diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1164.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1164.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-16_ta_all_1164.json.gz.jsonl"
@@ -0,0 +1,305 @@
+{"url": "http://memees.in/?current_active_page=8&search=Senthil%20And%20Venniradai%20Moorthy", "date_download": "2020-04-06T21:24:04Z", "digest": "sha1:ULR7KBSFL364YM3RCKYUMTOIZ2LBEHH3", "length": 8298, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Senthil And Venniradai Moorthy Comedy Images with Dialogue | Images for Senthil And Venniradai Moorthy comedy dialogues | List of Senthil And Venniradai Moorthy Funny Reactions | List of Senthil And Venniradai Moorthy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎவனுமே எந்த வியாபாரமும் பண்ண விட மாட்ரானுன்களே\nஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்\nஇந்தியால பிச்சை எடுக்கவா இடமில்ல\nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nதாய் மார்களே தந்தை மார்களே\nவாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க\nரிட்டன் பண்ணி விட்டியே டா\nஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://vnrdrb.net/news_update.php?id=474", "date_download": "2020-04-06T20:32:52Z", "digest": "sha1:54H7WCUMJVPHGPIFBYEYR7G5QT2UOZQL", "length": 6976, "nlines": 54, "source_domain": "vnrdrb.net", "title": "News and Updates | Virudhunagar District", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்கள் 01-2019 மற்றும் 02-2019 படி உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிக்கான எழுத்து தேர்விற்கு இணைய வழி விண்ணப்பிப்பதற்குகான கடைசி நாளான 31.3.2020 ஆனது 24.04.2020 வரை என நீட்டிக்கப்படுகிறது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.04.2020 பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .மேற்கண்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் www.vnrdrb.net வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் வெளியிடப்பட��ட அறிவிக்கை எண்கள் 01-2019 மற்றும் 02-2019 படி உதவியாளர் மற்றும் எழுத்தர் பணிக்கான எழுத்து தேர்விற்கு இணைய வழி விண்ணப்பிப்பதற்குகான கடைசி நாளான 31.3.2020 ஆனது 24.04.2020 வரை என நீட்டிக்கப்படுகிறது.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.04.2020 பிற்பகல் 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .மேற்கண்ட தேர்வுகளுக்கான தேர்வு தேதியானது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் www.vnrdrb.net வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/manipallavam/manipallavam4-9.html", "date_download": "2020-04-06T21:03:01Z", "digest": "sha1:SU44ZBCZJPN3XLP74ATVSBRSCOCEHXTO", "length": 42210, "nlines": 404, "source_domain": "www.chennailibrary.com", "title": "மணிபல்லவம் - Manipallavam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nநான்காம் பருவம் - பொற்சுடர்\nமாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டு வரும் நேரத்துக்கு முல்லையும் கதக்கண்ணனும் வீதியில் அந்தப் பெருமாளிகையைக் கடந்து சென்ற போது அதன் மாடத்தில் தென்பட்ட சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் பற்றித் தங்களுக்குள் சிறிது தொலைவுவரை பேசிக்கொண்டே போனார்கள் அவர்கள் அப்போது பட்டினப்பாக்கத்து அரசர் பெருந்தெருவுக்கு அப்பால் உள்ள செவ்வேள் கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது.\n“இந்தப் பெண்தான் அண்ணா அன்றொரு நாள் நாளங்காடியில் அவர் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த போது குடலை நிறைய மலர்களைக் குவித்துக் கொண்டு வந்து அதில் மறைத்���ு வைத்திருந்த நச்சுப் பாம்பினால் அவரையே கொன்றுவிட முயன்றாள். இவள் பொல்லாத சூனியக்காரியாய் இருப்பாள் போல் தோன்றுகிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் ஆலமுற்றத்துத் தாத்தாவும் மற்றவர் களும் அங்கேயே இவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருப்பார்கள்...” என்று ஆத்திரத்தோடு பேசிக்கொண்டே வந்தபோது முல்லையின் முகம் போன போக்கைப் பார்த்துக் கதக்கண்ணன் மெல்ல நகைத்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\n“ஏதேது, அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால் அவளைக் கொல்ல நீ ஒருத்தியே போதும் போலத் தோன்றுகிறதே\n அப்படி ஒரு சமயம் நேர்ந்தால் அதைச் செய்வதற்கும் என் கைகளுக்கு வலு உண்டு அண்ணா நிச்சயமாக அந்தப் பெண்ணை விட நான்தான் பலசாலியாயிருப்பேன். ஒருவேளை தோற்றத்திலும் அழகிலும் வேண்டுமானால் அவள் என்னைக் காட்டிலும் சிறந்தவளாக இருக்கலாம்.”\n ஆனால் தோற்றத்தில் அழகாயிருப்பவர்களுக்கு அப்படி அழகாயிருப்பதும் ஒரு பெரிய பலம் ஆயிற்றே முல்லை” என்று சொல்லிக் குறும்பாகச் சிரித்தான் அவள் தமையன்.\n“அழகாகவும், மணமாகவும் இருக்கிற பூக்களில் எல்லாம் முள்ளும் அதிகமாக இருக்கும் அண்ணா தாழம்பூவில் மடல் முழுவதும் முள்ளாயிருப்பதைப் போலத் தோற்றம் நிறைய அழகையும், மனம் நிறையக் கெட்ட எண்ணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதையே பலம் என்று எப்படிச் சொல்ல முடியும் தாழம்பூவில் மடல் முழுவதும் முள்ளாயிருப்பதைப் போலத் தோற்றம் நிறைய அழகையும், மனம் நிறையக் கெட்ட எண்ணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதையே பலம் என்று எப்படிச் சொல்ல முடியும்\n அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண்ணிடம் மற்றவர்கள் அழகாக நினைக்கக்கூடிய அம்சங்கள் இரண்டு மூன்று இருக் கின்றன. முதலில் அவளுடைய செல்வமே அவளுக்கு ஓர் அழகு. அப்புறம் ���வளிடம் இயற்கையாக அமைந்திருக்கிற அழகு அவளுக்கு இன்னொரு செல்வம். அந்த அழகில் அமைந்திருக்கிற வசீகரத்தன்மை மற்றொரு செல்வம். ஆனால் இவற்றையெல்லாம் நீ ஒப்புக் கொள்ள மாட்டாய். தன்னைத் தவிர இன்னொரு பெண்ணும் அழகாயிருக்கிறாள் என்று ஒப்புக்கொள்கிற பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு. இந்த விஷயத்தில் பெண்களும் கலைஞர்களைப் போன்றவர்களே. பிறருடைய திறமையில் பொறாமை காணாத உண்மைக் கலைஞனைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாததுபோல் பிறருடைய அழகில் பொறாமை கொள்ளாத பெண்ணையும் உலகில் காண முடியாது போலிருக்கிறது, முல்லை\nமுல்லையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கொதிப்புத் தெரிந்தது. சீற்றத்தோடு, வீதியில் நடப்பதை நிறுத்திவிட்டுத் தன் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.\n உன் மனத்தில் இருக்கிற எல்லாக் கோபத்தையும் உள்ளே சிறிதும் தங்கி விடாமல் அப்படியே முகத்தில் வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் வேண்டுமென்றே இப்படிப் பேசினேன்.”\nகதக்கண்ணன் தங்கையை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தான். உடனே பதிலுக்குப் பதில் கேட்டுவிடத் துடிப்பவள் போல் சீறிக்கொண்டே அவனைக் கேட்டாள் முல்லை.\n“பெண்களை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டீர்களே இன்னொருவனுடைய வீரத்தில் பொறாமைப் படாத வீரன், இன்னொருவனுடைய அறிவிலே பொறாமைப்படாத அறிவாளி உலகத்தில் எங்காவது இருக்கிறானா இன்னொருவனுடைய வீரத்தில் பொறாமைப் படாத வீரன், இன்னொருவனுடைய அறிவிலே பொறாமைப்படாத அறிவாளி உலகத்தில் எங்காவது இருக்கிறானா நீங்கள் எல்லாம் உங்களையொத்த வீரர்களை வெற்றி கொள்ளத் தவிக்கிறீர்கள். அவரைப் போன்றவர்கள் தம்மை ஒத்த அறிவாளிகளை வெற்றி கொள்ளத் தவிக்கிறார்கள்.”\n“எவரைப் போன்றவர்களைச் சொல்கிறாய் முல்லை\n அன்றைக்குச் கப்பலில் ஏறும்போது ‘போய்விட்டு வருகிறேன் முல்லை’ - என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குக் கூடத் தோன்றாமல் முகத்தைத் தூக்கிக்கொண்டு போனாரே, அந்த மனிதரைத் தான் சொல்கிறேன் அண்ணா” - என்று பேசிக் கொண்டே குனிந்து தரையைப் பார்த்தாள் முல்லை. அந்த நேரத்தில் தன் முகத்தைத் தமையன் பார்த்து விடலாகாது என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் பார்த்துவிட்டான்.\n இப்போதுகூட நீயும் நானும் அவருடைய கோவிலுக���குத்தானே வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். முருகக் கடவுளாகிய செவ்வேளுக்குத்தானே இளங்குமரன் என்று மற்றொரு பெயர் கூறுகிறார்கள் அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய் அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய் உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது” - என்று கதக்கண்ணன் அவளை வம்புக்கிழுக்கத் தொடங்கியபோது, இந்த வம்பு தன்னிடம் படிப்படியாய் விளைவிக்கும் நாணங்களை மறைக்க விரும்புகிறவள் போல் அரசர் பெருந்தெருவின் அகன்ற சாலையில் விரைந்து நடந்தாள் முல்லை. கதக்கண்ணனும் தொடர்ந்து அவள் வேகத்திற்கு இணையாக நடந்தான். மாபெரும் அரண்மனையும் அதைச் சுற்றிலும் கண் பார்வைக்கு எட்டும் தொலைவு வரை அரண்மனையைப் போலவே தெரிந்த வேறு பல பெருமாளிகைகளுமாகத் தோன்றின. பூம்புகார் நகரத்தின் இதயம் போன்ற ஆரவாரமான பகுதிக்குள் புகுந்து வந்திருந்தார்கள் அவர்கள். இன்னும் சிறிது தொலைவு சென்று அடுத்த வீதியில் திரும்பினால் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெருமானின் அணிதிகழ் கோவில் தென்படும். கோவிலின் மேலே ஒளிவீசிப் பறக்கும் சேவற்கொடி அப்போது அவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அரண்மனையின் முரச மண்டபத்தில் மாலை நேரத்து மங்கல வாத்தியங்கள், முழங்கிப் பரவிக் கொண்டிருந்தன.\nபல்வேறு பூக்களின் நறுமணமும், தீப வரிசைகளின் ஒளியும், தேரும், குதிரையும், யானையும், சிவிகையும் நிறைந்த இராசவீதியில் கலகலப்பும் இந்திரனுடைய தேவருலகத்துத் தலைநகரமாகிய அமராபதியின் வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை முல்லையின் மனத்தில் ஏற்படுத்தின. செவ்வேள் கோவில் மாடத்தின்மேல் தெரிந்த சேவற் கொடி இளங்குமரன் அன்று நாளங்காடியில் ஏந்தி நின்ற ஞானக்கொடியாக மாறி அதைப் பற்றிக்கொண்டு அவனே நிற்பதுபோல அவள் கண்களுக்கு மட்டும் தெரிவது போலிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இளங்குமரனுடன் தான் பழக நேர்ந்த காலத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தன் மனக்கண்களில் அவளுக்குத் தெரிந்தன. அவள் அப்போது உணர்ச்சி மயமாக நெகிழ்ந்த மனத்துடனிருந்தாள். அறுமுகச் செவ் வேளாகிய குமரக் கடவுளின் அணிதிகழ் கோவிலுக்குள் நுழைந்தபோது அதற்கு முன்பே தன் மனத்தில் நுழைந்து கோவில் கொண்டுவிட்ட மற்றொரு குமரனையும் வணங்கிக் கொண்டிருந்தாள் முல்லை. அப்போது அவளுடைய மனநிலைக்குப் பொருத்தமான உற்சாகப் பேச்சு ஒன்றை அவளுடைய தமையனும் தொடங் கினான்:\n அந்த இளங்குமரன்மேல் ஆசைப்படுகிற பெண்கள் மட்டும்தானே உன்னுடைய பொறாமைக்கும் பகைமைக்கும் உரியவர்கள் இந்த இளங்குமரனைத் தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ இந்த இளங்குமரனைத் தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ” என்று கோவிலுக்குள் இருந்த குமரக் கடவுளைக் காட்டி நகைச்சுவையாகக் கதக்கண்ணன் கூறிய சொற்கள் முல்லையின் மனத்தில் மணமிக்க மலர்களை அள்ளிச் சொரிந்தாற்போல் பதிந்தன.\nஅப்போது செவ்வேள் கோவிலில் மணி ஒலித்தது. கண்முன் தெரிந்த கோவிலில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெய்வமான இளங்குமரனையும் - தன் மனத்தில் கோவில் கொண்டு தனக்குத் தெய்வமாகிவிட்ட இளங்குமரனையும் சேர்த்தே வணங்கினாள் முல்லை.\n“உன்னுடைய இளங்குமரன் கப்பலில் ஏறி மணிபல்லவத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறான் முல்லை இந்த இளங்குமரனோ எங்கும் நகரவே முடியாமல் இந்தப் பட்டினப்பாக்கத்துக் கோவிலில் பெரிய பெரிய செல்வர்களின் வணக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறான்” என்று கதக்கண்ணன் விளையாட்டாகக் கூறியபோது அந்த இளங்குமரனும் இந்தச் செவ்வேளைப் போலவே தான் மட்டும் வணங்க முடிந்த கோவில் ஒன்றில் நகராமல் தெய்வமாக நின்றுவிட்டால் எவ்வளவு நலமாக இருக்குமென்று விநோதமானதொரு கற்பனை நினைப்பில் மூழ்கினாள் மு���்லை.