) கீத் குமார 70, ப்ரிமோஷ் பெரேரா 66, சானக்க ருவன்சிரி 51, சஹான் ஆராச்சிகே 3/84\nNCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 102/0 (15.1) லஹிரு உதார 56*, மஹேல உடவத்த 42*\nமுடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது\nஇராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்\nஇராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270 (89.3) அசேல குணரத்ன 87, ஹிமாஷ லியனகே 73, தினேஷ் சந்திமல் 44, டில்ருவான் பெரேரா 5/58\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 336/9 (100) விஷாத் ரன்திக்க 132, அவிஷ்க பெர்னாந்து 41, மால்க மதுசன்க 3/83\nஇராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 268 (68.4) தினேஷ் சந்திமால் 89, ஜனித் சில்வா 37, தில்ருவான் பெரேரா 3/62, பிரபாத் ஜயசூரிய 3/100\nமுடிவு – போட்டி சமநிலை அடைந்தது.\nகொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC\nகொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 416 (77.1) மினோத் பானுக்க 108, ரொன் சந்திரகுப்தா 95, துவிந்து திலகரட்ன 6/102, தரிந்து கெளஷால் 4/125\nBRC (முதல் இன்னிங்ஸ்) – 277 (65.2) பானுக்க ராஜபக்ஷ 85, சாகர் மங்லோக்கர் 52, மலிந்த புஷ்பகுமார 4/63, அஷான் பிரியஞ்சன் 3/58\nகொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 267/6d (52) பவன்த வீரசிங்க 82, துவிந்து திலகரட்ன 4/93\nBRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 261 (67.5) பானுக்க ராஜபக்ஷ 93, அஷான் பிரியஞ்சன் 5/42\nமுடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 145 ஓட்டங்களால் வெற்றி\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்\nபி. சரவணமுத்து மைதானம், கொழும்பு\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (63.2) தரங்க பரணவிதான 45, அசித்த பெர்னாந்து 5/50, திக்ஷில டி சில்வா 4/42\nசிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 346 (87.1) கமிந்து மெண்டிஸ் 73, திக்ஷில டி சில்வா 58, சுரங்க லக்மால் 5/79, மதுக்க லியனபத்திரனகே 3/99\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 298 (76.2) மனோஜ் சரச்சந்திர 158, அசித்த பெர்னாந்து 4/92\nசிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 116/1 (17) சுமித் காடியோங்கார் 55*, ஒசத பெர்னாந்து 30*,\nமுடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஓய்வு\nஇந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு இறுதியில் அபராதம்\nநிப்ராஸ், இஹ்கான், அஸார்தீன் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு யங் ஹீரோஸ் வெற்றி\nஇலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் விலகல்\nபாகிஸ்தானிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த பங்களாதேஷ்\nநிப்ராஸ், இஹ்கான், அஸார்தீன் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு யங் ஹீரோஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-26T19:44:57Z", "digest": "sha1:AGLRTA655PAX3Q2MGIT77FPH4KVKRKL5", "length": 23701, "nlines": 134, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வீசி – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமாணவனின் கண் பார்வையை பறித்த‍ பேனா\nமாணவன் கண் பார்வை பாதிப்பு தொடர்பாக புரசைவாக்கம் தனி யார் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:- பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் வெளி யில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து கார்த்திக் என்ற மாணவ ன் தூக்கிவீசிய பேனா மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாரா மல் நடந்த இந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியு ம். இந்த சம்பவம் நடந்தவுடன் போ லீசார் என்னை அழைத்து மிரட்டி மாணவனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக என்னிடம் எழுதி வாங்கினர். இதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட மாணவன் கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள் ளான். என்னிடம் இருந்து பணம் கறப் பதற்காக ஒரு (more…)\nஇந்தியா எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப்படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடு படுத்தப்பட்டன. திபெத்தி ல் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்தி கை நடைபெறுவதாகவு ம், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்த தாக சீன செய்தி நிறுவ னம் தெரி வித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின்போது லே சர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெ ற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில் (more…)\nபாகிஸ்தானில் ஆஸ்பத்திரியில் மனித குண்டு தாக்குதல்; 20 பேர் பலி 16 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பெஷாவர் அருகேயுள்ள ஹான்கு மாவட்டத்தில் பாஸ்காலே என்ற இடத்தில் புதிதாக ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு கட்டிட பணியும் நடைபெறுகிறது. அதில் ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தற்கொலை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து கட்டிடத்தின் மீது மோதினர். இதனால் டமார் என்ற சத் தத்துடன் அது வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. இச்சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் பெண்கள். 3 பேர் போலீஸ்காரர்கள். இச்சம்பவத்தில் 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹாங்கு மற்றும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆஸ்பத்திரி ஷியா பிரிவு முஸ்லிம் அறக் கட்டளையினரால் நடத்தப்படுகிறது. அதன் அருகே அந்த பிரிவினரின் மசூதியும் உள்ளது. எனவே இங்கு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (693) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால�� (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,571) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்த���கங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.waterproof-factory.com/ta/china-modified-bitumen-waterproof-membrane-production-line.html", "date_download": "2020-05-26T21:01:51Z", "digest": "sha1:2WWVC5PPGE2NC4G4LZX3IDD72B76U55M", "length": 14258, "nlines": 211, "source_domain": "www.waterproof-factory.com", "title": "சீனா மாற்றம் பிடுமன் நீர் சவ்வு தயாரிப்பு வரி - சீனா Xinle Hongtai நீர்", "raw_content": "\nஎஸ்பிஎஸ் பிடுமன் சவ்வு ...\nநிலக்கீல் waterproofing சவ்வு உபகரணங்கள்\nஎஸ்பிஎஸ் பிடுமன் சவ்வு ...\nஅலுமினியம் பூசிய பே படம்\nசீனா பிடுமன் நீர் சவ்வு உற்பத்தி மாற்றம் ...\nபிடுமன் waterproofing சவ்வு தயாரிப்பு வரி\nRoa திருத்தப்பட்ட அஸ்ஃபால்ட் தார் ஏபிபி நீர் மென்படலம் ...\nசுய ஒட்டும் தன்மையுள்ள புகைமலி waterproofing சவ்வு / FLA ...\nசீனா மாற்றம் பிடுமன் நீர் சவ்வு தயாரிப்பு வரி\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதோற்றம் இடம்: ஹெபெய், சீனா (பெருநில)\nவிற்பனைக்குப் பின்பான சேவை வழங்குவது: கிடைக்க பொ���ியாளர்கள் சேவை இயந்திரங்கள் வெளிநாட்டு\nதயாரிப்பு பெயர்: எஸ்பிஎஸ் / ஏபிபி நிலக்கீல் நீர் சவ்வு\nமின்னழுத்த: 380V / 50Hz\nகொள்ளளவு: 3000-15000square மீட்டர் / நாள்\nமுதன்மை பட்டறை: 90m * 12m * 8m\nஅமுக்கப்பட்ட விமான: 0.7Mpa, 0.6M3 / நிமிடம்\nInforcement: பாலியஸ்டர் அல்லது கண்ணாடியிழை\nவைப்பு பெற்று மீது 90 நாட்கள்\nசீனா மாற்றம் பிடுமன் நீர் சவ்வு தயாரிப்பு வரி\nதிருத்தப்பட்ட பிடுமன் waterproofing சவ்வு பரவலாக போன்ற கூரை, அடித்தள, கழிப்பறை, பாலம், பூங்கா, நீச்சல் குளம், சுரங்கப்பாதை நீர் மற்றும் moistureprof தொழில்துறை மற்றும் சிவில் கட்டிடங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. பிடுமன் ஒரு ஹைட்ரோகார்பன் மற்றும் கச்சா எண்ணெயிலிருந்து இயற்கையாகவே உருவாக்கப்பட்ட உள்ளது. அது ஒரு பயனுள்ள கார்பன் கடை மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் உருவாக்குவதில்லை. சவ்வு எனவே பூமியின் மேற்பரப்பில் கார்பன் சேமிப்பதற்கான எளிய நிலையான வழி.\nமுழு வேலை கொள்கை 3 படிகளில் பிரிக்கலாம்.\n1. கலந்து தொட்டிகள் வழியாக பிடுமன், ரப்பர் தூள், முக பூச்சு தூள், enginee எண்ணெய் மற்றும் வேறு சில மூலப்பொருட்கள் கலக்க (கலக்கும் தொட்டி கடத்தல் எண்ணெய் சூடாக வைக்கப்படுகிறது வேண்டும்) நடைமுறை முடிக்கப்பட்ட கலவைகள் புகைமலி கலவைகள் அழைக்க முடியும்.\n2. புகைமலி கலவைகள் அடிப்படை பொருள் (வலுவூட்டல்) கடந்த, பூசிய வலுவூட்டல் ஆதாய படம் அல்லது மணல் அல்லது மற்ற materials.At அந்த நேரத்தில், உட்பட்டவர்களாக இருப்பார்கள் புகைமலி mixtures.At பூசப்பட்டிருக்கும் வேண்டும் pools.Then பூச்சு ஒரு deliveryed வேண்டும் பிடுமன் சவ்வு பூர்வாங்க உருவாக்கும்.\n3. முடிக்கப்பட்ட பொருட்கள் நீர் மற்றும் காற்று மூலம் குளிர்ந்து கொள்ளப்படும், பின்னர் autowinder மூலம் தள்ளப்பட்டு விடும்.\nபேக்கிங்: ஒவ்வொரு பகுதியாக கவனமாக போக்குவரத்து போது சேதத்தை தவிர்க்க செய்ய நிரம்பியுள்ளது.\nகால்பகுதி 1: நீங்கள் மூலப்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வழங்குநர் பயன்படுத்துவது\nஆமாம், நாங்கள் உங்களுக்கு மூலப்பொருட்கள் வழங்க எனினும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சந்தையில் ராம் பொருட்கள் வாங்க முடியும்.\nகாலாண்டு 2: உங்கள் கணினியில் வேலை வாழ்க்கை எவ்வளவு நேரம் ஆகும்\nவேலை வாழ்க்கை 15 ஆண்டுகளுக்கும் மற்றும் உத்தரவாதத்தை 1 ஆண்டு.\nகாலாண்டு 3: உங்கள் தொழில்நுட்ப சேவை என்ன\nநாம் இயந்திரங்கள் சரிசெய்ய எங்கள் வரை எங்கள் வாடிக்கையாளர் தொழிற்சாலை எங்கள் பொறியாளர்கள் அனுப்பும்\nவாடிக்கையாளர் அவர்களை இயங்க முடியும்.\nகே 4: நீங்கள் எங்கே நாம் வரிசையினைத் தயாரிக்கவிருப்பதாகக் பார்க்க முடியும் சில வீடியோக்களும்\nஆமாம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்யும் சில வீடியோக்களை வழங்க முடியும்.\nமுந்தைய: சுய பிசின் சுவர் நீர் க்கான நிலக்கீல் Waterproofing தாள் பொருள்\nபிடுமன் Waterproofing ஏபிபி திருத்தப்பட்ட\nஅஸ்ஃபால்ட் waterproofing சவ்வு உபகரணம்\nபிடுமன் மென்படலம் வரி தயாரிக்கவும்\nபிடுமன் தரை பொறுத்தவரை சவ்வு உற்பத்தி வரி\nஎஸ்பிஎஸ் புகைமலி பாலம் Waterproofing திருத்தப்பட்ட\nநீர் மென்படலம் உற்பத்தி வரி\nWaterstop மென்படலம் உற்பத்தி வரி\nதொழிற்சாலை விற்பனை வெப்பம் எதிர்ப்பு நெகிழ்வான தானிய ...\nடபிள்யூ செய்வதற்கு தானியங்கி convolver / வையிண்டர் இயந்திரம் ...\nகூரை பொருள் இயந்திரங்கள் சுய பிசின் நிலக்கீல் மீ ...\nபிடுமன் waterproofing சவ்வு தயாரிப்பு திருத்தப்பட்ட ...\nஏபிபி நீர் மென்படலம் தாவர / Bitumino மாற்றம் ...\nஎஸ்பிஎஸ் நிலக்கீல் Waterproofing தாள் பொருள் produc ...\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=5531", "date_download": "2020-05-26T19:37:28Z", "digest": "sha1:OC5OUASLIF5ACCWFW3QEKRBY5CFQBSYQ", "length": 5500, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nவவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 2, 2017 காண்டீபன்\nவவுனியா பூவரசன்குளம் ப���ுதியில் இன்று காலை 8மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அந்தப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.\nபூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம், சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன் காரமணாக அந்தப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி \nமனுஸ் தீவு தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் மரணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=rain%202016", "date_download": "2020-05-26T20:59:47Z", "digest": "sha1:RZMTMQ5TL5LOESDZFQCFMY2LHH7PJ2HV", "length": 11069, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 09:49\nமறைவு 18:32 மறைவு 22:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n தூ-டி மாவட்டத்தில் மூன்றாவது அதிகபட்சமாக 17 மி.மீ. மழை பொழிவு\nகாயல்பட்டினம் சாலைகளில் நகராட்சியின் சார்பில் சீரமைப்புப் பணி\nநேற்று சில நிமிடங்கள் இதமழை இன்று காலையில் சாரல் காயல்பட்டினத்தில் 13 மி.மீ. மழை பதிவு\nமதியம் சில மணித்துளிகள் சிறுமழை காயல்பட்டினத்தில் 3 மி.மீ. மழை பதிவு காயல்பட்டினத்தில் 3 மி.மீ. மழை பதிவு\n���ாயல்பட்டினம் சாலைகளில் நகராட்சியின் சார்பில் சீரமைப்புப் பணி\nநள்ளிரவு முதல் தொடர் இதமழை\nநள்ளிரவு முதல் தொடர் இதமழை மாவட்டத்திலேயே அதிகளவாக 27 மி.மீ. மழை பொழிவு மாவட்டத்திலேயே அதிகளவாக 27 மி.மீ. மழை பொழிவு\nகாயல்பட்டினத்தில் பரவலாக மழை பெய்கிறது\nகாயல்பட்டினத்தில் 5 மி.மீ. மழை பதிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/whatsapp-audio-jayakumar-voice/", "date_download": "2020-05-26T20:42:06Z", "digest": "sha1:22SFF7ZLHEPZNXUFBRL2SZMITJEUU2LZ", "length": 10710, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "ஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன் – Chennaionline", "raw_content": "\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n‘மாஸ்டர்’ படம் பற்றி பரவும் தவறான தகவல்\nராகவா லாரன்ஸின் டிரஸ்ட்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி\nகவுதம் மேனனின் குறும்படத்திற்கு எதிர்ப்பு\nஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:\n18 எம்.எல்.ஏ.க்களுடைய தொகுதி மக்களின் கோரிக்கைகளை, அடிப்படை வசதிகளை, குறிப்பாக குடிநீர் பிரச்சனை, சாலை வசதி போன்றவற்றில் பாராமுகமாக இருந்து அந்த தொகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.\nமுதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மக்களை பழனிசாமி அரசு வஞ்சிக்கிறது. தனி நபர் மீதுள்ள கோபத்தை 2½ லட்சம் வாக்காளர்கள் மீது, வாழும் பொதுமக்கள் மீது காண்பிக்கிறார்கள்.\nஅமைச்சர் மீதுதான் குற்றச்சாட்டு வந்துள்ளது. குரல் கேட்டால் அமைச்சர் குரல் போன்றுதான் தெரிகிறது. உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்தாக வேண்டும். அதுதான் உண்மை.\nஇதுபற்றி முதல்- அமைச்சரிடம் கேட்டீர்களா ஜெயக்குமார் அதற்கு பதில் சொன்னாரா ஜெயக்குமார் அதற்கு பதில் சொன்னாரா அவர் குரல் போன்று இருக்கிறது. அதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும். அம்மாவின் சீட்டில் அமர்பவர்கள் எல்லாம் அம்மாவாகி விடுவார்களா\nமுதல்-அமைச்சர் மீது என்ன குற்றச்சாட்டு, முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் மூலம் அவர் பொறுப்பு வகிக்கின்ற நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. அவ்வாறு பணிகளை வழங்கலாமா வழங்கக் கூடாதா\nஅது உலக வங்கி ஒப்பந்தம். உலக வங்கி நடைமுறை அதனை அனுமதிக்கிறதா என்பதுதான். அதனை விசாரணை செய்ய வேண்டும். அதனை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை சரியாக விசாரணை செய்யவில்லை என்ற எண்ணத்தினால்தான். நீதிபதி அதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார்.\nலஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு தனி அதிகாரம் இருந்தாலும் அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன இதிலிருந்து யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.\nசிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளிவிட நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் துறை மீதான டெண்டர் ஒதுக்கீட்டில், நீதிமன்றமே சொன்ன பிறகு விட்டுவிட வேண்டியதுதானே எதற்கு சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்ல வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு சரியான முடிவை எடுப்பார்கள்.\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு விழாவை அவர்கள் எல்லா ஊர்களிலும் காலி சேர்களோடு, கூட்டம் போட்டுவிட்டு, முடிந்த வரையில் டி.டி.வி. தினகரனை தாக்கி பேசுகிறார்கள். அதுதான் நடந்தது. கட்சியை ஆரம்பித்த புரட்சித்தலைவரும், 30 ஆண்டுகள் கட்டிக் காத்திட்ட அம்மாவின் ஆன்மாவும் இதனை ஏற்றுக் கொள்ளாது என்பது வரும் காலத்தில் தெரியும்.\nஅம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் என்னுடன் உள்ளனர். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் கொஞ்சம் பேர் அங்கு இருக்கிறார்கள்.\nஇந்த ஆட்சி இல்லையென்றால் அந்த கட்சியே இருக்காது. எங்களோடு வ���்து விடுவார்கள். அதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டு எடுக்கும் என்று சொல்கிறேன்.\n← குடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் பந்த்\nமும்பை விமான நிலையம் மூடப்பட்டது – 6 மணி நேரம் சேவைகள் ரத்து →\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nதடையை மீறி நாளை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/13212519/1415465/Vijay-ready-for-next-movie.vpf", "date_download": "2020-05-26T20:22:19Z", "digest": "sha1:NS6C5BXU53HYTXE5UUAQFEWW7Q5FEPYY", "length": 14924, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அடுத்த படத்திற்கு தயாராகும் விஜய் || Vijay ready for next movie", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த படத்திற்கு தயாராகும் விஜய்\nமாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.\nமாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் விரைவில் திரைக்கு வரும்.\nஅடுத்தாக விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது.\nஇயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.\nஇறுத��யில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். வித்தியாசமான தோற்றத்தில் புதிய கெட்டபில் தோன்ற இருப்பதாக தகல்கள் வெளியாகி உள்ளது.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே ஒரு போன் கால்.... ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்\nவைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ\nபடங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு\nரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்திய விஜய்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nவிஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா விநியோகஸ்தருக்கு கைகொடுக்கும் விஜய் விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா புகைப்படம் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் - அப்டேட் கேட்கும் ரசிகர்கள் அந்த சம்பவம் தான் மாஸ்டர் படத்தின் கதை ஒரே ஒரு போன் கால்.... ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம் சிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/166430?_reff=fb", "date_download": "2020-05-26T19:56:49Z", "digest": "sha1:C4W3EILCXUVJPFYIPEZN6TVPAWAXFFTP", "length": 6727, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "BMW i8 Roadster கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBMW i8 Roadster கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nஆடம்பர கார்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் BMW நிறுவனம் தனது புத்தம் புதிய கார் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nBMW i8 Roadster எனும் இப் புதிய கார் ஓய்விலிருந்து மணிக்கு 62 மைல்கள் எனும் வேகத்தினை 4.6 செக்கன்களில் எட்டவல்லது.\nஇதன் உடற்பாகங்கள் அலுமினியம் மற்றும் கார்பன் நார்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் eDrive எனும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக அதியுயர் மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்கலமும் தரப்பட்டுள்ளது.\nஇக் காரானது 2019ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரவுள்ளது.\nமிகவும் கவர்ச்சிகரமானதாக காணப்படும் குறித்த காரின் விலை 150,000 டொலர்கள் ஆகும்.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/191026", "date_download": "2020-05-26T21:30:45Z", "digest": "sha1:X7562IDWBWMNJVJARMUUKIUR6UTWSVDF", "length": 8699, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை\nமலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை\nகோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா முழுவதும் பொது சொற்பொழிவுகள் வழங்க காவல் துறையினர் தடை விதித்துள்ளதாக ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக புக்கி��் அமான் தகவல் தொடர்புத் தலைவர் அஸ்மாவதி அகமட் உறுதிபடுத்தினார் என்று மலாய் மெயில் குறிப்பிட்டிருந்ததாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.\n“இதுபோன்ற உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பின் நலனுக்காகவும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் செய்யப்பட்டது” என்று அஸ்மாவதி மேற்கோளிட்டுள்ளார்.\nஜாகிரை இனி பேசத் தடை விதிக்க்கும் உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅண்மையில் கிளந்தானில் ஜாகிர் பேசிய கருத்துகளின் சர்ச்சையைத் தொடர்ந்து, பல்வேறு மாநில இஸ்லாமிய அதிகாரிகள், அவரை தங்கள் மாநிலங்களில் பேச அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.\nகடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கிளந்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, மலேசியாவில் உள்ள இந்துக்கள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை விட இந்தியப் பிரதமருக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து பெருமளவில் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், சீன சமூகம் மலேசியாவில் பழைய விருந்தினர்கள் என்றும், தாம் வெளியேற வேண்டுமெனில் முதலில் வந்த சீனர்கள்தான் வெளியேற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருந்தார்.\nPrevious article“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை\nNext articleஉலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nகே.செந்தில் வேலு வீட்டில் சிவப்பு சாயமும், கோழியின் சடலமும் வீசப்பட்டன\nஜாகிர் நாயக்கை அவமதித்ததற்காக சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ.செந்திவேலு விசாரிக்கப்படுவார்\nபெர்லிஸ் பல்கலைக்கழகம்: ஜாகிர் நாயக் கேள்விக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்காது எனும் கூற்றுக்கு மக்கள் சாடல்\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப��படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/love-couples-suicide-pjgwds?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-26T21:53:08Z", "digest": "sha1:NZZYLIOALMR3L2U5LXZPNGNK2NVQSW5U", "length": 10155, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு... மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை!", "raw_content": "\nதிருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு... மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை\nகரூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுளித்தலை அருகே லாலாப்பேட்டை அருகே தாளியம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.\nகோபி மற்றும் கவிதா சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதனையடுத்து இருவீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். மனமுடைந்த கோபி, கவிதாவை அழைத்துக் கொண்டு திம்மாச்சிபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.\nவீட்டில் அனைவரும் வெளியில் சென்ற நேரத்தில் கோபி தூக்கு மாட்டியும், கவிதா விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூக்கில் பிணமாக தொங்கிய 25 வயது இளம் நடிகை\nஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்கள்..\nவீட்டில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி.. திருமணமான ஒன்றரை மாதத்தில் பரிதாபம்..\nமனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சி... அவமானம் தாங்க முடியால் தூக்கில் தொங்கிய கணவர்..\nஅடுத்தடுத்து மாணவர்களின் மர்ம மரணங்கள்... சிக்கலில் எஸ்ஆர்எம் கல்லூரி..\nகொரோனாவுக்கு பயந்து தற்கொலை ... யார் தெரியுமா ஜெர்மன் நிதியமைச்சர்...அதிர்ச்சியில் உலக நாடுகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/18/indian-political-parties-are-used-money-laundering-013755.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-26T21:08:56Z", "digest": "sha1:LFBA7QDFN7YKNX774SJVGKTS2UVYQMIZ", "length": 28419, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணச் சலவை செய்யும் அரசியல் கட்சிகள்..! வருத்தப்படும் வருமான வரித் துறை..! | indian political parties are used for money laundering - Tamil Goodreturns", "raw_content": "\n» பணச் சலவை செய்யும் அரசியல் கட்சிகள்.. வருத்தப்படும் வருமான வரித் துறை..\nபணச் சலவை செய்யும் அரசியல் கட்சிகள்.. வருத்தப்படும் வருமான வரித் துறை..\n3 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\n6 hrs ago சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n7 hrs ago இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\n7 hrs ago தடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் 2,293 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதில் 7 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 59 கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகவே இந்தியாவில் 66 அரசியல் கட்சிகள் தான் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.\nசமீபத்தில் 01 பிப்ரவரி 2019 தொடங்கி 09 மார்ச் 2019-க்கு இடைப்பட்ட நாட்களில் மட்டும் சுமார் 150 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்டார்கள்.\n2018-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது கூட தேர்தலுக்கு முன் சுமார் 60 கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்டு தொடங்கப்பட்டது.\nநீங்கள் காதல் திருமணம் செய்தவர்களா... இனி உங்களுக்கு புது ரேசன் கார்டு - தமிழக அரசு உத்தரவு\nபுதிதாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு என ஒரு நிலையான தேர்தல் சின்னம் வழங்கப்படாது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த சின்னத்தில் தான் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நிற்க வேண்டி இருக்கும். உதாரணமாக நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.\nஒரு அரசியல் கட்சிக்கு ஒரு நிலையான சின்னம் இருக்க வேண்டும் என்றால் தேர்தலில் (மக்களவை அல்லது சட்டமன்றம்) ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடங்களிலோ வெற்றி பெற வேண்டும். உதாரணம் திமுக, அதிமுக.\nஆனால் இங்கு காலான்களைப் போல நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் கட்சிகளால் நாட்டுக்கு ஏகப்பட்ட கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்.\nஒரு அரசியல் கட்சி தனக்கு வரும் வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லை என்று தான் வருமான வரித் துறை சொல்கிறது. ஆனால் அவர்கள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வருமான வரிக் கணக்கைக் கூட தாக்கல் செய்வதில்லை. அதனால் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தது எனக் கூடத் தெரியாது.\n2015 - 16 நிதி ஆண்டில்\nஇந்தியாவில் இருக்கும் 2,293 அரசியல் கட்சிகளில் வெறும் 114 அரசியல் கட்சிகள் மட்டுமே 2015 - 16 நிதி ஆண்டுக்கு (2016 - 17 Assessment Year) வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். மீதமுள்ள கட்சிகளும் இந்த 114 கட்சிகளைப் போல தங்களுக்கு வந்த மொத்த வருமானத்தை வெளிப்படையாக வருவான வரி கணக்குப் படிவங்களில் அறிவிக்க வேண்டும். ஆனால் அறிவிப்பதில்லை.\nஅங்கீகரிப்பட்டாத சின்ன சின்ன அரசியல் கட்சிகள் எல்லாம் கறுப்புப் பணத்தை பதுக்க மட்டுமே கட்சியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேட்டால் கட்சிக்கு நன்கொடையே வருவதில்லை, சொந்த காசில் தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம் என சமாளிக்கிறார்கள். ஆக பெயருக்கு கட்சி நடத்தி கறுப்புப் பணத்தை பதுக்க மட்டுமே கட்சி நடத்துபவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்னும் கூட எத்தனையோ கோடி ரூபாய் வருமானத்தை அரசியல் கட்சிகளில் நன்கொடையாக கணக்கு காட்டி அதற்கு வரி கட்டாமல் வெள்ளைப் பணமாக செலவு செய்கிற கட்சிகளும் இருப்பதை வருமான வரித்துறை குறிப்பிடுகிறது. பச்சையாக சொல்வதென்றால் இந்திய அரசியல் கட்சிகள் இந்தியாவிலேயே இருந்து கொண்டு பணச் சலவை செய்கின்றன. அது பெரும் நிறுவனங்களுக்காக இருக்கலாம், அல்லது தங்களின் சொந்த தேவைக்காக இருக்கலாம் என கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் வருமான வரித்துறையினர்.\nதேர்தல் ஆணையத்துக்கு கட்சிகளை பதிவு செய்து கொள்ள அதிகாரம் இருக்கிறதே தவிர ஒரு கட்சியின் பதிவை ரத்து செய்ய இதுவரை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த அதிகாரத்தை வழங்கச் சொல்லி தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் பேசி வருகிறது.\nகடந்த 2016-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் 255 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. இந்த 255 அரசியல் கட்சிகளும் தங்களுக்கு வழங்கிய வரிச் சலுகைகளை தவறாக பயன்படுத்தியதற்கு வருமான வரித் துறை தகுந்த ஆதாரங்களைச் சமர்பித்தார்கள். அதன் அடிப்படையில் தான் தேர்தலில் நிற்க தடை விதித்தது தேர்தல் ஆணையம். இனியும் இது போன்ற வருமான வரித் துறை விசாரனைகள் நடத்தப்பட்டு தடை விதிக்கப்பட வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n அரசு, வருமான வரித் துறையினர் கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு இந்த கால நீட்டிப்பு\n2019 - 20 நிதி ஆண்டுக்கு வருமான வரி சமர்பிக்க கடைசி தேதியை ஒத்தி வைக்கலாம்\nSBI வாடிக்கையாளர்கள் எப்படி Form 15 G / Form 15 H-ஐ ஆன்லைனில் சமர்பிக்கலாம்\nகொரோனா PF Withdrawal-க்கு வரி செலுத்த வேண்டுமா எவ்வளவு PF Claim செய்யலாம்\nஅது என்னங்க 5 லட்சம் வருமான வரி ரீ ஃபண்ட் விவகாரம்\nரூ.15 லட்சம் கோடி வேண்டும் அப்ப தான் இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்குமென ASSOCHAM கருத்து\nநிதி அமைச்சகம் கொடுத்த சர்ப்ரைஸ் 18,000 கோடி ரீஃபண்ட் யாருக்கு\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nஎந்த வரி வரம்பு பெஸ்ட் ஏன்\nவருமான வரியில் 5 புதிய மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஅது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்.. வருமான வரிச் சலுகை வேறு உண்டா..\n வருமான வரியை மிச்சம் பிடிக்க என்ன செய்யலாம்..\nதமிழக அரசு சொன்ன நல்ல விஷயம்.. தொழில் பூங்காக்கள் தொடக்கம்.. ஆனால் வர்த்தகம் வழக்கம்போல இருக்குமா\nசீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/miscellaneous/5076-irukkai-yarukku", "date_download": "2020-05-26T20:56:06Z", "digest": "sha1:MUW6PG4PI6LZELEXRYSHEWE65W6GKUL6", "length": 20952, "nlines": 260, "source_domain": "www.chillzee.in", "title": "பொது - இருக்கை யாருக்கு??? - கவிதாசன் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nபொது - இருக்கை யாருக்கு\nபொது - இருக்கை யாருக்கு\nபொது - இருக்கை யாருக்கு\n\"பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே... உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்சிகள் உள்ளதனலே....\"\nபயணங்கள் என்றும் முடிவதில்லை, வாழ்க்கையில் கற்றல் என்றும் ஓய்வதில்லை..\nவெயில் மண்டைய பொலகுதுட சாமி.... நாட்ல மழையால தான் பஞ்சம், வெயிலுக்கு பஞ்சமே இல்ல... இந்த நேரம் பாத்து தாம்பரம் போற ஒரு Bus கூடம் இல்ல..\nபெரியவர் ஒருவர்: தம்பி, வேளச்சேரி போற Bus வந்தா சொல்ரியப்பா...\nசரிங்க.. 70 D போகும்.. சற்று நேரத்தில் நான் போகவேண்டிய இடத்துக்கு Bus வந்துடுச்சு.., அவரிடம், நா கெளம்பறேன்.., நீங்க 70 D ல ஏறுங்க...\n(மனசுக்குள்)ஜன்னல் ஓரம் சீட்டு இருந்தா நல்லாயிருக்கும்.. நல்ல வேல சீட்டு இருக்கு...\nபேருந்தில் கடைசி சீட் முழுவதும் ஆண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.. நான் பொதுவாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன்... Koyambedu பேருந்து நிலையத்தில் ஒரு பெண் ஏறி அமைதியாக நின்றிருந்தார்.. Smartphone, handbag இவற்றை காணும் போது படித்து, வேலை பார���க்கும் பெண் போல் தோன்றிற்று.. எல்லா இருக்கையிலும் ஆட்கள் இருந்தனர்..., கடைசி இருக்கையிலும்.. She doesn't ask anything.. அடுத்த நிலையத்தில் அவளுக்கு இடம்கிடைக்க அமர்ந்தாள்... Ashok Pillar நிலையத்தில் ஒரு அம்மா (சற்று வயதானவர்).. நடத்துனரிடம் கேட்டார், \"இந்த கடைசி சீட் ladies க்கு தான, அவங்கள இடம்விட சொல்லுங்க\"என்று....\nநடத்துனர்: Sir, எந்திரிங்க.. இது ladies சீட்டு..\nபயணி: அப்போ Gents க்கு சீட்டு இல்லையா Common Seat என்பதை அறியாத அவர் சொன்னார், இந்த side ல இருக்குற ladies ஆ எந்திரிக்க சொல்லுங்க..\nநடத்துனர்: எங்க, ஆண்கள் னு போட்டு இருக்குற சீட்ட காமிங்க...\n( He had whistled and stopped the bus...) அந்த அம்மா கேட்குறாங்க, அவங்களுக்கு உரியத தருவதற்கு தான் நா இருக்கேன்...நீங்க போய் அரசாங்கத்துகிட்ட கேளுங்க.. அந்த அம்மா அமர்ந்த பின்னே மற்றும் பல பெண்கள் இருக்கையில் அமர்ந்தனர்...\nபடித்த பெண்: Hello, என்ன பேசுறிங்க\nநான் ஆச்சிரியத்தோடு திரும்பி பார்த்தேன்... இவர்களா பேசுவது..., ஒரு கேள்வியும் கேட்காமல் நின்றவள் இப்பொழுது வாய் திறக்கிறாள்...\nExcuse me.. நீங்க work பண்றிங்களா\nபடித்த பெண்: M Sc Cyber Crime.. எதுக்கு கேட்குறிங்க\nநீங்க ரொம்ப நேரம் நின்டு தான வந்திங்க.., அப்போ கேட்கவே இல்லையே.. இப்போ திடிர்னு பேசுநிங்க, \"Ladies க்கு Reserved seat னு..\" ஏன் நீங்க அப்போ கேட்கல\nபடித்த பெண்: Usually, நா யாரட்சும் உட்கார்ந்து இருந்தா கேட்கமாட்டேன்...\n\"உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனலே.....\" Equality என்ற ஒன்றை நிலைநாட்ட Reservation என்று ஒன்று.... ஆண்களே பெரியவர்கள், அவர்கள் முன்பு தலை குனிந்து நடக்க வேண்டிய, அவர்கள் அமர்ந்தால் இவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒன்றை உடைத்து.., பெண் பேருந்தில் சரிசமமாக அமர்வதுக்கு வழி செய்தது மட்டுமின்றி ஒரு உரிமை என்றே நிலையானது... வீட்டை விட்டு வெளியே போகாத பெண்கள் வேலைக்கு போக ஒரு துணையாய் உள்ளது.. அஞ்சி அஞ்சி வாழும் பெண்கள் அஞ்சாமல் சென்று வர பேருந்து பயணம் அமைய வழி வகுத்தது, நடத்துனர் துணைபுரிய....\nவீட்டுக்குள்ளே அமர்ந்து திருமணம் செய்து, அங்கேயும் வீட்டுக்குள்ளே இருப்பதுதான் பாதுகாப்போ இல்லை..., எங்கு, எப்பொழுது சென்றாலும் தன் உடலுக்கும். மனதுக்கும், சுய மரியாதைக்கும் எந்த அட்சுருத்தலும் இன்றி வாழ்வது தானே பாதுகாப்பு..., சுகந்திரம்... இவை அன்றி வேறு என்ன சுகந்திரம்.. பேசாமல் போவதால் பிரச்சனை இல்லை... பேசாமலே சென்றால் உரிமையே இல்லை... பேசி பேசி வந்ததுதான் சுகந்திரம்... உள்ளதை கேட்டு, உரியதை பெறுவோம்..\n\"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை\" ஒரு அழகிய பாடல், அதன் உண்மை பொருளை உணர்ந்தால் அற்புதமான மாற்றங்கள் தோன்றும்..\nஇருக்கைகாக ஒரு கதை என்று இல்லை இது... நாம் வளர்ந்துவிட்டோம், சமுதாயம் முன்னேறிவிட்டது, ஆணும் பெண்ணும் சமம், இங்கே வேறுபாடில்லை என்று நினைப்பில் பூசப்பட்ட கரை... Surf excel போடுவோமோ அல்லது Rin போடுவோமோ தெரியவில்லை அந்த கரையை போக்க.. ஆனால் அது நீங்க வேண்டும்.. நான் கண்ட நிகழ்வு கனவாய் கூடம் தோன்றாமல் இருக்க செய்வோம்... ஆண் நான் பெண் நீ.., வேற்றுமை உடலால் மட்டுமே... உண்மை நாம் அனைவரும் ஒருவரே... மாற்றங்கள் மனங்களிலே உண்டானால் மகத்துவம் கண்முன்னே....\n# RE: பொது - இருக்கை யாருக்கு\n# RE: பொது - இருக்கை யாருக்கு\n# RE: பொது - இருக்கை யாருக்கு\n+1 # RE: பொது - இருக்கை யாருக்கு\nநல்லதொரு கருத்தை முன் வைத்து இருக்கின்றீர்கள்.\nஆனால், பெண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து இருப்போர் தானாகவே எழுந்து பெண்கள் அமர வழி விடும் நாகரிகம் நம்மில் எப்போது வரும்\n.அதிகமாக பயணங்களை மேற்கொள்ளாத பெண்கள் மற்றும் பிறரை தம் இருக்கையினின்று எழும்பச் சொல்ல சங்கடப்படும் பெண்கள் இப்படி நின்று கொண்டு வருவது எப்போதும் நிகழும் நிகழ்வுகள்தாம்.\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 17 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nகவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஅழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 10 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee சமையல் குறிப்புகள் - புதினா பொங்கல்\nTamil Jokes 2020 - என்ன என் லவ்வர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்\nதொடர்கதை - பிரி��மானவளே - 01 - அமுதினி\nTamil Jokes 2020 - எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-26T21:05:09Z", "digest": "sha1:BPJYNZCKTUMB32U4AVM62FHJRP2BFSCS", "length": 26994, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "தத்துவம்", "raw_content": "\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nஉரை, தத்துவம், மதம், வரலாறு\nவரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது. இந்த …\nTags: தத்துவம், மதம், வரலாறு\nசுட்டிகள், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, “என்னதான் இருக்கிறது வேதத்தில்” என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று ஊகித்திருந்தால் யாரோ சிவப்பழம் ஒருவர் வேதத்தின் மகிமையை புராணத்தன்மையுடன் நீட்டி முழங்கி இருக்கிறார் என்று கடந்து சென்றிருப்பேன்.