\n இந்தக் குமரனையும் உனக்கே தனியுரிமையாக்கிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறது முல்லை. நாம் வந்து நேரமாகிவிட்டது. திரும்பலாம் அல்லவா” என்று தமையன் நினைவூட்டிய போது தான் செவ்வேள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டுக்குப் புறப்படும் நினைவு வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமணிபல்லவம் அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதி��சரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tulips/", "date_download": "2020-04-06T21:07:13Z", "digest": "sha1:QV7G65AQH7MAMAQOWDBXPES676XN336Z", "length": 16373, "nlines": 229, "source_domain": "www.christsquare.com", "title": "Tulips – CHRISTSQUARE", "raw_content": "\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபிரபல தமிழ் கிறிஸ்தவ இசையமைப்பாளர் கொரோனாவிலிருந்து குடும்பமாக மீண்டு வந்த அற்புத சாட்சி (வீடியோ)\nதமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ ...\nஇந்த கேள்விக்கு என்னிடத்தில் பதில் ...\nகிறிஸ்தவர்கள் பிரேசிலின் தெருக்களில் முழங்காலில் கதறி அழுது ஜெபிக்கும் காட்சி தேவன் கொரோனாவிலிருந்து விடுவிப்பார் (வீடியோ)\nகொரோனா வைரஸ் CஓVஈD 19 ...\nஇயேசு என்னை சுகமாக்கினார்: கொரோனாவிலிருந்து குனமடைந்த பாஸ்டர்.\nதீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) ...\n“ஜெபம் செய்து நம்முடைய பாவத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது என்று பில்லி கிரஹாமின் மகள் கூறியிருக்கிறார்\nமறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமின் ...\nகொரோனாவால் சபையின் கட்டமைப்பு உடையுமா\nஇது மெகா சர்ச் என்று ...\nபிரபல தமிழ் கிறிஸ்தவ இசையமைப்பாளர் கொரோனாவிலிருந்து குடும்பமாக மீண்டு வந்த அற்புத சாட்சி (வீடியோ)\nதமிழ் நாட்டைச் சேர்ந்த …\nஇந்த கேள்விக்கு என்னிடத்தில் …\nகிறிஸ்தவர்கள் பிரேசிலின் தெருக்களில் முழங்காலில் கதறி அழுது ஜெபிக்கும் காட்சி தேவன் கொரோனாவிலிருந்து விடுவிப்பார் (வீடியோ)\nகொரோனா வைரஸ் CஓVஈD …\nமற்றவர்கள் ஊழியத்தைக் காப்பி அடிக்காதீர்கள். Pastor. Joyel Babu\nஇயேசு என்னை சுகமாக்கினார்: கொரோனாவிலிருந்து குனமடைந்த பாஸ்டர்.\nதீவிர சிகிச்சைப் பிரிவில் …\n“ஜெபம் செய்து நம்முடைய பாவத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது என்று பில்லி கிரஹாமின் மகள் கூறியிருக்கிறார்\nமறைந்த சுவிசேஷகர் பில்லி …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1626:2013-07-24-02-50-36&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-04-06T21:45:22Z", "digest": "sha1:2AJWTUECZTP4AB4GYABZKAZVMG4HEHYT", "length": 55630, "nlines": 183, "source_domain": "geotamil.com", "title": "முன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர்: வீடென்பது பேறு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nமுன்னுரை - குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர்: வீடென்பது பேறு\nTuesday, 23 July 2013 21:49\t- அனுப்பியவர்: சோபாசக்தி -\tநூல் அறிமுகம்\nஇலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் 'ஹேர்ண்' நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு - எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.\nஇலங்கையின் படைப்பாளிகளும் புலம்பெயர்ந்த மற்றும் அயல் படைப்பாளிகளும் தங்களது இணைவையும் உறவையும் பலப்படுத்தவும் தங்களது சிந்தனைகளையும் கருத்துகளையும் எழுத்துகளையும் பரிமாறிக்கொள்ளவுமான திறந்த சனநாயகக் களமாக இலங்கை இலக்கியச் சந்திப்பு அமைகின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் -பண்பாட்டுப் பரிமாணங்களை நேரடியாக அறிந்துகொள்வதற்குப் புலம்பெயர்ந்த - அயலகப் படைப்பாளிகளிற்கான சிறியதொரு வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைகின்றது. இலக்கியச் சந்திப்புத் தொடரின் சுதந்திர மரபையும் அது இவ்வளவு காலமும் பரந்த சமூகப் புலங்களில் தேடிச் சுவீகரித்த இலக்கிய - அரசியல் செல்நெறிகளையும் தாயகத்துப் படைப்பாளிகளோடு பகிர்ந்துகொள்ளும் எத்தனமாகவும் இச்சந்திப்பு அமைகின்றது.\nஇனம் -சாதி - பால்நிலை - வர்க்கம்- அரசு என எந்த வடிவிலான அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் இலக்கியம் தனக்கேயான அறம் சார்ந்த வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றோடு தன்னை இணைத்து நிற்பதே இலக்கியத்தின் பணி. கடந்தகால - நிகழ்கால வரலாற்றை இழந்த சமூகக் கூட்டத்திற்கு எதிர்காலமென ஒன்றிராது. இலக்கியம் வரலாற்றின் சாட்சியம். அந்த வகையில் இலக்கியம் சமூகத்தின் உப வரலாறு.\nஇலக்கியம் சமூக மாற்றத்திற்கான கூர்மையான நுண்கருவி என்பதில் எங்களுக்கு எப்போதுமே நன்நம்பிக்கையுண்டு. யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் இத்தொகுப்பு நூல் தன்னுள் கொண்டுள்ளது.\nபன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பனுவல்களைப் பெருந்தொகுப்பாக்கியிருக்கிறோம். பல்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்களையும் இலக்கியச் சந்திப்பின் மரபின்வழியே இணைத்திருக்கிறோம். பங்களித்த அனைவருக்கும் தோழமை நன்றிகளை உரித்தாக்குகின்றோம். தொகுப்புப் பணிகளை நிறைவு செய்கையில், தொகுப்பின் கடைசிப் பக்கத்தை எழுதியிருக்கும் இளைய கவிஞனின் வார்த்தை எங்களோடிருந்தது. வீடென்���து கிடைப்பதா பெறுவதா என் மகனே வீடென்பது பேறு.\n20 ஜுலை 2013, யாழ்ப்பாணம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்���ினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் ���டுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்ற��ம் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ள��ாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையி���் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்து���்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/author/media7kum/", "date_download": "2020-04-06T22:02:36Z", "digest": "sha1:GBJRVFVEPOEFCRJR7GJFKEV54U3MS52S", "length": 3737, "nlines": 68, "source_domain": "media7webtv.in", "title": "குடந்தை யாசீன், Author at MEDIA 7 NEWS", "raw_content": "\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்...\nகுடந்தை யாசீன் - April 6, 2020 0\nதீர்த்தமலை ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் பிரதாப் மற்றும்...\nகுடந்தை யாசீன் - April 6, 2020 0\nகொரானோ வைரஸ் தொற்று ஏற்பட்டதாக. சிகிச்சையில் இருந்த பெண்மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…\nகுடந்தை யாசீன் - April 5, 2020 0\nபெரியகுளத்தில் “கொரானோ வைரஸ் பாதித்த நோயாளிகளை” தங்க வைப்பதாக எழுந்த புரளியால் முற்றுகை போராட்டம்…\nகுடந்தை யாசீன் - April 5, 2020 0\nதேவதானப்பட்டி ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகார்\nகுடந்தை யாசீன் - April 4, 2020 0\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உணவு வழங்கிய...\nகுடந்தை யாசீன் - April 4, 2020 0\nஉழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்.\nகுடந்தை யாசீன் - April 2, 2020 0\nஅரூரில் கிராம நுழைவாயில் வேலி அமைக்க உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-04-06T21:51:57Z", "digest": "sha1:2IZFGZD4DGIJLUS5NMWIRKC7DRD7LBIF", "length": 4474, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாமே நிக்ரூமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.\nரஷ்ய தபால்தலையில் குவாமி நிக்ரூமா\n1வது கானா குடியரசுத் தலைவர்\nஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-06T22:26:33Z", "digest": "sha1:GQWLWSACLBN2CMX6EZAWUIUICXRVCQGL", "length": 244743, "nlines": 1536, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பாலியல் | பெண்களின் நிலை", "raw_content": "\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nகேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்பு���ார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.\nமுன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.\nபெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க\nபெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம் ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே ….நீ எதுக்கு ��டுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”\nபாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும், இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.\nஅம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்\nபாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல\nபெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்\nஇதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது\nசிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள���கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\n[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch\n[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கூட்டு கற்பழிப்பு, சன் - டிவி, சன் டிவி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்தியம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், நட்பு, பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பலாத்காரம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், புதிய தலைமுறை, பெண்களின் உரிமைகள், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nகாதலை நம்பாதீர், எப்பொழுது வேண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.\nமுழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.\nகாதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.\n`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.\nஉடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்\nப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.\nஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்��முடியும் மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஏற்கெனவே, நட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும் அது நட்பா அல்லது வேறு பெயருண்டா அது நட்பா அல்லது வேறு பெயருண்டா\nப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்\nபனிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர் பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குறித்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.\nபனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டு��் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார். தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo\nஜெபம் செய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான் பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில��� அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.\n[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[7] Tamil Samayam, Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல\n[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஈவேரா, ஒப்புதலுடன் செக்ஸ், கல்யாணம், காதல், காதல் தோல்வி, சன் - டிவி, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ், திக, திமுக, பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர் டிவி, பாலியல், புதிய தலைமுறை, பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், பொள்ளாச்சி, மணியம்மை\nஅந்தரங்கம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சன் டிவி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் தூண்டி, திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, புதிய தலைமுறை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கொடுமை, பெண்ணியம், பெண்மை, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ், மீ டூ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n80 வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: 2017ல் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் கைது – இத்தகைய சமூக குற்றங்கள் தடுக்கப்படவேண்டும் (4)\n2017ல் கைதானவன் மார்ச் 2018ல் ஜாமீனில் வெளியே வந்தது: இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் ம���தம் 2018ல் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.