ஆனால் “என்னதான் இருக்கிறது வேதத்தில்” என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று ஊகித்திருந்தால் யாரோ சிவப்பழம் ஒருவர் வேதத்தின் மகிமையை புராணத்தன்மையுடன் நீட்டி முழங்கி இருக்கிறார் என்று கடந்து சென்றிருப்பேன்.ஆனால் “என்னதான் இருக்கிறது வேதத்தில்” என்ற தலைப்பு ஒரு சவாலை அளிப்பதுபோன்று ஈர்த்தமையால் வாசிக்கத்தொடங்கினேன்.நிறுத்தமுடியாதவாறு உள் இழுத்துக்கொண்டது.நோன்புப் பெருநாள் விட��முறை என்பதால் ஐம்பத்துநான்கு அலகுகளையும் …\nTags: \"என்னதான் இருக்கிறது வேதத்தில்\"-சு. கோதண்டராமன், தத்துவம், வேதம்\nகவிதை, கேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற மாதிரியான பேரம்பேசல்கள். நீ அப்படிப்பட்டவன் அல்லவா, இன்னாருக்கு மருமகன் அல்லவா, இன்னாருக்கு பிள்ளை அல்லவா, இத்தனைபெண்களுக்கு கணவன் அல்லவா, என்பதுபோன்ற துதிகள். இவற்றை ஒருவன் மனப்பாடம்செய்து தினமும் சொல்லிக்கொள்ண்டிருப்பதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது எங்கள் அப்பா முருக பக்தர். சின்ன …\nTags: கவிதை, கேள்வி பதில், தத்துவம், மதம்\nநகைச்சுவை காசிரங்கா காட்டில் இருந்து விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் நேராக மதுரா போய் கள்ளக்காதலிசமேத கிருஷ்ணனை சேவித்துவிட்டு டெல்லிக்குச்சென்று தன் மருமான்கள் பாச்சாவையும் கிச்சாவையும் பார்த்துவிட்டு மெதுவாகத்தான் திரும்பி வந்தார். மருமான்களுக்கு டெல்லியின் அதிகாரச் சதுரங்கம் அன்றி வேறெதுவும் தெரியாது. மற்ற எல்லா கிச்சா பாச்சாக்களையும்போலவே ”எங்க அண்டர் செகரடரி ஒரு வேஸ்டு. ஒரு மண்ணும் தெரியாது. ரிசர்வேஷனிலே வந்துட்டான்…”என்ற முதல்வரியுடன் தங்களின் ஆபீஸ் விளையாடல்களை பற்றி ஓயாமல் பேசுவார்கள். அவர்களின் மனைவிமார்களுக்கு பாலிகாபஜாரில் …\nஅன்புள்ள ஜெ…சார், 1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார். (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த …\nஅனுபவம், கீதை, தத்துவம், மருத்துவம்\nஅன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது அன்புடன் நடராஜன் அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …\nTags: அனுபவம், ஆயுர்வேதம், காயத்ரி மந்திரம், கீதை, குருவும் சீடனும், தத்துவம், நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி, மருத்துவம்\nஅன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …\nTags: ‘சித்ராங்கதா’, Metropolis, ஃப்ரிட்ஸ் லாங், இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும், இண்டர்ஸ்டெல்லார், உரையாடல், ஜாரெட் டைமென்ட், டெரன்ஸ் மாலிக், தத்துவம், திரைப்படம், நீல் டெகிராஸ் டைசன், நோலன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ரிதுபர்ணகோஷ், வி. எஸ். ராமச்சந்திரன், வெர்னர் ஹெர்சாக், ஸ்டிபன் ஹாகின்ஸ்\nஆன்மீகம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ளஜெ தினமலர் கட்டுரையில் நாத்திக வாதம் என்பது நம் தத்துவமரபை அழித்து சடங்குகளை மட்டும் விட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் . தமிழக சூழலில் நாத்திகவாதம் அந்தஅளவு காத்திரமாக இருந்ததாக தெரியவில்லையே . பாற்கடல் எப்ப மோர்ஆகும் . நாவில்வாழும் சரஸ்வதி எங்குடாய்லட் போவாள், என்பது போன்ற எளிய வாதங்கள் எப்படி தத்துவதேடலை அழித்திருக்கமுடியும் உண்மையான நாத்திகவாதம்இங்குஇருந்திருந்தால்அதுகுறித்து சொல்லுமாறுகேட்டுக்கொள்கிறேன் பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், நம் தத்துவக்கல்வி நம்முடைய மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. அதன் அழிவு எப்படி எப்போது நடந்தது என்று …\nTags: ஆன்மீகம், கேள்வி பதில், தத்துவம், நாத்திகம், வாசகர் கடிதம்\nஆசிரியருக்கு , சில நாட்களுக்கு முன் ஜர்ரட் டைமெண்டின் “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” தமிழில் (பாடாவதி மொழிபெயர்ப்பு) முடித்தேன். அதற்கு முன் வில் துரந்தின் The story of Philosophy படித்து முடித்தவுடனும் இதே சந்தேகம் தான் தோன்றியது. Bill Bryson இன் A Short History of Nearly Everything லும் இதே கதை தான். உலகம் தழுவிய வரலாற்று ஆய்வு, மானுடவியல் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு என வரும்போது இந்தியா ஏன் புறக்கணிக்கப் …\nTags: உரையாடல், ஐரோப்பா, ஜெக்கோபி, ஜேம்ஸ்ஜாய்ஸ், தத்துவம், தரம்பால், மாக்ஸ்முல்லர், மோனியர் விலியம்ஸ், யுலிஸஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஷெர்பாட்ஸ்கி, ஹோமர்\nஉரையாடல், வாசகர் கடிதம், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nஅன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த …\nTags: உரையாடல், சிற்பவியல், தத்துவம், நீலம், நுண்கலைகள், புராணம், மழைப்பாடல், முதற்கனல், மெய்யியல், யோகவியல், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nசூரியதிசைப் பயணம் - 5\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ���லிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/famous-film-producer-kareem-morani-get-corona-test-positive", "date_download": "2020-05-26T19:58:11Z", "digest": "sha1:ZPAMDFENEDLRCDFYUGBCOYH7EGWOE22E", "length": 11079, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கரோனா! | famous film producer kareem morani get corona test positive | nakkheeran", "raw_content": "\nபிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கரோனா\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.\nகரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ஆம் தேதி இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.\nஇந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவருடைய இரண்டு மகள்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\n 30 ஆம் தேதி முடிவு\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு 'கரோனா'... ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nஇது மத்திய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது -உச்சநீதிமன்றம் கண்டனம்\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\nசமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் நடிகை ரம்யா\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n''எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறை கூறுகிறார் டொனால்டு ட்ரம்ப்'' - ராம் கோபால் வர்மா காட்டம்\n''நான் அதை உறுதி செய்கிறேன்'' - ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்\n500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கிய வைரமுத்து\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு ���ெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Nenju-sali-theerkum-vetrilai-262", "date_download": "2020-05-26T19:20:31Z", "digest": "sha1:5TEKM4AET4GIWORA6FWHRX5YAH75ETUB", "length": 7398, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க.. - Times Tamil News", "raw_content": "\n76 வருடங்களாக உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல் உயிர் வாழ்ந்து வந்த சாமியார்.. 90 வயதில் அவருக்கு ஏற்பட்ட நிலை.. 90 வயதில் அவருக்கு ஏற்பட்ட நிலை..\nலடாக் எல்லையில் படைகள் குவிப்பு.. போருக்கு தயாராகிறதா சீனா\nஅப்பாவின் பார்க்க கூடாததை பார்த்த 14 வயது சிறுவன்.. அதையே 9 வயது சிறுமியிடம் செய்து பகீர் சம்பவம் அதையே 9 வயது சிறுமியிடம் செய்து பகீர் சம்பவம்\nஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை.. கிணற்றில் இருந்து ஒரே நாளில் 9 சடலங்கள் மீட்பு வழக்கில் நெஞ்சை உறைய வைக்கும் வாக்குமூலம்\nபடுக்கையில் உறங்கிய மனைவியை 2 முறை பாம்பு கொத்தியது.. அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.. அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.. உத்ரா கணவன் கொடுத்த சில்லிட வைக்கும் வாக்குமூலம்\n76 வருடங்களாக உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல் உயிர் வாழ்ந்து வந...\nபிகில் படத்தால் ரூ.20 கோடி தயாரிப்பாளருக்கு நஷ்டம்..\nலடாக் எல்லையில் படைகள் குவிப்பு.. போருக்கு தயாராகிறதா சீனா\nஇரவு அறைக்கு வரட்டுமா என்றார்.. அந்த இடத்தில் தடவிக் கொடுக்கவா என க...\nநெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..\nமுந்தைய காலங்களில் வெற்றிலை இல்லாத வீடு வெறும் வீடாக கருதப்படும். ஏனெனில் ஜீரணத்துக்கும் சில நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தினார்கள்.\nவெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணம��கும்.\nவெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.\nவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து மெல்லும்போது மிதமான போதையும் உற்சாக உணர்வும் உண்டாகிறது. மேலும் ஜீரணத்துக்கும் துணை புரியும்.\nவெற்றிலையை கற்பூரம் கலந்து சூடுசெய்து நெற்றிப்பொட்டில் வைத்தால் தலைவலி விலகும். வெற்றிலையை விஷமுறிவுக்கும் பயன்படுத்தலாம்.\nலடாக் எல்லையில் படைகள் குவிப்பு.. போருக்கு தயாராகிறதா சீனா\n ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பினா...\n டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக விமான...\nசென்னை ராகவா லாரன்சின் ஆசிரமத்தில் 20 பேருக்கு கொரோனா\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/05-may-2020", "date_download": "2020-05-26T20:02:23Z", "digest": "sha1:X2JZKRDJ2J6RWO7HDQBQVDDNOLLHXEKN", "length": 11065, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 5-May-2020", "raw_content": "\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nரங்க ராஜ்ஜியம் - 53\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\nசிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்\nசதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்\nவடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்\nஆரூர் மண்ணில் கால் வைத்தால்...\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nசகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nரங்க ராஜ்ஜியம் - 53\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nதிர���வருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\nசிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்\nசதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்\nவடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்\nஆரூர் மண்ணில் கால் வைத்தால்...\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nசகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-05-26T21:33:55Z", "digest": "sha1:6CHTEVBA2QPUKP2M4M3NQXM7Q4LFYTDJ", "length": 13441, "nlines": 82, "source_domain": "canadauthayan.ca", "title": "என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\n அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன\nகனடாவாழ் இளம் ஆங்கிலமொழி மூல எழுத்தாளரும் உயர் பாடசாலை மாணவியுமான செல்வி சாருதிரமே அவர்கள் அண்மையில் நினைவு கூரப்பட்டமாவீரர் நாள் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கம் ஒன்றும் அதன் மொழி பெயர்ப்பும்இங்கே பிரசுரமாகின்றது.\nஏற்கெனதனது ஆங்கில மொழி மூலமான ஆக்க இலக்கியத்துறையில் படைப்புக்களை எமக்களித்த செல்வி சாருதிரமே அவர்களது படைப்பில் காணப்படும் இலக்கியச் சுவையைநாம் அனைவரும் அனுபவிக்கவேண்டும். அத்துடன் அவரது எமது மொழிமீதும் இனத்தின் மீதும் கொண்டபற்றையும் மரியாதையையும் நாம் போற்றவேண்டும் ���\nஅந்த மரண ஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன\nசித்திரவதைகளின் காட்சிகள்,கழுத்து அறுபட்டவர்களின் மரணஓலங்கள்.\nகளத்திலே நிற்கும்போது அந்த ஓலங்கள் எத்தனை முறைகள் கேட்கும்போதும் அத்தனை முறைகளும் என் இரத்தம் உறைந்து போகும். அவர்கள் பிடிபட்டால்,என் வாயிலே என்மரணத்தை எதிர்பார்த்து குருதியை சுவைக்கக் காத்திருக்கும் குப்பியை அவர்களுக்கு கொடுக்கபின் நிற்கேன். இது பிழையன்று.இது பிழையாகவும் இருக்க முடியாது.\nசின்னச்சின்ன உணர்ச்சிகளை மீறி என் காதுச் செவிப்பறைகளை வந்து ஓங்கித் தாக்கும் என் இதயத்தின் துடிப்பு- எமக்கு நீதி வேண்டும்.\nஇந்தக் கொடூர உலகத்தின் வார்த்தைகள் இனிமையானவை,அவர்கள் சொல்லும் பாங்கும் மிகவும் இனிமையாக இருந்தது.\nநான் செய்யநினைத்தேன்..இல்லை. நாங்கள் அனைவரும் செய்ததுபோல் அதைச் செய்ய ஏங்கினேன்.எங்கள் தாயகம் விடுதலை பெறும்வரை எங்களுக்கு ஓய்வுகிடையாது. எங்களின் அன்புக்குரிய தமிழ்மக்களே- எங்களின் பாசத்திற்குரிய தமிழீழம்…நீண்டநெடுங்காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த பெரிய ஒருசமூகம். நான் வரலாற்றைமாற்ற விரும்பவில்லை.நான் அந்த ஓலங்களை புன்னைகையாக மாற்ற விரும்பு கின்றேன்.மீண்டும் எங்களின் மேனியில் சூரிய ஒளிபடவும்,மண்ணிற்காக மரணித்துப்போன மாவீரர்களின் இரத்தத்தின் உலோக வாடையோ அல்லது தங்களின் மார்பு எலும்புகள் உடையும் வரை ஓங்கி அடித்து,ஓலமிட்ட விதவைத் தாய்மாரின் கண்ணீரின் உப்புச் சுவையோ இல்லாத குடிநீரும் எனக்கு வேண்டும் எனநான் நினைக்கின்றேன்.\nஇதுதான் எனது வாழ்வின் குறிக்கோள்,உலகத்திற்கு.தேவைப்பட்டால் இதுதான் என் விதியென என் மண்ணின் விடுதலைக்காக என் நரம்புகளை வெட்டி என் உடலைப் பிளந்து தமிழினப் படுகொலைப் பாதகர்களை அவர்கள் விரும்பும் சொர்க்கத்திற்குப்\nபோக அனுமதித்து வீரமரணத்தை பெருமையோடு ஏற்க தயாராகவுள்ளேன். இல்லையேல் இந்தப் படுகொலை காரர்களை கூண்டில் அடைத்து மீண்டும் ஒரு விடுதலை நெருப்புக்கு தீ மூட்டுவேன்.\nஎங்களின் நோக்கங்களை கொடுமையான பழிவாங்கல்களாக எண்ணவேண்டாம் -இல்லை.தாய் தந்தை அற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,கண்ணீர் விடும் விதவைகளுக்கும்,அநியாயமாகக்\nகொலை செய்யப்பட்ட எமது சகோதர சகோதரிகளுக்கும் நீதிவேண்டும். நீதியான அரவணைப்பு என��ற திறவு கோல் கொண்டு எங்களின் இருண்டு போன இதயங்களின் கதவுகளைத் திறந்து விடுதலை என்னும் ஒளியை உள்ளே விட்டால் நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளோம்.\nஎம்மினம் சுதந்திரமாக தலை நிமிர்ந்து வாழமுகத்தில் புன்சிரிப்போடு இறுதி மூச்சுள்ளவரை வீரமரணம் போன்ற அதி உச்சதியாகத்திற்கும் தயாராகவுள்ளோம். நாங்கள் மாவீரர்கள்,தமிழீழத்தின் போராளிகள்,எங்களின் உடல்களை நீங்கள் மறந்து போனாலும் எங்களின் விடுதலைத் தாகங்கள் நிறைவேறும்வரை எங்களின் ஆன்மாக்கள் உறங்காது.\nஇரக்கமற்ற சிங்களப் படைகளினால் எங்களின் சகோதரிகளின் குரல் வளைகள் திருகப்பட்ட போது அவர்களின் மரண ஓலங்கள் என் நினைவுகளில் வருகின்றன.\nநம்பிக்கைகள் எல்லாம் நீறாகிப்போன என் அம்மாவின் கண்களும்,தொலைந்து போன அப்பாவின் உடலுக்குசெய்த இறுதிக் கிரிகைகளும் என் நினைவுகளில் வருகின்றன.\nஎன் நினைவுகளில் -என் நினைவுகளில்-\nஉறுதியாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் அத்துடன் நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் வேண்டுவதும் எனக்கு நினைவில் இருக்கின்றது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.kiwix.org/wikipedia_ta_all_maxi_2020-04/A/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T21:50:06Z", "digest": "sha1:T2VN374Z3AYKJXS4UDWACMO5BF5XAQ7E", "length": 54579, "nlines": 756, "source_domain": "library.kiwix.org", "title": "முதற் பக்கம்", "raw_content": "\nயாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.\nகட்டுரைகள்: அகர வரிசை - புதியன\nமூச்சுத் திவலை என்பது பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ள ஒரு துகள் ஆகும். இது உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விரைவாக தரையில் விழும் அளவுக்கு பெரியது. பெரும்பாலும் 5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது. சுவாசிப்பது, பேசுவது, தும்மல், இருமல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற செயல்பாடுகளின் விளைவாக சுவாசத் துளி இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது தூசுப்படலத்தை உருவாக்கும் மருத்துவ நடைமுறைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் அல்லது பிற வீட்டு வேலை நடவடிக்கைகள் மூலம் செயற்கையாகவும் இத்துளிகளை உருவாக்க முடியும். மேலும்...\nபுவி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. மேலும்...\nபீடோ என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.\nபுது பாபிலோனியப் பேரரசு என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.\nதம்மபதம் பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.\nவடக்கு மக்கெதோனியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.\nநிர்பயா பாலியல் வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nகொரோனாவைரசுத் தொற்று (படம்) ஒரு உலகளவில் பரவும் தொற்று என உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே வேளை, இத்தாலி, இந்தியா உள்ளட்ட நாடுகள் தேசிய தனிமைப்படுத்தலை செயல்படுத்தியுள்ளன.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தனது 97-வது அகவையில் சென்னையில் காலமானார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2020 ஏப்ரல் 25 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஏப்ரல் 18: சிம்பாப்வே – விடுதலை நாள் (1980), உலகப் பாரம்பரிய நாள்\n1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான (படம்) அடிக்கல் நாட்டப்பட்டது.\n1521 – மா��்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.\n1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.\n1909 – ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1930 – பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.\n1958 – இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.\n1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.\nஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (பி. 1858) · சாமிக்கண்ணு வின்சென்ட் (பி. 1883) · மால்கம் ஆதிசேசையா (பி. 1910)\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 17 – ஏப்ரல் 19 – ஏப்ரல் 20\nசு.காந்திமதி தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். அரசு பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.யோகா, உடற்பயிற்சி, பள்ளிப்பணி என திட்டமிட்டு நேரத்தைச் செலவிடும் காந்திமதி கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாத் திட்டங்களில் பங்களிப்பு செய்கிறார்.\nவிக்கிமூலத்தில் சுமார் 1700 தொகுப்புகளும், விக்கித்தரவில் சுமார் 1300 தொகுப்புகளும் செய்துள்ள காந்திமதி விக்கிப்பீடியாவில் வேங்கைத்திட்டம் 2.0 போட்டி, விக்கி மகளிர் நலம், விக்கிப் பெண்களை நேசிக்கிறது 2020 போன்ற திட்டங்களில் பங்கேற்று முக்கிய பங்காற்றியவர்.\nபுனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட��டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nசமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.\nஉதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.\nதூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.\nஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.\nபுதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.\nவிக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:\nகட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள்\nகட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள்\nகட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள்\nஇலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி\nவிக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி\nஇந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,28,680 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n10,00,000 கட்டுரைகளுக்கு மேல்: கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் நேற்று 22.50 மணி முதல் இன்று அதிகாலை வரை சிற்சிறு இடைவெளிகளுடன் இதமழை பெய்துள்ளது. இதனால், நகரின் பெரும்பாலான சாலைகளது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.\nஇன்று 07.30 மணி நிலவரப்படி, வானிலை இதமாக உள்ளது. வெயில் இல்லை. அடுத்து எந்நேரமும் மழை பெய்யலாம் எனக் கருதும் அளவில் வானம் மேகமூட்டத்துடன் கறுத்துக் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. குளு குளுவென குளிர்ச்சி ....\nஅல்ஹம்துலில்லாஹ்.. குளு குளுவென குளிர்ச்சியான காட்சிகள்.. நம் தாய்நகராம் காயல்பதியை வெளி உலகில் இருந்து, நிழல் படங்களை காணும்போது மிக அருமையாகவே இருக்குகிறது. இதன் அருமை ஊரில் இருக்கும் போது அது பெரிதாக தெரிவதில்லை. மன ஏக்கங்களும், ரசனையும் கடல் கடந்து பிரிந்து வாழும்போதே புரிகிறது.\nவல்ல அல்லாஹ் நமது காயல்பதியை குளு குளுவென எப்போதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன், நோயில்லா நன்னகராக சிறந்து விளங்க அருள் புரிவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 115-வது செயற்குழு கூட்ட நிகழ்வில் முன்னாள் நகர் மன்ற தலைவர் கலந்து சிறப்பித்தார்\nநாளிதழ்களில் இன்று: 24-11-2018 நாளின் சென்னை காலை நாள��தழ்களில்... (24/11/2018) [Views - 413; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/11/2018) [Views - 328; Comments - 0]\nமீலாதுன் நபி 1440: மஹ்ழராவில் குர்ஆன் மக்தப் மாணவர்கள் பங்கேற்பில் மவ்லித் மஜ்லிஸ்\nஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகி ஹாங்காங்கில் காலமானார்\nபேர் மஹ்மூத் வலிய்யுல்லாஹ் 315ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்வுகள்\nமீலாதுன் நபி 1440: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nநவ. 29 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மனநல மருத்துவர் வருகை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள “நடப்பது என்ன பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 21-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/11/2018) [Views - 361; Comments - 0]\nவி யுனைட்டெட் நடத்திய ஸ்பாட் கிக் கால்பந்துப் போட்டியில் க்வாலிட்டி ப்ரதர்ஸ் அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 19-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/11/2018) [Views - 370; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/11/2018) [Views - 418; Comments - 0]\nமீலாதுன் நபி 1440: மஹ்ழராவில் நவ. 21 அன்று மீலாத் விழா\nநவ. 23 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/11/2018) [Views - 414; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி திரளானோர் பங்கேற்பு\nஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரர்கள் அடுத்தடுத்து மரணம்\n மாவட்டத்திலேயே முதலாவது அதிகபட்சமாக 50.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 16-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2018) [Views - 359; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரி�� உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/court/maharashtra-supreme-court-notice-to-center/c77058-w2931-cid301091-su6227.htm", "date_download": "2020-05-26T19:35:11Z", "digest": "sha1:TOGQJBEWCUEU3V7YIEP5DU7UDXH6RUB4", "length": 9009, "nlines": 23, "source_domain": "newstm.in", "title": "மகாராஷ்டிரா : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!!", "raw_content": "\nமகாராஷ்டிரா : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, திடீர் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு எதிராகவும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் மூன்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.\nமகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, திடீர் ஆட்சி அமைத்த பாஜகவிற்கு எதிராகவும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் மூன்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.\nஇதை தொடர்ந்து, இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு, அவசர வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்ற முக்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை 11.30 மணிக்கு இதற்கான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.\nநீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன்னிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டது. சிவசேனா தரப்பில் வழக்கறிஞராக கபில் சிபலும், என்.சி.பி. காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞராக அபிஷேக் மனு சிங்வியும், பாஜக தரப்பில் வழக்கறிஞராக முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.\nசிவசேனா தரப்பில் வாதாடிய கபில் சிபல் கூறுகையில், \"மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய ஆட்சி சற்றும் எதிர்பார்க்காமல் அமைக்கப்பட்டுள்ளது. யாரோ எங்கிருந்தோ வழங்கிய உத்தரவின் பேரில் அங்கு ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. இன்றே நம்பிக்கை வாக்கெடுப��பு வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க தங்களால் முடியும்\" என்று கூறியுள்ளார்.\nஎன்.சி.பி-காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் கூறுகையில், \"வெறும் 42 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து கொண்டு அஜித் பவார் ஆட்சி அமைத்திருப்பது வேடிக்கை அளிக்கிறது. நேற்று வரை கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக கூட தேர்வு செய்யப்படாத ஒருவர் அவர். கட்சியின் ஆதரவே இல்லாத ஒருவரை எப்படி துணை முதல்வராக பதவியில் அமர்த்த முடியும்\" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.\nமேலும், 1998ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்திலும், 2018ஆம் ஆண்டு கர்நாடகாவிலும் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை போல, இங்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார் அவர்.\nஇந்நிலையில், பாஜக தலைமையில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறுகையில், \"பிரதமரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, இந்திய அரசியல் சட்டத்துக்கு கீழ்படிந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எதுவுமே சட்டத்துக்கு புறம்பாக இல்லாத நிலையில், எதற்காக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு\" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇவர்கள் மூவரின் வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறப்படும் நிலையில், அவர் எதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களை நாளை காலை 11.30 மணிக்குள் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற்போது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு நோட்டீலும் அனுப்பியுள்ளனர்.\nமேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முக்கட்சிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கிற்கான தீர்ப்பை நாளை வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/04/16144805/1425798/thandagan-movie-preview.vpf", "date_download": "2020-05-26T19:32:40Z", "digest": "sha1:3WZPB73UMBCUJRCN3WI6JMOPKUXAUXMN", "length": 10238, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தண்டகன் || thandagan movie preview", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.\nஅறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’தண்டகன்’ படத்தின் முன்னோட்டம்.\nராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி.இளங்கோவன் தயாரித்திருக்கும் படம் ’தண்டகன்’. அறிமுக இயக்குனர் கே.மகேந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாகவும், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராட்சசன் வில்லன் 'நான்' சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும் அதன் மன இயல்பு எத்தகையது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி உள்ளனர்.\nநெற்றிக்கண் கண்ணை நம்பாதே அக்னிச்சிறகுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/30862/amp?ref=entity&keyword=Srikanth", "date_download": "2020-05-26T21:25:47Z", "digest": "sha1:MJ6JZI5QAQ7SN3QH25H4M2HVVXUFZF4H", "length": 7174, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர�� சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆன ஜீவா\nநட்சத்திர கிரிக்கெட் நடக்கும்போது அதில் விஷால் முதல் ஜீவா வரை பல நடிகர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறிவிடுகின்றனர். ரன் எடுக்கிறார்களா என்பதெல்லாம் வேறு விஷயம். தற்போது ஜீவா நிஜ கிரிக்கெட் வீரராக மாறியிருக்கிறார். 1983ம் ஆண்டு இந்திய அணி கபில்தேவ் தலைமையில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. அதில் நம்மூர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் விளையாடினார்.\nஉலக கோப்பையை இந்தியா வென்ற சரித்திர நிகழ்ச்சி தற்போது 83 பெயரில் திரைப்படமாகிறது. இதில் கபில்தேவ் வேடத்தை ரன்வீர் சிங் ஏற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் வேடத்தை நடிகர் ஜீவா ஏற்றிருக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிப்பதற்காக பலமுறை அவர் ஆடிய ஸ்டைல் பற்றி வீடியோவில் பார்த்து அதை உள்வாங்கிக் கொண்டு இப்படத்தில் நடித்திருக்கிறாராம் ஜீவா.\nகீர்த்தி சுரேசை பின்தொடரும் 50 லட்சம் பேர்\n2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை\nவிண்ணை தாண்டி வருவாயா 2-ம் பாகம் தயாராகிறது\n200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி\nபிரபாஸ் படத்தில் வில்லன் ஆனார் அரவிந்த் சாமி\nசர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி\nகாஸ்டியூம் டிசைனராக மாறிய நடிகை\nசூர்யா வில்லனாகவும் மிரட்டிய '24' படம் வெளி வந்து 4 ஆண்டுகள் நிறைவு; கொண்டாடிய ரசிகர்கள்\n× RELATED ஹாரர் த்ரில்லர் படத்தில் அர்ஜூன், ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/81", "date_download": "2020-05-26T20:38:06Z", "digest": "sha1:YBVXRN3RGUWHKCMR36WRZYD2Q7LWXB3F", "length": 4924, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: ‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’!", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\n‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’\nவெங்கட் பிர��ு இயக்கும் பார்ட்டி படத்தின் ‘தேன் புதுத் தேன்’ எனும் பாடல் வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.\nசிவா, ஜெய்,ஷாம், ‘கயல்’ சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, சத்யராஜ், ஜெயராம், நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வரும் படம் பார்ட்டி. சென்னை 28 -2 படத்தையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் இந்தப் படம் கேங்க்ஸ்டர் காமெடி வகை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமாக தன் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடிகராக மட்டுமே வலம்வந்துகொண்டிருந்த பிரேம்ஜி இதில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது.சூர்யா கார்த்தி உள்ளிட்டோர் பாடியிருந்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சா சா சாரே எனும் பாடல் முன்னதாக வெளியாகி கவனம் பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இப்படத்திலிருந்து இன்னொரு பாடலும் லிரிக்கல் வீடியோவாக இன்று (செப்டம்பர் 13) வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள இந்தப்பாடல், கயல் சந்திரனுக்கும் நிவேதாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கான பின்னணிப் பாடல்போல வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\n‘தேன் புதுத் தேன்’ எனத் துவங்கும் இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். பொதுவாகவே ஜிவியும் சைந்தவியும் இணைந்து பாடும் பாடல்கள் மெலடி டூயட் வகைப் பாடலாகவே அமைவதுண்டு. இந்த முறையும் அதே பாணியிலேயே பாடல் அமைக்கப்பட்டுள்ளது.\nகே.வி.மஹாதேவன்-கண்ணதாசன் காம்போவில் ‘வீர அபிமன்யு’ படத்தில் வந்த “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்” மற்றும் வித்யா சாகர்-தாமரை காம்போவில் ‘குருவி’ படத்தில் வந்த “தேன் தேன் தேன் உன்னைத் தேடி அழைத்தேன்” போன்ற பாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளன இந்தப் பாடலின் வரிகள்.\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/217678", "date_download": "2020-05-26T20:25:46Z", "digest": "sha1:WAATPUNPA7ES7UX5LDMKJTDDACZY5H6C", "length": 7629, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாடு... புறக்கணிக்கும் பிரித்தானியா: காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானிய�� சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாடு... புறக்கணிக்கும் பிரித்தானியா: காரணம்\nசுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலக பொருளாதார மாநாடு அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் Davosஇல் நடைபெற உள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள தனது அமைச்சர்களுக்கு தடை விதித்துள்ளார்.\nசமீபத்தில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற நிலையில், தான் ’மக்களின் அரசாங்கத்தை’ நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் அவர்.\nஎனவே மக்கள் அரசு என்று பெயர் வைத்துவிட்டு, தனது அமைச்சர்கள் சென்று கோடீஸ்வரர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தால், அது மக்கள் அரசு என்பதற்கு எதிர்மாறாக இருக்கும் என்று அவர் கருதுவதால், மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Earth-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-26T22:00:02Z", "digest": "sha1:KEMUQAVAGZN2UBQZTDQPIT7GBGJT4OCE", "length": 9647, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Earth Token (EARTH) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3958 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 26/05/2020 18:00\nEarth Token (EARTH) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Earth Token மதிப்பு வரலாறு முதல் 2018.\nEarth Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nEarth Token விலை நேரடி விளக்கப்படம்\nEarth Token (EARTH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Earth Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nEarth Token (EARTH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token (EARTH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Earth Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nEarth Token (EARTH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token (EARTH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Earth Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nEarth Token (EARTH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token (EARTH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEarth Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Earth Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nEarth Token (EARTH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Earth Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nEarth Token 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Earth Token இல் Earth Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nEarth Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Earth Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nEarth Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nEarth Token 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Earth Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nEarth Token இல் Earth Token விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nEarth Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nEarth Token இன் ஒவ்வொரு நாளுக்கும் Earth Token இன் விலை. Earth Token இல் Earth Token ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Earth Token இன் போது Earth Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அ���்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Impeachcoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-26T21:33:06Z", "digest": "sha1:7DBPDS5UJCWYFHRELZEMBQ3NLZVXBNFP", "length": 10337, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Impeachcoin (IMPCH) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3958 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 26/05/2020 17:33\nImpeachcoin (IMPCH) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impeachcoin மதிப்பு வரலாறு முதல் 2017.\nImpeachcoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nImpeachcoin விலை நேரடி விளக்கப்படம்\nImpeachcoin (IMPCH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impeachcoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nImpeachcoin (IMPCH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin (IMPCH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impeachcoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nImpeachcoin (IMPCH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin (IMPCH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வ���்த்தக தொடக்கத்தில் இருந்து. Impeachcoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nImpeachcoin (IMPCH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin (IMPCH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impeachcoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nImpeachcoin (IMPCH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nImpeachcoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nImpeachcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Impeachcoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் Impeachcoin இல் Impeachcoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Impeachcoin க்கான Impeachcoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Impeachcoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nImpeachcoin 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Impeachcoin இல் Impeachcoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nImpeachcoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Impeachcoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nImpeachcoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nImpeachcoin 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Impeachcoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nImpeachcoin இல் Impeachcoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nImpeachcoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nImpeachcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Impeachcoin இன் விலை. Impeachcoin இல் Impeachcoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Impeachcoin இன் போது Impeachcoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்த�� தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-rcb-vs-csk-deepak-chahar-imitates-imran-tahir-after-kohli-s-wicket-014059.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-26T21:16:54Z", "digest": "sha1:WEHD6TU7CMZQU2NMQGFR62DYZQTXZ5Z5", "length": 14722, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏய்.. என்னப்பா பண்ற! கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் தீபக் சாஹர் செய்த காமெடி.. புன்னகைத்த தோனி! | IPL 2019 RCB vs CSK : Deepak chahar imitates Imran Tahir after Kohli’s wicket - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» ஏய்.. என்னப்பா பண்ற கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் தீபக் சாஹர் செய்த காமெடி.. புன்னகைத்த தோனி\n கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் தீபக் சாஹர் செய்த காமெடி.. புன்னகைத்த தோனி\nபெங்களூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஆன 39வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியின் தீபக் சாஹர் செய்த காரியம் வேடிக்கையாக இருந்தது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசியது. பெங்களூர் அணிக்கு விராட் கோலி - பார்த்திவ் பட்டேல் ஜோடி துவக்கம் அளித்தனர்.\nSRH vs KKR : இந்த ரன்னை எடுக்க 15 ஓவரே போதும்.. கொல்கத்தாவை பிரித்து மேய்ந்த ஹைதராபாத் ஜோடி\nஅப்போது மூன்றாவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அவுட்-சைடு திசையில் வந்த பந்தை விராட் கோலி டிரைவ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து தோனியிடம் சென்றது. தோனி கேட்ச் பிடிக்க, கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய சாஹர், திடீரென இம்ரான் தாஹிர் விக்கெட் விழுந்தவுடன் கொண்டாடும் அனைத்து செய்கைகளையும் இம்மி பிசகாமல் செய்யத் துவங்கினார். தாஹிர் போலவே கைகளை விரித்துக் கொண்டு ஓடினார்.\nபின்னர், காற்றில் ஒரு குத்து விட்டார். சாஹர் செய்த காமெடியை கண்ட தோனி, \"ஏய்.. என்னப்பா இது\" என புன்னகைத்தார். பின்னர் இம்ரான் தாஹிர், கோலி விக்கெட்டை எடுத்த தீபக் சாஹரை தட்டிக் கொடுத்தார்.\nஇம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் அதை கொண்டாடும் முறையே தனியாக இருக்கும். குறிப்பாக விக்கெட் விழுந்தவுடன் ஓடத் துவங்கும் இம்ரான், பல அடி தூரம் ஓடி, தன் உற்சாகம் தீர்ந்தால் தான் கட்டுக்குள் வருவார்.\nஎனக்கு பதிலா இவர் ஆடி ஜெயிச்சு கொடுப்பார்.. நம்பிய டிவில்லியர்ஸ்.. மிரட்டிய அருண் கார்த்திக்\n17 சிக்ஸ்.. 66 பந்தில் 175 ரன்.. சம்பவம் செய்த யுனிவெர்சல் பாஸ்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்\nஅது எப்படி சிஎஸ்கே ஜெயிச்சுகிட்டே இருக்கு.. வெளியான ரகசியம்.. புட்டு புட்டு வைத்த ராகுல் டிராவிட்\nஎங்க ஊர்ல மேட்ச் நடக்கக் கூடாது.. அமைச்சர் பேச்சால் பரபரப்பு.. ஐபிஎல்-லுக்கு முதல் ஆப்பு\n பெர்மிஷன் தாங்க.. அந்த விஷயத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்.. கதறும் பிசிசிஐ\nசெம பல்பு.. பில்டப் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஐபிஎல் அணி.. கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்\n79 பந்தில் 147 ரன்.. பவுண்டரியிலேயே 100 ரன்.. மரண அடி.. இவரையா வேண்டாம்னு டீமை விட்டு தூக்குனீங்க\nகோலியை காலி பண்ணுவீங்கன்னு நினைச்சோம்.. இப்படி பண்ணிட்டீங்களே.. எதிர்பார்த்து ஏமாந்து போன சிலர்\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nகை, காலை ஆட்டி காமெடி டான்ஸ் ஆடிய கோலி.. செமயாக கலாய்த்த டி வில்லியர்ஸ்\nஎன் விக்கெட்டை எடுத்துட்டு.. அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டிக் கிடக்கு.. இளம் வீரரை கலாய்த்த கோலி\nநல்ல நேரத்துல கேட்ச்சை விட்டுட்டாரு.. பேட்டிங்கும் சரியில்லை.. இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n7 hrs ago சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n7 hrs ago முன்னாடி மாதிரி இல்லை.. ரொம்ப வித்தியாசமா இருந்தது.. சானியா மிர்ஸாவின் ஏக்கம்\n8 hrs ago ஊரடங்கிலும் அட்டகாசம்.. ஹெராயினுடன் பிடிபட்ட இலங்கை வீரர்.. சஸ்பெண்ட்\n9 hrs ago நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகங்குலி-டிராவிட் செய்த தரமான சம்பவம் மறக்க முடியுமா\nஅதிக STUMPING செஞ்சவங்க LIST தோனி எந்த இடம்\nகோலிக்கு பதில் ரோஹித் ஏன் கேப்டன் ஆகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:48:52Z", "digest": "sha1:5P5UDIR3AQ36TTIRDTWYWJUCSDMD7LL2", "length": 8852, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15\nமூன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதராகிய காமர் வெண்கல்லாக அமர்ந்திருந்த புதனையும் வெண்சங்கு வடிவில் அருளிய திருமாலையும் வணங்கி தன் கையிலிருந்த நந்துனியின் நரம்புகளை சிறு வெண்கலக் கம்பியால் மீட்டி, நூறு வண்டுகள் ஒன்றையொன்று சுழன்று துரத்தும் இசையை எழுப்பி, அதன் மெல்லிய சுதிக்கு தன் நெஞ்சுக்குள் மட்டுமே ஒலித்த முதல் நாதத்தை பொருத்தி, மெல்ல மூக்குக்கு எடுத்து உதடுகளில் அதிரச்செய்து, குரலென்று வெளிக்கிளப்பி முதற்சொல்லை எடுத்தார். “ஓம்” எனும் அவ்வொலி நந்துனியின் இசையின் மீது ஏறிக்கொண்டது. தழுவிப்பறக்கும் …\nTags: கர்ணன், காமர், தண்டகக் காடு\nமலை ஆசியா - 1\nபுதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை ���ாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/education/page/8/international", "date_download": "2020-05-26T20:59:22Z", "digest": "sha1:VURNM7KMLHMDSWFAAYMSJUQQFCBB746P", "length": 13668, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 8", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்க அனுமதி\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை\nஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க அறிவுறுத்தல்\nசிறந்த தலைவர்களை உருவாக்கிய பாடசாலை கிளிநொச்சி மகா வித்தியாலயம்\nபகுதி நேர ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை\nசாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்\nகோணாவில் பாடசாலை மாணவர்க��ுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு\nதிருகோணமலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை\nவட மாகாணத்தில் 248 பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம்\nவவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டிகள் ஆரம்பம்\nகல்வியில் மோசமான பின்னடைவைக் கண்டுள்ள கிழக்கு மாகாணம்\nஅறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தேசிய விருது வழங்கும் நிகழ்வு\nதேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட கடிதம் ஆளுநரினால் கையளிப்பு\nஇலங்கையின் பல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகம்\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\n2019/2020ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nதிருகோணமலையில் பிரத்தியேக வகுப்பிற்கு தடை\nஇலங்கையின் பல்கலைக்கழக கிளைகள் வெளிநாட்டில்\nபாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு\nபாடசாலை அதிபர்களுக்கு அனர்த்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு\nநிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 03 மாடி கட்டிடம் திறந்து வைப்பு\nமாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையிலான தொடர்பு மிக அவசியம்\nகல்வி அமைச்சு 2023ஆம் ஆண்டு வரை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nமூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி தினம்\nகிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா\nஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை\nகாலவரையின்றி இழுத்து மூடப்பட்ட கல்வியியற் கல்லூரியின் சமையலறை\nமட்டக்களப்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையங்கள்\nதேசிய கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்\nவத்தளையில் இந்து தேசிய பாடசாலை\nவவுனியாவில் இடம்பெற்ற தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி\nயாழில் வட மாகாண ஆளுநரினால் பாடசாலை கட்டடங்கள் திறந்து வைப்பு\nயாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஞாயிறுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை\nபோதை ஒழிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் விசேட கருத்தமர்வு\nகாத்தான்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் முன்மாதிரியான செயற்பாடு\nபிரித்தானியாவில் இலங்கை மருத்துவரின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா\nஅணலி, கருமூர்க்கன் என்ற 2 விஷப்பாம்புகள் வாய் பேச முடியாத மனைவி: கேரளா சம்பவத்தில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்\nகனடாவில் இருந்து இந்தியா வந்த மருத்துவ தம்பதி மனைவிக்கு நேர்ந்த பரிதாப நிலை... தவிக்கும் கணவன்\nவீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் வீட்டு வாடகையில் பாதியை அலுவலகம் கொடுக்கவேண்டும்: நீதிமன்றம் அதிரடி\nஜேர்மனியையே உலுக்கிய ஒரு பாலியல் துன்புறுத்தல் வீடியோ\nவலியின்றி செலவின்றி கொரோனாவைக் கண்டுபிடிக்கும் முறை: பிரான்ஸ் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226317?ref=category-feed", "date_download": "2020-05-26T20:11:31Z", "digest": "sha1:GJLVRJH4B4E2D2RE6WRTO67U4DWUS7HO", "length": 10857, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் - தயாசிறி ஜயசேகர - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் - தயாசிறி ஜயசேகர\nகட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடன் நேற்று மாத்தறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மாநாடு அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் பின்னர் முதலாவது மாவட்ட மாநாடு இரத்தினபுரியில் நடத்தப்பட்டது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nதற்போது நாங்கள் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது வெற்றியடைந்த பின்னர், கூட்டணி அமைத்து எமது கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து, எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\nஇதற்காகவே நாங்கள் அனைத்து அமைப்பு ரீதியான வலையமைப்புகளையும் வலுப்படுத்தி, கிராம மட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.\nஅதேபோல் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும். எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலத்திலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.\nஇதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு மிக விரைவில் தேர்தல் திகதியை அறிவிக்கும். எம்முடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் ஆணைக்குழு இதனை கூறியது.\nஅதேபோல் சமூக ஊடகங்களில் வேட்பாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சேறுபூசும் பிரசாரங்கள் மற்றும் சில ஊடகங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் ஆதரவளித்து செய்திகளை வெளியிடுவது தொடர்பான விடயங்களை தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/simple-methods-of-ready-to-cook-items", "date_download": "2020-05-26T21:46:08Z", "digest": "sha1:4HCWJAXXWE26HPAG6OMK2V7RKEKZ7ZVQ", "length": 17437, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "லாக்டவுன் ந��ள்களில் இந்த `ரெடி டு குக்' அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்! #StayHome |# StayHome - Simple methods of ready to cook items", "raw_content": "\nலாக்டவுன் நாள்களில் இந்த `ரெடி டு குக்' அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்\nவீட்டுக்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, சில 'ரெடி டு குக்' அயிட்டங்களை செய்து வெச்சுக்கிட்டா, ஆபீஸ் போறப்போ அவசரத்துக்குக் கைகொடுக்கும்.\nலாக்டவுன் விரைவில் முடிவுக்கு வரலாம். மீண்டும் அலுவலகம் திரும்பும் பரபர நாள்களுக்குக் கைகொடுக்கும் வகையில், ரெடி டு குக் உணவுப் பொருள்களை இப்போதே செய்து வைத்துக்கொள்ளலாம்தானே\nசத்துமாவு தோசை மிக்ஸ், ஸ்வீட்/சால்ட் கஞ்சி மிக்ஸ், இன்ஸ்டன்ட் சட்னி... காலை நேர அவசர சமையலுக்குக் கைகொடுக்கும் இந்த ரெடி டு குக் அயிட்டங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.\nசமையல் கலைஞர் சுதா செல்வகுமார்\n\"எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, சில 'ரெடி டு குக்' அயிட்டங்களை செய்து வெச்சுக்கிட்டா, ஆபீஸ் போறப்போ அவசரத்துக்குக் கடையில் வாங்காம, சுத்தமான முறையில், சொந்தத் தயாரிப்பில் உருவான உணவுப்பொருள்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமா இருக்கலாம்...\" என்று சொல்லும் சமையல் கலைஞர் சுதா அளிக்கும்' ரெடி டு குக்' ரெசிப்பிகள் உங்களுக்காக...\n1. சத்துமாவு தோசை மிக்ஸ்\nமுழு கோதுமை - 2 கப் (500கிராம்)\nரவை - 2 கப்\nகம்பு - 1/2 கப்\nகேழ்வரகு - 1 கப்\nஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்\nமுழு உளுந்து - 8 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்\nஇப்போது அனைத்துக் கடைகளும் விடுமுறை என்பதால், மாவு அரைக்கும் மில்கள் இருக்காது. முழு கோதுமை மிக்ஸியில் அரைபடுவது கடினம் என்பதால் கோதுமை மாவு சேர்த்துக்கொள்ளவும். கடைகள் திறந்த பின், அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கொடுத்து, மாவாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.\nகோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். மற்ற பொருள்களைத் தண்ணீர் சேர்க்காமல், தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்தவுடன் சற்று வெதுவெதுப்பாக இருக்கும் மாவு வகைகளை ஆறவிட்டு, ஒன்றாகக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்திக்கொள்ளவும்.\nதேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். தாளிக்கும் வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, தேவையான அளவு பொடியாக நறுக்கிய வெங்காயமும், துருவிய கேரட்டும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதை மாவில் கொட்டி, தேவையான அளவு உப்பும் தண்ணீரும் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.\nதோசை தவாவில் மாவை ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு, மொறுகலாகச் சுட்டு சாப்பிடவும். விருப்பப்பட்டால் தோசைப் பொடியை மேலே தூவிக்கொள்ளலாம். சட்னி, சாம்பார் தேடத் தேவையில்லை.\n2. ஸ்வீட் & சால்ட் கஞ்சி மிக்ஸ்\nசம்பா ரவை - 2 கப்\nகேழ்வரகு - 1 கப்\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nகம்பு - 1/2 கப்\nபொட்டுக்கடலை - 1/2 கப்\nஜவ்வரிசி - 1/4 கப்\nகறுப்பு உளுந்து - 1/4 கப்\nவெள்ளை அல்லது மக்காச் சோளம் - 1/4 கப்\nபச்சை வேர்க்கடலை - 1/4 கப்\nமுழு பச்சைப்பயறு - 1/4 கப்\nமுந்திரி - 50 கிராம்\nபாதாம் - 50 கிராம்\nவயதானவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்றால், முந்திரி மற்றும் பாதாமை தவிர்த்துவிடவும்.\nமேலே கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் தண்ணீரில் அலசி ஈரம்போக காயவைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியைச் சூடாக்கி, அனைத்துப் பொருள்களையும் எண்ணெய் சேர்க்காமல் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.\nசூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மாவாகப் பொடித்துக்கொள்ளவும். அரைத்தவுடன் சூடாக இருக்கும் மாவுகளை ஆறவைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும்.\nஒரு கப் தண்ணீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் பவுடரை போட்டு கட்டி தட்டாமல் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கி, கஞ்சி பதத்துக்கு வரும்போது, தேவையான அளவு பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும். இதில் சுவைக்கு ஏற்றாற்போல நாட்டுச்சர்க்கரையும், சிறிது ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கலக்கினால்... சத்துள்ள இனிப்புக் கஞ்சி ரெடி.\nஒரு கப் தண்ணீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் பவுடரை போட்டு கட்டி தட்டாமல் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து, கட்டியாகக் களி பதத்துக்கு வரும்வரை கிளறவும். களி பதத்துக்கு சுருண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.\nதேவையான அளவு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மற்றும் உப்பு சேர்த்துக் குடித்தால் உ���ல் குளிர்ச்சியடையும்.\nவெட்டிவேர், புதினா, மாதுளை... எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்\n3. கோங்குரா இன்ஸ்டன்ட் சட்னி\nகோங்குரா கீரை (புளிச்ச கீரை) ஆய்ந்து அலசியது 2 கப்\nதனியா - 3 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nஉடைத்த உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்\nகோங்குரா கீரையைத் தண்ணீரில் அலசி, ஈரப்பதம் போக துடைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு மொறுமொறுவென கீரையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் மீதமிருக்கும் எண்ணெய்யை விட்டு அதில் உப்பு தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.\nகீரை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். பிறகு மற்ற பொருள்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கவும்.\n1. தேவையான அளவு பொடியை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்தில் கலந்துகொள்ளவும். பிறகு கடுகு, உளுந்து தாளித்து கொட்டினால் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.\n2. தேவையான அளவு பொடியில் சிறிது தண்ணீரும், தேவைக்கு உப்பும் சேர்த்து, கஞ்சிக்குத் துவையலாகச் சாப்பிடலாம்.\n3. சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, தேவையான அளவு பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.\nவீட்டிலேயே செய்யக்கூடிய 5 விதமான அடிப்படை பார்லர் சர்வீஸ் \nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2018/12/setu-3.html", "date_download": "2020-05-26T19:41:33Z", "digest": "sha1:RNFMGGKPP5RYPZKDBIHGVK2RQRWTWYMC", "length": 16404, "nlines": 79, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-3", "raw_content": "\nபுதுடில்லி (டில்லி), டிசம்பர் 5\n1984: காங்கிரஸிற்கு சிம்ம சொப்பனமான ஒரு விசாரணை\nஇந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து 1984ல் மிகப் பரவலாக சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். டில்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனவரி 11 அன்று உச்ச நீதிமன்றம் அந்த படுகொலைகள் பற்றி விசாரிக்க இரண்டு பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு விசாரணை குழுவை நியமித்தது. அந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. அதில் ஒருவர் பதவி விலகியதால் மத்திய அரசு இரண்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை பரிந்துரைத்தது. அதை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 3 அன்று ஏற்றுக்கொண்டது. அரசு நியமித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என் திங்கரா,பணியிலுள்ள ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் துலார் ஆகிய இருவரும் விசாரணையை தொடர்ந்து மேற்பார்வையிடுவார்கள். சீக்கியர் படுகொலை குறித்து 186வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒரு பெரிய ஆலமரம் விழுந்தால் ஏராளமான உயிரினங்கள் பாதிக்கப்படுவது சகஜம் என்று பேசி படுகொலைகளை அன்று காங்கிரஸ் தரப்பு நியாயப்படுத்தியது மக்கள் மனதில் வடுவாகப் பதிந்தது. காங்கிரசே உருவாக்கிய பிந்தரன்வாலே என்ற பயங்கரவாதியை ஒழிக்க ராணுவம் சீக்கியர்களின் அமிர்தசரஸ் பொற்கோவில் முற்றுகையிட்ட போது கோவில் சேதமடைந்தது. இதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களே கொன்றார்கள். அடுத்து நடந்த பரவலான கலவரத்தில் சீக்கியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். நாடு நெடுக மொத்தம்3,000 க்கும் அதிகமான சீக்கியர்கள் உயிரிழந்தார்கள். அதன்பின் பல பத்தாண்டுகள் நடந்த காங்கிரஸ் அரசுகள் அந்தப் படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்க தவறின என்பது குறிப்பிடத்தக்கது.\nகோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 5\n“ஆர்.எஸ்.எஸ் நூறாண்டு காண்பதற்கு முன்\nதேசத்தை உலக குரு ஆக்குவோம்”: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்\n“முழு உலகமும் இன்று பாரதத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவது போலவே பாரத சமுதாயம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்ஸை) நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறது சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சங்க ஸ்வயம் சேவகர்களுக்கு உண்டு”. இவ்வாறு உத்தரப் பிரதேசம் கோரக்பூர் நகர ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியில் பேசுகையில் ஆர்எஸ்எஸ் அகில பாரத சாரீரிக் (உடற்பயிற்சி) பொறுப்பாளர் சுனில் குல்கர்ணி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் கடந்த 94 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் நாட்டில் எத்தனையோ அமைப்புகள் உருவாக்கப்பட்டன அவற்றில் பல காணாமல் போய்விட்டன, மேலும் ���ல சிதறிவிட்டன. ஆனால் ஆர்எஸ்எஸ் உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு வளர்ந்து வருகிறது. சங்க ஸ்வயம்சேவகர்கள் செய்யும் தொண்டுகளால் சங்கத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஸ்வயம்சேவகர்களுக்கு ஏற்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை ஸ்வயம் சேவகர் ஆக்குவது பிறகு ஸ்வயம்சேவகர்களை காரியகர்த்தா ஆக்குவது - இதுதான் ஆர்.எஸ்.எஸ் செயல்படும் முறை. பாரதத்தை உலகின் குருவாக்க உயர்த்துவது தான் ஆர். எஸ். எஸ்ஸின் லட்சியம். சங்கம் 100 ஆண்டுகளை அடைவதற்கு முன் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். அதற்கு ஸ்வயம்சேவகர்கள் அதிகமதிகமாக நேரம் கொடுத்து சங்கப் பணிபுரிய வேண்டும் - இவ்வாறு சுனீல் குல்கர்ணி பேசினார். சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் பிருத்விராஜ் சிங் நிகழ்ச்சியில் உடனிருந்தார்.\nஇம்பால் (மணிப்பூர்), டிசம்பர் 5\nஉலகை ஈர்க்கும் ’சங்காய் திருவிழா’, மணிப்பூர்\nநவம்பர் 21 முதல் 30 வரை ’சங்காய் திருவிழ”, மணிப்பூர் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. மாநில சுற்றுலாத் துறை திருவிழாவை நடத்துகிறது மணிப்பூரில் மட்டுமே காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மான் மணிப்பூர் மாநில விலங்கு.. இந்த திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களும், உணவு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் திருவிழாவை வண்ண்மயமாக்குகின்றன. சங்காய் திருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த ஜப்பானிய சுமோ குஸ்திப் போட்டி நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், “அன்பையும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் நிகழ்ச்சி சங்காய்.. இந்த திருவிழாவில் கடந்த இரு ஆண்டுகளாக ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகள் ஆர்வத்துடன் பங்கேற்பது சிறப்பு” என்றார். சங்காய் திருவிழா மணிப்பூருக்கு சுற்றுலா பயணிகளை அதிகமதிகமாக ஈர்த்து வருகிறது என்று அவர் சொன்னார்.2014-15ல் மாநிலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 300-400. கடந்த 2017 – 18ல் இந்த எண்ணிக்கை 4,000 ஆனது என்று அவர் சுட்டிக்காட்ட���னார். ஜப்பானியர்கள் மணிப்பூரில் ஆர்வம் காட்டுவதை அவர் வரவேற்றார். மீன் வளர்ப்புத் தொழிலுக்கும் இம்பால் – கோஹிமா சாலை திட்டத்திற்கும் அவர்கள் தோள் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்றார் பிரேன் சிங்.\nமங்களூரு (கர்நாடகா), டிசம்பர் 5\nஅருணாச்சல், அஸ்ஸாம் சமூக சேவகர்களுக்கு கர்நாடகா பாராட்டு\n“நல்ல தொண்டு செய்பவர்களுக்கு எத்தனையோ அமைப்புகளும் கல்வி நிலையங்களும் விருதுகள் வழங்குவது உண்டு. விருதுக்கு தகுதியானவர்கள் கிடைக்காமல் போவதும் உண்டு..காரணம் உண்மையான சமூக சேவகர்கள் சந்தடியில்லாமல் சேவை செய்வதுதான் வழக்கம்..புகழ் வெளிச்சத்தை விரும்பாத அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் சிரமம். அவர்கள் செய்யும் தொண்டுகளால் பயன் அடைகிற மக்களும் தங்களுக்கு பயன் கிடைக்கச் செய்த சமூக சேவகரை மறந்து விடுகிறார்கள். பயனை மட்டும் அனுபவிக்கிறார்கள். மங்களூருவில் உள்ள நித்தே பல்கலைக்கழகம். உண்மையான சமூக சேவகர்களை கண்டறிந்து கௌரவிக்கும் அரும்பணியை செய்துள்ளது” என்று நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா கூறினார். அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் தொண்டாற்றும் இரு சமூக சேவகர்களுக்கு அந்த பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆச்சாரியா, “தன்னலமற்ற தொண்டர்களை இது போல் ஊக்குவிப்பது மேலும் பலரை சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும், நமது கலாச்சார பாரம்பரியம், சுற்றுச்சூழல் தேசத்தின் சுபிட்சம் ஆகியவற்றுக்காக பாடுபட தூண்டும். எனவே எல்லா பல்கலைக்கழகங்களும் இதுபோல உண்மையான சமூக சேவகர்களை கௌரவிக்க முன்வர வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அந்த இருவர்: 1 பொறியாளர் லட்சாம் கிமும், அருணாச்சல பிரதேசம், 2 ராம்குயி ஜெமே, அஸ்ஸாம். (உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு லோக்சபா சபாநாயகராகவும் இருந்த கே எஸ் ஹெக்டே தொடங்கிய பல்கலைக்கழகம் அவரது சொந்த ஊரான நித்தே என்ற பெயரைத் தாங்கியுள்ளது).\nநல்ல செய்தி - 11\nநல்ல செய்தி - 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=79912032", "date_download": "2020-05-26T20:24:59Z", "digest": "sha1:B5X5QKC464E5I5I335T4CWSWZZFHTHYC", "length": 54757, "nlines": 849, "source_domain": "old.thinnai.com", "title": "சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ? | திண்ணை", "raw_content": "\nசோன��யா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nசூன் 1. இன்று சோனியா இத்தாலிக்கு பயணமானார். சோனியா பிரதமராவார் என்று ஆவலுடன் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த அவர் தாயார், தந்தையார், சகோதரிகள் அனைவருடனும் மிகுந்த ஏமாற்றத்துடன் இன்று சோனியா இத்தாலிக்கு திரும்புகிறார். அவரது இந்தியக் குடியுரிமைப் பத்திரத்தையும், இந்திய பாஸ்போர்ட்டையும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்தார். இத்தாலிய குடியுரிமை பெற்றுவிட்டார்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அவர் இத்தாலிய பாஸ்போர்ட்டை காண்பித்து, தான் இத்தாலிய குடியுரிமையை எப்போதும் திருப்பிக்கொடுக்கவில்லை என்றும், இந்தியர்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் தன்னை பிரதமர் ஆக்காதது சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும், இந்திரா காந்திக்கும், ராஜீவ் காந்திக்கும் செய்யும் துரோகம் என்றும் பதில் சொன்னார்.\n‘நீங்கள் இப்போது பிரிந்து செல்ல வேண்டிய அவசியமே இல்லையே. இங்கு ஏதும் போர் நடக்கவில்லை. கலவரங்களும் இல்லை. ‘ என்று எல்லோரும் சமாதானப் படுத்தினாலும் சோனியா கேட்பதாக இல்லை.\nவிமான நிலையத்தில் அவரது காலடியில் மன்மோகன் சிங், அர்சுன் சிங், மூப்பனார், சிதம்பரம், மணி சங்கர அய்யர், சரத்பவார், அஜித் ஜோகி, சுப்பிரமணியம் ஸ்வாமி போன்றோர் அழுது புரண்டனர்.\n‘மேலிடம் மேலிடம் என்று இனி யாரை அழைப்போம் . மேலிடம் இல்லாமல் காங்கிரஸ் செயல் பட்டதாக சரித்திரமே இல்லை ‘ என்று தெரிவித்தார்கள் காங்கிரஸ் காரர்கள்.\n‘உங்களை நம்பினேன். என்னை நீங்கள் பிரதமராக ஆக்குவேன் என்று உறுதி கூறினீர்கள். இருந்தும் அந்த முலாயம் சிங்கை உங்களால் சமாளிக்க முடியவில்லை. வெட்கமாக இல்லை ‘ என்று திட்டினார் சோனியா. அவரது திட்டலை கேட்டு தலை குனிந்து நின்றவர்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களான சுர்ஜீத் சிங், ஜோதிபாசு இன்னும் பல காங்கிரஸ் காரர்களும் அடங்குவர்.\n‘வகுப்பு வாதத்தை எதிர்த்துப் போரிட எங்களில் யாருக்கும் திறமையில்லை என்று தானே உங்களைக் கொண்டு வந்தோம். இத்தாலி நாட்டில் வகுப்பு வாதம் இல்லையே . நீங்கள் எதை எதிர்த்துப் போராடுவீர்கள் ‘ என்று கேட்டார்கள்.\n‘இனி பிரதமராக யாரை தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள் ‘ என்று நிருபர்கள் காங்கிரஸ் தலைவர்களை கேட்டார்கள். அதற்கு மன்மோகன்சிங், சரத்பவார் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ‘மேலிடமே போய்விட்டது, இனிமேல் இந்தியா எக்கேடு கெட்டால் என்ன ‘ என்று பதில் சொன்னார்கள். உணர்ச்சி வயப்பட்ட சிதம்பரமும் மூப்பனாரும் ‘மேலிடம் போகுதே, எம்மையே பிரிந்தே ‘ என்று ஒப்பாரி பாடினார்கள். மூப்பனாரும் மேடத்துடன் பயணப் படுவதாய்த் தெரிவித்தார். மேடத்தின் லக்கேஜையெல்லாம் பொறுப்பாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் பணியென்றும், காந்தி குடும்பத்தினருக்குப் போர்ட்டர் வேலை பார்ப்பது தன் பாக்கியம் என்றும், இந்திராகாந்திக்கு அளித்த உறுதிமொழி இதுதான் என்றும் தெரிவித்தார். தமிழ் மேடம் காங்கிரஸை, இத்தாலி மேடம் காங்கிரஸ் என்று மாற்றுவதாய்த் தெரிவித்தார்.\nராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் பொறுப்புகளும் பணமும் தன்னிடமே இருக்கும் என்று சோனியா தெரிவித்தார். இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு உதவத் தயாராய் இருப்பதாகவும், பீரங்கி ஏதும் வாங்கும் திட்டமிருந்தால். தன் பழைய அனுபவத்தைப் பயன் படுத்தி நன்முறையில் முடித்துத் தருவதாக வாக்களித்தார். மறுபடியும் பிரதமர் பதவி காலியானால், தனக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.\nபாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி இதைக் கொண்டாடியதாகச் செய்தி வந்தது.\nசோனியா இத்தாலிக்கு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டது தெரிந்ததே. இதனால் நேரு குடும்பம் இல்லாமல் அரசியல் நடத்தத்தெரியாத காங்கிரஸ் தலையை பிய்த்துக் கொண்டு அலைவதும் தெரிந்ததே. இன்று காலை ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸ்காரர்கள் அவரிடம் ஆலோசனை கேட்டார்கள். சோனியா இந்தியாவிலேயே விட்டுச்சென்றுவிட்ட நாயான ஜிம்மியை காங்கிரஸ் தலைவராக்கும்படி ஆலோசனை கூறியதாக தெரியவருகிறது.\nபாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் ஜனாதிபதி கட்சி சார்பாக செயல்படுகிரார் என்று குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வாஜ்பாயி, பாரதீய ஜனதா கட்சியினர் ஜனாதிபதி பதவிக்கு இழுக்கு நேரும்படி பேசக்கூடாது என்று கட்டுப்படுத்தினார். சந்திரசேகர் தான் காந்தி குடும்பத்துக்கு தீவிர எதிர்ப்பாளன் என்றும் ஆனால் ஜிம்மி காந்தி, தான் மீண்டும் பிரதமராவதற்கு உதவினால், ஜிம்மி ���ாந்தி ஆதரவோடு ஆட்சி அமைக்க தயார் என்றும் கூறினார்.\nகாங்கிரஸ் தலைவர்கள் ஜிம்மி காந்திக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் அவருக்கு பிரதமர் பதவி என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது என்றும் இன்று கூறினார்கள்.\nஜிம்மி காந்தியைப்பற்றி கேள்விப்பட்டவுடன் த மா க தலைவரான மூப்பனார் இன்று அவசரமாக டெல்லி திரும்பினார்.\nஜிம்மி காந்தி காங்கிரஸ் தலைவரானது\nஇன்று தற்காலிக தலைவராக பொறுப்பேற்றிருந்த சரத்பவாரை பார்த்து ஜிம்மி காந்தி குலைத்தது. இதனால் காங்கிரஸ் காரியக்கமிட்டியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, ஆர் கே தவான், தாரிக் அன்வர், சங்மா போன்றோர் அவசர கூட்டம் கூட்டினார்கள். ஜிம்மி காந்தி காரியக்கமிட்டி கூட்டத்துக்கு வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்து 10 ஜனபத் இந்திரா காந்தி மாளிகையிலிருந்து காங்கிரஸ் காரியாலயம் வரை நாய் பிஸ்கட்டுகள் போடப்பட்டிருந்தன. இதனால் ஜிம்மி காரிய கமிட்டிக்கு வந்தது. இந்த கூட்டத்தில் அவசர அவசரமாக மூப்பனார், பவாரை கழுத்தை பிடித்து தள்ளினார். இதனால் குழப்பம் நிலவியது. ஆர் கே தவான் சொல்ல, பிரணாப் முகர்ஜி வழி மொழிய காங்கிரஸ் கமிட்டி ஏக மனதாக ஜிம்மி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது. பவார் வெளியே நின்று அழுது கொண்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n‘ஜிம்மி காந்தி வெளிநாட்டு நாய் ‘ ஜிம்மி காந்திக்கு பி ஜே பி எதிர்ப்பு\nஇன்று பி ஜே பி தலைவரான பிரமோத் மகஜன் ஜிம்மி காந்தியை எதிர்ப்பதாக தெரிவித்தார். ‘ஜிம்மி ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய். காங்கிரஸ் காரர்களுக்கு இந்தியாவில் இருக்கும் எத்தனையோ தெரு நாய்கள் கண்ணுக்கு தென்படவில்லையா காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டுமோகத்தில் அலைகிறார்கள். மேலும் அது ஜிம்மி என்று பெயர் வைத்திருக்கிறது. எனவே அது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தது என்று நாங்கள் கருதுகிறோம். நம்ம தெரு நாயாக இருந்தால் அதற்கு மணி, பூச்சி போன்ற இந்திய பெயர்களாக இருக்கும் என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம். ‘\nஇதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காங்கிரஸ் தலைவரான மணி ஷங்கர் அய்யர், ‘ஜிம்மி ஜெர்மன் ஷெப்பர்டு நாய் என்பது உலகத்துக்கே தெரியும். ஜெர்மன் ஷெப்பர்டு நாயாக இருந்தாலும் அது நேரு குடும்பத்து நாய். நேரு குடும்பத்து நாய் என்பது மட்டுமல்ல அது சிவப்பான அழகான நாய். அறிவு மிக்க நாய். நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா என்று கவிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே இந்தியாவிலுள்ள எல்லா இந்தியர்களை விட ஜிம்மி காந்தி இந்தியப்பற்றுள்ள நாய். ஜிம்மியைப்பற்றி பேச இந்தியாவில்லுள்ள யாருக்கும் அருகதை கிடையாது. அவர்கள் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு நேரு குடும்பத்து நாய்க்கு ஓட்டு போட்டுவிட்டு போவதுதான் அவர்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். மைனாரிட்டிகள் எல்லோரும் ஜிம்மிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தான் பி ஜே பி தலைவர்களுக்கு ஜிம்மி காந்தியை பிடிக்காமல் போய்விட்டது ‘ என்று கருத்து தெரிவித்தார்.\nஜிம்மி காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.