\n‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்: போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், அத்தகைய குற்றப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டதா என்ற செய்தி வளிவரவில்லை. பெங்களூரு கம்பெனியில் தகாத முறையில் நடந்து கொண்டதால், வேலையிலிருந்து அகற்றப் பட்டிருப்பதால், அங்கும் விசாரித்து அவனது விவரங்களை அறிந்து கொள்ளலாம். மற்ற விசயங்களுக்கு, ஊடகக் காரர்கள், ஏதோ துப்பறிவது போல ஆர்பாட்டம் செய்பவர்கள், இவ்விசயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை.\nவழக்கறிஞர்களுக்கு பணம், நகை பங்கு: அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக, வக்கீல்களைப் பற்றி குறை சொல்லக் கூடாது என்றாலும், இத்தகை�� சமூக சீரப்பழிப்பாளிகளுக்கு துணை போகும், வக்கீல்களும் மிக மோசமானவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் உரிமைகளை விட, குற்றவளிகளுக்கு துணை போவது தெரிகிறது. அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பிறகு சென்னையில் அத்தகைய பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. அப்படியென்றால், இளைஞர்களின் கதி பற்றி பெற்றோர் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது[1].\nஇவ்விசயத்தில் எழும் பிரச்சினைகள், கேள்விகள�� முதலியன: இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nபட்டம் படித்து, ஐ.டி கம்பெனியில் வேலைப் பார்த்தாலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால், பெங்களூரு கம்பெனியிலிருந்து அவன் விலக்கப் பட்டிருக்கிறான்.\nகிண்டு, வேளச்சேரி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் செய்த போது 2017ல் மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்பொழுதும் இவ்விவகாரம் தெரிந்துள்ளது.\nஆனால், ஏதோ காரணங்களுக்காக, சாதாரணமாக, திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.\nமார்ச் 2018ல், இரு வழக்கறிஞர் மூலம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறான். அப்படியென்றால், அவனுக்கு உதவ வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள். உதவுகிறார்கள்.\n50 இப்பொழுது 80 ஆகியிருக்கிறது என்றால், ஒரு பெண்ணிற்குக் கூட வெளியே அவனது குற்றத்தை சொல்லவில்லை என்பது திகைப்பாக இருக்கிறது.\n“மீ டூ” போன்றவை பிரபலங்களுக்கு, விளம்பரங்களுக்கு, செய்திகளுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.\nஇங்கு ரகசியம் காக்கப் ப்டும் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டிருந்தால், நிச்சயமாக ஒரு பெண்ணாவது, புகார் கொடுத்திருப்பாள்.\nஅந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன என்றால், அவற்றைப் பார்த்து யார் நடவடிக்கை எடுப்பார்கள் அத்தகையை யோக்கியமான போலீஸார் இருக்கிறார்களா\nஜாமீனில் வந்த பிறகு அம்பத்தூர் பகுதியில் வேலையைக் காட்டியுள்ளான் என்றால், மாடஸ் ஆபரென்டை மூலம், போலீஸார் அவனை சுலபமாக அடையாளம் கண்டிருக்கலாம். அந்நிலையில் ஜாமீனில் விட்டதே தவறாகிறது.\nஇத்தகைய சமூக குற்றங்கங்களை, ஏதோ சாதாரணமாக, பொழுது போக்கு செய்தி போல பிரசுரித்து, மறந்து விடும் விசயமல்ல. மறுபடியும் இக்குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குரூரம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சிகளின் கற்பு, பலாத்காரம், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள், பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஆபாச படம், இன்பம், கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமக் கொடூரன், காமத்தீ, கைது, கொக்கோகம், கொடுமை, சமூகக்குரூரம், ச��ூகச் சீரழிவுகள், சமூகம், சீரழிவு, சீரழிவுகள், சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ்-குற்றங்கள், பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண்களின் மீதான வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமிஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் ��ின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட ��ீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் ���ுரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)\nஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சி படிக்கும் மாணவி தற்கொலை ஏன்: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.\n: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:\n1. எழ்மை, ம��்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.\n2. சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.\n3. அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.\n4. பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.\n5. ரேகிங் / சக மாணவிகள் கேலி / தொந்தரவு செய்தல்.\n< style=”text-align: justify;”>6. வயது கோளாறு, மாணவர்களுடன் பேசுவது, நண்பர்களாக்கிக் கொள்வது, இனிமாவுக்கு போதல் போன்றவை.>\n8. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொள்ளாத நிலை].\n9. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].\n10. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].\n11. உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.\n12. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.\n13. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.\nமற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.\nபாலியல் கொடுமைகள் எவ்வாறு ஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:\nஆண்களின் வக்கிரம், தீய மனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:\nஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,\nசகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.\nசெக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,\nதனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,\nஇளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,\nபெண்களின் பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.\nபெற்றோரின் கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள��ள ஏதுவாகும்.\nபொருளாதார நிலை, ஏழ்மை முதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.\nஉடலுறவு கொள்வது, அனுபவித்தல் என்ற மாயையில் சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:\nசினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.\nஅங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.\nமானம் மோனது, கற்பிழந்தது, குடும்ப கௌரவம் முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.\nபாலியல் தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பது எவ்வாறு: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:\nபெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.\nபெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nவீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.\nஉறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.\nபெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.\nஇன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… மரணத்திற்கு காரணம் என்ன\n[3] தினகரன், கல்லூரி மாணவி தற்கொலை, 2017-04-14@ 00:17:48\nகுறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், இளமை, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொடுமை, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சிற்றின்பம், சில்மிசம், சில்மிஷம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம��� போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nதார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள். ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].\nமயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய���யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.\nவீடியோவைக் காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].\nகெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.\n[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை – பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].\n[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published : 01 Apr 2017 09:26 IST;, Updated : 16 Jun 2017 14:11 IST.\nகுறிச்சொற்கள்:கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காதல், குழந்தை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகம், சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, பெண்கள், பெண்ணியம், பேட்டி, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமக்கொடூர��், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)\nஜூலை.7 2017 –17 வயது மாணவி தற்கொலை – கடவுள் அழைத்தாராம்: வேலூருக்கு அருகில் காகிதபேட்டரை என்ற ஊரில் உள்ள ஒரு மகளிர் ஹாஸ்டலில் தங்கி, தேவநாதன் என்பவரின் மகளான நளினி (வயது 17) நர்ஸிங் டிப்ளோமா படித்து வந்தார். குறிப்பிட்ட நளன்று, எல்லோருக்கும் கல்லூரிக்குப் புறப்பட்டனர். அப்பொழுது, நளினி தான் வர நேரம் ஆகும், தாமதமாக வருகிறேன் என்றாளாம். ஆனால், 10.30 அளவில், ஹாஸ்டல் வார்டன் நாதியா, அவள் தூக்கில் தொங்கியதைக் கண்டு, போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வந்து, உடலை சோதனைக்கு அனுப்பி வைத்தது. அவள் அறையில், “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்ற கடிதம் இருந்ததை பார்த்தனர்[1]. அதனை தற்கொலை கடிதம் என்று சொல்லப்பட்டது[2].\n“கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா: வேடிக்கை என்னவென்றால், இதைத் தவிர வேறு காரணம் எதுவும் கூறப்படவில்லை, பிரேத பரிசோதனை மற்றும் இதர விவரங்களும் தெரியவில்லை. தமிழ் ஊடகங்கள் இதை வெளியிடவே இல்லை. பொதுவாக, கிருத்துவ கல்வி நிறுவனங்கள், கல்லூரி, பள்ளிகள் என்றால், விசயங்கள் மறாஇக்கப் படுகின்றன. ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் கிருத்துவர் மற்றும் கிருத்துவ சார்பு கொண்டவர்களாக இருப்பதால், அத்தகைய இருட்டடிப்பு செய்யப் படுகிறது. “கடவுள் என்னை அழைக்கிறார், நான் அவரிடம் செல்கிறேன்”, என்று பெரியார் மண்ணில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து சாவார்களா என்று எந்த பகுத்தறிவுவாதி, பெரியார்-தொண்டன் மற்ற எவனும் கேட்கவில்லை, ஏன் கண்டுகொள்ளவில்லை. ஊடக மற்றும் நாத்திக தர்மங்கள் தமிழக��்தில் இவ்வாறுதான் வேலை செய்து கொண்டிருக்கின்றன.\nஜூன்.13 2017 – செக்ஸ் டார்ச்சர் கொடுத்து ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியருக்கு தண்டனை: புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (45). ஆலங்குடி அருகே தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இவருடன் அதே பகுதி காமராஜபுரம் 25ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார். புவனேஸ்வரிக்கு, மதிவாணன் பள்ளியிலும் தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆசிரியராக இருப்பவர், ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நிலை மறந்த போதே, இவன் மிருகமாகி விட்டான். அந்நிலையிலேயே, இவன் கட்டுப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். கடந்த 7.5.2015ம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் தொலைபேசி மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் புவனேஸ்வரி மனமுடைந்தார். இதையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் புவனேஸ்வரி கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்[3].\nபாலியல் குற்றத்திற்கு தண்டனை கொடுத்தால், இறந்தவர் நிலை என்ன: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா: இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்[4]. சிறைதண்டனை அனுபவிப்பதால் அப்பெண்ணின் உயிர் திரும்ப வந்து விடுமா “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா “தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக” என்றால், “உயிர் போனதற்கு” எந்த தண்டனையும் இல்லையா அதற்கு இழப்பீடு எப்படி கிடைக்கும்\nமே.20 2017 – வாய்பேசாத இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய காப்பக தாளாளருக்கு தண்டனை: கோவை சோமனூர் அடுத்த கோதபாளையம் மற்றும் முருகன்பாளையத்தில் ‘திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளின், தாளாளர் முருகசாமி(57). கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 82 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 184 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், படித்து முடித்தவர்கள் இதே பள்ளியில் பணியாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோதபாளையம் பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவருமான வாய்பேச இயலாத இளம்பெண் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் தன் கணவருடன் வந்து ஒரு புகார் அளித்தார். அதில், 2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் என கூறி இருந்தார்[5]. இந்த புகார் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் குற்றம், பள்ளி மாணவிகளை ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்[6]. மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி (40), பயிற்றுனர்கள் பிரமிளா (28), ரேவதி (30), பாபு (35) ஆகியோரையும் கைது செய்தனர்[7]. இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்[8].\nஏப்ரல்.20 2017 – பாலியல் தொல்லைக்குட்பட்ட மாணவி தற்கொலை முயற்சி: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஊராட்சி செங்கான்வட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் துட்டம் பட்டி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தார்[9]. இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பெற்றோர் தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்[10]. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் 11-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n[3] தினகரன், செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை, 2017-06-13@ 21:40:56.\n[5] தமிழ்.முரசு, காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தாளாளர் உள்பட 5 பேருக்கு சிறை, 5/10/2017 3:50:26 PM\n[9] மாலைமலர், ஓமலூர் அருகே பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி, பதிவு: ஏப்ரல் 20, 2017 16:56.\nகுறிச்சொற்கள்:கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தை கற்பழிப்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், தற்கொலை, பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாசம், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, குற்றவியல், கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சின்ன வீடு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, சிற்றின்பம், சீர்கேடு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ்-குற்றங்கள், நீதிபதி, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].\nகார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.\n1. மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.\nமசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.\n2. அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்\n3. அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.\n4. எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா\n5. எனக்கும் நல்ல நிறுவனத்தில் ��னது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்\n6. தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.\n7. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை\n8. இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n9. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.\n10. சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.\nபடித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமண��் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..\n58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –\nகணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,\nவிவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி\nபெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி\nசமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,\nதகாத காமத்தைத் தடுக்க என்ன வழி பெண்களுக்கு மாற்று வழி என்ன\nமகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி\nஅவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி\nகூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி\nஇதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா\nஎன்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].\n[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\n[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\nக��றிச்சொற்கள்:கணவன், கற்பு, காதலன், காதலி, காதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், சோரம், தாம்பத்தியம், பத்தினி, பாலியல், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர்\nஅசிங்கம், அச்சம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, பகுக்கப்படாதது, ரோமாஞ்சகம், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது\nஆண்களை ஏமாற்ற யாஸ்மின் கடைபிடித்த திட்டம் [modus operandi]: இம்ரானைப் பிரிந்த பிறாகு, யாஸ்மின் பானு, 6 பேரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதாவது, யாஸ்மின் பானு, தனது அழகில் மயங்கி விழும் ஆண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை திருமணம் செய்வார். பின்னர், திருமணம் முடிந்து 2 நாட்கள் கணவருடன் குடும்பம் நடத்துவதுபோல நடித்து, அவர்களின் வீட்டில் இருந்து நகை-பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது[1]. அவர்கள் அனைவரிடமும் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்[2]. இதெல்லாம் அவளது “வரைமுறை திட்டமாக” இருந்து வந்துள்ளது. “கல்யாணம் பண்ணு, ஏமாற்று, தூக்கிப் போடு” என்று தான் யாஸ்மின் செய்து வந்ததாக, நியூஸ்-எக்ஸ் தலைப்பிட்டுக் கூறுகிறது[3]. மேலும் ஏழாவது கணவன் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறது[4]. பெண்கள் இனி பணம் சம்பாதிக்க இவ்வழியையும் பின்பற்றலாம் என்று மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை[5]. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாண ராணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகைது செய்யப்பட்ட யாஸ்மின்: “மருதமலை” படத்தில் வடிவேலு போலீஸாக நடித்திருப்பார். அவரிடம் ஒவ்வொரு கணவராக வந்து தங்களது மனைவி குறித்து புகார் தருவார்கள். அந்தக் கதையாக இருக்கிறது இந்த பெங்களூர்ப் பெண்ணின் கதை”, என்று விமர்சிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6]. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் யாஸ்மின் மீது பணம் கேட்டு மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்தனர். உகைப்படங்கள் முதலியவை இருந்ததால், போலீஸார் அவளைக் கண்டு பிடித்து, கைது செய்தனர். கடைசியில் நீங்களும் அழகாத்தான் இருக்கீங்க என்று போலீசிடம் சொல்லாமல் இருந்தால் சரிதான், என்று முடித்திருக்கிறது[7] என்று நக்கல் அடிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. இப்படி தமிழ் ஊடகங்கள் இருக்கும் போது, ஆங்கில ஊடகங்கள், தமக்கேயுரிய பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன.\nவழக்கம் போல ஊடகங்களின் குசும்புத்தனம்: இந்தியா.டுடே, இதனை “ஷாதி ஸ்காம்” என்றே குறிப்பிட்டுள்ளது[8], அதாவது, மோசடி திருமணம், திருமண ஊழல் என்றே குறிப்பிட்டுள்ளது[9]. இஸ்லாத்தில் பலதார திருமணம் சாதாரணமான விசயம், அதாவது ஒரு ஆண் ஒரே நேரத்தில் 4 பெண்டாடிகளை வைத்திருப்பதும், ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதும், அவர்களது சட்டப்படி சரி என்று தான் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுடைய சமாச்சாரங்கள், எந்த கோர்ட்டோ, யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூப்பாடு போடுவதும், கலாட்டா செய்வதும், கலவரங்களில் ஈடுபடுவதும் என்றிருப்பதால், மற்றவர்களும், இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஒரு இந்து பெண் இருப்பது போல சித்தரித்துள்ளது, விசமத்தனமாக உள்ளது[10]. அதாவது, உதாரணத்திற்கான படம் என்று போட்டு, அப்பெண்ணின் நெற்றியில், குங்குமம் இருப்பது போலக் காட்டியுள்ளது[11].\nஇஸ்லாத்தில் பலதார திருமணம், தலாக் முதலியன: இந்தியன் எக்ஸ்பிரஸ் “ஜீவனாம்சம்” என்ற வார்த்தை உபயோகித்துள்ளது[12]. அப்படியென்றால், அவள் விவாக ரத்து பெற்றுள்ளாள் என்று தெரிகிறது[13]. அதாவது, இதில் சம்பந்தப்பட்டுள்ள ஆண்கள் பணக்காரர்கள் என்பதால், அவர்களுக்கு விசயம் தெரிந்திருக்கும். இவ்விசயம் இங்கிலாந்திற்கும் சென்றிருக்கிறது[14]. தன் மனைவிக்கு ஏழு கணவன்���ள் இருப்பதை அறிந்ததும், யாரை நம்பித்தான் வாழ்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது[15]. இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் பலதார திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதால், பெண் கற்புள்ளவளாக அதாவது முன்னர் எந்த ஆணுடனும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது, எதிர்பார்க்க முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் தானே, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற் ரீதியில் திடமாக, உறுதியாக வாழ்ந்தால் தான் அந்த நிலையை எதிர்பார்க்க முடியும். ஆனால், ஆண்கள், பலமுறை நிக்காஹ் செய்து கொள்ள வேண்டும் என்றதால் தான் தலாக் பற்றிய பிரச்சினை வருகிறது. அது இப்பொழுது முஸ்லிம் பெண்களிடம் பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய சட்ட போர்ட், தங்களுடைய விசயங்களில், எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளது.\nஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள்: அடுப்பங்கறையில், பெண்கள் இருந்த காலம் போய் விட்டது, பெண்கள் படித்து விட்டார்கள், வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், குடும்பத்தைக் காப்பாற்றுகிறர்கள், இப்படி, நிறையவே சொல்லி, சந்தோஷப்படக் கூடிய விசயங்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்று பெருமைப் படக் கூடிய விசயங்களும் உள்ளன. ஆனால், இது போன்ற “கல்யாண ராணி” விவகாரங்கள், சமூகத்தையே சீரழிப்பதாக உள்ளது. இதனால், உறவுகள் உடையுமா, குடும்பங்கள் பிரியுமா, சமூகம் அழிந்து போகுமா என்று கவலைப்பட வேண்டியதாகிறது. இதை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு பேராபத்தான விசயம் என்றே சொல்லலாம். இது ஒரு தீவிரவாதச் எயலைவிட படுபயங்கரமானது எனலாம். ஆண்கள்-பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் விசயமாக இருப்பதால், நிச்சயம் அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று வலியுருத்த வேண்டியுள்ளது. தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால், தாம்பத்தியம், குடும்பம், சமூகம் ஏன் நாடே சீர் கெட்டு போகும் என்றதால், இவற்றைத் தடுக்க வேண்டும்.\n[1] மாலைமலர், பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள், பதிவு: செப்டம்பர் 21, 2016 11:59\n[5] இதைப் போன்ற கல்யாண ராணிகள் பற்றிய பதிவுகளை நிறையவே பதிவு செய்துள்ளேன்.\n[6] தமிழ்.ஒன்.இந்த��யா,8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெங்களூரு பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்.., By: Mayura Akilan, Updated: Wednesday, September 21, 2016, 9:18 [IST]\nகுறிச்சொற்கள்:அப்சல், உம்ரான், கற்பு, காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், சோயப், தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பலதாரம், பாலியல், பாலுறவு, பெண்மை, யாஸ்மின், யாஸ்மின் பானு, யாஸ்மின்பானு\nஅந்தரங்கம், இச்சை, இலக்கு, உடலின்பம், உடலுறவு, உறவு, ஊக்குவிப்பு, ஒருதாரம், ஒழுக்கம், கற்பு, கல்யாணம், குடும்பம், கூடல், கூடா ஒழுக்கம், சமூக பிரழ்ச்சி, சமூகம், சமூகவியல், சலனம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது\n2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்–தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது\nஇணைதள செக்ஸ்–கொக்கோகம் முதலியன: இணைதளம், மாயாவுலகம், சமூக-வலைதளம், பேஸ்புக், வாட்ஸ்-அப், ஊடுருவதல், முக்கை நுழைத்தல், திருட்டுத் தனமாக பார்த்தல், செக்ஸ்-பேசுவது, ஆபாசப் படங்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, கொக்கோக வீடியோக்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, ஆயிரக்கணக்கில் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது, … என்று இன்றைய நிலையில் பல ஆண்கள், குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலையில்லாதவர்கள், முதலியோர்களுக்கு சகஜமான விசயங்களாக இருக்கின்றன. தினமும், மணிக்கணக்கில், இணைதளபோதையில், பேஸ்புக் மயக்கத்தில், வாட்ஸ்-அப் கிரக்கத்தில், பென்களைத் தேடி “சேடிங்” செய்வது, கூடாத நட்புகளை பெறுவது சீரழைவது என்று நிலையுள்ளது. அதே நேரத்தில், பெண்களுக்காக வலைசீசி, அவர்களை நட்பு என்று முதலில் சிக்கவைத்து பிறகு, அவர்களுக்குத் தெரியாமல், அவர்களது புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, காதலி என்று வற்புறுத்துவது………போன்ற காரியங்களும் நடைபெற்ரு வருகின்றன. இதனால், இளம்பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது……..