\nஇன்று தமிழகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மூப்பனார் தலைமையில் த.மா.கா சார்பில் ஜிம்மி காந்தி பேசினார். ஜிம்மி ‘வள் ‘கம் என்று குலைத்ததை ப சிதம்பரம் வணக்கம் என்று மொழி பெயர்த்தார். ஜிம்மி காந்தி தமிழ் பேசி குலைத்ததைப்பார்த்து தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர். ‘எவ்வளவு சேப்பா இருக்கு பாத்தியா ‘ என்றும் ‘நேரு வீட்டு நாய் எவ்வளவு அழகா குரைக்குது பார்த்தியா ‘ என்றும், ‘என்ன இருந்தாலும் நேரு நாய்தான் நம்ம பிரதமர் ‘ என்றும் மக்கள் பேசிக்கொண்டு சென்றார்கள். பின்னால் பொருளாதாரம் பற்றி பேசிய ப சிதம்பரத்துக்கு கூட்டம் இல்லாமல் போய் பாதியிலேயே நிறுத்தி கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது. பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றியடைந்தது என்றும் இது ஜிம்மி காந்தியே அடுத்த பிரதமர் என்று மக்கள் கூறுவதாகவும், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து போன்ற பத்திரிக்கைகள் தலையங்கங்கள் எழுதியிருக்கின்றன.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜிம்மியை ஆதரிக்கிறது\nஇன்று கம்யூனிஸ்ட் கட்சியைச்சார்ந்த சுர்ஜீத், ஜோதி பாசு போன்றோர் ஜிம்மி இந்தியப் பிரதமராக காங்கிரஸ் கட்சியால் முன்னிருத்தப்படுவதை வரவேற்பதாக கூறினார்கள். செக்குலர் சக்திகள் ஒருங்கிணைந்து ஜெயலலிதா, லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் ஆதரவுடன் ஜிம்மி காந்தியை பிரதமராக ஆக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.\nடெல்லி கத்தோலிக்க ஆர்ச் பிஷப், ஆலன் டி லாஸ்ட் ஜிம்மிக்கு ஆதரவு.\n‘பி ஜே பி இந்துத்துவா என்று பேசிக்கொண்டு இந்த��� மதத்தின் உயர்ந்த கருத்துக்களை மதிக்காமல் இருக்கிறார்கள் ‘ என்று இன்று கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஆலன் டி லாஸ்ட் தெரிவித்தார்.\n‘எல்லா உயிர்களிலும் ஆண்டவன் இருக்கிறான் என்று இந்து மதம் சொல்கிறது. கிரிஸ்தவ மதம் அவ்வாறு சொல்லவில்லை. இஸ்லாமும் அவ்வாறு சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இந்து மதத்தை காப்பாற்றுவதாக சொல்லும் பி ஜே பி, ஜெர்மன் ஷெப்பர்டு நாய் கிரிஸ்தவ மதத்தை சேர்ந்தது என்ற ஒரே காரணத்துக்காக பிரதமராக ஆகக்கூடாது என்று தடுப்பது பி ஜே பி யின் குறுகிய புத்தியை காட்டுகிறது ‘ என்று அவர் கருத்து தெரிவித்தார்.\nஅமெரிக்க புரபஸரான அமுல்யா கங்குலி ஜிம்மி காந்தி பற்றி கருத்து தெரிவித்தார்.\nசோனியா காங்கிரஸ் தலைவராக ஆவதற்காக அரசியல் சட்டத்தை திருத்தியது போல ஜெர்மன் ஷெப்பர்டு நாயான ஜிம்மி காந்தி பிரதமராக ஆவதற்காக அரசியல் சட்டத்தை திருத்தலாம் என்று அமெரிக்க புரபஸர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இன்று ஐ.எம்.எப், உலக வங்கி யிலிருந்து வந்த பெரும் தலைவர்களும், ஐ நா தலைவரும் சற்று நேரம் ஜிம்மி காந்தியுடன் பந்து போட்டு விளையாடினார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் பேசும்போது, ஜிம்மி ஒரு புத்திசாலியான நாய் என்றும், இந்தியாவுக்கு அது பிரதமராவது இந்தியா செய்த புண்ணியம் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.\nஇன்று ஜிம்மி காந்திக்கு உடல்நலம் சரியில்லை\nஜிம்மி காந்திக்கு இன்று வயிற்றால் போவதால், அவர் எந்த பொதுக்கூட்டத்துக்கும் போக முடியாமல் போனது தெரிந்ததே. இதனால் மனமுடைந்த பிரணாப் முகர்ஜி இன்று தீக்குளிக்க முடிவு செய்தார். ஆர் கே தவான் பத்து மாடிக்கட்டடத்திலிருந்து குதிக்க முடிவு செய்தார். ஐந்து மாநில காங்கிரஸ் முதலமைச்சர்கள் இன்று ஜிம்மி காந்திக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்திராகாந்தி வீட்டு முன் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.\nஜெயலலிதா ஜிம்மி காந்தி நாய்பிஸ்கட் பார்ட்டி – சுப்பிரமணிய சாமி ஏற்பாடு\nஜிம்மி காந்தி டா சாப்பிடாததால் நாய் பிஸ்கட் பார்ட்டிக்கு சுப்பிரமணிய சாமி ஏற்பாடு செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்று ஜெயலலிதாவும் ஜிம்மி காந்தியும் ஒரு நாய் பிஸ்கட்டை இரண்டாக உட��த்து பாதி பாதி சாப்பிட்டார்கள். இது இந்திய அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. பிறகு சுப்பிரமணிய சாமி பேசுகையில், எனக்கு ஒரு துணை மந்திரி பதவி கூட கொடுக்க மறுத்த பிஜேபியையும் வாஜ்பாயியையும் ஒழிப்பதே என் வேலை. அதற்காக என் மனைவி, மக்கள், இந்தியா, எதையும் பழி கொடுக்க நான் தயங்கமாட்டேன் என்று முழங்கினார்.\nஜெயலலிதா, ஜிம்மி காந்தி கூட்டுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக் கணிப்பு வெளியீடு.\nஇன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பத்திரிக்கைகள் இணைந்து நடத்திய நாடு தழுவிய கருத்துக்கணிப்பில், ஜிம்மி காந்திக்கு பெருத்த ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅடுத்த பிரதமராக வர யார் தகுதியுடையவர்கள் என்ற கருத்துக்கணிப்பில், ஜிம்மி காந்தி, பிரணாப் முகர்ஜி, ஆர் கே தவான், பவார், மூப்பனார் என்ற நான்கு பேரில் ஜிம்மி காந்திக்கே பெருத்த ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறித்து சிலர் குறை கூறினார்கள். அவர்களது கருத்துக்கள் இதில் இடம் பெறவில்லை.\nஜிம்மி காந்தியின் குணங்களில் மக்களுக்கு பிடித்தது அவர் வாலாட்டும் விதம் தான் என்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அவர் குலைக்கும் விதம் இரண்டாவதாகவும், அவர் கழுத்தை தூக்கும் விதம் மூன்றாவதாகவும் இடம் பெற்றிருக்கிறது.\nஇதைப்படிக்கும் யாரும் தயவு செய்து காங்கிரஸ் தலைவர்களிடம் இதை சொல்லி விடாதீர்கள். இது நகைச்சுவையே. இதனால் யாருக்கும் நாங்கள் ஐடியா கொடுக்கவில்லை. மேலும் ஜிம்மி காந்தி ஒரு வேளை இந்தியா பிரதமரானால் நாங்கள் பொறுப்பாளி அல்ல.\nSeries Navigation << விழாவும் நாமும்மரியா >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/announcements/", "date_download": "2020-05-26T19:48:57Z", "digest": "sha1:H2LDRJAAZFE4WOFN532DS6CO2EEDNCBD", "length": 9798, "nlines": 191, "source_domain": "www.satyamargam.com", "title": "அறிவிப்புகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம்.காம் தள நிர்வாக அறிவிப்புகள் அனைத்தும் இங்கே தொகுக்கப்படும்.\nதோழர்கள் நூல் ஆன்லைனில் பெறும் வசதி\nதோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு – நிகழ்ச்சித் தொகுப்பு\nதோழர்கள் நூல் வெளியீடு அழைப்பிதழ்\nஅறிவிப்பு: அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம்\nசத்தியமார்க்கம்.காம் பெயரில் இயங்கும் போலிகள்\nசத்தியமார்க்கம்.காம் தளத்தில் அநாகரீகப் பின்னூட்டங்கள்\nசத்தியமார்க்கம்.காம் – ஓர் தன்னிலை விளக்கம்\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இ��யங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/inji-iduppalagi-movie-teaser/", "date_download": "2020-05-26T20:50:03Z", "digest": "sha1:4X2IM22WBBJHLBDVBAMXIUSYWXRHNWPN", "length": 7564, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\n‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீஸர்..\nPrevious Postஅக்டோபர் 21-ல் ஸ்டூடியோ கிரீன் வெளியிடும் 'டார்லிங்-2' திரைப்படம் Next Postமிஷ்கின் இயக்கும் புதிய திரைப்படம்..\nஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ‘அரண்மனை-3’ துவங்கியது..\nமாதவன்-அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது..\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தா��ை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ireland-tp24/", "date_download": "2020-05-26T20:39:39Z", "digest": "sha1:4KKUC6QF6LGHA6RH3EVNDURUIC2R4LST", "length": 6310, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ireland Cricket Team: News, Players, Schedule, Results, Photos, Videos - myKhel.com", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » அணிகள் » அயர்லாந்து\nஅயர்லாந்தை அடித்து நொறுக்கி டி20 தொடரை வென்ற இந்தியா.. ராகுல், ரெய்னா, குல்தீப் கலக்கல்\nஇந்தியாவுக்கு 100வது டி-20... அதிகம் விளையாடியுள்ளது யார் தெரியுமா... வேறு யாராக இருக்க முடியும்\nஅட.. 2000 கேட்டா.. முட்டையைக் கொடுத்திட்டாரே இந்த கோஹ்லி\nஅயர்லாந்தை அல்வா போல 'ஸ்வாகா' செய்த இந்தியா.. முதல் டி20 போட்டியில் ரோகித், தவான், குல்தீப் அபாரம்\nஇதோ தொடங்கப் போகிறது.. இந்தியாவின் இன்னும் ஒரு கிரிக்கெட் வேட்டை\nடி20 வரலாற்றிலேயே முதல் முறையாக.. டையில் முடிந்த போட்டி\nஅயர்லாந்து அறிமுக டெஸ்ட் போட்டி... மழையில் ஒரு பந்து கூட வீசவில்லை\nஅறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து கிரி்க்கெட் அணியில் அனுபவ வீரர்\nவரலாறு படைக்கும் அயர்லாந்து... முதல் டெஸ்டில் அறிமுகமாகிறது\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறது அயர்லாந்து... பாகிஸ்தானுடன் விளையாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/meet-the-japanese-official-who-wrote-a-poem-on-aid-packages-to-china-skv-266157.html", "date_download": "2020-05-26T21:42:45Z", "digest": "sha1:CBCYYJV5ZTS7WBJVDCRXXXPULQIIIRGZ", "length": 7770, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பாதிப்புக்கு வழங்கிய உதவிப் பொருட்களில் கவிதை எழுதிய ஜப்பானியர்கள்! நெகிழ்ந்த சீன மக்கள் | Meet the Japanese official who wrote a poem on aid packages to China– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா பாதிப்புக்கு வழங்கிய உதவிப் பொருட்களில் கவிதை எழுதிய ஜப்பானியர்கள்\nநிலத்தால் பிரிந்திருந்தாலும், வானத்தால் இணைந்திருக்கிறோம்\nசீனாவுக்கு ஜப்பான் அனுப்பிய உதவிப் பொருட்களில் அச்சிடப்பட்டிருந்த கவிதைக்கு சீன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nகொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவுக்கு ஜப்பான் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் அனுப்பிய உதவிப் பொருட்களில் நிலத்தால் பிரிந்திருந்தாலும், வானத்தால் இணைந்திருக்கிறோம் என்னும் பொருளில் கவிதை ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.\nஇதனைக் கண்டு நெகிழ்ந்த சீனமக்கள் அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 1300 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய இளவரசியால் எழுதப்பட்ட இந்த கவிதையை ரூக்கி ஹயாஷி என்பவர் உதவிப் பொருட்களில் அச்சிட்டிருந்தார்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா பாதிப்புக்கு வழங்கிய உதவிப் பொருட்களில் கவிதை எழுதிய ஜப்பானியர்கள்\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nஉணவுக்காக அடித்துக்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வேதனையளிக்கும் வீடியோ\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/us-to-pakistan-yuv-258231.html", "date_download": "2020-05-26T21:44:15Z", "digest": "sha1:52UMZGZHDIY4MVVY62F24OBCLJDXUFUC", "length": 8391, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nபயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா\nகாஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியாவுடன் பேச, பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். இதை நிராகரித்த இந்தியா, காஷ்மீர் பிரச்னையில் 3வது நாடு தலையிடத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.\nஇந்நிலையில், நாளை இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்னை குறித்து பேசுவார் என பாகிஸ்தான் கூறியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, காஷ்மீர் பிரச்னையில் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் முதலில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், இந்தியாவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்கா பேச வேண்டும் என்றால், முதலில் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா\nஇறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா சந்தேகம் எழுப்பும் சுகாதார நிபுணர்கள்\nலதாம் ஏர்லைன்ஸ் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\nஇறப்பு விகிதம் அதிகரிப்பு - ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த WHO அறிவுறுத்தல்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/10-dead-in-road-accident-in-andhras-guntur-yuv-261579.html", "date_download": "2020-05-26T20:42:18Z", "digest": "sha1:KC6AFQZI2RHWC2F6XV7ORUMK37HV6Q6C", "length": 7233, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளத்தில் கார் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபள்ளத்தில் கார் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nஆந்திரப்பிரதேசத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.\nஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள காக்குமானு கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் காரில், அருகில் உள்ள எட்டுகூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஅப்போது 10 முறை பல்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த குண்டூர் மாவட்ட போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரச�� விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபள்ளத்தில் கார் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்... வசமாக சிக்கிய இளம்பெண்\nஇந்தியாவில் 60,490 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்... லவ் அகர்வால் தகவல்\nஎல்ஐசியின் முதியோர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happytuesdayimages.com/ta/52848/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-05-26T19:25:45Z", "digest": "sha1:RQIIENDWQE3II6QO7IGV3TMIHN654MH6", "length": 2013, "nlines": 37, "source_domain": "www.happytuesdayimages.com", "title": "செவ்வாய் காலை வணக்கம் @ Happytuesdayimages.com", "raw_content": "\nNext : செவ்வாய் கிழமை காலை வணக்கம்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்கள்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் Image\nஇனிய செவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பர்களே\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நண்பா\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நட்பு\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம்\nசெவ்வாய் காலை வணக்கம் போட்டோ\nசெவ்வாய் கிழமை மாலை வணக்கம்\nஅழகான செவ்வாய் கிழமை காலை வணக்கம்\nசெவ்வாய் கிழமை காலை வணக்கம் நட்பே\nசெவ்வாய் கிழமை மதிய வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/date/2019/10/", "date_download": "2020-05-26T21:15:46Z", "digest": "sha1:VFLWLKNNX2OCKNS4GJG6RD3E4FJBQ4FC", "length": 9014, "nlines": 144, "source_domain": "www.thirumangalam.org", "title": "October 2019", "raw_content": "\nதிருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 1.60 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nதிருமங்கலம் ஆட்டுச் சந்தை திருமங்கலம் சோழவந்தான் சாலையில் சந்தைப்பேட்டைப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடக்கின்றது. பொதுவாக ஒவ்வொரு சந்தை நாளின் போதும் இங்கு ஆயிரக்கணக்கான ஆட���கள் கொண்டு வரப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று (18-10-2019) வெள்ளிக்கிழமை அன்று நடந்த சந்தையில் சுமார் 2400 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு ரூபாய் 1.60 கோடி(சுமார் 2 கோடி) அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nதீபாவளி நெருங்கி வருவதால் விற்பனை முந்தைய நாட்களை விட பெருமளவு கூடி இரண்டு கோடி அளவிற்கு தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் உதவி: யமஹா பாபு அவர்கள்-திருமங்கலம்\nவீடியோ: திருமங்கலம் ஆட்டு சந்தைப் பற்றி நாம் முன்னர் எடுத்த ஓர் சிறு காணொளி\nநாளை(19-10-2019) திருமங்கலத்தில் மின் தடை நடைபெறலாம்\nமின்சார வாரியத்தால் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி நாளை(19-10-2019) சனிக்கிழமை அன்று திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படலாம்.\nதகவல் உதவி: திரு. யமஹா பாபு அவர்கள் திருமங்கலம்\nதிருமங்கலம் பாஸ் மொபலைக்கு மொபல் சர்வீஸ் செய்ய தெரிந்தவர்கள் வேலைக்குத் தேவை\nதிருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பாஸ் மொபல் நிறுவனத்திற்கு மொபல் சர்வீஸ் செய்ய தெரிந்தவர்கள் வேலைக்குத் தேவை\nகல்வித் தகுதி தேவையில்லை.எல்லாவிதமான மொபல்களையும் சர்விஸ் செய்யத் தெரிந்த அனுபவம் போதுமானது.\nதிருமங்கலம் பானு திரையரங்கு புதுப் பொலிவுடன் தீபாவளிக்கு மீண்டும் காட்சிக்கு வருகின்றது.\nதிருமங்கலம் பானு திரையரங்கு புதுப் பொலிவுடன் தீபாவளிக்கு மீண்டும் இயக்கத்தில் வருவதாக தெரிகிறது . திரையரங்கில் 4K Projection மற்றும் 7.1 High Bass Sound வசதியுடன் மற்றும் அரங்கு வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பானு திரையரங்கு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கின்றது.திரையரங்கில் தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகிறது .\nபானு திரையரங்கின் முன்னர் தோற்றமும் தற்போது உள்ள வடிவமைப்பு மாற்றமும் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nசேலவன் மொபல் ஸ்டோர் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nதிருமங்கலம் சன் பிரைட் சிஸ்டம்ஸ் கம்யூட்டர் சர்வீஸ் அலுவலப் பணிக்கு பையன்கள் தேவை\nதிருமங்கலம் சூரசம்ஹார பொட்டலில் நேற்று(02-11-2019) சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nதிருமங்கலம் ராஜா சித்த மருந்தகத்திற்கு +2,டிகிரி ம���டித்த ஆண் பெண்கள் வேலைக்குத் தேவை\nதிருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் 1.60 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017/04/", "date_download": "2020-05-26T21:17:51Z", "digest": "sha1:YAUFRHNW4ANX4YQSTEWPRB75KDZLFYCT", "length": 138715, "nlines": 2375, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: April 2017", "raw_content": "\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.\n28/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 10 புள்ளிகள் சரிவுடன் 9342 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9362 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 43% சரிவு\nஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 43% சரிந்து ரூ.1,225 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,154 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.13,592 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,181 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nவங்கியின் மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.67 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 5.04 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.70 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nஇதனால் வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,168 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.2,581 கோடியாக இருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 55 சதவீதம் சரிந்து ரூ.3,969 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.8,223 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் ரூ.50,359 கோடியில் இருந்து ரூ.56,233 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nஒரு பங்குக்கு 5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.15% உயர்ந்து ஆக்ஸிஸ் வங்கி பங்கின் வர்த்தகம் முடிந்தது.\nஎல்விபி நிகர லாபம் 6% உயர்வு\nதனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்ந்து ரூ.52 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.49 கோடியாக நிகர லாபம் இருந்தது.\nவங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.758 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.97 சதவீதத்தில் இருந்து 2.67 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே போல வங்கியின் நிகர வாராக்கடன் 1.18 சதவீதத்தில் இருந்து ரூ.1.76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nவாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.27 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை இப்போது 108 கோடியாக அதிகரித்திருக்கிறது.\nஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.180 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.256 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானமும் 16.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.3,349 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nஒரு பங்குக்கு 2.70 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.\nயெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி\nதனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குற��ந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nகாதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.\n27/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nகடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன.\nசர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் காணப்பட்டதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டியதாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகளவில் வந்ததன் காரணமாகவும், தலைநகர் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதாலும் வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் இருந்ததுடன் புதிய சாதனையையும் எட்டின.\nநேற்றைய நிப்டி 45 புள்ளிகள் உயர்வுடன் 9351 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசி��� சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9361 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஇந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு\nஇந்­தி­யன் வங்கி, கடந்த நிதி­யாண்­டில், 1,405 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது.\nமார்ச் 31ல் நிறை­வ­டைந்த காலாண்டு முடி­வு­களை, சென்­னை­யில் உள்ள இந்­தி­யன் வங்­கி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில், அதன் தலை­வர் மற்­றும் மேலாண் இயக்­கு­னர் கிஷோர் காரத், நேற்று வெளி­யிட்­டார்.\nபின், நிரு­பர்­க­ளி­டம் அவர் கூறி­ய­தா­வது: வங்­கி­யின் வளர்ச்சி சிறப்­பாக இருந்து வரு­கிறது. நடுத்­தர ரக வங்­கி­களில், நாட்­டி­லேயே இந்­தி­யன் வங்கி, சிறப்­பான இடத்தை பிடித்­து உள்­ளது. அது­மட்­டு­மின்றி, பெரிய வங்­கி­க­ளு­டன், போட்டி போடும் நிலையை எட்­டி­யுள்­ளது. வரும் நிதி­யாண்­டில், இதை மேலும் மிகச் சிறந்த வங்­கி­யாக மாற்ற உறுதி பூண்­டி­ருக்­கி­றோம். நிதி விபரங்­களை பொறுத்­த­வரை, 2016 – 17ன், கடைசி காலாண்­டில், மொத்த வரு­வாய், 4,601.88 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஆண்டு, இதே கால­ கட்­டத்­தில் அது, 4,512.18 கோடி ரூபா­யாக இருந்­தது. இது­ போல், நிகர வரு­வா­யும், 1,664 கோடி ரூபா­யில் இருந்து, 18.41 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,970.29 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மேலும், 319.70 கோடி ரூபாய் லாபம் ஈட்­டி­உள்­ளது.\nகடந்த நிதி­யாண்­டில், வங்கி, 18,251.12 கோடி ரூபாயை மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. நிகர வரு­வாய், 6,227.61 கோடி ரூபா­யில் இருந்து, 7,357.43 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. வங்­கி­யின் நிகர லாபம், 711.38 கோடி ரூபா­யில் இருந்து, 1,405.68 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.\nடிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.\nடாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்த���ய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.\nஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 137000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்\nஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.\nமகாராஷ்ட்ராவிலிருந்து நமது பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n26/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 88 புள்ளிகள் உயர்வுடன் 9306 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 232 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9347 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.8,046 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.7,167 கோடியாக இருந்து. நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.\n2016-17-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.29,901 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின் நான்காம் காலாண்டு நிகர வருமானம் 45.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,889 கோடியாக உயர்ந்துள் ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.63,954 கோடியாக இருந்தது.\nஜியோ நஷ்டம் ரூ.22 கோடி\nதொலைத் தொடர்புத் துறையில் சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாதங்களில் ரூ.22.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.முந்தைய ஆண்டில் நிறுவன நஷ்டம் ரூ.7.46 கோடியாக இருந்தது.\nஇதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.2.25 கோடியாக முன்னர் இருந்தது. அது தற்போது (6 மாதங்களில்) ரூ.54 லட்சமாக சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் ஜியோ பிரைம் திட்டத்தில் 7 கோடி பேர் இணைந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது.\nகொச்­சின் ஷிப்­யார்டு, பிர­தாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, மொத்­தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளன. இந்த பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது.\nபொதுத் துறை­யைச் சேர்ந்த, கொச்­சின் ஷிப்­யார்டு, இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய கப்­பல் கட்­டும் நிறு­வ­ன­மா­கும். இந்­நி­று­வ­னம், பங்கு விற்­பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்­வ­தேச கப்­பல் பழுது பார்ப்பு மையம் ஆகி­ய­வற்றை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளது.\nபிர­தாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்­டில், நொறுக்­குத் தீனி வகை­களை விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விற்­ப­னை­யில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்­சா­லையை நவீ­ன­மாக்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும் திட்­ட­மிட்டு உள்­ளது. இணைய ஒருங்­கி­ணைப்பு வச­திக்­கான கண்­ணா­டி­யிழை கம்­பி­கள், சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்றை தயா­ரிக்­கும் தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்­டும் என, தெரி­கிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஉறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்\nஎமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n25/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 98 புள்ளிகள் உயர்வுடன் 9218 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 216 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9268 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்ப���ள்ளது.\nஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.\nஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nமலரன்ன கண்ணாள் அருமை அறியாது\nஅந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n24/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nகாலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்து சரக்கரை ஆலைகள் முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுமூக முடிவ எட்டப்படாததால் சர்க்கரை துறை பங்குகளின் மதிப்பு மளமளவென சரிந்தன.\nஇதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது\nநேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 91190 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 30 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9169 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nகாலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறு­வனத்தின் வருவாய் ரூ.3,663 கோடி.\nஏ.சி.சி., நிறு­வனம், சிமென்ட் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், கடந்த மார்ச்­சுடன் முடி­வ­டைந்த காலாண்டில், 211.06 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 231.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 3,323.17 கோடி ரூபாயில் இருந்து, 3,663.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் சிமென்ட் உற்­பத்தி, 3.77 சத­வீதம் அதி­க­ரித்து, 63.60 லட்சம் டன்னில் இருந்து, 66 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.\nஇந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி நீரஜ் ஆகோரி கூறு­கையில், ‘‘எங்கள் நிறு­வனம், கடந்த நிதி­யாண்டில், இரு புதிய தயா­ரிப்­பு­களை அறி­முகம் செய்­தது. ஆலையின் உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்க, முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. இதன் மூலம், நிறு­வ­னத்தின் விற்­பனை அதி­க­ரிக்கும்,’’ என்றார்\nஹெச்டிஎப்சி வங்கி லாபம் 18 சதவீதம் உயர்வு.\nஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.3,374 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.662 கோடியில் இருந்து ரூ.1,261 கோடியாக அதிகரித்திருக்கிறது.\nநான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,560 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,862 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.14,549 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட இது 18.3 சதவீதம் அதிகமாகும்.\nஇந்த காலாண்டில் வங்கியில் இருந்து 4,000 பணியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர் அதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 84,325 ஆக குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டிலும் 5,000 பணியாளர்கள் வெளியேறினார்கள். வங்கியில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 95,002 பணியாளர்கள் இருந்தனர்.\nகடந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 11 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட் டது. கடந்த நிதி ஆண்டில் 195 கிளை கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் 300 முதல் 400 கிளை கள் வரை தொடங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் இதே அள விலே புதிய கிளைகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது.\nதற்போது 4,715 கிளைகளும், 12,260 ஏடிஎம்களும் செயல்பட்டு வருகின்றன. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்���ும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nஎம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 30/4/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்\nஎன்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்\n21/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும��� 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்வுடன் 9136 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 174 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9156 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nயெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி\nதனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nபாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் ���ெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n20/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் (ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் உயர்ந்து 29,336.57-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 9,103.50-ஆகவும் நிறைவுற்றன.\nநேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்வுடன் 9103 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 9098 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.\nடாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோட��யாகும்.\nஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு\nபொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.\nமத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது.\nஇந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.\nஅயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nகொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.\n19/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி ந��லைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிவுடன் 9105 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 108 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9115 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஅயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.\nராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.\nஇது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்\nமும்பை பங்குச் சந்தையில், நேற்று முதல், பங்கு வர்த்தகத்திற்கான புதிய பரிவர்த்தனை கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.\nபெரிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய புதிய நடைமுறையை, மும்பை பங்குச் சந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஒரு பங்கு பரிவர்த்தனைக்கு, ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல, 5 – 10 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 70 பைசாவும், 10 – 20 லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு, 60 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படும். பங்கு வர்த்தகத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு, 30 காசு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nமுன்னதாக, ஒரு கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 275 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனை சார்ந்த கட்டண நடைமுறையால், பெருந்தொகை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nகாதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.\n18/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின\nநேற்றைய நிப்டி 11 புள்ளிகள் சரிவுடன் 9139 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 183 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9149 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nபி.எஸ்.இ., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், மும்பை பங்­குச் சந்தை, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் குறித்த தக­வல்­களை, உட­னுக்­கு­டன், முத­லீட்­டா­ளர்­கள் அறிந்து கொள்­ளும் வச­தியை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.\nமும்பை பங்­குச் சந்­தை­யில், 5,000த்திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லி­ட��்­பட்டு உள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் இயக்­கு­னர் குழு கூட்­டங்­களில் எடுக்­கப்­படும் முடி­வு­கள், விரி­வாக்­கத் திட்­டங்­கள், நிதி நிலை அறிக்­கை­கள், டிவி­டெண்டு அறி­விப்­பு­கள், புதிய நிய­ம­னங்­கள் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளை­யும், பி.எஸ்.இ.,க்கு தெரி­விக்­கின்றன.இத்­த­க­வல்­கள் சரி­பார்க்­கப்­பட்ட பின், பி.எஸ்.இ., அதன் வலை­த­ளம் மற்­றும் ஊட­கங்­களில் வெளி­யி­டு­கிறது. இந்­நி­லை­யில், தற்­போது, நிறு­வன அறி­விப்­பு­க­ளுக்­கான புதிய நடை­மு­றையை, பி.எஸ்.இ., அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.\nஇதன்­படி, ஒரு நிறு­வ­னம், பி.எஸ்.இ.,க்கு அனுப்­பும் தக­வல்­களை, அதே வேகத்­தில், முத­லீட்­டா­ளர்­களும் பார்க்­க­லாம். அதே சம­யம், ஊட­கங்­க­ளுக்­கும் அத்­த­க­வல்­கள் விரைந்து அனுப்பி வைக்­கப்­படும்.அதன் அடிப்­ப­டை­யில், பங்கு முத­லீ­டு­கள், பங்கு வர்த்­த­கம் உள்­ளிட்­டவை குறித்து, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் நிலைப்­பாட்டை சீர­மைத்­துக் கொள்ள முடி­யும். ‘முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஆண்டு முழு­வ­தும், 24 மணி நேர­மும், நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­கள், உட­னுக்­கு­டன் கிடைக்­கும். அத்­து­டன், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பின் உத்­த­ர­வுப்­படி, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­களின் நம்­ப­கத்­தன்மை குறித்­தும், அவ்­வப்­போது ஆய்வு செய்­யப்­பட்டு, தக­வல்­கள் மேம்­ப­டுத்­தப்­படும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக��குத் தந்து விட்டாள்.\n17/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.\nஇன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐஓசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றமுடன் காணப்பட்டன.\nநேற்றைய நிப்டி 52 புள்ளிகள் சரிவுடன் 9150 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 2.83% சரிந்து ரூ.3,603 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.3,708 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 0.20 சதவீத அளவுக்கு நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.\nகடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமான மும் 0.89% சரிந்து ரூ.17,120 கோடி யாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி 3.4% உயர்ந்திருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 6.4% உயர்ந்து ரூ.14,353 கோடியாக இருக்கிறது. வருமானம் 9.7% உயர்ந்து ரூ.68,484 கோடியாக இருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் வருமான உயர்வு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என இன்ஃபோசிஸ் கணித்திருக்கிறது. காக்னிசென்ட் நிறுவனம் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அதைவிட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிப்பு குறைவாக இருக்கிறது. முன்னதாக 11.5 முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனமே கணித்திருந்தது கவனிக்கத் தக்கது.\nஇறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.14.75யை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டை சேர்க்கும் பட்சத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங் குக்கு 25.75 ரூபாய் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 7,119 கோடி ரூபாய் டிவிடெண்டுக்காக செலவிடப்பட்டிருக்கிறது.\nமார்ச் 31-ம் தேதி நிலவ���ப்படி 2,00,364 நபர்கள் பணியில் இருக் கின்றனர். கடந்த நிதி ஆண்டில் 37,915 நபர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக் கிறார்கள். முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 34,688 நபர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டிவிடெண்டாக வழங்கப்படுமா அல்லது பங்குகள் திரும்ப வாங்கப்படுமா என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nரிலை­யன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்­டு­ மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 61.55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 2,548.94 கோடி ரூபா­யில் இருந்து, 2,696.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. ரிலை­யன்ஸ் பவர், கடந்த நிதி­யாண்­டில், 4,200 கோடி யூனிட் மின்­சா­ரத்தை விற்­பனை செய்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், கடந்த நிதி­யாண்­டில், 1,104.16 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில், 895.45 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 10,621.52 கோடி ரூபா­யில் இருந்து, 10,891.68 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­துக்கு, ம.பி., மாநி­லம், சாச­னில், 3,960 மெகா­வாட் திற­னில், அனல் மின் நிலை­யம் உள்­ளது. அதில், 86 சத­வீத அள­வுக்கு மின் உற்­பத்தி நடப்­ப­தாக, ரிலை­யன்ஸ் பவர் தெரி­வித்­துள்­ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nகாதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\nஎனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகாமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்\nகாதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nஈரோட்டில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/4/2017 ஈரோட்டில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/18-19.html", "date_download": "2020-05-26T20:34:53Z", "digest": "sha1:CFODOF2BS7WXE7ACJ6CH3NSM6TDBWXSR", "length": 7423, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தலுக்கு எதிரான வழக்குகள்: 18 - 19ம் திகத��களில் பரிசீலனை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nதேர்தலுக்கு எதிரான வழக்குகள்: 18 - 19ம் திகதிகளில் பரிசீலனை\nஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு மனுக்களை எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது உச்ச நீதிமன்றம்.\nஇவ்வழக்கில் தேர்தல் ஆணைக்குழு சார்பாக சட்டமா அதிபர் ஆஜராக முடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர் சார்பாக இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇதேவேளை, கொரோனா சடலங்கள் எரிப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கும் 18,19 அல்லது 20ம் திகதி மனுதாரர்களால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்கு எதிரான வழக்குகள்: 18 - 19ம் திகதிகளில் பரிசீலனை Reviewed by ADMIN on May 11, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்த��� வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yosanaiyil-periyavare/?q=%2Ftamil-christian-songs-lyrics%2Fyosanaiyil-periyavare%2F&vp_filter=category%3Atamil_christian_messages", "date_download": "2020-05-26T20:14:12Z", "digest": "sha1:ZCQLXO6VKHROY5JPBJVF3OQQWMECHGLT", "length": 10211, "nlines": 167, "source_domain": "www.christsquare.com", "title": "Yosanaiyil Periyavare Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nவிலை உயர்ந்த மூலைக் கல்லே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா தொற்றிலிருந்த ...\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள. இப்பிள்ளையின் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nகர்த்தரை நோக்கிப் பாருங்க..சிறுபிள்ளையின் பிரசங்கத்தை கேளுங்கள்.\nபிள்ளைகள் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/statue-theft-case/", "date_download": "2020-05-26T21:13:11Z", "digest": "sha1:MWONMN7KHQMRES4RD6KYPGV2IUJSCSUD", "length": 11528, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "சிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு! – Chennaionline", "raw_content": "\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n‘மாஸ்டர்’ படம் பற்றி பரவும் தவறான தகவல்\nராகவா லாரன்ஸின் டிரஸ்ட்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி\nகவுதம் மேனனின் குறும்படத்திற்கு எதிர்ப்பு\nசிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு\nசென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை���ில் ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடத்தல் சிலைகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.\nதீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.\nசைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது.\nபோயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிரண்ராவ் ராயப்பேட்டையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nசிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை.\nரன்வீர்ஷா தனது வக்கீலை அனுப்பி வைத்திருந்தார். அவர் 28-ந்தேதி வரையில் ரன்வீர்ஷா ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம் சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் அதனை ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.\nஇது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தாலேயே ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தப்பி ஓடி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.\nஇவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தமிழகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.\nஇதையடுத்து வெளி மாநில போலீசாரின் துணையுடன் ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருவரை பற்றியும் தகவல் தெரிந்தவர் துப்பு கொடுக்கலாம் என்றும் அவர்களது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.\nரன்வீர்ஷா, கிரண்ராவை பிடிக்க போலீசார் வேகம் காட்டி இருப்பதால் சிலை கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← போக்குவரத்து போலீசாரை தாக்கிய வழக்கறிஞர் – கர்நாடகத்தில் பரபரப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு →\nபள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பிறகு 10 நிமிடம் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்படும்\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571123/amp?ref=entity&keyword=river", "date_download": "2020-05-26T21:57:40Z", "digest": "sha1:XGT6WGLSBFBO4FPE4BW3SBXS7MHLMG26", "length": 8363, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Bangladesh Boat In the Hooghly River Immersion | வங்கதேச படகு ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் ப��துக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கதேச படகு ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது\nகொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு படகு ஒன்று ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது.மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றில் தவறுதலாக வங்கதேசத்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு படகு ஒன்று வந்தது. இந்த படகு கொல்கத்தாவில் எதிர்பாராதவிதமாக கப்பல் மீது மோதியது. பின்னர் வந்த படகு, அக்ரா அருகே ஹூக்ளி ஆற்றில் மூழ்கியது. சரக்கு படகு மோதியதால் கப்பலும் சேதமடைந்தது.\nஇது குறித்து கொல்கத்தா துறைமுக செய்தி தொடர்பாளர் சஞ்சய் முகர்ஜி கூறுகையில், “சரக்கு படகு தவறான வழியில் வந்துள்ளது. சரக்கு அனுப்பும் கப்பலில் மோதியதால் கப்பலும் சேதமடைந்தது,” என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகேரளாவில் பெண்ணை கொன்ற கொலை வழக்கில் பாம்புவுக்கு போஸ்ட் மார்ட்டம், டிஎன்ஏ சோதனை: சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க போலீஸ் அதிரடி\nஆந்திராவில் 12 மாவட்டங்களில் திருப்பதி லட்டு விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்தில் 2.40 லட்சம் லட்டுகள் விற்று தீர்ந்தது: தேவஸ்தான அதிகாரி தகவல்\nகொரோனாவிலும் தாக்கரே அரசை கவிழ்க்க பாஜ முயற்சி\nகொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மாநகர பட்டியலில் சென்னை, பெங்களூரு\nபயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிராவுக்கு படையெடுப்பு: விளை நிலங்களில் ரசாயனம் தெளிக்க நடவடிக்கை\nஊரடங்கில் உணவு பொட்டலம் வழங்கிய போது பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த டிரைவர்: சமூக இடைவெளியுடன் திருமணம் நடந்தது\nதாமதமாக சென்றடையும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்; பல ரயில் நிலைய ஸ்டால்களில் உணவு பொருட்கள் கொள்ளை: குடிநீர், பசியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவேசம்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க வேளாண்துறை அறிவுரை\n× RELATED 17-05-2020 இன்றைய சிறப்பு படங்குள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992196/amp?ref=entity&keyword=Laksha%20Deepa%20Ceremony", "date_download": "2020-05-26T22:01:48Z", "digest": "sha1:JAELDWTV5H65QYH5LVXHKZLLZNI5HUAA", "length": 8762, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்பை பள்ளியில் இருபெரும் விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பை பள்ளியில் இருபெரும் விழா\nஅம்பை, மார்ச் 10: அம்பை மெரிட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா மற்ற��ம் மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 35வது ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா, 2 நாட்கள் நடந்தது. தாளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகி நாகலட்சுமி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாணவி பெலின் ஜெர்ஷா வரவேற்றார். முதல்வர் மாடசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கலந்து கொண்டு எல்கேஜி, யுகேஜி மற்றும் முதலாம் வகுப்பு மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவி மகா நன்றி கூறினார்.\nதொடர்ந்து நடந்த அம்பை மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழாவிற்கு தாளாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். நிர்வாகி நாகலட்சுமி சுப்பிரமணியன் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் மாடசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூடுதல் சிறப்பு கலெக்டர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். ஆசிரியர்கள் பியூலா மேரி, முரளி கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். துணை முதல்வர் ஆறுமுகம் நன்றி கூறினார்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/21/", "date_download": "2020-05-26T20:18:42Z", "digest": "sha1:BKZLMJZ75NQO65TDN4UHBICOCYNGARKY", "length": 37247, "nlines": 205, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/12/21", "raw_content": "\nவெள்ளி, 21 டிச 2018\nநாட்டிலுள்ள யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்\nகுறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்\nடிஜிட்டல் திண்ணை: உருவாகிறார் சின்ன கேப்டன்\nமொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.\nஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிரை விமர்சனம்: சீதக்காதி: கலையின் வலிமை\nஊடகங்கள் மாறினாலும் காலம் மாறினாலும் கலையும் கலைஞனும் என்றும் சாவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ...\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nதமிழகம்: காதி துறையில் பெருகும் வேலை\nகாதி மற்றும் கிராமப்புற தொழில் கழகம் சார்பாகச் சென்ற ஆண்டில் 19.23 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது\nதிருநெல்வேலி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி கெமிக்கல் நிறுவனக் கட்டடமொன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அந்த பெண்ணின் காதலரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.\nபட்டாசு பாலு இவர் தானா: அப்டேட் குமாரு\nபேட்ட, விஸ்வாசம்ன்னு பொங்கல் பட்டையை கிளப்பும்னு பார்த்தா அதுக்கு பிறகு தான் கொண்டாட்டமே ஸ்டார்ட் ஆகும் போல தோணுது. மோடி ஏற்கெனவே போட்ட லிஸ்ட்ல இருந்த எல்லா நாட்டுக்கும் போயிட்டு வந்து���்டாராம். அதான் ஜனவரி ...\nகுட்கா: விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்\nசிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யும் நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n5 ரூபாய் டாக்டர்: மோடி புகழஞ்சலி\nசென்னை மக்களால் 5 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு நாயகன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.\nஆவின் ஊழல்: சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரிக்க வேண்டும்\nஇரவு பகலாக ஆய்வு செய்து கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஆவின் ஊழலை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதனியார் துறை வங்கிகளுடன் சந்திப்பு\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் அடுத்த வாரம் தனியார் துறை வங்கியாளர்களைச் சந்திக்கிறார்.\nவிஷாலுக்கு சங்கத்தை மீட்டுக்கொடுத்த நீதிமன்றம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசொராபுதீன் என்கவுண்டர் வழக்கு: 22 பேரும் விடுவிப்பு\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமீன் கடைகள் அகற்றம்: மனு அளித்தால் விசாரணை\nமெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...\nஉட்கட்சி பூசல்: தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது\nஅதிமுக உட்கட்சி பூசலில் தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது\nதமிழகம் முழுக்க விஏஓக்கள் கைது\n21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களைக் கைது செய்து வருகின்றனர் போலீசார்.\nடிசம்பர் 24ல் அமைச்சரவைக் கூட்டம்\nவரும் டிசம்பர் 24 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன் வேளாண் கடன் தள்ளுபடி\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 9 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்கிறார்: தினகரன்\n“பிரதமர் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ராகுலுக்கு ஸ்டாலின் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும், இதன்மூலம் பாஜகவுக்கு உதவி செய்திருக்கிறார்” எனவும் தினகரன் விமர்சித்துள்ளார்.\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார்.\nகடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை: மீனவர்கள் போராட்டம்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிஷால்: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் கிளம்பியுள்ள பிரச்சினை தற்போது உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சங்கத்தின் பூட்டை அகற்றுவது தொடர்பாக காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விஷால் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ...\nஸ்டார்ட் அப்: வளர்ந்து வரும் தமிழ்நாடு\nஸ்டார்ட் அப் துறையில் வளர்ந்து வரும் மாநிலமாகத் தமிழகம் இருப்பதாக ஒன்றிய தொழில் மற்றும் கொள்கை ஊக்குவிப்புத் துறை தெரிவித்துள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் திட்டமிட்டு பந்தினை சேதப்படுத்தியதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கு தயாராகிவிட்டதாக ...\nஅட்மின் ஸ்டாலின் போடும் மூடுமந்திரம்\nதொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அதைப் பயன்படுத்தி கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை அறிவதிலும் ஸ்டாலின் சமர்த்தராகத்தான் இருக்கிறார்.\nபட்டாசு நிபந்தனைகள்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nபட்டாசு ஆலைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கடும் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nரஃபேல்: ஒப்பந்தம் குறித்தே கேள்வியெழுப்புகிறோம்\nரஃபேல் விமானத்தின் தரம் குறித்து காங்கிரஸ் சந்தேகப்படவில்லை என்று குறி��்பிட்டுள்ள ப.சிதம்பரம், “ரஃபேல் ஒப்பந்தம் குறித்துதான் கேள்வி எழுப்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மின்சாரத்துக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருவதால் அதைப் பூர்த்திசெய்வது இந்தியாவுக்குச் சவாலான ஒன்றுதான் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 24ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் டிசம்பர் 24ஆம் தேதி திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\n25ஆம் ஆண்டில் ‘கோவேறு கழுதைகள்’\nஎழுத்தாளர் இமையம் எழுதிய கோவேறு கழுதைகள் நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்தும் இலக்கிய உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.\nகோவையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை: நிதின் கட்கரி\nபிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபயிர்களில் இருந்த பன்மைத் தன்மை எங்கே\nகாவிரிப் படுகைகளில் என்ன மாதிரியான பயிர்கள் விளைந்திருந்தன அவர்களின் பிரதான உற்பத்தி எதுவாக இருந்தது\nதொழில் வளர்ச்சிக்கு அரசின் திட்டங்கள்\nபணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்தியாவின் தொழில் துறை முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...\nகஜா: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்\nகஜா புயலின் சேதத்திலிருந்து தன்னால் முடிந்த நிவாரணத்தை வழங்கும் நோக்கில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் ரூ.15,000க்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.\nதொலைக்காட்சிகளில் மட்டும் பார்த்துவந்த மான்செஸ்டர் யுனெடட் அணியின் முன்னாள் ஜாம்பாவான்களான வெஸ் பிரவுன் மற்றும் விட் யார்க் ஆகியோர் சென்னையிலுள்ள ஹோட்டலில், அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தது ...\nபயணத்தைத் தொடங்கும் ட்ரெயின் 18\nசென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் ட்ரெயின் 18-ஐ பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 29ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. பேரிக்காய்கள் ஆசியா, ஐரோப்பாவில் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் என���் சொல்லப்படுகிறது.\nஏடிஎம் கொள்ளை: ஊழியர்கள் திருடியது அம்பலம்\nராமநாதபுரம் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களே, அதிலிருந்த 1.20 கோடி பணத்தைக் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.\nஅனுமதியின்றி விடுப்பு: கல்வித் துறை எச்சரிக்கை\nமுன் அனுமதியின்றி விடுப்பு விண்ணப்பம் கொடுக்காமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஉள்துறை பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம்\nஇந்தியாவிலுள்ள சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியகுளம் காவல் நிலையம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஅரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி பெயரில் விரைவில் டிவி ஒன்று தொடங்கப்படவுள்ளது.\nநீட்: அரையாண்டு விடுமுறையைப் பயன்படுத்த திட்டம்\nஅரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் நீட் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nஎம்.பி தேர்தலில் மகனைக் களமிறக்கும் எடப்பாடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன் குறிப்பாக... அவர் சென்றுவிட்டாலும் ...\nதயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல்\nதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் இரு நாட்களாகச் சங்க பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு ...\nகரூர்: டெல்டாவிலிருந்து மரங்கள் கொள்முதல்\nகஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சாய்ந்த மரங்களிலிருந்து 8,000 டன் மரக்கூழை கரூரில் உள்ள தமிழ்நாடு காகிதங்கள் லிமிடெட் பெற்றுள்ளது.\nஇந்தியப் பயிற்சியாளர்: ஐபிஎல் பறித்த வாய்ப்பு\nஇந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் டபிள்யூ.வி. ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முழு முதல் காரணம் ஐபிஎல் போட்டிதான். ...\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீ��ியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.\nசிறப்புக் கட்டுரை: மோடியின் வரிக் குறைப்புத் தந்திரம்\nசரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி அடுக்குகளைத் தனது அரசு குறைக்கப்போவதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 18) நரேந்திர மோடி ஏன் அறிவித்தார் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தற்போது ஜிஎஸ்டி அல்லது சரக்கு ...\nவிலை உயரும் ஹூண்டாய் கார்கள்\nபுத்தாண்டு முதல் தனது கார்களின் விலையை ரூ.30,000 வரையில் உயர்த்தப்போவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.\n“வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்” என்னும் பழமொழிக்குப் பொருத்தமான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nஉலகம் முழுவதும் எட்டு வயது குழந்தைகள் சான்டா கிளாஸை (கிறிஸ்துமஸ் தாத்தா) நம்புவதில்லை என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nநான் குற்றவாளி இல்லை: சிறையிலிருந்து சசிகலா\nஅந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீதான இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nஇன்று வங்கி அலுவலர்கள் வேலைநிறுத்தம்\nவங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு, ஊதிய உயர்வை வலியுறுத்தி, இன்று (டிசம்பர் 21) அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இதனால் காசோலைகள் பரிவர்த்தனையில் பாதிப்பு இருக்காது ...\nஇது ‘இந்தி’யர்கள் செய்த வேலை\nபொது இடங்களில் மொழிப் பயன்பாடு: மகிழ்ச்சியும் சங்கடமும்\nபயிர் விதைப்பைப் பாதித்த மழை\nமோசமான பருவ மழையால் ரபி பருவ பயிர் விதைப்புப் பணிகள் மந்தமடைந்துள்ளன.\nஇரண்டாம் கட்ட சிகிச்சைக்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் டிசம்பர் 18 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விஜயகாந்த் அமெரிக்காவுக்கு பயணம் செய்தது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ...\n'வீரத் தளபதி குயிலி' - ஸ்ரீராம் சர்மா\nஉலக சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய உன்னத வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டை ஆண்ட சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் வீர வரலாறு.\nசர்ச்சை நில பத்திரப் பதிவு: தடை நீக்கம்\nசென்னையில் சர்ச்சைக்குள்ளான 20 ஏக்��ர் நிலத்தை 1,350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கும் வகையில் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் மூன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேரக் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அது அபூர்வம்.\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி\nதமிழகத்தில் உள்ள தடயவியல் மற்றும் அறிவியல் துணை நிறுவன சேவை மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...\nஅமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர்\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது.\nகுழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nவெள்ளி, 21 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26624&ncat=11", "date_download": "2020-05-26T21:35:48Z", "digest": "sha1:7OELZ25QDLH3XF7IBRZUGWRH3ZTX4PEY", "length": 20473, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "கார்ட்டூன் திசைமாறும் குழந்தைகள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 09 ஆயிரத்து 907 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\nஇதே நாளில் அன்று மே 27,2020\nகார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர்.\nநீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.\nகார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் ��ற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபுறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை. புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது; கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.\nபெரும்பாலான கார்ட்டூன்கள், சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இதனால், தவறான மொழி ஆளுமையை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டுவிட்டு, தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று.\nகார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபத்து கேள்வி பளிச் பதில்கள்\nஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nவாழைப்பழம் ஒரு முழு உணவு\nஉடல் ஆரோக்கியம் காக்கும் காளான்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்\nதீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பை போக்கலாம்\nஅழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ\nபாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nதீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்\nபசி தூண்டும் புதினா கீரை\nமிளகாய் காரம் உடலுக்கு நல்லது\nமுகத்தின் அழகு உதட்டில் இருக்கு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ���ாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38532/", "date_download": "2020-05-26T20:46:11Z", "digest": "sha1:DYWNV62KHEKT5HU7NKEP5MXHU6XW4NIX", "length": 15917, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீண்டும் புதியவர்களின் கதைகள்", "raw_content": "\nபுதியவர்களின் கதைகளைத் தொடராக வெளியிட்டபின் என் மின்னஞ்சலுக்குக் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. தினம் பத்துக்கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.\nஇக்கதைகளில் மிகப்பெரும்பாலானவை மிக ஆரம்பகட்டக் கதைகள். அதாவது தமிழின் இலக்கியப்படைப்புகளை வாசிக்காமல் வணிக இதழ்கள் வெளியிடும் கதைகளை மட்டுமே வாசித்து எழுதப்பட்ட முயற்சிகள். மிக எளிதாக அவற்றை எழுதியவர்கள் எவற்றையும் வாசிப்பதில்லை என்பதைக் கண்டுகொள்ளமுடியும்.\nதமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் இப்பட்டியலில் உள்ளன. அவற்றில் பெரும்பகுதி அழியாச்சுடர்கள், தமிழ்த்தொகுப்புகள் என்னும் இந்தத் தளங்களில் உள்ளன.\nஅக்கதைகளில் குறிப்பிட்ட அளவையேனும் வாசிக்காதவர்கள், அக்கதைகளின் தளத்தைச்சேர்ந்த கதைகளை எழுத முயலாதவர்கள் தயவுசெய்து எனக்குக் கதைகளை அனுப்பவேண்டாம். இதுவரை எழுதிய அனைவருக்கும் பதிலிட்டிருக்கிறேன். இனிமேல் அத்தகைய கதைகள் அனுப்பப்படுமென்றால் பதிலளிக்க இயலாது, மன்னிக்கவும்.\nஏற்கனவே இணையதளங்களில், வலைப்பூக்களில் பிரசுரமான கதைகளின் இணைப்புகளை தயவுசெய்து அனுப்பவேண்டாம். அக்கதைகளில் உண்மையிலேயே முக்கியமானவை என் கவனத்துக்கு வந்திருக்கும். நான் அவற்றை குறிப்பிட்டிருப்பேன்.\nமேலும் ஓர் இளம் எழுத்தாளர் இரண்டுவருடம் முன்பு எழுதி வெளியான ஒரு கதையை அனுப்புகிறார் என்றாலே அவரை பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்கள் அகம் நிறையக் கதைகளுடன் இருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும் புதிய கதைகளை உருவாக்கவேண்டும். வருடத்துக்கொரு கதைதான் எழுதமுடியுமெனால் அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல.இது எழுத்தாளர்களுக்கான ஒரு தேடல்.\nஉண்மையிலேயே முக்கியமானது என நீங்கள் நினைக்கும் கதைகளை மட்டுமே அனுப்புங்கள். எழுதிய எல்லா கதைகளையும் அனுப்பவேண்டாம். ஒருவர் நாலைந்து கதைகளை அனுப்பினால் அதில் ஒன்றை மட்டுமே வாசிக்கிறேன். அது அடிப்படைத் தரமற்ற ஆக்கம் என்றால் மீதிக்கதைகளைத் தவிர்த்துவிடுவேன்\nசிறுகதைகளுக்கு ஒரு வடிவ இலக்கணம் இருக்கிறது. அதுதான் அதன் குறைந்த தரம். படைப்ப���க்கத்தால் மேலே செல்வது தனிப்பட்ட சுதந்திரம். அந்த இலக்கணத்தை கூர்ந்து கற்று அதை அடையாதவர்கள் தயவுசெய்து ‘சும்மா’ அனுப்பி வைப்போம் என்று அனுப்பவேண்டாம். [வாசிக்க சிறுகதை சமையற்குறிப்பு]\nஏனென்றால் இன்றைய சூழலில் அறிமுகமாகும் எழுத்தாளன் சந்திக்கும் அபாயங்கள் ஒன்றில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஒரு மோசமான கதையை வாசித்ததுமே ஏற்படும் மனப்பிம்பம் அந்த ஆசிரியருக்கு மேற்கொண்டு எந்தக் கவனமும் கிடைக்காமல் செய்துவிடும் . எனவே பொதுவாசிப்புக்கு வரும் கதை குறைந்தபட்ச தகுதி கொண்டதாகவே இருக்க ஆசிரியர் கவனம் கொள்ளவேண்டும்.\nஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளில் இரு கதைகள் எனக்குப்பிடித்திருந்தன. மேலும் கதைகள் வருமென்றால் இன்னொருவரிசை கதைகளை வெளியிடலாமென நினைக்கிறேன். உண்மையிலேயே ஆர்வத்துடன் கதை எழுதுபவர்கள், எழுத்தை தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள், எழுத்தை தொடர்ந்து மேற்கொள்ள நினைப்பவர்கள் தங்கள் கதைகளை அனுப்பலாம்\nஅக்கதைகள் எங்கும் பிரசுரமானவையாக இருக்கலாகாது. வலைப்பூவில்கூட.\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nசீர்மை (2) – அரவிந்த்\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nஇலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா - இரு பதிவுகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 35\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் த���ரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43707/", "date_download": "2020-05-26T21:25:06Z", "digest": "sha1:YKDYFXXNP662MZIE6KSHNPRDCM2OGMGY", "length": 8818, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்", "raw_content": "\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா »\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nகுசும்பன் என்கிற இணையப்பெயரில் இயங்கும் சரவணன் விழா புகைப்படங்களில் செய்த குறும்புகள் , ( முந்தைய பதிவு http://kusumbuonly.blogspot.in/2010/05/10-5-10.html)\nமகன் அஜிதனுடன் (தொடர்புடைய பதிவு பந்தி)\nஇந்த கடைக்கு உண்மையிலேயே மதியம் விடுமுறை விடப்படது :)\nவெள்ளையானை- இலக்கணம் – தொடர்புடைய பதிவு\n(வரவிருக்கும் அசோகவனம் நாவல் 3000 பக்கங்களுக்கு மேற்ப்பட்டது) (தொடர்புடைய பதிவு)\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 47\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/03/28180557/1213607/Corona-Virus-Effect-DMK-MLA-Daughter-Reception-Cancelled.vpf", "date_download": "2020-05-26T20:43:36Z", "digest": "sha1:THNV4VJHUPPGRKNJ4P5YNMV52DP7XPC2", "length": 10774, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண ��ரவேற்பு ரத்து\nவேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.\nவேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்கள் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் ��ம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/researchers-says-bcg-can-help-fight-against-corona", "date_download": "2020-05-26T21:19:14Z", "digest": "sha1:DJANAVC5QNAUFSB4FRQAHUDAZVOHREHY", "length": 17314, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா வைரஸுக்கு மருந்து பாக்டீரியாவா! - ஆய்வுகள் சொல்வது என்ன? |Researchers says BCG can help fight against corona", "raw_content": "\nகொரோனா வைரஸுக்கு மருந்து பாக்டீரியாவா - ஆய்வுகள் சொல்வது என்ன\nஒரு கொடிய வைரஸ் கிருமியை எதிர்ப்பதற்காக பாக்டீரியா முன்னிறுத்தப்படுவது இதுவே முதல்முறை...\nஒரு பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும் ஹீரோவாக இருக்க முடியுமா உலகத்தின் அச்சுறுத்தல் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண���டிருக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கேள்வியும் இதுதான். நூறு வருடத்துக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட காசநோய் தடுப்பதற்கான பிசிஜி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் என்கிற ஆய்வை முன்வைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஅதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, மாசேச்சூட்ஸ் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவப் பணியாளர்கள் தற்போது இதை தங்களுக்குள் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நெதர்லாந்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களில் இந்தச் சோதனை கடந்த 10 நாள்களுக்கு முன் தொடங்கியது.\nபிசிஜி தடுப்பூசியின் விநோத வரலாறு..\nகொரோனா தற்போது உலகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதுபோல கடந்த நூற்றாண்டில் காசநோய் உலக மக்களை அச்சுறுத்தி வந்தது. பிரிட்டன் போன்ற நாடுகளில் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்ந்த மக்களை அதிகம் பாதிக்கத் தொடங்கியது. சுமார் 10 சதவிகித மக்கள் இதனால் உயிரிழந்தார்கள். 1900-களில் அதற்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நுண்ணுயிரியல் ஆய்வாளர் ஆல்பர்ட் கால்மெட் மற்றும் கால்நடை நுண்ணுயிரியல் ஆய்வாளர் கமில் குயரன் களமிறங்கினார்கள். மனிதர்களில் காசநோய் உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் நோய்க்கிருமிகளை முதலில் கிளசரின்/உருளைக்கிழங்கு/லிபிட் ஊடகத்தில் வளர்க்க முயற்சி செய்தார்கள். தொடக்கத்தில் அந்த ஊடகத்தில் பாக்டீரியாவின் வளர்ச்சி கட்டுப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த ஊடகத்துக்கு எதிரான பாக்டீரியாவின் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது.\nஇரண்டாம் உலகப்போர் சமயம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு மந்தை மந்தையாக இறந்த நிலையில் பிசிஜி தடுப்பூசிதான் மனிதகுலத்துக்குக் கைகொடுத்தது.\nமக்களை அச்சுறுத்திய சின்னம்மைக்கான எதிர்ப்பு மருந்தை, சின்னம்மை பாதிக்கப்பட்ட மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டதை உதாரணமாக வைத்து, காசநோய் பாதிக்கப்பட்ட மாட்டின் கழிவுகளில் இருந்து வளர்ப்பு ஊடகத்தை உருவாக்கினார்கள். மாட்டில் மைக்கோபாக்டீரியம் போவிஸ் என்னும் பாக்டீரியா காசநோய் உண்டாக்கியது. பல ஆண்டுகள் வைக்கப்பட்ட இந்த போவிஸ் ஊடகம் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் வளர��வதை 80 சதவிகிதம் வரைக் கட்டுப்படுத்தியது. அதிலிருந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி அந்த ஆய்வாளர்களின் பெயரிலேயே பேசில்லஸ் கால்மெட் குயரன் (பிசிஜி தடுப்பூசி) என அழைக்கப்பட்டது. அன்றுமுதல் பல்வேறு நாடுகளில் காசநோய்க்கு எதிரான மருந்தாக பிசிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு மந்தை மந்தையாக இறந்த நிலையில் பிசிஜி தடுப்பூசிதான் மனிதகுலத்துக்குக் கைகொடுத்தது. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சில நாள்களில் அல்லது சில மாதங்களில் புண் உருவாகும். அதுதான் நம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதற்கான அறிகுறி.