என்ற நிலையும் உள்ளது. அந்நிலையில், தில்லியில் ஒரு வக்கிய செக்ஸ்-தொந்தரவாளி என்ற ஒருவன் பிடிபட்டுள்ளது திகைப்பாக உள்ளது.\nமொஹம்மது காலிதின் பொழுது போக்கா, வக்கிர ஊக்குதலா, மனகோளாறா: மேலே குறிப்பிட்ட இணைதள விபரீதங்கள், செக்ஸ்-சதாய்ப்���ுகள் – இதெல்லாமே 31-வயதான இளைஞன் மொஹம்மது காலிதிற்கு [Mohammad Khalid] சகஜமான விவகாரங்களாக இருந்தன. நாள் முழுவதுமளிதையே தொழிலாக வைத்துக் கொண்டு, பென்களை இம்சித்து வந்தான். புது தில்லி சத்தர் பஜார், பல்லிமாரன் பகுதியை சேர்ந்தவன் இந்த காலித்[1]. இளம்பெண்கள், பெண்கள் என்று 2,100 செல்போன் எண்களை வைத்திருந்தான். வாட்ஸ்-அப் மூலம் மட்டும் ஏப்ரல் 2016லிருந்து 1,500 பெண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்துள்ளான்[2]. ஏகப்பட்ட சிம்-கார்டுகளை வைத்துக் கொண்டு, 8376016283, 7827639789, 7289913347 என்ற பல எண்கள் மூகம் பல பெண்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தான்[3]. 1995ல் இறந்து போன ஒருவரின் ஓட்டர்-ஐடிஐ ஆதாரமாக வைத்து அத்தகைய சிம் கார்டுகளை வாங்கியுள்ளான்.\n: தோராயமாக பல செல்போன்களை எடுத்து வைத்துக் கொள்வான். வேண்டுமென்றே, ஏதாவது ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்வான்[4], அது பெண் குரல் என்றால், நைசாக பேசி விவரங்களை அறிந்து கொள்வான், பிறகு, வாட்ஸ்-அப் துணை கொண்டு, அந்த எண், எந்த பெண்ணுடையது என்று தெரிந்து கொள்வான்[5]. அவர்களுடைய “புரோபைல்களையும்” எடுத்து விடுவான். இப்படி பல பெண்களை அடையாளம் வைத்துக் கொள்ள A, AA, A+, A++, என்றெல்லாம் சேர்த்துக் கொள்வான். முதலில் மரியாதையுடன், சாதாரணமான விசயங்களுடன் ஆரம்பித்து, பிறகு, மெதுவாக செக்ஸ் விசயத்திற்கு வந்து விடுவான். அதற்குப் பிறகு, ஆபாச படங்கள், வீடியோக்கள் என்று அனுப்பி தொந்ர்தரவு செய்வான். இவன் பொல்லாதவன் என்று அறிந்து கொண்டு அவனை “பிளாக்” செய்தால், இன்னொரு சிம்-எண்ணுடன் வந்து, அதே முறையைப் பின்பற்றுவான். இப்படியாக வலைவிரித்து, ஆயிரக்கணக்கில் எண்களை சேகரிக்க ஆரம்பித்தான். ஒன்று போனால், இன்னொன்று என்ற விதத்தில் தீவிரமாக வேட்டையாடி வந்தான்.\nகுடும்ப உறவுகளை நாசமாக்கிய கொடூரன்: சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள், மத்தியதர-பணக்கார வீட்டு பெண்கள் என்று எல்லோரும் இவனது பலிக்கடாக்கள் தாம். தினமும், பகல்-இரவு பாராமல் தொந்தரவு கொடுத்து வந்தான். ஐயோ, போதுமடா சாமி, என்னை விட்டுவிடு என்று கெஞ்சினாலும் விடமாட்டான். போலீசுக்கு போகிறேன் என்று மிரட்டினால், தாராளமாக போகலாம், ஆனால், நான் உபயோகப்படுத்து எண்கள் எல்லாமே பொய்யானவை என்று அதிரடியாக சொல்வான்[6]. மேலும் னிரட்டினால், பதிலுக்கு, உனது படங்களை எல்லாம் இணைதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டுவான். அதற்கும் மேலாக போலீசில் போவேன் என்றால் கொலை செய்து விடுவேன் என்று கதிகலங்க வைப்பான். திருமணம் செய்யப்போகும் நேரத்தில், அப்பெண்ணின் புகைப்படங்களை வரன் பார்க்க வரும் பையன்களுக்கும் அனுப்பி வைப்பான் போலிருக்கிறது. இதனால், இவனால், பல பெண்களின் திருமணங்கள் நின்று போயிருக்கின்றன[7]. என்னது, தனது மனைவி வேறோருவனுடன் பேசுகிறானே, என்று கவனித்த கணவன்மார்கள் கவனித்துள்ளனர். கணவன்-மனைவி உறவுகளும் சந்தேகத்தினால் பாதிக்கப்பட்டன – பிரிந்துள்ளன[8].\nஒரு பெண் கொடித்த புக்கார் மூலம் கண்காணிக்கப் பட்டு குற்றவாளி கைது செய்யப்படல்: இப்படி ஆயிரக்கணக்கில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனரோ தெரியவில்லை. ஆனால், இம்சை தாங்காமல், மே 30, 2016 அன்று அஷோக் விஹார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் போலீசிடம் வந்து, ஒருவன் இரண்டு எண்களிலிருந்து தன்னை தொந்தரவு செய்கிறான் என்றும், போலீசிடம் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளாதாகவும் கூறினாள். பிறகு, போலீசார் மின்னணு யுக்தி கண்காணிப்பு மூலம், அவன் எந்த சிம்-கார்டில் பேசுகிறான், எங்கு சென்று ரீ-சார்ஜ் செய்கிறான் போன்ற விவரங்களைக் கண்டு பிடித்து, ஓரளவுக்கு அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். முடிவாக, சத்தர் பஜாரில் ஒரு மொபைல் கடையில் அவன் ஜூன்.29, 2016 அன்று கைது செய்யப்பட்டான். இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 354A, 506, 354D, 420, 468, 471 [Indian Penal Code] கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுள்ளமானவன் ஆனாலும், மின்னணு கருவிகள் உபயோகத்தில் விற்பன்னனாக இருத்தல்: ஆனால், ஊடகங்கள் இவனது குடும்பப் புராணத்தை விவரிக்கின்றன. இவனது பின்னணி எப்படியிருந்தாலும், இன்றைய நவீன மின்னணு சாதனங்களை தாராளமாக, எளிதாக, சகஜமாக உபயோகித்துள்ளான், கையாண்டுள்ளான் என்பது நோக்கத்தக்கது. அவனிடமிருந்து கீழ்கண்டவை கைப்பற்றப்பட்டன:\nடேடா கார்டுகள், பென்-டிரைவ் முதலியன\n750 – தயாராக அனுப்ப தயாரிக்கப்பட்ட “சங்கேதங்கள்”.\nபேக் / பைக்கடையிலேயே தனது வேலையை செய்துள்ளானோ: படிப்பு வராதலால், ஐந்தாவதோடு நிறுத்திக் கொண்டானாம்[9]. பிழைப்பதற்காக பைகள் விற்கும் கடை வைத்துக் கொண்டானாம்[10]. தந்தையோடி அக்கடையில் வியாபாரம் செய்கிறான்[11]. அப்படியென்றால், இவன் செய்யும் செக்ஸ்-தொல்லை தகப்பனுக்கும் தெரியும் என்றாகிறது. பொறுப்புள்ள அப்பனாக இருந்தால் கண்டிருத்திருப்பான், தடுத்திருப்பான். கடைக்கு வரும் பெண்களிடமிருந்து கூட இவன் எண்களைப் பெற்றிருப்பான். மேலும் கைது செய்யும் போது போலீசார் அங்கு சென்றபோது, முதலில் மறுத்து, முரண்டு பிடித்திருக்கிறான்[12]. இவனுக்கு திருமணம் ஆகாத 33 மற்றும் 35 வயதுகளில் இரு சகோதரிகள் உள்ளனர். இரண்டு சகோதரர்களும் வேலை-வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களோ எப்பொழுதும் சண்டைப போட்டுக் கொண்டிருப்பார்களாம். நான்கடி, 10 அங்குலம் என்று குள்ளமாக இருக்கும் இவனை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லையாம். இதனால், விரக்தியடைந்து பெண்களை வெறுக்க ஆரம்பித்தானாம். அந்த எண்ணம் வளர-வளர செல்போன் மூலம் பெண்களை வாட்டியெடுக்கலாம் என்று தீர்மானித்தான். அதனால், செல்போன் உபயோகம், வாட்ஸ்-அப் போன்றவற்றை பிரயோகித்து, இப்படி செக்ஸ்-தொல்லையில் இறங்கியுள்ளான், என்றெல்லாம் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.\nதனது குடும்பம் சரியில்லை என்று அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை: ஒரு பக்கம் ஊடகங்கள் ஏன் அவனது குடும்பப் புராணத்தைப் பாடுகின்றன என்று தெரியவில்லை. ஆனால், தனது குடும்பத்தவர் சரியில்லை என்று அடுத்தவர்களை, குறிப்பாக பெண்களை, இவ்வாறு பாலியல் ரீதியில் வக்கிர எண்ணத்துடன் தொந்தரவு செய்வது, சதாய்ப்பது, இணைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற குற்றங்களை செய்யலாமா என்று விவாதிக்கவில்லை. இவனது குடும்பம் சரியில்லை என்பதற்காக, அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை. ஏன் அவனுக்கு வக்காலத்து வாங்குகின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். இணைதள சமூக வலைதளங்கள் மூலம் இளம்பென்களின் மீது, இத்தகைய பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும். எனவே, இத்தகைய மோசமான வக்கிர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆபாடசப்படம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், காமம், காலித், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பயிர்ப்பு, பாரம்பரியம், பாலியல், பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பேஸ்புக், போர்ன், மாணவிகள், மொஹம்மது காலித், வாட்ஸ் அப்\nஅந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, இளமை, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், கல்யாணம், காமக் கொடூரன், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமுகன், காலித், கைது, கொக்கோகம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ்-குற்றங்கள், சைபர், சைபர் குற்றம், பகுக்கப்படாதது, மொஹம்மது காலித் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் ���ரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-palanisamy-successfully-government-under-way-4th-year", "date_download": "2020-04-06T21:23:14Z", "digest": "sha1:3TXXSI6C6QNIWIPLLO4POCPWDCFT4AA4", "length": 11080, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 ஆவது ஆண்டில் முதல்வர் பழனிசாமி அரசு! | TAMILNADU CM PALANISAMY SUCCESSFULLY GOVERNMENT UNDER WAY ON 4TH YEAR | nakkheeran", "raw_content": "\n4 ஆவது ஆண்டில் முதல்வர் பழனிசாமி அரசு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்று ஆண்டை கடந்து 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.\nஇதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர், துணை முதல்வரை பூங்கோத்து கொடுத்து அதிமுகவினர் வரவேற்றனர். பின்பு தனது தலைமையிலான அதிமுக அரசு 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் லட்டு வழங்கினார்.\nஅதைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணி குறித்து முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி, அரியலூர், கோவை, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 2017- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி தமிழகத்தின் 13- வது முதல்வராக பழனிசாமி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கால் முடங்கிப்போன அர்ச்சகர்களின் வாழ்க்கை -உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nஎன் பெயரைப் போட்டுடாதீங்க பிரச்சனை பண்ணுவாங்க... முதல்வரின் ஆயிரம் ரூபாய் அரசியல்... அதிர்ச்சியில் திமுக\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nமுதல்வர், துணை முதல்வர், அமைச்சரை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு: சென்னை வாலிபர் கைது\nமரங்களை வேரோடு சாய்த்த ஆலங்கட்டி மழை\nகரோனா எதிரொலி... ஏ.டி.எம். மையங்களுக்கும் வந்தது நேரக்கட்டுப்பாடு\nஊரடங்கிற்கு நடுவே கள்ளச்சாராயம் விற்ற 20 பேர் கைது 2000 லிட்டர் சாராயம் பறிமுதல்\n''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n24X7 செய்திகள் 14 hrs\nஇந்த நிலைமை நமக்கு வேண்டுமா.. - நடிகை மீனா காட்டம் \n''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nபிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=9&search=Vijayakanth%20And%20Senthil", "date_download": "2020-04-06T22:13:35Z", "digest": "sha1:3LX27LD44LGG62DY6TMRQ5GZ46XNGYBK", "length": 9663, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vijayakanth And Senthil Comedy Images with Dialogue | Images for Vijayakanth And Senthil comedy dialogues | List of Vijayakanth And Senthil Funny Reactions | List of Vijayakanth And Senthil Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க\nடேய் எனக்கு மர்டர் பண்றதெல்லாம் பவுடர் அடிக்கற மாதிரி\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nஏண்டா நம்ம ஊர்ல இருக்கறதே மூணு சந்துதான்\nஇது அந்த தீப்பெட்டி விளம்பரத்துல வர பாடம்தான \nஎன்னது மாமா தோட்டத்துல பால் வருதா \nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nசுகர் வந்தவன் பைல்ஸ் வந்தவன் பக்கவாதம் வந்தவன் எல்லாம் எனக்கு பாடி கார்ட்\nதம்பி கையெல்லாம் ரத்தம் ஆயிருச்சி கழுவிகிட்டு வந்துடறேன்\nதம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா \nஉன்ன பார்த்ததுக்கே பேகான் ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி மாதிரி மயங்கி கிடக்கரானே\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/technology/96560", "date_download": "2020-04-06T21:04:21Z", "digest": "sha1:SEOW2WAUWZCMY2MRRN36ENSPWBMP5NYN", "length": 7048, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா.? அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.!", "raw_content": "\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\nகூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா. அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.