\nசரி, மாட்டில் கிடைத்த பாக்டீரியாவிலிருந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி, வைரஸுக்கு எதிராகக் கைகொடுக்குமா\nஉலகில் இதுநாள் வரை பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியாக பாக்டீரியாவும் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக மற்றொரு வைரஸும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலேரியா நோய் உண்டாக்கும் பிளாஸ்மோடியம் மலேரியா போன்ற பாராஸைட்களுக்கு எதிராக பிசிஜி தடுப்பூசி செயல்படுவதாகச் சில ஆய்வுகள் இருக்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இதுவரை வைரஸுக்கு எதிரான ஆயுதமாக பாக்டீரியா முன்னிறுத்தப்படவில்லை. ஆனால், உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் கோவிட் 19-க்கு எதிராக பிசிஜி என்னும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாக்டீரியல் தடுப்பூசி முன்னிறுத்தப்படுகிறது.\nCorona தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சாத்தியக் கூறுகள் உள்ளனவா\nஇதுகுறித்து மேலதிகமாக மூத்த நுண்ணுயிரியல் ஆய்வாளர் டாக்டர் தியாகராஜன் விளக்குகையில், ``பிசிஜி நேரடியாக கோவிட்-19-க்கு எதிரான தடுப்பு சக்தியைக் கொடுப்பதில்லை. காசநோய்க்கு எதிரான தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்ட பிறகு டி-லிம்ப்போசைட் எனப்படும் செல்கள் சார்ந்த தடுப்பு சக்தியை அது உடலில் உருவாக்குகிறது. அது, நம்முடைய இம்யூன் சிஸ்டத்தை எந்தவிதமான நோய்க்கிருமிகள் தாக்கினாலும் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பைக் கொடுக்கும்.\nகோவிட்-19 உடலில் தென்பட்டாலும் ஒரு சிலபேரில் நோய்த்தாக்கம் இருப்பதில்லை. அவர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனால், பிசிஜி அந்த எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற அனுமானம் மட்டுமே தற்போது முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்படி அது நிகழ்கிறது என்பது தொடர்பான ஆய்வு எதுவும் வெளியாகவில்லை” என்கிறார்.\nவெறும் அனுமானத்தை வைத்து பிசிஜி உயிர்காக்கும் என நம்பலாமா\n25 வருடங்களாக 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,50,000 குழந்தைகளில் பிசிஜி செலுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசக்குழாய் சார்ந்த நோய்கள் கட்டுப்படத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nநம்பலாம் என்கிற ஆதாரமும் கிடைக்கப்பெறுகிறது. எடைகுறைந்து பிறக்கும் குழந்தைகளின் மரணம் அதிகம் நிகழும் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளில் இந்த பிசிஜி தடுப்பூசி செலுத்தப்பட்டது. அது, பிறந்த குழந்தைகளின் மரண எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 25 வருடங்களாக 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 1,50,000 குழந்தைகளில் பிசிஜி செலுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசக்குழாய் சார்ந்த நோய்கள் கட்டுப்படத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉலக வரலாற்றில் பலமுறை மனிதர்களுக்குக் கைகொடுத்த பிசிஜி இந்தமுறையும் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/devotional-tour-to-mount-kailash", "date_download": "2020-05-26T21:42:37Z", "digest": "sha1:NHRYLTH2WRF5KGJ2OZNQIW7BZND3FH4A", "length": 5763, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 June 2020 - கண்டோம் கயிலையை...|Devotional tour to Mount Kailash", "raw_content": "\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n - கதவைத் திறக்க முடிந்ததா\n`கடவுளை உணர்ந்த தருணம்’ - பாரதிபாஸ்கர்\nதேகத்தைப் பொலிவாக்கும் தெய்விக முத்திரைகள்\n’ - சுவாமி விவேகானந்தர்\nஅமிர்த விருட்சம்... ஆகாய கங்கை\nஎங்கள் ஆன்மிகம்: கண்டோம் கயிலையை...\nவெற்றியைப் பரிசளிப்பாள் உலகாட்சி அம்மன்\n`செங்கல் வடிவில் எங்கள் குலதெய்வம்’ - மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nரங்க ராஜ்ஜியம் - 55\nகண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)\nகேள்வி - பதில்: ஆதி சக்தியின் தத்துவம் என்ன\nபுதையல் யோகம் யாருக்குக் கிடைக்கும்\n - ராகு காலம் பிறந்த கதை\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nஎங்கள் ஆன்மிகம்: கண்டோம் கயிலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8549", "date_download": "2020-05-26T20:11:46Z", "digest": "sha1:DJD6YBF2TZCO34IGV64QL2XW6MU6APCU", "length": 9897, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது\nசெய்திகள் நவம்பர் 14, 2017 இலக்கியன்\nவடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு கடந்த 10.11.2017 வெள்ளிக் கிழமை அன்று சுழிபுரம் சாளுவன் பகுதியில் நடைபெற்றுள்ளது. மீன்பிடி வலைகளை வழங்கிய அமைச்சர் தொடர்ந்து அங்கு பேசுகையில்..\nநாம் செய்யும் இந்த உதவியானது உங்கள் வாழ்க்கையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து இயன்ற தொகையை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.\nஉங்கள் கிராமங்களைப் போன்ற பல கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டியிருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகம் என்ற வகையிலும் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் தரத்தையும் சமூக அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கு வடக்கு மகாணசபை முதலமைச்சருடைய தலைமையில் நாங்கள் செயற்பட தயாராக இருக்கிக்கின்றோம்.\nஅதற்கு உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும். இந்த சங்கத்தை வினைத்திறனுடையதாக ஆக்குவதற்கு நல்லதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம்தான் பல உதவிகளை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nபல்வேறு சங்கங்களில் இருந்து முன்வைக்கப்படும் தேவைகள் குறித்து பரிசீலித்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். வினைத்திறமையுடன் சங்கத்தை கொண்டு நடத்தக் கூடியவர்களை தலைமைப்பொறுப்பில் நியமிப்பதன் மூலமே உங்கள் பிரச்சினைகள் குறித்து உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களையோ தொடர்புகொள்ள முடியும்.\nஇனிவரும் காலங்களிலும் எம்முடன் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் எம்மால் இயன்ற உதவிகளை உங்களுக்கு செய்யக் கூடியதாக இருக்கும். நாங்கள் உங்களுடைய மக்கள் பிரதிநிதிகள். உங்களுடைய வாக்குகளால்தான் மக்கள் பிரதிநிதிகளாகி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஉங்களுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பில் எங்களுக்கு தெரியப்படுத்துவதன் ஊடாக எவ்வளவுக்கு எம்மால் செயற்படுத்த முடிகின்றதோ அதனை செய்ய முடியும் என்றும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி\nபிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த பேச்சு, பாட்டு போட்டிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/interestless/", "date_download": "2020-05-26T20:40:42Z", "digest": "sha1:KSXSUZMUM7VOZBAQ2BM3JZZQLSO25VHV", "length": 8540, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "interestless Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்���ுறுதி\nசத்தியமார்க்கம் - 29/10/2009 0\nஇந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப் பொருளாதார இந்திய மைய ICIF...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nநூருத்தீன் - 18/05/2020 0\n26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/8520/16-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T20:11:59Z", "digest": "sha1:TKCCWHHLOODN66DD3D5MGGYQOTO5X2AJ", "length": 4457, "nlines": 112, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n16 நகரம், போக்குவரத்து மற்றும் வாகனங்களை விவரிக்கும் வார்த்தைகள்\n16 நகரம், போக்குவரத்து மற்றும் வாகனங்களை விவரிக்கும் வார்த்தைகள்:\n2. Traffic (போக்குவரத்து நெரிசல்):\ni. Loud (இரைச்சல் கொண்ட)\niii. Snarled (ஆக்கிரமிப்பு உறுமல்)\n3. Buses, cars, taxis (பேருந்துகள், கார்கள், டாக்சிகள்):\ni. Belching (வாயு வெளியேற்றல்)\nii. Crawling (ஊர்ந்து செல்லுதல்)\niii. Speeding (வேகமாக செல்வது)\nvi. Screeching (கிறீச் என்று ஒலிக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-05-26T20:57:36Z", "digest": "sha1:QGRFF3Q3QXT5B2NAQNQXWKXQU7AUUSVN", "length": 21658, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை\nகிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது [1]. இயேசு கிறித்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை என்னும் இக்கட்டுரை[2] உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.\n1 கத்தோலிக்க திருச்சபை - பெயர் விளக்கம்\n2 திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள்\n3 திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்\nகத்தோலிக்க திருச்சபை - பெயர் விளக்கம்தொகு\nகிரேக்கத்தில் எக்ளேசியா (ekklesia - ἐκκλησία) என்றும் இலத்தீனில் ecclesia என்றும் அமைந்த மூலச் சொல்லுக்கு மக்கள் கூட்டம்/குழு/அவை/சபை (assembly, congregation, church community) என்பது பொருள். ஆங்கிலத்தில் church என்றுள்ள சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்த \"cirice\" என்னும் சொல்லின் திரிபு. அச்சொல் \"kirika\" என்னும் மேற்கு செர்மானிய மூலத்திலிருந்து வருவது. அதற்கும் அடிப்படையாக இருப்பது கிரேக்க மூலம். கிரேக்க மொழியில் kurios (κύριος) என்பது ஆண்டவர், தலைவர், மேல்நர் என்னும் பொருள்தரும். இச்சொல் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு கிறித்துவைக் குறிக்க கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறித்துவைச் சார்ந்தவர் குழு/சபை என்பது கிரேக்கத்தில் ekklēsia kuriakē (ἐκκλησία κυριακή =congregation of the Lord). இவ்வாறு church என்னும் சொல் திருச்சபை என்றும், திருச்சபையினர் கூடி வந்து வழிபாடு நடத்துகின்ற கோவில் என்றும் இருபொருள்கள் பெறலாயிற்று.\nகத்தோலிக்க என்னும் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து வருவதே. இலத்தீனில் catholicus என்பதன் கிரேக்க மூலம் katholikos (καθολικός). அதன் பொருள் பொதுவான, எங்கும் பரந்த, அனைத்தையும் உள்ளடக்குகின்ற என்பது. உரோமையை ��ைய இடமாகக் கொண்ட கிறித்தவ திருச்சபை கத்தோலிக்க என்னும் பெயரைத் தன் அடைமொழியாகக் கொண்டது. எனவே அத்திருச்சபை உரோமை கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church = R.C. Church) என்னும் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இன்றைய உலகில் கத்தோலிக்க திருச்சபையே பிற கிறித்தவ சபைகளைவிட விரிந்து பரந்து காணப்படுகிறது. அதன் தலைவராகிய போப்பாண்டவரும் உலகறிந்த தலைவராக உள்ளார்.\nஇக்கட்டுரையில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சிகள் கால வரிசையில் (Timeline) பட்டியலிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகளே குறிக்கப்படுவதால் இந்தியா [3], இலங்கை [4] போன்ற தனி நாடுகளின் திருச்சபை வரலாறு பற்றிய விவரமான வரலாற்றினை வேறு இடங்களில் காணலாம்.\nஇயேசு கிறித்துவால் தோற்றுவிக்கப்பட்ட சபை திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. அத்திருச்சபை கத்தோலிக்க திருச்சபையில் உறைகிறது என்பது கத்தோலிக்க கொள்கை. பிற கிறித்தவ சபைகளிலும் கிறித்தவக் கொள்கைகளும் பண்புகளும் உள்ளன என்பதைக் கத்தோலிக்கர் மறுப்பதில்லை. என்றாலும், தன்னகத்தே கிறித்தவ வெளிப்பாட்டின் முழுமை உள்ளது என்பது கத்தோலிக்க சபையின் உறுதிப்பாடு.\nகடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது, இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையில் அவ்வப்போது பெரும் பிளவுகள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.\nகி.பி. 144 அளவில் மார்சியன் என்பவர் ஒரு பிளவுக்கு அடிகோலினார். கிறித்தவ சபை பழைய ஏற்பாட்டைப் புறக்கணித்து, புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் வாதாடினார். அவரது கொள்கை (Marcionism) திருச்சபையால் கண்டிக்கப்பட்டது [5].\nகி.பி. 318இல் ஆரியுசு (Arius) என்பவர் இன்னொரு பிளவுக்கு வழிவகுத்தார். \"ஆரியுசு கொள்கை\" (Arianism) [6] என்று அழைக்கப்படும் இக்கோட்பாட்டின்படி, கிறித்தவம் \"தந்தை\" என்று அழைக்கும் கடவுள் தம் \"மகன்\" இயேசுவைவிட உயர்ந்தவர். தந்தைக் கடவுள் தொடக்கமும் முடிவும் இன்றி எக்காலமும் இருப்பவர்; ஆனால் \"மகன்\" என்னும் இயேசு தந்தையால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெய்வப்பண்போடு \"படைக்கப்பட்டார்\"; படைப்புப் பொருள் என்னும் விதத்தில் இயேசு தம்மைப் படைத்த தந்தையை விடக் குறைந்தவரே. - திருச்சபை இக்கொள்கையைக் கண்டித்தது. திருச்சபைக் கொள்கைப்படி, இயேசு தம் தந்தையாகிய கடவுளோடு எந்நாள��ம் இருந்துவருகிறார். இருவரிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. இருவரும் கடவுள் தன்மையில் ஒருவரொருவருக்கு சமநிலையில் உள்ளனர். இயேசு தந்தையின் படைப்பு என்பது தவறு. இயேசு பற்றிய சரியான பார்வையை கி.பி. 325இல் கூடிய முதலாம் நிசேயா சங்கம் வரையறுத்தது.[7]\nகி.பி. 1054இல் \"பெரும் பிளவு\" (\"Great Schism\") என்று அறியப்படுகின்ற \"கிழக்கு-மேற்கு பிளவு\" (East-West Schism) நிகழ்ந்தது [8]. கி.பி. 70இல் எருசலேம் நகர் அழிந்ததிலிருந்தே கிறித்தவத்தின் மைய இடம் உரோமையாக மாறிற்று. அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா என்னும் பெருநகர்களில் கிறித்தவம் வலுப்பெற்றிருந்த போதிலும் உரோமையின் முக்கியத்துவம் மேலோங்கியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. உரோமைப் பேரரசின் தலைநகர் என்னும் அளவிலும், தொடக்க காலக் கிறித்தவக் குழு உரோமையில் குடியேறியிருந்தது என்னும் அளவிலும் உரோமை முக்கியத்துவம் பெற்றது. மேலும் தொடக்க காலத் தலைவருள் ஒருவராகிய புனித பவுல் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்தார். அதுபோலவே புனித பேதுருவும் அங்கு இறந்தார். பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதல்வராகக் கருதப்பட்டார்; உரோமையின் ஆயராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே அவரின் வழிவந்த உரோமை ஆயர்கள் பிற கிறித்தவக் குழுக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உரோமை நகர் படிப்படியாக முக்கியத்துவம் இழந்த காலகட்டத்தில் உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பைசான்டியம் (Byzantium) முக்கியத்துவம் பெற்றது. அங்கே கான்சுதாந்திநோபுள் (Constantinople) என்னும் புதிய துணைத் தலைநகர் உருவாயிற்று. அந்நகரும் கிறித்தவ சபைகளுள் வலிமை பெற்றது. ஆனால் மேற்குப் பகுதியில் அமைந்த உரோமைக்கும் கிழக்குப் பகுதியில் அமைந்த கான்சுதாந்திநோபுளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு இறையியல் காரணங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிய இழுபறி 1054இல் பெரும் பிளவாக வெடித்தது. திருச்சபையும் கிழக்கு-மேற்கு என்று பிரிந்தது. மேற்கு சபை \"உரோமை கத்தோலிக்க திருச்சபை\" என்றும் கிழக்கு சபை ஆர்த்தடாக்சு திருச்சபை அல்லது மரபுவழி திருச்சபை (Orthodox Church) என்றும் பெயர் பெற்றன.\nகி.பி. 1517இல் புரட்டஸ்தாந்து பிளவு நிகழ்ந்தது [9].\nமேற்கூறிய பிளவுகளுக்கு நடுவிலும் கத்தோலிக��க சபை உலக வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றிவந்துள்ளது. அச்சபை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பரவுவதற்கு வழிவகுத்தது. மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற பகுதிகளிலும் கிறித்தவம் பரவ கத்தோலிக்க திருச்சபை பெரும் தூண்டுதல் அளித்தது. இச்சபை சாதாரண மக்களும் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி உலகின் பல பகுதிகளில் கல்விக் கூடங்களையும் பல்கலைக் கழகங்களையும் நிறுவியது. நோயாளரின் பராமரிப்புக்காக மருத்துவ மனைகளை ஏற்படுத்தியது. மேலை நாடுகளில் துறவியர் இயக்கம் தோன்றவும் அதன்மூலம் கல்வியறிவு மற்றும் தொழிலறிவு வளரவும் உதவியது. பல்வேறு கவின்கலைகள், இசை, இலக்கியம், கட்டடக்கலை, அறிவியல் ஆய்வுமுறை, நடுவர்குழு வழி நீதி வழங்கும் முறை ஆகியவற்றை வளர்த்தெடுத்தது. மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்க மறுத்தோரைத் தண்டிக்கும் வழியாகவும், சிலுவைப் போர்கள் நிகழ்த்தியதன் வழியாகவும் உரோமை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் குறைபாடுள்ளதாகச் செயல்பட்ட சூழ்நிலைகளும் உண்டு.\nதிருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்தொகு\nமுதன்மைக் கட்டுரை: கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை\nகத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:\nதிருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை\nதிருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312\nதிருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 477-799\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453\nதிருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு\nதிருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு\nதிருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு\nமுதன்மைக் கட்டுரை: இயேசு கிறித்து\n(தொடர்ச்சி): திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை\nHistory of the Catholic Church கத்தோலிக்க திருச்சபை வரலாறு\n↑ கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்வுகள்\n↑ முதலாம் நிசேயா சங்கம் - ஆரியுசு கொள்கை கண்டனம் செய்யப்படல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:14:01Z", "digest": "sha1:HB3ULB7VSL5R777CG7ESDSVLFNAVKJPO", "length": 6038, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. டி. சி. இராதாகிருட்டிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏ. டி. சி. இராதாகிருட்டிணன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. டி. சி. இராதாகிருட்டிணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் வசித்து வரும் இவர் தமிழில் பல சட்ட நூல்களையும், தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய \"முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2020, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-26T21:19:38Z", "digest": "sha1:6G5TCJGUMVV3COPJDTRSGIEJE7Y5RRMQ", "length": 10623, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிலுவை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவட��கட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிலுவை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇயேசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்மையான இயேசு தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூக்கா நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநற்செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ப்பு ஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகதலேனா மரியாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 25, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகு கிளக்சு கிளான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் பிரான்சிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லியல் அருங்காட்சியகம், விக்ரம்சீலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரசீகப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடோனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவைப் பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுக்கப்பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்திரேயா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டைக்காடு கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுவின் சாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தவத் தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநீற்றுப் புதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாளப்பொருள் நம்பிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருத்து ஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலிய சிலுவைப் பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கொதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்சாலோ கார்சியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடைவழிக் கல்லறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதரீன் சில்லு (வாணவெடி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 19, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீட்பரான கிறிஸ்து (சிலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவோவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித தமியானோ சிலுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாயும��� சேயும் (மைக்கலாஞ்சலோ) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 25, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிலுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்தியத் திருச்சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் சிலுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெரோம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலோசியுஸ் கொன்சாகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேத்ரோ கலூங்சோத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:07:32Z", "digest": "sha1:5EU5BIZWX2LTQ75OS7EFZOYNA673FUCZ", "length": 5627, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சாவுத் தொப்பிக் காளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் விரிவாக்கப்பட்டது .\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கப்பட்டது (அல்லது விரிவாக்கப்பட்டது)\nஇந்தக் கட்டுரை மிகவும் மோசமான மொழிபெயர்ப்பாக பொருள்புரியாமல் இருந்தமையால் முழுவ்தும் நீக்கப்பட்டு முற்றிலும் புதிதாக மீண்டும் எழுதப்பட்டுள்ளது.ஆறுமுகி (பேச்சு) 01:56, 8 சனவரி 2020 (UTC)\nஇக்கட்டுரையின் தலைப்பு தவறான கூகுள் மொழிபெயர்ப்புடன் உள்லதாகத் தெரிகிறது. எனவே, தலைப்பை சாவுத் தொப்பிக் காளான் என மாற்றி உதவுக.ஆறுமுகி (பேச்சு) 12:54, 8 சனவரி 2020 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mamata-banerjee-conducts-save-democracy-rally-in-capital-city-delhi/articleshow/67969992.cms", "date_download": "2020-05-26T21:26:56Z", "digest": "sha1:R7XLOE4NCPWIX7U5CG2FAZCAXIFDLBT6", "length": 10382, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டம்\nகூட்டாச்சி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றிட மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.\nஅரசியலமைப்பை காப்பாற்ற முதல்வர் மம்தா மீண்டும் தர்ணா போராட்டம்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டாச்சி தத்துவத்தை போற்றிடவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடவும் தலைநகர் டில்லியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.\nகடந்த 4ம் தேதி, மேற்கு வங்கத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனால் சிபிஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும், ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறியும் முதல்வர் மம்தா கொல்கத்தாவில் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி திரும்ப பெற்றார்.\nஇந்நிலையில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் கூட்டாட்சியை பாதுகாக்க மம்தா, ஜனநாயக பாதுகாப்பு பேரணி என்ற பெயரில் தில்லியில் இன்று முதல் 2 நாட்களுக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார். இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வ���சித்தவை\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஉள்நாட்டு விமான பயணக் கட்டணம்: மத்திய அரசு அதிரடி மாற்ற...\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\n - 1962 தந்திரத்தை கையில் எட...\nகாதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திரு...\nநெடுஞ்சாலையில் நாயின் சடலத்தை சாப்பிட முயன்ற புலம்பெயர்...\nதேர்தல் திருவிழாவிற்கு தயாராகுங்கள்; அடுத்த 15 நாட்களில் தேதி அறிவிப்பு - மம்தா பானர்ஜி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-46-post-no-4710/", "date_download": "2020-05-26T20:35:14Z", "digest": "sha1:DAQ5YPHZ64RRRN4RRQMDYPCUS2FMTROZ", "length": 14990, "nlines": 238, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 46 (Post No.4710) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 46 (Post No.4710)\nபாடல்கள் 285 முதல் 290\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nமும்மூர்த்திகள் மற்றும் பாரதிதாசன் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்\nஓங்குசீர் நண்பர் அரவிந்தர் – அவர்தம்\nபாம்புடன் இணைத்து அரனார்க்கு – உற்ற\nபணியா பரணமாய்த் திகழ வைத்தார்\nபாங்குற சோலை நிழலாக – பாரதி\nதீங்கிலா பாம்பு அரவிந்தர் – உறவைத்\nபுதுவை வந்த மும்மணிகள் – அவர்களே\nகுதுகல முடனே கடற்கரையில் – மூவரும்\nசுதந்திரம் பற்றியும் கலந்துபேசி – நாட்டுத்\nபுதுவை நண்பராய் நெல்லையப்பர் – கிருட்டின\nபழகிய நண்பர் பலருடனும் – பாரதி\nஉழன்ற அரிஜன சீடனவன் – கனக்\nவழங்கி அவனுக் கணிவித்து – பாரதி\nமுழங்கி சுதந்திரம் வேண்டிநின்று – காளியைப்\nபாடிய பாரதி பாக்களிலே – “சுதந்திரப்\nஈடிலா திருமண நிகழ்ச்சியொன்றை – பாரதி\nநாடி வந்த ஓர்தாசன் – அவரே\nபாடினார் பாரதி பாவொன்றை – அதனைப்\nபாரதி அந்தத் தாசனையே அங்கு\nவீர சுதந்திரம் வேண்டிநின்றார் – என்ற\nதீரன் கனகசுப் புரத்தினமே – பாவேந்\nஆரமு துபாக்கள் தந்தவரம் – பாரதி\nநண்பர் பாரதி தாசனுமே – அவரொடு\nகண்ணின் மணிபோல் பாரதியின் – குடும்பம்\nதொண்டர் பாரதி புகழ்பரப்பும் – தொண்டினைத்\nஅண்டி வந்த வறுமையை – நீக்கும்\n(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)\nகவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.\nமகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.\nஅந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.\nநன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nமெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் ���ிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/12/blog-post_9.html", "date_download": "2020-05-26T20:45:08Z", "digest": "sha1:424DKM7ZULFXJONWZUIUA2JIKIG73WSP", "length": 6512, "nlines": 140, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசர்வ சக்தியுடன் வேலை செய்வேன்\nவி.டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின் உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும் (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன், எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.\n* ஜெய் சாயிராம் *\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/videos/watch-aaradhana-navaratri-is-festival-of-strength-331800?page=2", "date_download": "2020-05-26T21:30:44Z", "digest": "sha1:H2I5CJUDGGVDN4T3S345O4SNMBVNUTQE", "length": 5946, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "Watch: சக்தி வழிபாட்டின் சிறப்பானது நவராதிரி.. இன்றைய ஆராதனாவில்..... | News in Tamil", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...\nகுறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்களை திறந்தது ரயில்வேஸ்\nEMI செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு...\nWatch: சக்தி வழிபாட்டின் சிறப்பானது நவராதிரி.. இன்றைய ஆராதனாவில்.....\nWatch: சக்தி வழிபாட்டின் சிறப்பானது நவராதிரி.. இன்றைய ஆராதனாவில்.....\nகொரோனா-வை எப்படி வென்றோம் இமாச்சல் பிரதேச முதல்வருடன் ஒரு\nகொரோனா-வை எப்படி வென்றோம் திரிபுரா முதல்வருடன் ஒரு\nகொரோனா-வை எப்படி வென்றோம் உத்ரகண்ட் முதல்வருடன் ஒரு\nகொரோனா-வை எப்படி வென்றோம் சிக்கிம் முதல்வருடன் ஒரு\nகொரோனா-வை எப்படி வென்றோம் சத்தீஸ்கர் முதல்வருடன் ஒரு\nCorona Updates: என்ன நடக்கிறது கொரோனாவை குறித்த முக்கிய 50\nஎச்சரிக்கும் WHO... கொரோனா வைரஸ் விலகிச் செல்லாது; தொடாமல்\nகொரோனா அப்டேட் (14-05-2020): கொரோனா வைரஸ் தொடர்பான\n சதி வேலையில் ஈடுபடும் சீனா\nTo the point: பொருளாதாரத்திற்கான பூஸ்டர் டோஸ்...Watch Video\nகொரோனா அப்டேட் (13-05-2020): கொரோனா வைரஸ் தொடர்பான\nஆராதனா: ராமாயணம் மற்றும் ராமசரிதமானஸ் பாடலின்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nமூத்த குடிமக்களுக்காக PMVVY திட்டத்தை அறிமுகப்படுத்திய LIC....\nவிரைவில் கிடைத்துவிடுமா கொரோனா தடுப்பு மருந்து\nவிமான சேவை துவங்கிய முதல் நாளிலேயே 58,318 பேர் சொந்த இடங்களுக்கு பயணம்...\nகுவைத் முகாமில் தமிழர்கள் மீது தடியடி: விரைந்து அவர்களை மீட்க வேண்டும்\nஆஹா... என்னா சுகம்.... ஜாலியாய் குளிக்கும் ராஜநாகம்: வைரல் வீடியோ..\nமகாராஷ்டிராவை ஆக்கிரமித்த வெட்டுக்கிளிகள்; மதுரா, டெல்லிக்கு முன்னெச்சரிக்கை\nஎதிர்ப்பு....திருப்பத��� கோவில் சொத்துக்களை ஏலம் விட ஆந்திர மாநில அரசு தடை\nராசிபலன்: சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்\nஉலகளாவிய மொபைல் போன் ஏற்றுமதி 2020-ல் 14.6% ஆக குறையும்: கார்ட்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/04/blog-post_6951.html", "date_download": "2020-05-26T20:46:01Z", "digest": "sha1:AYWR67NURDPAWK5PIOOTIF35IDHWVENK", "length": 8280, "nlines": 235, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஒரு முதிர்கன்னியின் பாடல்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்\nவழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்\nசரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்\nகடிதமும் வரலையே கன்னி இவளுக்கு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்\nமுப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு\nதெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு\nஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே\nபூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்\nபூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமுன் பாடல் சுருக்கம்:- (வடமாநில கிளி அவள். வேலைக்...\nபாடல் 1: என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே பெண்ஜீவன...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/66319/", "date_download": "2020-05-26T20:20:56Z", "digest": "sha1:OCPEA5G7HEG6DLYA54QUDHI7UYCBP7TA", "length": 7583, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "சமூக வலைத்தளங்களை கண்காணிக்க இராணுவத்தில் தனிசிறப்பு படையணி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்க இராணுவத்தில் தனிசிறப்பு படையணி\nசமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பி��்துள்ளது. இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை பரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.\nகுறித்த சம்பவத்தின் பின்னரே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்கள் ஊடான பயங்கரவாதம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து கண்காணிப்பதற்காக இராணுவம் விஷேட பிரிவினை ஸ்தாபித்துள்ளது.\nஇம் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வில் சமூக ஊடகம் மற்றும் நம்பகதன்மை என்ற தலைப்பில் கீழ் விசேட ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.\nPrevious articleசமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும்.\nNext articleகேபிள் ரிவி நிறுவனங்கள் ஒருவாரத்துள் எமது அனுமதியைப்பெறவேண்டும் ஞாயிறு தனியார் வகுப்புக்குத்தடை: காரைதீவு பிரதேசசபையில் தீர்மானம்\nஆறுமுகன் தொண்டமான் மலையகத்தின் விருட்சம் சரிந்தது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 56வது பிறந்தநாள்\nஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்”அம்பாறை மாவட்டத்தில் வீடு திறந்து வைப்பு\nஇஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nசுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.\n222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்\nகொரோனா தடுப்பு தெளிகருவிகள் 13பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=6753", "date_download": "2020-05-26T19:53:56Z", "digest": "sha1:BNNVPXOJCXC2XWHU7STFP2MEM2IJEG7P", "length": 5334, "nlines": 86, "source_domain": "dinaanjal.in", "title": "வேதாரண்யம்|Dsp மனிதாபிமான செயல் மக்களுக்கு நெகழ்ச்சி - Dina Anjal News", "raw_content": "\nவேதாரண்யம்|Dsp மனிதாபிமான செயல் மக்களுக்கு நெகழ்ச்சி\nவேதாரண்யம்|Dsp மனிதாபிமான செயல் மக்களுக்கு நெகழ்ச்சி\nவேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த செந்தில் என்பவர் 11/09/2019அன்று படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவரின் மனைவி மற்றும் தாயாரும் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர் இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த வேதாரண்யம் DSP திரு.A.சபியுல்லா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவரின் மூன்று குழந்தைகளுக்கும் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி இறந்த செந்திலின் இறுதி சடங்கிற்கு தனது மனிபர்சை எடுத்து DSP அவர்கள் அதில் உள்ள மொத்த பணத்தையும் கொடுத்த நிகழ்வை பார்த்த அவ்வூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்\nPrevious திருப்பூர்| வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்\nNext மதுரை|ஏ.ஆர்.டி. தொண்டு நிறுவனம் அக்கு பஞ்சர் இணைந்து முகாம்\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தின கூலி செய்து வரும் பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கோரிக்கை\nதீயணைப்புத்துறையினர்க்கு தளவாட பொருட்களை மதுரைமாவட்ட ஆட்சியர் சுடும் வெயிலில்காக்கவைத்து\nமேலும் புதிய செய்திகள் :\nசிகை அலங்காரத்தில் விராட் கோலி கட்டிங் அசத்தி வரும் 80 வயது முடி திருத்தும் தொழிலாளி\nதமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட சிங்கம்பட்டி மன்னர் மரணம்\nதாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்\nபத்திரிகையாளர் வீடு இடித்து எம்.எல்.ஏ அராஜகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/towel-photo", "date_download": "2020-05-26T21:49:08Z", "digest": "sha1:F773Y5OFZNND64M2YT6P25AKRLA3GCAN", "length": 7567, "nlines": 91, "source_domain": "tamil.asianetnews.com", "title": "towel photo: Latest News, Photos, Videos on towel photo | tamil.asianetnews.com", "raw_content": "\nடவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...\nநாளுக்கு நாள் ஆடையை குறைத்துக் கொண்டே போகும் யாஷிகா ஆனந்த், தற்போது மீரா மிதுனுக்கே டப் கொடுப்பார் போல.\nமொட்டை மாடியில்... பாத் டவலில் ஒய்யார போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nபாலிவுட் திரையுலகிற்கு சென்றதும், அடிக்கடி நடிகை கீர்த்தி சுரேஷ் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஓரிரு தினத்திற்கு முன், மாடர்ன் உடையில் வெளிநாட்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர், த���்போது... மொட்டை மாடியில் பாத் டவல் அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-folk-singer-and-actress-paravai-muniyamma-passes-away-san-273013.html", "date_download": "2020-05-26T19:49:30Z", "digest": "sha1:QXFEIEDMK2FEVFK5JDTXU4FKMXSPZMK7", "length": 8566, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...\nநாட்டுப்புற பாடலில் புகழ் பெற்றவரும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சில மாதங்களாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.\nமதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார���. 25 படங்கள் வரை நடித்த அவர், 83 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.\nஅவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட்டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...