\nகூகுளின் பல ஆண்ட்ராய்டு தொழில்நுட்பமானது, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால், அதே அளவிற்கு ஆபத்தையும், மக்கள்\nவாழ்வில் கூகுள் ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களின் பல அந்தரங்க தகவல்களையும், கடவுச் சொற்களையும், கணக்குகளையும் திருடர்கள் ஆன்லைனில் பல்வேறு வைரஸ் புரோகிராம்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.\nமக்கள் உபயோகிக்கும் பல செயலிகளில் வைரஸ்களை புகுத்தி தேவையான தரவுகளை திருடி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆபத்தை உருவாக்குகின்றனர். ஹேக்கர்கள் உபயோகிப்பதாக இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது.\nஇந்நிலையில், அந்த நிறுவனத்திற்கு சவால் விடும் விதத்தில் கூகுள் கேமரா செயலியையும் ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக்க கருதப்படும் அந்த செயலியை நாம் தரவிறக்கம் செய்து இருந்தால் நம்முடைய அனுமதி இல்லாமலேயே போனின் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களை ஹேக்கர்களால் செய்து நாம் என்ன செய்கிறோம் என்பதை அந்தரங்கமாக படமாக்க முடியும்.\nஇப்படி ஒரு செயலி தங்கள் நிறுவனத்தில் இருந்தே ஹேக்கர்கள் உபயோகித்து இருப்பதை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தீவிரமாக செயலாற்றி வருகின்றது.\nஆப்பிள் நிறுவனத்தின் இரகசிய விதிமுறை\nஇனி உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க ம��டியாதுஸ செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nநீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2020-04-06T21:57:04Z", "digest": "sha1:E3ANXDXCTWY7KXKWSHQTVZL7WDWKJ66M", "length": 33749, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "காணுரை Archives - Page 2 of 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2016 No Comment\nஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016 உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார். இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன். அரிய நுணுக்கமான…\nமாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2016 No Comment\nமாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video) மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. கு���ித்த…\nபௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 October 2016 No Comment\nபௌத்த மயமாகும் தமிழர் தாயகம் ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 September 2016 No Comment\nதளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன் படையணி நவநேசனின் இன்றைய இரங்கத்தக்க நிலை நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம் எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு தற்றொழில்…\nஎம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 September 2016 No Comment\nதமிழ், தமிழென்று பேசுவோர்க்கும், தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல் உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…\nஅருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 June 2016 No Comment\nதமிழ்ச் சான்றோர் பேரவை ��ிறுவனர் நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம், ஆனாரூனா அவர்களைப்பற்றி செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’ எனத்தொடங்கும் பாடலைத், தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும் தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…\nமானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 May 2016 No Comment\nகாலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும், ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன் மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும் மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…\nஉருத்திரகுமாரனின் முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுரைக் காணொளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 May 2016 No Comment\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் உருத்திரகுமாரன் வழங்கிய நினைவுரைக் காணொளி https://www.youtube.com/watch\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2016 No Comment\n மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய் இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன் ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார் படத்தொகுப்பு: கா.கார்த்திக் படைப்பு: தமிழ்நாடு…\nஏழு தமிழர் விடுதலை :உச்சநீதிமன்றத்திற்கு உசாவலதிகாரம் இல்லை – நீதிபதி சந்துரு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 March 2016 No Comment\nஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை – நீதியரசர் சந்துரு நெற்றியடி – நீதியரசர் சந்துரு நெற்றியடி இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில் இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில் இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு…\nதாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 February 2016 No Comment\nசன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில் இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம். தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…\nமொழிப்போர் 50 மாநாடு, மதுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 January 2016 No Comment\nதை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/ மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு பேரன்புடையீர் வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில் தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…\nதலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.���ெ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/corona_362.html", "date_download": "2020-04-06T21:49:31Z", "digest": "sha1:5QS2BDOT7CXQDG5LMFJCSZTLZMPGWC7Y", "length": 22083, "nlines": 100, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் இரண்டு முக்கிய தீர்மானங்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் இரண்டு முக்கிய தீர்மானங்கள்\n- ஜனாதிபதி ஊடக பிரிவு\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேலும் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் வகையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nநேற்று (20) மாலை 6.00 மணி முதல் 23 திங்கள் கா���ை 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கும் அனைத்து வகையான சுற்றுலாக்களும் மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.\nதற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள் காலை 6.00 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரம் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படும். சுற்றுப் பயணங்கள் மற்றும் யாத்திரைகள் மற்றும் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணக் குழுக்களின் பயணங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று தடை செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் குழுக்களாக பல்வேறு இடங்களில் ஒன்று கூடுவது நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்த போதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இந்நாட்டு பிரஜைகளும் அபாய நிலையை கருத்திற் கொள்ளாது சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாக்கள் தடைசெய்யப்பட்டதன் முக்கிய நோக்கம் அத்தகைய ஒன்றுகூடல்களை தடுப்பதாகும்.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் மத்தியில் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. உருவாகியுள்ள நிலைமைகளை ஒவ்வொரு நாளும் மிகக் கவனமாக ஆராய்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமக்கள் ஒன்று கூடும் இடங்களில் நபர்களுக்கிடையில் சுமார் ஒரு மிற்றர் இடைவெளியை பேணுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பஸ் மற்றும் புகையிரத சேவைகள் நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் பிரயாணிகள் அவற்றுக்கு உரிய எண்ணிக்கையை பார்க்கிலும் அரைவாசியாக இருக்க வேண்டும்.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை தட்டுப்பாடின்றி நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் பொருட்களை விநியோகிக்குமாறு சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nமார்ச் 20 வெள்ளி முதல் 27 வெள்ளி வரை அரச மற்றும் தனியார் துறைகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக நேற்று (19) பிரகடனப்படுத்தப்பட்டது. அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமக்கு மிகவும் பொருத்தமான தொலைத்தொடர்பாடல் முறைமையொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nபல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின் போது மக்கள் குழுக்களாக ஒன்று கூடுவதை மட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதித்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்புடன் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 26ம் திகதி கொரோனா ஒழிப்பு விசேட செயலணி தாபிக்கப்பட்டது. அத்தகையதொரு செயலணி தாபிக்கப்பட்ட முதலாவது நாடு இலங்கையாகும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயலணி உறுப்பினர்களுடனும் வைரஸ் ஒழிப்புடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடனும் தினமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார். நோய் தொற்று பரவியதை தொடர்ந்து சீனாவின் வுஹான் நகரில் சிக்குண்டிருந்த இலங்கை மாணவர்களும் ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு வருகை தந்த மாணவர்கள் நோய் தடுப்பு காப்புக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதற்போது 17 நோய்த்தடுப்புக் காப்பு மத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அவை தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் நோய்த்தடுப்புக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு தேவையான வசதிகளுடன் 19 வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.\nகொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தாபிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு தேசிய நெறிப்படுத்தல் மத்திய நிலையம் இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகின்றது. பொதுமக்கள் சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் நிவாரண மற்றும் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணி அதற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஉருவாகியுள்ள பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று செயலணியுடன் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.\nநாட்டில் உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்ற போதிலும் அனைத்து விடயங்களையும் நடைமுறை சாத்தியமான முறையில் ஆராய்ந்து பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத வகையிலேயே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசியல் நோக்கங்களை கொண்டவர்களும் சமூக விரோதிகளும் தற்போதைய சுகாதார பிரச்சினையை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் வதந்திகளின் ஊடாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது என்று இன்று பரவிய செய்தி பொய்யானதாகும். அதிவேக நெடுஞ்சாலை திறந்துள்ளது என்றும் அதில் பயணிக்க ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் அவசியம் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nபேருவளை - பன்னில பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்துள்ளார்\n- துசித குமார டீ சில்வா பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உடல் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12178,கட்டுரைகள்,1457,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3549,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2446,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் இரண்டு முக்கிய தீர்மானங்கள்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் இரண்டு முக்கிய தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/corona_81.html", "date_download": "2020-04-06T20:41:06Z", "digest": "sha1:FZO2A62PKXSC3RPXDPPRO3S5ECZKFCL4", "length": 9725, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா வைரஸ் - இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் - இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது.\nமார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை வித���க்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nபேருவளை - பன்னில பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்துள்ளார்\n- துசித குமார டீ சில்வா பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உடல் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12178,கட்டுரைகள்,1457,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3549,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2446,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: கொரோனா வைரஸ் - இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானம்\nகொரோனா வைரஸ் - இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_62.html", "date_download": "2020-04-06T21:02:04Z", "digest": "sha1:7ROSEVR72AJBKLDLXP2OD2YG5OJSOWPL", "length": 32513, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றமாட்டேன்’ என்கிற இலங்கை அரசுக்கு ஏன் கால அவகாசம்?; தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றமாட்டேன்’ என்கிற இலங்கை அரசுக்கு ஏன் கால அவகாசம்; தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி\nபதிந்தவர்: தம்பியன் 10 March 2017\nஇலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தினை நிறைவேற்றமாட்டேன் என்கிற இலங்கை அரசுக்கு ஏன் மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுகின்றது என்று தமிழ் சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் கேள்வியெழுப்பியுள்ளன.\nதமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின், அரசியற் கட்சிகளின் கூட்டு விண்ணப்பம் என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n”இலங்கையின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வாறு ஆக்கபூர்வமாக தொழிற்படுவது என்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என அந்நேரத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது.\nஆனால், இலங்கை அரசாங்கத்தை, இப்பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்திற்கு கொண்டுவருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான சர்வதேச நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல், மற��றும் நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து, தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றிற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்புபொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என நாம் அப்போதே குறிப்பிட்டிருந்தோம்.\nகுறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு, உண்மையான பொறுப்புக் கூறலில் அரசியல் விருப்பில்லாத இலங்கையின் கட்டமைப்புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனை இது வெளிக்காட்டி நின்றது.\nஆயினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறலிற்காக (இலங்கை அரசினால்) ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முழுமையான விலகியுள்ளது. தாமே இணை அனுசரணையாளர்களாக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கடப்பாடுகள்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பலதடவைகள் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்த கடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை என காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அவர்களே தலைமைதாங்குகிறார். மிகக்குறைந்தளவான கலப்பு பொறிமுறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நேரடியாகப்பெற்றுக் கொள்வதைக் கூட இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 28.02.17 அன்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரையானது, வெற்றுவார்த்தைகளால் புனையப்பட்டதும், இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டுடன் எந்தவித தொடர்பற்றதென்பதோடு, அடிப்படையில் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்றாகும்.\nஇலங்கை அரசாங்கமானது, 30/1 தீர்மானத்தின் 06ஆம் செயற்பாட்டு பந்தியில் குறிப்பிடப்பட்டவற்றை மட்டுமல்லாது, அத்தீர்மானத்திலிலுள்ள வேறு பல கடப்பாடுகளையும் நிறைவேற்றத் தவறியுள்ளது. உதாரணமாக:-\n1) கணிசமான எண்ணிகையான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சிலர் கூட, இலங்கை ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளுடன் கூடிய மனிதத்துவமற்ற தரம் தாழ்த்தும் கொடூரமான ‘புனர்வாழ்வு’ முகாம்களுக்கென அனுப்பப்படுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கப்பட்டவர்களும் கூட கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான தொந்தரவுகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.\n2) இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1/5 நிலங்கள் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை. சில காணிகள் (ஆக்கிரமிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அப்பகுதியிலிருந்த இராணுவம், அருகிலிருக்கும் நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதே தவிர, இராணுவமயாமக்கலை நீக்கி, முழுமையான மீள்குடியமர்வுக்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை. இராணுவ நீக்கம் இல்லாத காணி விடுவிப்புகள், இயல்புநிலை உருவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்நது இருக்கின்றன. இதைவிட, பெருமளவிலான நிலப்பகுதிகள் தற்போதும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதோடு, வௌ்வேறு முகமூடிகளோடு, தற்போதைய அரசின் கீழும் இராணுவத்தால் காணி அபகரிப்பு தொடர்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தானே ஒத்துக்கொண்டு அறிவித்துமுள்ளது.\n3) காணாமல் போனோருக்கான அலுவலகம், தனது அடிப்படையில் பிழையான நடைமுறைகளுடனேனும், நடைமுறைச்செயற்பாட்டிற்கு வராது, இன்னமும் எழுத்துவடிவிலேயே இருக்கிறது.\n4) வடக்கு கிழக்கு மக்களின் பொதுவாழ்க்கை மீதான இராணுவ மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறது. ஆதலால், தற்போதைய ‘இயல்பு நிலை’ எனும் தோற்றப்பாட்டை பயன்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள், தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்தில் மோசமடையும் பட்சத்தில், அரசாங்கத்தினால் தாம் இலக்குவைக்கப்படக்கூடும் என அஞ்சுகின்றனர். 2001-2004 சமாதான செயன்முறைகள் குலைவடைந்த போதும் செயற்பாட்டாளார்கள் இவ்வாறாகவே குறி வைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசு ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை, அல்லது நீதியை புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் இப்போது இவை இரண்டையுமே பின்தள்ளி அரசியலமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி, உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாக நாம் கருதுகிறோம். நீதியும் சமாதானமும் (நிரந்தரத் தீர்வும்), இருவேறான தூண்கள் அல்ல. அவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது. சமாதானத்தை முன்னிறுத்தி நீதியை புறந்தள்ளல் அரசியலமைப்பாக்க முயற்சியின் நேர்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. சமாதானத்தையும், நீதியையும் இருதுருவங்களாக அரசாங்கம் அணுகுவது அபாயகரமானதும் இவ்விரண்டிலும் அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பமில்லை என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அரசியலமைப்பு முயற்சிகளில் பெரிதளவில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை.\nஅரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டும் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வறிக்கையை அரசாங்கத்தின் ஓர் பகுதியினரே தடுத்து வைத்துள்ளனர். இது புதிய அரசியல் திட்ட செயன்முறையில் இடையூறு ஏற்பட்டுவிட்டதை சுட்டி நிற்கின்றது. புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பில���ன உரையாடல் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை கேள்விக்குட்படுத்தவில்லை. முன்னரைப் போல சிங்கள- பெளத்த மேலாதிக்கவாதம் தொடர்ந்தும் பேணப்படும் என்று பொது வெளியில் தெற்கின் அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீத புதிய அரசியல் திட்டம் எனும் வெற்று வெறிதான நம்பிக்கைக்குப் பதிலாக பொறுப்புக்கூறலை கைவிடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை எனும் நிலைப்பாட்டிற்கே இது இட்டுச் செல்லும்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1 என்பது இலங்கைவின் மீதான சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்புவதற்காக என்பது மேற்சொன்னவற்றில் இருந்து தெளிவாகின்றது. கடுமையான நடவடிக்கையில் இருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்வதற்கே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தற்போது சிரேஸ்ட அமைச்சர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். எனவே அரசாங்கத்தைப் பொறுத்த வரை மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் அவர்களின் சாணக்கியமான வெளியுறவு கொள்கை உத்தியின் ஓர் அங்கமே அன்றி வேறொன்றுமில்லை.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30/1க்கு பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தமையை கேள்விக்குட்படுத்துகின்றது. கலப்பு நீதிமன்ற முறை இலங்கையின் இறையாண்மையை பாதிக்குமென்று கூறி இலங்கை அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாது தட்டிக்கழித்து வந்திருக்கின்றது என்பது ஐ.நா செயன்முறையோடு நாம் ஒத்துழைத்துப் போக விரும்புகிறோம் என்ற அரசின் பொய்யான வேடத்தை அம்பலப்படுத்துகின்றது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், எவ்வளவு தூரம் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை கணிக்கவேண்டிய கடப்பாடு ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் கணிப்பின்படி இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்பட அரசியல் விருப்பற்று அதே நேரத்தில் சர்வதேச தளத்தில் அவ்வரசியல் விருப்பு உள்ளது போல் காட்டிக்கொள்ள முயல்கின்றது. மீண்டும் அதே தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு நேர அவகாசம�� வழங்கக் கொண்டு வரப்படும் தீர்மானமானது ஏமாற்றுத் தன்மையானது. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்ட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஓர் அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு கால அவாசகம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும்.\nவடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலுயுறுத்தி வந்துள்ளனர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கவேண்டுமெனில் இலங்கை அரசு இழைத்த பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க தனியான சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்படவேண்டும். அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் முன்னெடுப்புக்களை முடுக்கிவிடுதல் ஐ.நா அமைப்பின் கடமையாகும்.