\n ரசிகரின் கேள்விக்கு பளிச் பதில்\nலாக்டவுனில் இவர் தான் எனது வொர்க் அவுட் பார்ட்னர் - வைரலாகும் நடிகை அஞ்சலியின் வீடியோ\nபரபரப்பைக் கிளப்பிய 'பாதாள் லோக்’ வெப் சீரிஸ்க்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புகார்\nபடப்பிடிப்பு நடத்த அரசிடம் வைத்துள்ள புதிய கோரிக்கை என்ன\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/public-utility-category/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T20:14:23Z", "digest": "sha1:K5YTH2NB2YQ2D5PP47VDTK5DCRINAPOT", "length": 7512, "nlines": 124, "source_domain": "vellore.nic.in", "title": "தபால் அலுவலகங்கள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறை��்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nதலைமை அலுவலகம், அரக்கோணம் தாலுகா, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு. - 631001\nதலைமை அலுவலகம், குடியாத்தம் தாலுகா, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு - 632602\nதலைமை அலுவலகம்,திருப்பத்துர் தாலுகா, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு. - 635601\nதலைமை அலுவலகம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு. - 632401\nதலைமை அலுவலகம், வேலூர் தாலுகா, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு. - 632001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46444&ncat=1360", "date_download": "2020-05-26T21:22:47Z", "digest": "sha1:YTH2RQZZNJBILHHZNFXBYRB6B7OHWPOH", "length": 23120, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த அரசு ஊழியர் | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஅரசுப் பள்ளியைத் தத்தெடுத்த அரசு ஊழியர்\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 08 ஆயிரத்து 433 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\nஇதே நாளில் அன்று மே 27,2020\nகாலத்தால் அழிக்க முடியாதது கல்விச் செல்வம் மட்டுமே. அதை அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவது பள்ளிகள���தானே அப்படி ஓர் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து உதவி வருகிறார் வெங்கடேஷா. இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான கொடிகெஹல்லியைச் சேர்ந்தவர். கடந்த 39 ஆண்டுகளாக, தன் பகுதியில் உள்ள ஆரம்பநிலை அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து உதவி வருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான வெங்கடேஷா, தன்னால் முடிந்த அளவுக்கு உடலுழைப்பு, நிதி திரட்டுதல், வழிகாட்டல் என்று, அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.\n“நான், என் தந்தை என, எல்லோரும் படித்தவர்கள்; என் பிள்ளைகளுக்கும் கல்வியைக் கொடுத்துள்ளேன். நாங்கள் வறுமைச் சூழலிலும் அரசுக் கல்வியைக் கற்று முன்னேறினோம். இந்தக் கல்வி, சாதாரண மக்களுக்குத் தரமாகக் கிடைக்க வேண்டாமா கொடிகெஹல்லி ஆரம்பநிலை அரசுப் பள்ளி, 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதன் தரம் திருப்தியாக இல்லை. வகுப்பறையில் பெஞ்ச் இல்லை; கழிவறைகளில் தண்ணீர் இல்லை. உலகம் தொழில்நுட்பமயமாய் ஆகிவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. புதிய டெக் வசதிகளை எப்படி எதிர்பார்ப்பது\nபிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புங்கள் என்று, அரசு பிரசாரம் மட்டுமே செய்கிறது. அதற்கான எந்த கள நடவடிக்கையையும் முறையாக மேற்கொள்ளவில்லை. அதேசமயம், அரசு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று என்னால் நம்பிக்கொண்டு உட்கார முடியவில்லை. தினக்கூலிகளாகப் பணியாற்றும் பெற்றோர், தம் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பவே முனைப்பாய் உள்ளனர். பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி, குழந்தைகள் படிக்க அனுமதி பெறுவதுதான் எனக்குப் பெரிய சவால். தொடர் முயற்சிகளால், 5ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், ஸ்வெட்டர், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி, ஸ்டீல் பிளேட்டுகள் என்று எல்லாவற்றையும், பள்ளி மேம்பாட்டு அசோஷியேஷன் மூலம் வழங்கி வருகிறோம். இச்சங்கத்தின் தலைவராக 39 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். பெற்றோர்கள் என் மீது வைத்த நம்பிக்கையே கல்விப்பணியைச் சாத்தியப்படுத்தியது.\nஇதுவரை 79 முறை பள்ளியில் நான் தேசியக்கொடியை ஏற்றிவைத்துள்ளேன். பள்ளி நிகழ்ச்சிகளுக்கு, அரசியல்வாதியையோ, உள்ளூர் பிரமுகர்களையோ பெற்றோர்கள் அழைக்க விர��ம்புவதில்லை. தம் மீது யாருக்கு உண்மையான அக்கறை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இலவசமாய் சீருடைத் துணிகளை வழங்கினாலும், அதைத் தைக்கச் செலவாகும் 200 ரூபாய்க்குச் சிரமப்படும் பெற்றோர்கள்தான் இங்கு அதிகம்.\nகல்வி கற்கத் தகுதியுள்ள ஒரு மாணவருக்குக்கூட அந்த வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. அனைவருக்கும் சமவாய்ப்புகள் தந்துவிட்டுத்தான் போட்டிபோட வைப்பது நியாயம். அரசுப் பள்ளிகளுக்கான கல்விப்பணியில் என் மகன்களும் ஆர்வமாகத் தோள் கொடுத்து வருகின்றனர். எந்தப் பணியையும் அவ்வப்போது என்றில்லாமல், அதைத் தொடர்ச்சியாகச் செய்வதுதான் பயன் தரும் என்பது என் நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த பணிகளைச் செய்தாலே, சமூகத்தில் மாற்றம் வரும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் வெங்கடேஷா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவலி மிகுதல் பகுதி 20: அ, இ என்று முடியும் வினையெச்சத் தொடர்கள்\nமூன்று அரசர்களின் அவைக்களப் புலவர்\n'அமெரிக்கா வேண்டாம் என்று ஐ.பி.எஸ். ஆனேன்' - குக்கிராமப் பெண்ணின் சாதனைப் பயணம்\nவம்பு வேண்டாம், கேலி வேண்டாம்; புறக்கணிப்பும் வேண்டாம்\nயுனிசெஃப் விருது வென்ற காமிக்ஸ் சிறுமி\nஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின் வாசிப்பு போட்டி\nயானை மரணங்கள் நீதி விசாரணை\n61 பேரிடம் 100 கோடிக்குமேல் சொத்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்து��்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/dalgona-coffee-to-banana-cake-trending-lockdown-foods-and-snacks", "date_download": "2020-05-26T21:02:10Z", "digest": "sha1:DTS4YAY7VHDZO2ZVAX3OSHJDSEW7KQ7V", "length": 19641, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "டல்கோனா காபி முதல் பனானா கேக் வரை... லாக்டௌனில் டிரெண்டான உணவுகள்! | Dalgona coffee to banana cake - Trending lockdown foods and snacks", "raw_content": "\nடல்கோனா காபி முதல் பனானா கேக் வரை... லாக்டௌனில் டிரெண்டான உணவுகள்\nசிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல வெரைட்டியான உணவு வகைகளை வீட்டிலிருந்தபடி செய்து, அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இந்த க்வாரன்டீன் நாள்களில் டிரெண்டான சில உணவுகள் பற்றிப் பார்க்கலாம்.\n`கடைசில என்னையும் கரண்டி தூக்க வெச்சுட்டீங்கள���டா' என அடுப்பைப் பற்ற வைக்கக்கூடத் தெரியாதவர்களையும் `டல்கோனா காபி' போட வைத்திருக்கிறது இந்த லாக்டௌன். பொதுவாகவே, பிசியாக இருக்கும் சமூக வலைதளங்கள் இப்போது படுபிசியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதிலும் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளில் கேட்கவே வேண்டாம். வீட்டில் அடங்கியிருக்கும் மக்கள், பொழுது விடிந்ததிலிருந்து இரவு உறங்கப்போகும்வரை என்னென்ன அட்ராசிட்டிகள் பண்ணுகிறார்களோ, அனைத்தையும் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் டாப் டிரெண்டில் இருப்பது என்னவோ கிச்சன் பதிவுகள்தான். சிறியவர்கள் முதல் முதியவர்கள்வரை பல வெரைட்டியான உணவு வகைகளை வீட்டிலிருந்தபடி செய்து, அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இந்த க்வாரன்டீன் நாள்களில் டிரெண்டான சில உணவுகள் பற்றிப் பார்க்கலாம்.\nக்வாரன்டீன் டிரெண்டிங், அசத்தலான காபியுடன்தான் தொடங்கியது. சேலஞ்ச் என்ற பெயரில் டிக்டாக் பக்கங்களை நிரப்பியது இந்த டல்கோனா. இந்தியாவின் பீட்டன் காபிதான் டல்கோனா உருவில் உலகமெங்கும் தற்போது ஃபேமஸாகியுள்ளது என இதற்காகப் போர்க்கொடி தூக்கியவர்களும் உண்டு. இன்ஸ்டன்ட் காபி தூள், சர்க்கரை, வெந்நீர் மற்றும் பால் என வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்து எளிதாகச் செய்யக்கூடிய இந்த காபி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்தது. அவ்வளவு ஏன் நிச்சயம் படிக்கிற நீங்களும் ட்ரை பண்ணிப்பார்த்திருப்பீர்கள். இந்த லாக்டௌன் காலகட்டத்தில் இதுவரை இந்தியா மற்றும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் தற்போது முதலிடம் இந்த டல்கோனாவுக்குதான்.\nடல்கோனா காபியைத் தொடர்ந்து, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகை சிக்கன் மோமோஸ் என கூகுள் டிரெண்டிங் லிஸ்ட் குறிப்பிடுகிறது. சாதாரண நாள்களிலேயே மாலை வேளையில் பஜ்ஜி, சமோசா, போண்டா போன்ற பதார்த்தங்களை அலேக்காக அள்ளிச் சாப்பிட்டுப் பழகிய நம் மக்களுக்கு, நிச்சயம் இந்த மோமோஸ் வித்தியாசமான உணர்வைக் கொடுத்திருக்கும். கொழுக்கட்டையின் மாடர்ன் வெர்ஷன்தான் இந்த மோமோஸ். நம் வீடுகளில் எப்போதும் இருக்கும் சமையல் பொருள்களை வைத்து, குறைந்த நேரத்தில் எளிதில் செய்து சாப��பிடும்படியான இந்த மோமோஸ் தற்போது பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறது. `அதுசரி, நாங்களெல்லாம் சுத்த சைவம்' என்று குமுறுபவர்களின் கவனத்திற்கு... மாவு ஒன்றுதான், அதனுள் உங்கள் விருப்பத்திற்கேற்றபடி ஸ்டஃபிங் வைத்துச் சமைத்து அசத்தலாம்.\n`லாக் டௌன் ஸ்பெஷல் ஜிலேபி' என அதிகாரபூர்வமாகப் பெயர் மட்டும்தான் மாற்றப்படவில்லை. அந்த அளவுக்கு மக்கள் ஜிலேபியைப் பிழிந்து தள்ளியிருக்கிறார்கள். மைதா மாவு இல்லையா கவலையே வேண்டாம் ஆரோக்கியமான கோதுமை மாவிலும் சுவையான ஜிலேபி செய்யலாம் எனச் சின்னச் சின்ன டிப்ஸையும் சேர்த்து வளரும் குக்கிங் நிபுணர்கள் பலரும் பாடம் எடுக்கின்றனர். சமைத்து வீடியோ போடுபவர்கள் அதோடு சும்மா விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. காணொளியோடு #Challenge என ஹேஷ்டாகையும் இணைத்து வெளியிடுவதுதான் அனைவரையும் தூண்டுகிறது. சவாலுக்கு நீங்களும் தயாராகிவிட்டீர்கள்போல் தெரிகிறதே.\nவடஇந்தியர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிஸ் செய்யும் ஸ்நாக் வகை பானி பூரி. முழுதாக உப்பிய குட்டிக்குட்டி பூரியை, பட்டென மேலே குட்டு வைத்து விட்டு, தயாராக இருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை அதனுள் அடைத்து, அதன்மேல் பச்சை மற்றும் சிவப்பு தண்ணீர்... அதான் அந்தப் பானியை ஊற்றி, சாப்பிட வாயைத் திறப்பதற்கு முன் யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டபடி `டபக்' என விழுங்கும் வித்தையெல்லாம் ஒரு கலை என ஃபீல் பண்ணுபவர்கள் இங்கு ஏராளம். `லாக் டௌன் முடிந்ததும் முதல் வேலையாக பானி பூரி சாப்பிடணும்' என எத்தனை பேருக்குக் கனவு வந்ததோ. பொறுத்தது போதும் பொங்கி எழு பாணியில் பானி பூரியை வீட்டிலிருந்தபடியே ஏராளமானவர்கள் செய்து பார்த்திருக்கின்றனர். இதற்கு குறைவான பொருள்களே தேவை என்பதால் வாரம் ஒருமுறை வீட்டிலேயே கடையைத் திறந்துவிடுகின்றனர் பலர்.\nஇப்போதெல்லாம் கேக் செய்வதற்கு, அதற்கேற்ற மாவு, வித்தியாச எசென்ஸ், முட்டை, மைக்ரோவேவ் ஓவன் வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஒரு பாக்கெட் பிஸ்கட் போதும். ஆம், `மூன்றே பொருள்களில் கேக்' என்ற ரெசிபி சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வந்தது. சாமானிய மக்கள் பலரும் தங்களின் பிறந்தநாள் கேக்குகளை தாங்களே தயார் செய்து கொண்டாடியுள்ளனர். பிடித்தம���ன பிஸ்கட், சிறிதளவு பேக்கிங் பவுடர் மற்றும் பால் போதும், அரைமணிநேரத்தில் சூப்பரான கேக் ரெடி. இனி யாரும் பேக்கரி பக்கம் போகமாட்டார்களோ\nகோடைக்காலம் என்றாலே குளிர் பானங்கள் நம் கண்முன் தோன்றும். பலருக்கு இதைப் படிக்கும்போதே தாகம் எடுத்திருக்கும். அந்த அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அலுவலகம் சென்றிருந்தால் ஏசியாவது இருந்திருக்கும் எனக் குமுறுபவர்கள் பலர் உண்டு. இந்த வேளையில் ஐஸ்கிரீம், அதிலும் தற்போது சீஸனில் கிடைக்கும் மாம்பழ ஐஸ்கிரீம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் எனப் பலருக்கும் சிந்தனையில் தோன்றியிருக்கும்போல... கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது மேங்கோ ஐஸ்கிரீம். ஃப்ரெஷ் மாம்பழம், பால் மற்றும் சர்க்கரை போதும். சரியான பதத்தில் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார். எல்லோரும் மாம்பழம் வாங்கக் கிளம்பிட்டீங்கபோல\nநிச்சயம் இதற்குத் தனி இன்ட்ரோ தேவைப்படாது. சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தாலே பனானா கேக் மற்றும் அதன் ரெசிபிக்கள்தான் தற்போது கொட்டிக்கிடக்கின்றன. சாமானிய மக்கள் முதல் செலிப்ரிட்டிகள்வரை அனைவரும் இந்த ரெசிபியை முயற்சி செய்திருக்கிறார்கள். கேக் என்றாலும் நாங்கள் ஆரோக்கியமான கேக்தான் சாப்பிடுவோம் என்ற பாணியில் பலரும் வாழைப்பழத்தின் நன்மைகளையும் பகிர்ந்து வருகின்றனர். உலகளவில் இந்த பனானா கேக் ரெசிபியைத் தேடியுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தல் நாளடைவில் வீட்டிற்கொரு செஃப் உருவாகிவிடுவார்கள் போல.\nரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா\nதுண்டாக நறுக்கிய எலுமிச்சைப்பழம், சர்க்கரை, புதினா, க்ரஷ்டு ஐஸ், சோடா உள்ளிட்ட பொருள்கள் இருந்தால்போதும், சில்லென மொஜிட்டோ ரெடி. கொரோனா பரவுதல் அதிகமாக இருப்பதனால், முடிந்தளவு வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள் என்ற தகவல் வந்ததும் போதும், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். அதிலும், இந்த அதீத வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த மொஜிட்டோ குடிப்பது... ஆஹா ஆனந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/pocos-next-mobile-poco-fr-pro-released", "date_download": "2020-05-26T20:32:18Z", "digest": "sha1:XTNWM5Z4HCFIPDVYCCI36AE7E7PJT27A", "length": 7997, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`போகோவின் அடுத்த மொபைல் ரெடி..!' - அறிமுகமானது Poco F2 Pro| poco's next mobile poco fr pro released", "raw_content": "\n`போகோவின் அடுத்த மொபைல் ரெடி..' - அறிமுகமானது Poco F2 Pro\nஉலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. போகோவின் சிறந்த ஃப்ளாக்ஷிப் மொபைலாக இது இருக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.\nபோகோ பிராண்டின் அடுத்த மொபைலான போகோ F2 ப்ரோ (Poco F2 Pro) அறிமுகமாகியுள்ளது. முதல் மொபைல் வெளியீட்டிலேயே அதிரி புதிரி ஹிட்டடித்ததால், போகோவின் அடுத்த மொபைலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது. கடந்த பிப்ரவரி மாதம், அதன் இரண்டாவது மொபைலான போகோ X2 வெளியானது. இரண்டாவது மொபைலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நிலையில், போகோ பிராண்டின் மூன்றாவது மொபைல் போன் தற்போது அறிமுகமாகியுள்ளது.\nஇந்த மொபைல், ரெட்மீ K30 ப்ரோவின் ரீ-பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அதைப் போலவே ரீ-பிராண்டட் வெர்ஷனாக போகோ F2 ப்ரோ வெளியாகியுள்ளது.\n6 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 8 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்களில் இந்த F2 ப்ரோ கிடைக்கும். Snapdragon 865 புராசஸருடன் களமிறங்கியிருக்கும் போகே F2 ப்ரோ, சர்வதேச விலையை வைத்துப் பார்த்தால், இந்தியாவில் தோராயமாக 40,000 - 50,000 ரூபாய் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த மொபைல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும், இந்தியாவில் இதன் விலை இன்னும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒன்ப்ளஸாகும் ஆப்பிள், ஆப்பிளாகும் ஒன்ப்ளஸ்... தலைகீழாக மாறும் ஸ்மார்ட்போன் சந்தை\nஷாவ்மி நிறுவனத்திலிருந்து பிரிந்து தனி நிறுவனமாக இயங்கி வந்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் F2 ப்ரோவில் ஷாவ்மியின் MIUI மென்பொருளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 5G வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் நான்கு கேமராக்களும் (64 MP + 13 MP + 5 Mp + 2 MP) முன்புறம் 20 MP செல்ஃபி கேமரா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. 4700 mAh பேட்டரி வசதியுடன் 30 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகிவ���டும். இந்த மொபைல் Phantom White, Electric Purple, Neon Blue மற்றும் Cyber Grey என நான்கு வண்ணங்களில் வெளிவந்துள்ளது.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2018/12/setu-7.html", "date_download": "2020-05-26T21:09:36Z", "digest": "sha1:FBNYOZW7B2UWTEIJPXMBWFDHHRSPSIID", "length": 18386, "nlines": 84, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-7", "raw_content": "\nஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்), டிசம்பர் 9\n370 ஐ ஆதரிப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா\nபாரத தேசம் முழுவதும் டிசம்பர் 6 அன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மகாநாயகனான டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை அனுஷ்டித்தது. ஆனால் ஜம்மு – காஷ்மீர் மாநில வால்மீகி (அருந்ததியர்) சமூக மக்கள் அறுபது ஆண்டுக்காலம் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஷேக் அப்துல்லா ஆட்சிக்காலத்தில் அந்த மாநிலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது அந்த வேளையில் பஞ்சாபிலிருந்து வால்மீகி மக்களை அவர் ஜம்மு-காஷ்மீர் அழைத்து வந்தார். மாநிலத்தின் குடியுரிமை தருவதாகவும் கூறி இருந்தார். தரவில்லை. அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு, 35 ஏ சட்டப்பிரிவு இவற்றால் அங்கே ஒரு விபரீதம் நடக்கிறது வால்மீகி சமூகத்தினருக்கு அந்த மாநில அரசில் துப்புரவுத் தொழிலாளி வேலை மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் வால்மீகி சமூக இளைஞன் அல்லது யுவதி எங்காவது போய் படித்து முன்னேறி எம் பி ஏ அல்லது எம்பிபிஎஸ் பட்டம் பெற்று ஜம்மு-காஷ்மீர் திரும்பினாலும் அந்த மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் - ஆனால் துப்புரவுத் தொழிலாளி வேலைக்கு மட்டும் தான் இந்தக் கொடுமை பற்றி எந்த ஒரு தலித் பிரமுகரும் வாய் திறப்பதில்லை. அரசியல் சாசனத்தின் 370 பிரிவையும் அந்த 35 ஏ சட்டப் பிரிவையும் கை வைக்கக்கூடாது என்று என்று பேசுகிறவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சமுதாயத்தினரை தொடர்ந்து கேவலப்படுத்த வேண்டும் என்று நினைப்பதாகத்தான் அர்த்தம்.\nபட்னா (பிஹார்), டிசம்பர் 9\nராமாயணம் யாருக்கெல்லாம் வேண்டியிருக்கிறது பாருங்கள்\n“பரதனை அயோத்தி அரசனாக்கும் யோசனையை ஏற்று காடு சென்றான் அண்ணன் ராமன். அயோத்திக்கு அண்ணனை திரும்ப அழைத்து வர தம்பி பரதன் அண்ணனைத் தேடி காட்டுக்கு சென்றா���். அந்த இராமாயண பாரதனிடம் இருந்து தம்பி தேஜஸ்வி பாடம் கற்றுக் கொள்வது நல்லது” என்று நவம்பர் மாதம் முழுவதும் குடும்பத்திலிருந்து பிரிந்து ஊர் ஊராக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் (ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் பிஹார் முதலமைச்சருமான) லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ பிரதாபை தம்பி தேஜஸ்வி தேடிப்போய் வீட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வரட்டும் என்று ஆர்ஜேடி கட்சிக்கு எதிர் பாசறையிலுள்ள ஜேடியு செய்தித் தொடர்பாளர் பாட்னாவில் அறிவுரை வழங்கினார். தேஜபிரதாப் விவகாரம் ஒன்றும் தேசிய பிரச்சனை அல்ல. தன் மனைவியை விவாக ரத்து செய்ய குடும்ப கோர்ட்டில் மனு செய்திருந்தார் தேஜபிரதாப். இது அம்மா ராப்ரிதேவி உள்பட குடும்பத்தார் யாருக்கும் பிடிக்கவில்லை. மனுவை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்தினார்கள். தேஜபிரதாப் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தன்னை மதச்சார்பற்ற பாசறையின் நாயகனாக காட்டிக் கொள்ளும் லாலு யாதவின் குடும்பத்திற்கு ராமாயண பரதனை பின்பற்றும்படி இன்னொரு மதசார்பற்ற நாயகனான பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியினர் உபதேசம் செய்திருப்பது ரசிக்கத்தக்கது\nமும்பை (மகாராஷ்டிரா), டிசம்பர் 9\nபழங்குடிகள் நலன் காக்க போராடும் பாரத பக்தர்கள்\nபழங்குடிகள் எனப்படும் வனவாசி மக்களுக்காக நாடு நெடுக ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் பாடுபட்டுவரும் வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பின் சாதனகளை விவரிக்கிறார் வனவாசி கல்யாண் ஆசிரம அகில பாரத அமைப்புச் செயலர் அதுல் ஜோக் :\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு நடுவில் போலாவரம் என்ற இடத்தில் ஒரு அணை கட்டுகிறார்கள். 1,70,000 பழங்குடி மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை. வனவாசி கல்யாண் ஆசிரமம் அது குறித்து ஆய்வு நடத்தி விவரம்சேகரித்தபோது ஒரு விஷயம் தெரியவந்தது இடம்பெயருமாறு கூறப்பட்டபல பல பழங்குடி கிராமங்கள் பட்டியலிலேயே இல்லை. கல்யாண ஆசிரம ஊழியர்கள் ஆவணங்களையெல்லாம் அரசிடம் காட்டி இடம்பெயருமாறு கூறப்பட்ட மக்களின் இந்த ஊர்களையும் மறுவாழ்வுக்கான கிராமங்கள் செய்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்பாட்டம் செய்தார்கள். இதையடுத்து 90 கிராமங்கள் மறுகுடியேற்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் மறுவாழ்வு குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் நமது ஊழியர்கள்.\nகச்சார் மாவட்டத்தில் ஏராளமான வங்கதேச நபர்கள் பழங்குடி மக்களின் நிலங்களில் அடாவடியாக குடியேறினார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதைய அரசு ஊடுருவல் காரர்களை ஊக்குவித்து வந்த நேரம். அங்கும் விரிவாக ஆய்வு நடத்தி ஆவணங்களை சேகரித்து அரசிடம் சமர்ப்பித்து பழங்குடிகளுக்கு அந்த நிலம் மறுபடியும் கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம் விளைவாக முதல்முறையாக அசாம் மாநிலத்தில் 163 பிகா நிலத்தை மீட்டு பழங்குடி மக்களுக்கு கிடைக்கச் செய்தோம்.\nமுந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது குறிப்பிட்ட பழங்குடி மக்கள் பகுதியில் உதாரணமாக 100 பேர் என்று மக்கள் தொகை இருந்தது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது ஆயிரம் பத்தாயிரம் நாற்பதாயிரம் என்று திடீர் வளர்ச்சி கண்டது அந்த வட்டாரத்தின் மொத்த மக்கள்தொகை ஒன்றும் அதிகரித்துவிடவில்லை ஆனால் இந்த பழங்குடி வகையினர் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது இப்படி பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினரின் பெயரில் வேலைவாய்ப்பையும் மருத்துவ படிப்பு முதலிய விஷயங்களையும் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் அந்த போலி பழங்குடிகள் மாநில அரசு பணிகளிலேயே ஆயிரம் பேர் இருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது இதையும் கண்டறிந்து வனவாசி கல்யாண் ஆசிரமம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது.\nபுவனேஸ்வர் (ஒரிசா), டிசம்பர் 9\nமீண்டும் ஒரிசாவில் மதமாற்ற மோசடிகள்; மத்திய அரசு கண்டிப்பு\nமத்திய அரசின் மகளிர்-சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி எழுதிய ஒரு கடிதம் ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள எல்லா சிறார் காப்பகங்களையும் ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்று அக்கடிதம் வலியுறுத்துகிறது. இரு வாரங்களுக்கு முன் ஒரிசாவின் டெங்கனகல் மாவட்டத்தில் உள்ள பெல்திகிரி என்ற ஊரில் ஒரு என்ஜிஓ நடத்தும் சிறார் காப்பகத்தில் சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து மத்திய அமைச்சர் இந்தக் கடிதத்தை எழுதியதுடன் தனது துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். “அந்த என்ஜிஓ நடத்தும் சிறார் காப்பகங்களில��� மதமாற்றம் நடப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று மேனகா காந்தி அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்டத் தலைமையகத்தில் இருந்து பத்தே கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ஊரில் நடந்த சம்பவம் பற்றி தனக்கு தகவல் தெரியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறுவது வருத்தம் அளிக்கிறது என்றும் மத்திய அமைச்சர் சாடியுள்ளார். அந்த காப்பகங்கள் அரசு உரிமம் பெறாமல் நடக்கும் அக்கிரமத்தையும் மத்திய அமைச்சர் எடுத்துகாட்டியுள்ளார். (பிஜு ஜனதா கட்சி ஆளும்) மாநில அரசு பெண்களுக்கும் சிறார்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டது என்பது மேனகா காந்தியின் குற்றச்சாட்டு. தவறிழைக்கும் காப்பகங்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதம் வலியுறுத்தியது. முன்னதாக பாஜக பிரமுகரும் மத்திய அமைச்சருமான அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரிசா மாநில சிறார் காப்பக முறைகேடுகளை ஒழிக்க மத்திய அரசின் தலையீட்டை கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியிருந்தார். அதையடுத்து இந்த நடவடிக்கை. மதமாற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நின்ற துறவி ஒருவர் படுகொலை செய்யபட்டதும் மதமாற்ற வந்த வெளிநாட்டுப் பாதிரி எரித்துக் கொல்லப்பட்டதும் அந்த மாநிலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்ல செய்தி - 11\nநல்ல செய்தி - 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/womens-cricket/", "date_download": "2020-05-26T19:41:41Z", "digest": "sha1:IU24PM62F5ZCZKDI2LWKWNNHGJJAQX7B", "length": 4707, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Womens Cricket Archives - New Tamil Cinema", "raw_content": "\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/01/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-26T19:39:09Z", "digest": "sha1:SBNBY3NWT5IFHPW3ZPSJ2ZOIAHKXOCMA", "length": 11329, "nlines": 70, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் துரித உணவுகள் | Tamil Serial Today-247", "raw_content": "\nஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nகர்ப்ப காலத்தில் இதுபோன்ற துரித உணவுகளை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.\nநம் அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எல்லாமே இரசாயனங்கள் மிகுந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக மாறிவிட்டது. இப்படியாக கிடைக்கக்கூடிய ரெடிமேட் உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் மனநல கோளாறுகள் என அனைத்து வகையான உடல் உபாதைகளும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.\nமைக்ரோவேவ் அவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பிரட், பீட்சா, கேக், குக்கீஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பேக்டு உணவுகள் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றி, கர்ப்ப காலத்தில் இதுபோன்ற துரித உணவுகளை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியானது. துரித உணவுகளில் ப்ரோபையோனிக் அமிலம் நிறைந்துள்ளது.\nஇந்த அமிலம் கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தை பரிசோதனை செய்ததில் இந்த ப்ரோபையோனிக் அமிலம் அதிகமாக இருப்பது சோதனையில் தெரிய வந்தது. மேலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடல் பகுதியில் இருக்கக்கூடிய மைக்ரோபையோம் மற்ற குழந்தைகளை காட்டிலும் மாறுபட்டதாக இருக்கிறதாம். இந்த துரித உணவுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது.\nகர்ப்பம் தரித்த பெண்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. அது தவிர்த்து கடைகளில் கிடைக்கக்கூடிய துரித உணவுகளை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்வதனால் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் உடல் உபாதைகள் இல்லாமலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெ��ியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/stone-bench-produced-movie-function-stills/", "date_download": "2020-05-26T20:45:45Z", "digest": "sha1:LFMETXPKNJSFL6M5BZRCGHWTFRSPMUX2", "length": 7951, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்திக் சுப்புராஜின் புதிய திரைப்படங்களின் துவக்க விழா..!", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜின் புதிய திரைப்படங்களின் துவக்க விழா..\nactor bobby simha actress priya bhavani shankar director bharathiraja director karthick subburaj director manirathnam kalla sirippu web series mercury movie meyaatha maanil movie stone bench company இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் மணிரத்னம் கள்ளச் சிரிப்பு டிவி தொடர் நடிகர் பாபி சிம்ஹா நடிகை பிரியா பவானி சங்கர் மெர்க்குரி திரைப்படம் மேயாத மானில் திரைப்படம் ஸ்டோன் பென்ச் நிறுவனம்\nPrevious Postசிறுத்தை புலியிடம் இருந்து தப்பிய படக் குழுவினர் Next Post'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தின் இசை வெளியீட்டு விழா..\n“யாரைக் கேட்டு என் பேரை சேர்த்தீங்க..” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கோபம்..\nபடம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..\nமஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படம் துவங்கியது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள��’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=12856&share=facebook", "date_download": "2020-05-26T20:32:26Z", "digest": "sha1:SQNNJNDLRHSFFMDFOD3JMYC3O3SHPRHP", "length": 4521, "nlines": 104, "source_domain": "youthceylon.com", "title": "இந்நெருக்கடியான சூழ்நிலையில் அயல்வீட்டாரை மறவாதிருப்போம்! - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nஇந்நெருக்கடியான சூழ்நிலையில் அயல்வீட்டாரை மறவாதிருப்போம்\nMarch 25, 2020 admin கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் அஸ்ஹான் ஹனீபா\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தாம் செவிமடுத்ததாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தனக்கருகிலுள்ள அயலவர் பசித்திருக்க, தான் (மட்டும்) பசி தீர சாப்பிட்டு வயிறு நிரம்புபவர் பரிபூரண முஃமினாகமாட்டார்.” (நூல்: ஸஹீஹுல் ஜாமிஈ: 5382)\nஉழைக்க செல்ல முடியாத இக்காலகட்டத்தில் நாம் அருகிலுள்ள மக்களுக்கு எமது சமைத்தை உணவுகளில் சிலவற்றை அல்லது உலர் உணவுகளை, அல்லது சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் சிலவற்றைக் கொடுத்து அவர்களது பசி, பட்டினியைப் போக்கி எம்மைப் போன்று அவர்களும் நிம்மதியாக வியிறாற சாப்பிட்டு வாழ உதவிடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/paramu-movie-stills-and-news/", "date_download": "2020-05-26T20:03:10Z", "digest": "sha1:AN5WFTBBJL4QMRMV7AEBRI6RPTR42WAU", "length": 4658, "nlines": 74, "source_domain": "chennaivision.com", "title": "Paramu Movie Stills and News - Chennaivision", "raw_content": "\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nகூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள்\nஅவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ‘ இதன் உச்சகட்டம் என்ன என்பது தான் சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள ” ப ர மு ” என்றார் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.\nபாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.\nமாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.\nஇந்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வருகிறது. “பரமு\nவிஜய முரளி, கிளாமர் சத்தியா PRO\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\nஇயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/trisha-viral-dance-video/", "date_download": "2020-05-26T21:37:15Z", "digest": "sha1:H5EEZ3RM2MFIO6LY74EIEOQ6F5I2RQS3", "length": 7592, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "வைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ - G Tamil News", "raw_content": "\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nவைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ\nவீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி.\nஇது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள்.\nநடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இப்போது அத்ற்கும் தடை என்ற நிலையில் ஆளாளுக்கு வீடியோ, டான்ஸ் என்று பொழுதை போக்கி வருகிறார்கள்.\nஅப்படி சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த த்ரிஷா லேட்டஸ்டாக கிளாமர் டிரஸ் சில் ஒரு ஆட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது.\nஇந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா \nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nபொது முடக்கம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படுமா\nபொன்மகள் வந்தாள் பூக்களின் பார்வை பாடல் டீஸர்\nஎல்லா பிராமணர்களும் அயோக்கியர்கள் – வில்லங்கத்தை கூட்டப் போகும் zee 5 சீரியல் காட்மேன் டீஸர்\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nகேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nபிளாக் பியூட்டி இந்துஜா களையான படங்களின் கேலரி\nவிஜய்சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=761", "date_download": "2020-05-26T19:19:24Z", "digest": "sha1:XFZ56UBFY5ISYAMK3GURGGKW66CMQM5N", "length": 11769, "nlines": 57, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம்.’’\nஅதேசமயம், இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியு றுத்துகின்றோம்.’’\nஇவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஐ.நா. மனித உரி மைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.\n‘‘இலங்கையில் யுத்தத்தின் போது மிக மோசமாக மீறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சர் வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தியே அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான இந்த விசேட தீர்மானம் இங்கு நிறை வேற்றப்பட்டது.\nநல்லிணக்கம் ஏற்படுவதற்கு மிக அவசியமான நிலைமாறு கால நீதியும், கிரிமினல் குற்றப் பொறுப்புக் கூறலும் இலங்கை யைப் பொறுத்தவரை வழமையான பூகோள காலக்கிரம மீளாய்வு மூலம் எட்டப்பட முடி யாதவை என்று கருதியே இந் தத் தீர்மானம் இங்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.\nதங்களுக்கு எதிராக இன வழிப்புக் குற்றம் புரியப்பட்டிருப்பதாக விசேடமாகத் தமிழர் கருதும் நிலையில்\nஇலங்கையில் நின்று நிலைக் கக் கூடிய உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நிலை மாறுகால நீதியும், மிக முக்கியமாக குற்றப் பொறுப்புக் கூறலும், மிகவும் அடிப்படையானவை என்பது தெளிவானது.\nஆனால், இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுடன் தொடர்பாடலை வெளிப் படுத்துவது வெறும் பொது நல்லுறவு தொடர்பான நடிப் பேயன்றி, பொறுப்புக் கூறல் சம்பந்தமான தனது கடப்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டல்ல என்பது இன்று இங்கு மனித உரி மைகள் ஆணையாளர் அலுவலகத்தின் வாய் மூல விளக்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/61", "date_download": "2020-05-26T21:13:11Z", "digest": "sha1:K6B43JNQ7VHXFMFDCXABZE65TNSIZ4PP", "length": 4951, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!", "raw_content": "\nசெவ்வாய், 26 மே 2020\nஇலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்\nஇலங்கையில் சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் உருவான கலவரத்தை அடுத்து மீண்டும் அங்கு சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலால் 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குத் தொடர்புடைய பலர் கைதாகியுள்ளனர், தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று (மே 12) மசூதிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.\nஅப்துல் ஹமீத் முகமது ஹஸ்மர் என்னும் பெயருடைய முகநூல் பதிவில். “ரொம்ப சிரிக்க வேண்டாம், ஒரு நாள் நீங்கள் அழுவீர்கள்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனைத்தொடர்ந்து கிறிஸ்துவ குழுவினர் சிலர் இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதியான சிலாவில் உள்ள மசூதிகள் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதங்களைத் த���ிர்க்க நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் தடுக்க இலங்கையில், ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/166758", "date_download": "2020-05-26T21:03:50Z", "digest": "sha1:R3GJVPQR5GKSCWO3XWXQMH4T3GV53W2N", "length": 6410, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பேராக் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றார் சிவநேசன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 பேராக் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றார் சிவநேசன்\nபேராக் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றார் சிவநேசன்\nஈப்போ – பேராக் மாநில பக்காத்தான் அரசாங்கத்தில் இடம்பெற்ற 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நேற்று திங்கட்கிழமை தங்களது பணிகளைத் தொடங்கினர்.\nஅவர்களில் ஜசெக கட்சியைச் சேர்ந்த சுங்கை சட்டமன்ற உறுப்பினரான ஏ.சிவநேசனும் (படம்) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n14-வது பொதுத்தேர்தலில், சுங்கை தொகுதியில் மஇகா வேட்பாளர் இளங்கோ, பாஸ் வேட்பாளர் அப்பளசாமி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவநேசன் 9,631 வாக்குகள் பெற்று 6,493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, பேராக் மாநில சட்டமன்றத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் சபாநாயகர்களாக இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய பக்காத்தான் அரசாங்கத்தில் அந்த இடம் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.\nஇந்நிலையில், ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன் தோல்வியடைந்தார்.\nஎன்றாலும் வழக்கறிஞருமான அவர் பேராக் மாநில சபாநாயகராக நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleநஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் நோக்கிப் புறப்பட்டார்\nNext articleஉடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி\nமுத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்\nபேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவி – இந்த முறை மஇகாவுக்கு வழங்கப்படவில்லை\nஇரண்டு பேராக் அரசியல்வாதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறவில்லை\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/sri-lanka-pregnancy-for-a-pregnant-woman-affected-by-corona-vjr-275651.html", "date_download": "2020-05-26T21:04:02Z", "digest": "sha1:TQQBOXVPPKAZAJHLXZZBIEOYVG5VNMSW", "length": 9429, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்... பிறந்த குழந்தைக்கு வைரஸ் பரிசோதனை– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்: பிறந்த குழந்தைக்கு வைரஸ் பரிசோதனை..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு தடம்படித்துள்ளது. ஆண், பெண், குழந்தைகள், முதியவர் உள்ளிட்ட அனைவரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.\nஇலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். களுத்துரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், களுத்துரை மாவட்டத்திற்குட்பட்ட பேருவளை - பன்னிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nமருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். பேருவளை - பன்னிலத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு கர்ப்பிணி சென்றிருந்தபோது அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nவீட��டின் உட்சுவர்களை அலங்கரிக்க இந்த நிறங்கள் தான் இப்போ டிரெண்ட்..\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம்: பிறந்த குழந்தைக்கு வைரஸ் பரிசோதனை..\nஇறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா சந்தேகம் எழுப்பும் சுகாதார நிபுணர்கள்\nலதாம் ஏர்லைன்ஸ் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு\nகொரோனா தாண்டவமாடும் நிலையில் கோல்ப் விளையாடிய டிரம்ப் - எதிர்த்துப் போட்டியிட உள்ள ஜோ பிடன் சாடல்\nஇறப்பு விகிதம் அதிகரிப்பு - ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த WHO அறிவுறுத்தல்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/kenya-only-female-white-giraffe-and-her-calf-are-killed-by-poachers-leaving-just-one-in-the-world-skv-266115.html", "date_download": "2020-05-26T20:19:07Z", "digest": "sha1:KYO427JGAPEEI7ABQCQ23WCCIDZ4PNAF", "length": 7788, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை... எலும்புகள் கண்டெடுப்பு! | Kenya only female white giraffe and her calf are killed by poachers - leaving just ONE in the world– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nஉலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை... எலும்புகள் கண்டெடுப்பு\nகென்யா நாட்டில் வளர்ந்து வந்த உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டியுடன் கொலைசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த 3 வருடங்களுக்கு, முன்னர் கென்யாவின் கரிஸா பகுதியில் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி கண்டறியப்பட்டது.\nஇதற்கு ஒரு ஆண் குட்டியும் உள்ளது. இரு ஒட்டகச் சிவிங்கிகளும் ஒரே வனப்பகுதியில் வசித்து வந்தன.\nஇந்நிலையில் தற்போது வேட்டைக்காரர்களால் குட்டியுடன் சேர்த்து வெள்ளை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி கொல்லப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவ���ப்பில், வேட்டைக்காரர்களால் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியுடன் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது.\nஇவற்றின் எலும்பு கூடுகள் கரிஸா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இவற்றில் ஒரு ஆண் ஒட்டகச் சிவிங்கி உயிருடன் உள்ளதாகவும் கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.\nஇனி இது போன்று அரியவகை விலங்குகள் வேட்டையாடப்படாமல் பாதுகாப்பது நம் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nசென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nதூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீடு- ரயில்வே மேனஜரின் அசத்தல் முயற்சி\nஇந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம்\nஊரடங்கால் ஜூஸ் கடையாக மாறிய மணமக்கள் அழைப்பு கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Tamilisai-Soundararajan", "date_download": "2020-05-26T20:06:29Z", "digest": "sha1:YLAI5XYYM3HCMGS7PEEZ7YI5C4XVM3CS", "length": 6902, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமருத்துவர்களை கைதட்டி பாராட்டிய தமிழிசை\nமருத்துவர்களை கைதட்டி பாராட்டிய டாக்டர் தமிழிசை\nTamilisai Soundararajan: தமிழிசை சௌந்தரராஜன் மருமகன் தற்கொலை\nதமிழிசையின் அடுத்த ‘பஞ்ச்’ என்ன தெரியுமா\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தல் : ரஜினி, கமல் முக்கிய முடிவு, பிசிசிஐயை கழுவி ஊத்தும் கிரிக்கெட் ரசிகர்கள்...இன்னும் பல முக்கிய செய்திகள் \nபெண் பூக்களை பூத்துக் குலுங்க விடுங்கள்...நசுக்கி விடாதீர்கள்; கண் கலங்கிய தமிழிசை\nசாய் பாபா புகழ்பாடும் தமிழிசை\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\nகுழந்தையை போல் தமிழகத்துக்கு ஓடி வருகிறேன்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு\n வழக்கை மீண்டும் தொடர தூத்துக்குடி வாக்காளர் மனு..\nடாக்டர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் தமிழிசை வாழ்த்து\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழிசை இல்லையென்றாலும் தமிழகத்தில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன்\nஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார், ராதிகா திடீர் சந்திப்பு\nதெலங்கானா ஆளுநராக முதல் பெண்- பதவியேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன்\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு- துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nTelangana Governor: பதவியேற்பு விழாவில் நான் இல்லாமலா விமானம் மூலம் புறப்பட தயாரான ஓபிஎஸ்\nபாஜகவின் அடுத்த தமிழக தலைவர் யார் தெரியுமா ரேஸில் முந்தும் நபர் இவர் தானாம்\nதமிழிசை சவுந்தரராஜன்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்க ரெடி; அதுல தமிழிசைக்கு இப்படியொரு சிக்கல்\nநான் எப்பவும் ‘பாஸ்’ தான் - அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கையில் வாங்கிய தமிழிசை\nTelangana Governor: இதோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்- செம குஷியில் தமிழிசை; தேதி குறிக்க மும்முரம்\nஆளுநராக பதவியேற்க தேதி ரெடி பக்கா பிளானுடன் தெலங்கானா செல்லும் தமிழிசை\nஒரேவொரு ஆளுநர் பதவியால் ஓஹோன்னு புகழ்- தமிழிசைக்கு இத்தனை பெருமைகளா...\nயார் அந்த புதிய ஆளுநர்கள் - 5 மாநிலங்களுக்கு நியமனம் செய்து உத்தரவிட்ட குடியரசுத் தலைவர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2018/jul/23/sivakarthikeyan-kanaa-shooting-wrapped-up-11412.html", "date_download": "2020-05-26T20:31:59Z", "digest": "sha1:HNFWW6IJENSSFYJ4RCIVDMVE4BWPIFO3", "length": 6466, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nசிவகார்த்திகேயனின் கனா நன்றி விழா\nநடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனத்தின��� முலம் விரைவில் வெளியாக உள்ளது. நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நடத்தியுள்ளது.\nகனா நன்றி விழா அருண்ராஜா காமராஜ் நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் ஐஸ்வர்யா ராஜேஷ் சத்யராஜ்\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF/31153/", "date_download": "2020-05-26T20:15:13Z", "digest": "sha1:L3MN5IDZKZYERK4FF5YZ4PINJ5I6MHI7", "length": 7071, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "யூடியூப் வீடியோவை ஒரே நிமிடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி? | Tamil Minutes", "raw_content": "\nயூடியூப் வீடியோவை ஒரே நிமிடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி\nயூடியூப் வீடியோவை ஒரே நிமிடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் யூடியூப் வீடியோ என்பது இன்றியமையாத ஒன்று என்பது அறிந்ததே. யூடியூபில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். இனிவரும் காலங்களில் ஆசிரியர் துணையின்றி யூடியூப் மூலமே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த தலைமுறையினர்களுக்கு கிடைத்துள்ளது\nஇந்த நிலையில் நமக்கு தேவையான சில முக்கிய வீடியோக்களை டவுன்லோடு செய்து வைத்து கொள்வது வழக்கம். அவ்வாறு யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு நிறைய வழிகள் மற்றும் சாப்டுவேர்கள் இருந்தாலும் தற்போது நாம் பார்க்கப்போகும் வழி மிகவும் எளிமையானது.\nமுதலில் கூகிள் க்ரோம் பிரெளசரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். பின்பு youtube.com என்று டைப் செய்து உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்ந்துடுங்கள். தற்போது URL ஐ ஒருமுறை கிளிக் செய்யுங்கள் அதில் www.விற்கு பிறகு ss என்று டைப் செய்துவிட்டு என்டர் செய்யுங்கள். அதாவது www.youtube.com என்று யூ.ஆர்.எல் இருந்தால் www.ssyoutube.com என மாற்றி எண்டர் பட்டனை தட்டினால் போதும். உடனே ஒரு இணையதளம் ஓப்பன் ஆகி அதில் டவுன்லோடு என்ற ஆப்சன் காண்பிக்கும். அந்த டவுன்லோடை க்ளிக் செதால் உடனே அந்த வீடியோ உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும். ஆனால் இது கூகுள் க்ரோம் பிரெளசரில் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Topics:கூகுள் க்ரோம் பிரெளசர், டவுன்லோடு, யூடியூப், வீடியோ\nவீடு கட்ட கடன் வாங்க போறீங்களா எஸ்பிஐ அளித்த இனிப்பான செய்தி\nஎக்செல் ஃபைலை யாரும் ஓபன் பண்ணாதவாறு லாக் செய்வது எப்படி\nஅபிக்யா ஆனந்தின் புதிய வீடியோ- கொரோனா எப்போ சரியாகும்\nபோர் அபாயம்: இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் குவியும் இருநாட்டு இராணுவ வீரர்கள்\nதமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற உயிர்ப்பலி: பரபரப்பு தகவல்\nஅடுத்த ஆண்டு இன்றைய தினத்தின் முதல்வர் யார்\nபிஞ்சிலேயே பழுத்த சிறுவன் -பெற்றோர்களுக்கு டிஐஜியின் எச்சரிக்கை\n60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ரிச்சி ஸ்ட்ரீட்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா\nபத்தாம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை\nஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை\nபிக் பாஸ் 4 போக ரெடி… ஆனா இது ஒண்ணுதான் பிரச்சினை… பிகில் பாண்டியம்மா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-05-26T20:12:11Z", "digest": "sha1:Q6MBOOBILBVNBQ4LA3R6GKDOIQUOTWGK", "length": 23788, "nlines": 116, "source_domain": "canadauthayan.ca", "title": "இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை\nCESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை \nநள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் \nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\n* பலி எண்ணிக்கையை க���றைத்து கூறுகிறதா ரஷ்யா * கட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி * இந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன\nஇரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.\nஅமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.\nஎட்டு இரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.\nஅயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அ��ிகம் உள்ளது.\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்\nசெடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.\nசெடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.\nஎண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் இரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.\nஇரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.\nஇந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, இரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.\nஇரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன\nமீண்டும் மீண்டும் தடை ஏன்\n2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் இரான் மீது 2018ம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.\nஇதன் காரணமாக மோசமாக இரான் பாதிக்கப்பட்டது.ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு பிறகு இரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.\nஅமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் இரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.\nஇதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.\nநாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது..\nஇந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.\nஅமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.\nஎட்டு இரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.\nஅயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்\nசெடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.\nசெடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.\nஎண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் இரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.\nஇரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.\nஇந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, இரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.\nஇரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன\nமீண்டும் மீண்டும் தடை ஏன்\n2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் இரான் மீது 2018ம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.\nஇதன் காரணமாக மோசமாக இரான் பாதிக்கப்பட்டது.ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு பிறகு இரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.\nஅமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் இரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.\nஇதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.\nநாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4040", "date_download": "2020-05-26T19:20:00Z", "digest": "sha1:U44XL2EVLHO4ZZGF2EQJYGVCPRP4T2ZZ", "length": 7893, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 27, மே 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n\"ரஷ்யா நமது நட்பு நாடல்ல''; டிரம்பின் செயலுக்கு எழும் கண்டனங்கள்\nசெவ்வாய் 17 ஜூலை 2018 12:41:40\nஉலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு, பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்ஸின்கியில் நேற்று நடைபெற்றது. முதலில் இவ்விரு அதிபர்களும் சந்தித்துக்கொண்டு கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அடுத்து, அதிபர் ட்ரம்ப் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு ரஷ்ய அதிபர் க்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.\nஅதன்பின் இரண்டு அமர்வுகளாக பலமணி நேரம் இருவருக்குமான சந்திப்பு உரையாடல் நிகழ்ந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் ''அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தமது சொந்த புலனாய்வு அமைப்பு கூறுவதை டிரம்ப் ஏற்கிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் ''தலையிடவில்லை என புதின் கூறியுள்ளார். அவர் கூறியதுபோலவே தலையிடுவதற்கு காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என பதிலளித்தார்.\nஇப்படி தமது சொந்த புலனாய்வை எதிர்த்து ரஷ்ய அதிபர் புதினின் கருத்துக்கு ஆதரவளித்த டிரம்பின் இந்த பேச்சுக்கு அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற மக்களவை அவை தலைவர் பவுல் ரய்யான் '' ரஷ்யா அமெரிக்காவின் நட்பு நாடல்ல'' என டிரம்ப் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅதுபோல் சொந்த கட்சி உறுப்பினர்களே அதிபர் டிரம்பின் இந்த செயலுக்கு வலுத்த கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானு���்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-05-26T20:57:49Z", "digest": "sha1:P76JPZLVUGBSKB2EDFJ6XE4YQK2HO7P2", "length": 7259, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சந்தேகத்துக்குரிய பெண் கைது! நடந்தது என்ன? - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகிருலபன பகுதியிலிருந்து தங்கல்லைக்கு சென்றதாகக் கருதப்படும் 35 வயது பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஐந்து நாட்களுக்கு முன்னதாக பொருட்கள் ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் தங்கல்ல சென்றுள்ள குறித்த பெண் அப்பகுதியில் சநதேகத்துக்குரிய வகையில் நடமாடி வந்த நிலையில் இன்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளதா என்பதையறிய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச ��ீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/176398", "date_download": "2020-05-26T20:35:31Z", "digest": "sha1:Q5G6FCHYUBZEH5MZCX6YXH2T7FI66GKJ", "length": 6816, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "துங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு துங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி\nதுங்கு மக்கோத்தா: மந்திரி பெசாரை கவிழ்க்க முயற்சி\nஜோகூர் பாரு: தற்போதைய ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாபியானை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஒருவர் வேகமாகப் பணியாற்றி வருவதாக துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்தார்.\n“நீங்கள் இந்நாட்டின் பிரதமர் கூட இல்லை. உங்கள் கைப்பாவையாக இருக்கும் ஒருவரை மாநில மந்திரி பெசாராக வைப்பதன் மூலம், மாநிலத்தைக் கட்டுப் படுத்த முடியுமா” என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஜோகூரை ஆட்சி செய்வதற்கு சுல்தான் இன்னும் இருப்பதாக அவர் கூறினார்.\nகெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவருமான ஒஸ்மான், பூலாவ் குகுப்பை தேசியப் பூங்காவாகவும், அப்பகுதி சுல்தானின் நிலப்பகுதி என அறிவித்ததன் காரணமாகவும், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகின்றன.\nதுங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்\nPrevious articleநான்காவது வாரமாக பாரிசில் போராட்டம் தொடரும் என அச்சம்\nNext articleதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: பண்டிகை நாட்களில் அதிகமான படங்கள்\nபேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு\nஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா\nஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nசெல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்\nகொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/seemen-plays-the-role-of-modi-s-class-exploitation-q81rrw", "date_download": "2020-05-26T20:40:59Z", "digest": "sha1:Z26CFCWBI4PLIV6EAMPA4BHUUITEE5HS", "length": 17626, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குற்ற உணர்ச்சி இல்லாமல் ஏழைகளிடம் வந்தா கையேந்துவது..? மோடியின் வர்க்கச் சுரண்டலை வகிடெடுக்கும் சீமான்..! | Seemen plays the role of Modi's class exploitation", "raw_content": "\nகுற்ற உணர்ச்சி இல்லாமல் ஏழைகளிடம் வந்தா கையேந்துவது.. மோடியின் வர்க்கச் சுரண்டலை வகிடெடுக்கும் சீமான்..\nஅடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும்.\n21 நாட்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் அறிவிதத்தைத் தொடர்ந்து, இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டு, அந்நாட்களில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எவ்வித உறுதிப்பாட்டையோ, திட்டத்தையோ அறிவிக்காத பிரதமர் மோடி, தற்போது எவ்விதக் குற்றவுணர்வுமின்றி நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயலாகும்.\nஏற்கனவே தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்து விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இத்தோடு, எதிர்காலத்தை கணிக்கவே முடியாத கொரோனா எனும் நோய்த்தொற்று பரவலிலிருக்கும் தற்காலத்தில் மத்திய அரசு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது மாபெரும் பாதகச்செயலாகும். ஏற்கனவே, மக்களிடமிருந்து அபரிமிதமான வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றித்தராது அதனைத் தனியார்மயமாக்கிய ஆளும் வர்க்கம் தற்போது மேலும் அவர்களை சுரண்ட எண்ணுவது மிகப்பெரும் முறைகேடாகும்.\nஅன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை கொண்டிருக்கிற இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும்போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ, முன்னறிவிப்புகள் குறித்தோ, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவு, வாழ்விட உறுதிப்பாடுகள் குறித்தோ எவ்வித முன்னேற்பாட்டையும் செய்யாது, அவர்களுக்கான பேரிடர் கால நிதியுதவிகள் குறித்து ஏதும் அறிவித்திடாது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களிடம் நிதிகேட்டு பொறுப்பை அவர்கள் தலை மீது மொத்தமாய் சுமத்த முயல்வது மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.\nஇப்பேரிடர் காலத்தையொட்டி, 80 கோடி மக்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய நிதியமை��்சர் நிர்மலா சீதாராமன், அதனை செயல்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காது அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதெனக் கடந்துவிட்டார். இவ்வாறு 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு\nதனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் நடக்க வைத்ததோடு மட்டுமல்லாது சமூக விலகலையும் முறித்த மத்திய அரசு, வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது.\nஉலக நாடுகளில் அதிகபட்சமாக 60 விழுக்காட்டுக்கும் மேலாக மறைமுக வரி விதித்து அடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும். 60 விழுக்காடு இந்திய நாட்டின் வளங்கள் ஒரு விழுக்காடு தனிப்பெரு முதலாளிகளின் வசமிருக்க அதனை மீட்டு, சரிவிகிதத்தில் பகிர்வுசெய்து பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தற்போது மக்களின் மீது மீண்டும் பாரத்தை ஏற்றுவது மிகப்பெரும் அடக்குமுறையாகும்.\nமேலும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து தன்னுரிமையைப் பறித்து தன்னாட்சியை முற்றிலுமாகக் குலைத்து அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு எதேச்சதிகாரப்போக்கோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் விவகாரத்தில் மாநிலங்களின் கைகளில் பொறுப்பைத் தள்ளிவிட்டு தனது கடமையை கைகழுவி வருவதும், மாநிலங்களுக்குரிய நிதியினைத் தர மறுப்பதும், தொடக்கம் முதலே மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக்கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nசிங்களத்தான் கூட பிரபா���ரனை இப்படி கேவலப்படுத்தி இருக்க மாட்டான்... #இட்லி_கறி_சீமான்\nவர்றவன் போறவன் எல்லாம் அடிக்க கூடாது... சீமான் உருக்கம்...\nஅது திருமணமல்ல. விபச்சாரம்.. இஸ்லாம் மதத்தைசிதைக்கும் விஷக்கிருமி சீமான்.. இஸ்லாமிய தலைவர் பகீர் குற்றச்சாட்டு\nபழங்களை வீசி ஏறிந்த பக்குவம் இல்லாத ஆணையாளர். சீறும் நாம்தமிழர் கட்சி சீமான்.\nடாஸ்மாக் தில்லுமுல்லுவை கண்டுக்க மாட்டீங்க... தள்ளுவண்டி கடைகளை எட்டி உதைப்பீங்களா..\nகுடும்பச் சண்டைக்கு இப்படியா பண்ணுவீங்க... சிறுமி ஜெயஸ்ரீ சம்பவம் குறித்து சீறிய சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\n ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/11/13/mi-detroit-auto-obama-bush/", "date_download": "2020-05-26T21:17:18Z", "digest": "sha1:FZSSWHR4LM5TKWJ4WNLH6S2WTFU7XW2O", "length": 30425, "nlines": 289, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nகாலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.\nஇப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்\nஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.\nநான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.\nஇப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்\nஅதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.\nஇந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், நிதியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.\nமிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.\nஜி.எம் – ஜெனரல் மோட்டார்ஸ்\nஇவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”\nஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.\nஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.\nகுடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஇன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.\nஇதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.\nமேலே சொன்ன மாதிரி ஆள் குறைப்பு செய்தால், அவர்கள���க்கு காலா காலத்திற்கும் பஞ்சப்படி அளிக்க அரசின் உதவி.\nஹோண்டா, டொயொட்டா மாதிரி தங்களுடைய ஆலைகளையும் நவீனமாக்க பொருளுதவி.\nபாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் மருத்துவ காப்பீட்டை அந்தந்த மாநிலமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநீக்கப்பட்டவர்களுக்கு அன்றாட உணவுக்குண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்ள சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”\nஇந்த ஒப்பந்தம் சட்டமானால் கனரக எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.\n50,000த்திற்கு மேற்பட்டோருக்கும் வேலை கொடுக்கும் காட்டர்பில்லர், கனடா போன்ற நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிட முடியும்.\nCorporate Average Fuel Economy (CAFE) போன்ற கதைக்குதவாத குழப்ப விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதிக பெட்ரோல் உபயோகித்தால் அதிகமாக வரி கட்ட வேண்டும் போன்று எளிமையாக்க வேண்டும்.\nஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது\nஉழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், எவ்வாறு இவ்வளவு அதிக சம்பளம் தரவேண்டிய நிலை வந்தது 1930ல் இயற்றப்பட்ட வாக்னர் (Wagner) சட்டத்தைக் கேளுங்கள். அதுதான், வரம்புக்கு மீறிய வருமானங்களை வரவைத்தது.\nஒரு வேலைக்கு ஏன் இரட்டிப்பு ஊழியர்கள் தொழிற்சங்க ஒப்பந்தங்களைப் பாருங்கள். நாகரிக எந்திரங்கள் வந்தாலும், ஆட்குறைப்பு செய்யமுடியாத நிலை.\nஒரே நிறுவனத்திலிருந்து வரும் ஒரே மாதிரி கார் மாடலுக்கு ஏன் இவ்வளவு பெயர்கள் ஐம்பதாண்டுகள் பழமையான “Dealer day-in-court clause” சட்டம் மாறவேண்டும். சந்தைப்படுத்தலும் எளிமையாகும்\nஆசியாவின் டெட்ராய்ட்டான சென்னையில் சல்லிசான விலையில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாமே பெரும்பாலான கார்களை உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்காவிட்டால் விற்கமுடியாது என்பது தொழிற்சங்கங்களைத் திருப்தி செய்ய 1970களில் சட்டமாக்கப்பட்டது.\nசரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா\nஅமெரிக்காவின் இரயில் நிறுவனங்களுக்கு இப்படித்தான் எழுபதுகளில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் விரயம். எண்பதுகளில் திவால் ஆகும் நிலை ஏற்பட்ட பின், திறந்த மய பொருளாதாரப் போராட்டத்தின் இறுதியில்தான் விடிவுகாலம் பிறந்தது.\nஇப்பொழுது இடைக்கால நிதியுதவி செய்து கை கொடுத்தாலும், விடியலுக்கான பாதையில் செல்லும் எந்த அறிகுறியும் இவர்கள் காட்டவில்லை. மிக முக்கியமாக, உழைப்பில்லா ஊதியத்தை ஊக்குவிக்கும் போக்குகளை கைவிடப் போவதில்லை\nஎந்த நிறுவனத்தின் காரை நீங்கள் வாங்குவீர்கள் நாளை காணாமல் போகும் நிறுவனமா நாளை காணாமல் போகும் நிறுவனமா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா – இந்தப் பாதை ஜியெம், போர்டுக்கு மரண அடியாக அமையும்\n55 ஆலைகளில் வேலை பார்க்கும் 600,000 பேரின் ஓய்வூதியத்தையும் நடுவண் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அல்லது அறுபதுகளைத் தொடும் தொழிலாளிகள் அனைவரும் பென்சன் பணத்தை இழந்து சமூக சிக்கல்களைக் கொண்டு வரும்.\nஒரேயொரு டெட்ராய்ட் கார் கம்பெனி நொடிப்புநிலைக்கு (bankruptcy) செல்வதன் மூலம் $175 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செவழிக்க வேண்டி வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பணத்தை மூன்று நிறுவனங்களிலும் முதலீட்டாக்கி, லாபம் கண்டபின் கழன்று கொள்வது சமயோசிதம்.\nமோசமான முடிவுகளை எடுத்த மேலாளர் குழு மாற்றப்பட வேண்டும்.\nஅதிக சம்பளம் வாங்குபவர்களின் ஊதியம் மட்டுப்படுத்த வேண்டும்.\nபங்குதாரர்களுக்கு நயாபைசா கொடுக்கக் கூடாது.\nதொழிற்சங்கம் முதல் உதிரிபாகம் தருபவர் வரை உள்ள ஹைதர் அலி காலத்து பழைய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தற்காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றியமைக்க வேண்டும்.\nமக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.\nஅலசல், செய்தி, பின்னணி, கருத்து:\n« ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும் ஒபாமா வெற்றி: கருத்துப்படங்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட���டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\n« அக் டிசம்பர் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24772&ncat=11", "date_download": "2020-05-26T21:26:25Z", "digest": "sha1:OBFOMJD6L6GTHLMKQ7P7W3IGHC2YNO7E", "length": 22274, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "வெயிலில் நீர்க்கடுப்பு எப்படி சமாளிப்பது? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nவெயிலில் நீர்க்கடுப்பு எப்படி சமாளிப்பது\nகொரோனா சிகிச்சை: 24 லட்சத்து 08 ஆயிரத்து 433 பேர் மீண்டனர் மே 01,2020\nசரத்பவாரின் அதிரடி சந்திப்புகளால் உத்தவ் அரசுக்கு சிக்கலா\nபீஹாருக்கு நடந்து செல்ல முயற்சி; 120 தொழிலாளர் தடுத்து நிறுத்தம் மே 27,2020\nஊரடங்கால் தூக்கம் போச்சு: 44 சதவீதம் பேருக்கு பிரச்னை மே 27,2020\nஇதே நாளில் அன்று மே 27,2020\nகோடைக்காலம் துவங்கிவிட்டது. சூரிய வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் வெப்பமும் அதிகரிக்கும். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. வெப்பம் அதிகரிக்கும்போது, மூளையில் உள்ள 'ஹைப்போதலாமஸ்' எனும் பகுதி, வியர்வையை பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனாலும் இம்முயற்சிக்கும் ஓர் எல்லை உண்டு. அக்னி நட்சத்திர வெயிலின்போது ஹைப்போதலாமஸ் தன்னுடைய முயற்சியில் தோற்றுப்போகிறது.\nஉடலின் வெப்பத்தை ஓரளவுக்குத்தான் குறைக்கிறது. இதனால், வியர்க்குரு, வேனல்கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன. அதே வேளையில் நம் உணவு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தால், வெப்ப நோய்களை வெல்லலாம்.\nவெப்பத் தளர்ச்சி: மனித உடலின் இயல்பான வெப்பநிலை, 98.4 டிகிரி பாரன்ஹீட். வெயில் அதிகரிக்கும்போது இது, 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும். அப்போது உடல் தளர்ச்சி, களைப்பு உண்டாகும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக, உடலிலிருந்து சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல உப்புகள் வெளியேறி விடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) என்று பெயர்.\nவெப்ப மயக்கம்: நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர், சாலையில் நடந்து செல்பவர் திடீரென மயக்கம் அடைவதை காணலாம். இது வெப்ப மயக்கத்தின் (Heat Stroke) விளைவு. வெய்யிலின் உக்கிரத்தால், தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மயக்கம் ஏற்படுகிறது.\nவெப்ப மயக்கத்துக்கு முதலுதவி: மயக்கம் ஏற்பட்டவரை, குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கி வைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளுக்கோஸ், சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.\nசிறுநீர்க் கடுப்பு: தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதன் விளைவால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். அப்போது சாதாரணமாக காரத் தன்மையுடன் இருக்கின்ற சிறுநீர், அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவுதான் சிறுநீர்க்கடுப்பு. வெயிலில் அலைவதைக் குறைத்துக்கொண்டு, நிறைய தண்ணீர் குடித்தால், இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமயக்குவது மட்டுமல்ல கரைக்கவும் பயன்படும்\nகொளுத்துகிறது வெயில் உணவில் வேணும் கவனம்\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை\nசூயிங்கம் மென்றால் முகம் அழகாகும்\nமுட்டையில் இருக்கு முழுமையான சத்து\nவிரல்களுக்கு நெட்டை எடுப்பது ஆபத்தானது\nஇளமை தரும் ஆயில் மசாஜ்\nநோயை தாக்கும் 'வெப்பன்' வெந்தயம்\nபடுத்தவாறு குழந்தைக்கு பால் கொடுப்பது ஆபத்து\nதேனும், பட்டையும் தரும் ஆரோக்கியம்\nபத்து கேள்விகள், பளிச் பதில்கள்\n24 மே 2013: ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகை��்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/02/07/", "date_download": "2020-05-26T21:11:34Z", "digest": "sha1:MWVCKRQGSKHDDGIJLYN2HVFOTCPM7FGU", "length": 13694, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 February 07", "raw_content": "\nஜெ இப்போது பலரும் நாவல் எடிட்டிங் செய்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு படைப்பிலக்கியத்தை இன்னொருவர் எடிட்டிங் செய்யமுடியுமா செய்வதென்றால் அதற்கான எல்லைகள் என்ன செய்வதென்றால் அதற்கான எல்லைகள் என்ன உங்கள் படைப்புகளை எடிட்டிங் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா உங்கள் படைப்புகளை எடிட்டிங் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா அவர்களுக்கு உங்கள் நூல்களில் கிரெடிட் கொடுத்திருக்கிறீர்களா அவர்களுக்கு உங்கள் நூல்களில் கிரெடிட் கொடுத்திருக்கிறீர்களா இவை இன்றைய சூழலில் பதிவுசெய்யப்படவேண்டும் என நினைக்கிறேன் ஆர்.மகேஷ் அன்புள்ள மகேஷ், சில அடிப்படை விளக்கங்கள். தமிழில் எல்லா நூல்களும் எல்லா காலகட்டத்திலும்நூல்திருத்தல் [எடிட்டிங்] செய்யப்பட்ட பின்னரே வெளியாகியிருக்கின்றன. பண்டைநாளில் அதற்கு …\nசாரமுணர்ந்து எழுதப்படும் வலுவான விமர்சனங்களின் வழியாக எழுத்தாளன் ஆற்றலுடன் எழமுடியும் என்பதற்கான சான்று இந்தக்கதை. நவீன் எழுதிய சிறந்த கதை எனச் சொல்வேன். அவர் கதைகளில் முன்னர் இருந்த பெரும்பாலான சரிவுகள் நீங்கி உருவிய வாள்போல் வடிவம் கொண்டிருக்கிறது. இரு யதார்த்தங்கள் ஒன்றையொன்று முட்டி விலகிச்செல்லும் புள்ளி நுட்பமாகத் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. சென்ற முறை போயாக் மீதான விமர்சனங்களின்போது அடுத்தகதையை எழுதிவிட்டேன் என்று நவீன் சொன்னதன் பொருள் இப்படைப்பில் உள்ளது ஜெ அவர் தலைமுடியைப் …\nகஞ்சிமலையாளம் சார் வணக்கம் ரொம்பநாளாயிருச்சு சார் இப்படி வாசிச்சு சிரிச்சு. வெண்முரசும் போர் முரசு கொட்டிட்டு இருக்கறதாலயும், கல்லூரியிலும் தரச்சான்றிதழ் பணிகளில் மூழ்கி இருப்பதாலும் சிரிக்கவே மறந்து போயிருந்தேன். கஞ்சி மலையாளம் படிச்சுத்தான் வெகுநாட்களுக்கு அப்புறம் சிரித்தேன், 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு மும்முரமாக படிப��பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த தருணையும் வரச்சொல்லி வாசித்துக்காட்டி இரண்டு பேருமாக சிரித்தோம். அதிலும் ’எந்து பட்டீ’ மற்றும் ’பறவை இல்லை’’ எப்போ நினச்சாலும் சிரிச்சுருவொம் இனி …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 3 அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்” என்றாள். முழங்கையை தன் மடியிலூன்றி முன்னால் குனிந்து அவள் விழிகளை நோக்கி “அரசரும் மைந்தரும் அஸ்தினபுரியிலிருந்து மீண்டு வந்துவிட்டனர். அஸ்தினபுரியுடன் படைக்கூட்டில் முத்திரை சாத்திட்டிருக்கின்றனர்” என்று சொன்னாள். “ஆம், அறிவேன்” என்றாள் பலந்தரை. அரசி அவளிடம் மேலும் பேச விரும்பினாள். அதற்கான …\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nஇசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391309.4/wet/CC-MAIN-20200526191453-20200526221453-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}