\nஅதுவரைக்கும் ஐ.நா மனித உரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர் நாயகம் அவர்களின் அலுவலகங்கள் வடக்கு-கிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது. இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அதன் மீது கடுமையான அழுத்தமே இன்றைய தேவை. அழுத்தத்தைக் குறைப்பது அரசு தனது வாக்குறுதிகளைத் தொடர்நது செயலிழக்க வைக்க ஊக்குவிக்கும். அவ்வாறான நேர்மையான சர்வதேச அழுத்தம் தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறலைக் குறைப்பதற்கு சர்வதேச சமூகம் எடுக்கக் கூடிய குறைந்த பட்ச நடவடிக்கையாகும். இக்கோரிக்கை சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில்;, இங்கு நிலவும் மனித உரிமை சூழல் தொடர்பான அரசியல் கணிப்பிற்கு முரண்பட்டதாக இருக்கலாம்;. ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனுபவ வாயிலாக கண்டுகொண்ட, நாளாந்தம் அனுபவிக்கும் யதார்த்தத்தையே நாம் இவ்விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம். இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையான பொறிமுறைகளை வழங்காது என்பது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாயின் இவ்விண்ணப்பத்தில் சொல்லப்பட்���ுள்ளவையே தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.” என்றுள்ளது.\n0 Responses to ‘ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றமாட்டேன்’ என்கிற இலங்கை அரசுக்கு ஏன் கால அவகாசம்; தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றமாட்டேன்’ என்கிற இலங்கை அரசுக்கு ஏன் கால அவகாசம்; தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_43.html", "date_download": "2020-04-06T21:11:06Z", "digest": "sha1:TRZYUZSYVAYYXRF6XEQPZEFMZSMPWLMB", "length": 4661, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nவற்றாப்பளை - கேப்பாபுலவு வீதியில், நேற்று (22) மாலை, தமிழ் இராணுவ சிப்பாய் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவுப் பகுகுதியைச் சேர்ந்த, செந்தூரன் (வயது 28) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இவர், பொலன்னறுவையிலுள்ள படைமுகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாயென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த இராணுவ சிப்பாய், விடுமுறை நிமித்தம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n0 Responses to முல்லையில் தமிழ் சிப்பாய்க்��ு தர்ம அடி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/03/26/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-06T20:49:59Z", "digest": "sha1:ACMUYWYAWTI3RDQK2DT53GK4DC4CIGJZ", "length": 7746, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "தலைக்குமேல் வெள்ளம் என்றால் தகாதது அல்ல தடியடி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News தலைக்குமேல் வெள்ளம் என்றால் தகாதது அல்ல தடியடி\nதலைக்குமேல் வெள்ளம் என்றால் தகாதது அல்ல தடியடி\nசுகாதாரத்துறை துணை இயக்குநர் நூர் இஷாம்\nமக்கள் நட்மாட்டக் கட்டுப்பாடு இன்னும் திருப்தியளிக்கவில்லை என்ற தோற்றத்தில் இருப்பதால் இன்னும் தீவிரம் காட்ட வேண்டிய நிலைமைக்கு மாறும் சுழல் உருவாகலாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குநர் நூர் இஷாம் அப்துல்லா கூறியிருக்கிறார்.\nமக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மக்கள் சிலரின் ஒத்துழையாமை அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒத்துழையாமை கடைப்பிடிக்கப்படாவிட்டால் இத்தாலி நாட்டின் நிலைமைக்குத்தான் ஆளாகவேண்டியிருக்கும்.\nஅந்நிலைக்கு வராமல் இருக்கத்தான் அமைதியாக, வெளியில் நடமாடாமல் இருக்கும்படி கூறப்படுகிறது.\nஆனாலும் அந்நடவடிக்கை மீறப்படும்போது வேறென்ன செய்யமுடியும்\nபிடிவாதகொள்கையில் இன்னும் மாற்றம் காணப்படவில்லையென்றால் பரிகாரம் காண்பதைத்தவிர வேறுவழியில்லை. அந்தப் பரிகாரம் தடியடியாகவும் இருக்கலாம்.\nகொரோனா 19 இன்னும் கட்டுப்படவில்லை. இதற்கு மக்கள்தாம் காரணம். மக்களே மக்களுக்கு உதவமுன்வரவில்லை என்றால் மக்களே முடிவ�� செய்துகொள்ள வேண்டும்.\nமக்கள் நடமாட்டம் கட்டுப்படாவிட்டால் கட்டுப்படுத்துவதே முக்கியமானதாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.\nஎம்சிஓ அமலாக்க காலகட்டத்தில் சத்தான உணவு முறை அவசியம்\nசீனாவிலிருந்து 28 ஐசியூ மெத்தைகள் மலேசியா வந்தடைந்தன\nவேளாங்கண்ணி பேராலய பெருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அணு ஆயுதச் சோதனை காரணமா\nபிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்’\nகணிதம் – அறிவியல் போதனைக்கு மீண்டும் ஆங்கிலம்: பிரதமர் அறிவிப்பு\nஎம்சிஓ அமலாக்க காலகட்டத்தில் சத்தான உணவு முறை அவசியம்\nசீனாவிலிருந்து 28 ஐசியூ மெத்தைகள் மலேசியா வந்தடைந்தன\nதமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் குடும்ப உறவு முறைகளில் குளறுபடி\nஇடைக்காலப் பிரதமராக துன் மகாதீர்: மாமன்னர் நியமித்தார்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜேம்ஸ்பாண்ட், அவெஞ்சர்ஸ் பட நடிகர் நடிகைக்கும் கொரோனா பாதிப்பு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=217935", "date_download": "2020-04-06T21:49:18Z", "digest": "sha1:GZVAAWF5SKAFTM6Y6LCBOTVY64FW4VXF", "length": 8542, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி – குறியீடு", "raw_content": "\nஅதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nஅதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nசிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாரவில கட்டுநேரிய பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகட்டுநேரிய லங்சிகம பகுதியைச் சேர்ந்த காரின் சாரதியான பிரசங்க தினேஷ்க தெஹிபிடியாராச்சி (வயது 42) என்பவரே இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசாலியாவெ பகுதியிலிருந்து செங்கற்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற லொறியொன்றும், கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கி வருகை தந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த லொறி மறரறும் கார் ஆகியவற்றின் இரு சாரதிகளும் அங்கிருந்தவர்களால் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஎனினும், காரின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் ல��றியின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசாலியவெவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.\nஇவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\n ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-tvk.40746/", "date_download": "2020-04-06T21:24:54Z", "digest": "sha1:4VYM65TXBVK4LXAX7IDPEGFAGQUWCI43", "length": 9967, "nlines": 94, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "என் முதல் கவிதை...[ TVK ] - Tamil Brahmins Community", "raw_content": "\nஎன் முதல் கவிதை...[ TVK ]\nசின்ன வயசிலிருந்தே எனக்கு எழதுவது ரொம்ப பிடிக்கும்... அதுவும் கவிதைகள் என்று என் உளறல்களை.. பலதடவை கிறுக்கி கிழித்து போட்டிருக்கேன்.. இந்த வழக்கம் இன்னமும் என்னை துரதிக்கிட்டுத்தான் இருக்கு..\nநான் முதல் முதலாக ஒரு கவிதை [] எழுதினது ஆறாம் கிளாஸ் படிக்கும்போது.... கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில் பென்சிலால் எழுதப்பட்டு என் அருமையான கவிதை அரங்கேறியது...\nநான் செஞ்ச தப்பு கடைசி பக்கத்தை கிழிக்காமல் விட்டதுதான்.. கணக்கு வாத்தியார் கிளாசில் கணக்கு நோட்டை திருத்தும்போது அவர் கண்ணில் பட்டது என் பொற்காவியம்..\nடேய்.. இங்க வாடா.. கணக்கு வாத்தியாரின் அதிகார குரல் என்னை அதிர வைத்தது.. பெஞ்சிலிருந்து எழுந்து ரெண்டு கையையும் கட்டிக்கிட்டு கணக்கு வாத்தியாருக்கு முன்னால் போய் நின்றேன்...\n. இதை நீதான் எழுதினியாடா.. ஆமாம் சார்.. [ எப்போதும் உண்மைதான் பேசவேண்டும்னு தமிழ் வாத்தியார் சொல்லிகுடுதிருக்கிறார் இல்லையா..]\nஅடுத்த நிமிடம் டேபிள் மேலே இருந்த பிரம்பு வாத்தியார் கைக்கு தாவியது.. நீட்டுடா கையை.. விழ்ந்தது சுளிர்ன்னு ஒரு அடி.... கணக்கு வாத்தியாருக்கு எப்பவுமே எதுவும் சரி சமமாக இருந்தால்தான் பிடிக்கும்.. அடுத்த கைக்கும் கிடைத்து சன்மானம் .. வலி ரெண்டு கையிலும் .\n..விட்டாரா அந்த மனுஷர் அதோடு.. ஒரு கையில என் கணக்கு நோட்டும்...இன்னொரு கையில என் சட்டை காலரும் ...தர தரன்னு இழுத்துக்க்கிட்டு போய் .ஹெட்மாஸ்டர்கிட்டே நிறுத்திட்டரு..\nஎங்க ஊர் . மாரியம்மன் கோயில் “கிடா பலி” ஆடு மாதிரித்தான்.. போயி உன் அப்பாவை கூட்டிக்கிட்டு வா.. அது வரைக்கும் நீ பள்ளிக்ககூடம் வரக்கூடாது.. ஹெட்மாஸ்டர் உத்தரவு போட்டுட்டார்.. அவருக்கென்ன..\nஅப்பாவிடம் என்ன சொல்லி கூட்டிகிட்டு வரது... அப்பா உங்களை ஹெட்மாஸ்டர் பாக்கணும்னு சொன்னார்.. வாங்க..\n எனக்கு தெரியலே நீங்க வாங்க..\nஎனக்கு வேலை இருக்கு ரெண்டு நாள் கழிச்சு வரேண்டா.. இல்லை அப்பா உங்களை இன்னிக்கே கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.. அப்பா முகத்தில ஒரு பிராகாசம் தெரிஞ்சது.....பையன் நல்ல படிக்கிறான்னு ஹெட்மாஸ்டர் சர்டிபிகேட் குடுக்கத்தான் கூப்பிடறாற்ன்னு.. நினைச்சிருப்பாரு..\nஇங்க பாருங்க ..உங்க பையன் எழதினதை..கணக்கு நோட்டு ஹெட்மாஸ்டர் கையில் இருந்து.அப்பாவுக்கு மாறியது.. ���ப்பாவோட முறைப்பிலியே தெரிஞ்சு போச்சு ..அவர் கோபம் தலைக்கு ஏறிடிசின்னு..\nஇங்க பாருங்க .உங்க பையன் நல்லாத்தான் படிக்கிறான்.. ஆனா நிறைய “குறுக்கு புத்தி” வருது.. வீட்ல கண்டிச்சு.. வையிங்க.. இல்லேன்னா பையன் கெட்டு குட்டிசுவரா போய்..நாசமா போய்டுவான்.. ஹெட்மாஸ்டர் “வாழ்த்து’ சொல்லி அனுப்பி வச்சார்..\nஅப்புறம் என்ன.. வீட்டுக்கு வந்ததும் அப்பாவின் கைகள் என் கன்னத்திலும் முதுகிலும் நல்லா ‘தவில்’ வாசித்தன.. வாங்கின உதையில் ஜூரமே வந்திடுச்சு.. மூணு நாள் பள்ளிக்கூடம் போகல..\nபசங்க கேட்டாங்க நாலாவது நாள் .. ஏண்டா கன்னமெல்லாம். இப்பிடி வீங்கி இருக்கு.. மூணு நாள் ஜூராம்டா ... அதான் இப்பிடி.. பின்ன அப்பா கன்னத்தில தவில் வாசித்ததையா சொல்லமுடியும்..\nஆகக்கூடி என் முதல் கவிதைக்கு கிடைச்ச பரிசு பள்ளிக்கூடத்திலும்.. வீட்லயும் வாங்கின உதைதான்..\nஆமா அப்பிடி என்ன நடந்தது.. கணக்கு வாத்தியார் , ஹெட்மாஸ்டர், அப்பா எல்லாம் கோவிச்சுக்கற மாதிரி.. நீ எழதின கவிதைக்கி ஏன் பள்ளிக்கூடத்திலும் வீட்லயும் உதை வாங்கினேன்னு கேக்றீன்களா...\nஅது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லேங்க..நல்ல கவிதை நயத்தோட.. கணக்கு வாத்தியார் “சொட்டை தலைய” வெச்சு அழகா ஒரு கவிதை எழுதினேங்க.. அவ்ளவுதான்.. அது தப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-12-11-06-30-12/09/2562-2010-01-28-05-16-47", "date_download": "2020-04-06T22:06:35Z", "digest": "sha1:LIFXFMRA6Y4XA5GHUGJKQS6JGKNCDF62", "length": 14900, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "குழந்தைகளை கவனிப்போம்!", "raw_content": "\nஹோமியோமுரசு - செப்டம்பர் 2009\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nபால் - ஆல கால விஷமா\nதாய்ப்பால் - இயற்கையின் கொடை \nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nஹோமியோமுரசு - செப்டம்பர் 2009\nபிரிவு: ஹோமியோமுரசு - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஜவஹர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ம் நாள், அவர் குழந்தைகளின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nகுழல் இனிது யாழ் இனிது என்பர்\nதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - என\nதெய்வப்புலவர் திருவள்ளுவர், குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்பதன் ஆனந்தத்தை நினைத்து, சிலாகித்து வர்ணித்துள்ளார்.\n பிறந்த குழந்தையின் அசைவு ஆனந்தம், கை-கால்களை நீட்டி மடக்கி முறுக்கிக் கொள்வதும், முகத்தைச் சுழித்துக் கொள்வதும், அதன் வாய் திறந்து சிரிப்பதும், இன்னும் சொல்லப் போனால் அது கொட்டாவி விடுவதும் கூட.... பார்க்கப்..., பார்க்க சலிக்காத ஆனந்தத்தை தரக்கூடியது. கொஞ்சம் வளர்ந்து விட்டால் அதன் ஆட்டமும், ஓட்டமும் நம்மையும் சேர்த்து ஒடவைத்து விடுகின்றன. இயல்பான வளர்ச்சியுடன், குழந்தை மகிழ்ச்சிகரமாக இருப்பதைத்தான் பெற்றோரும் விரும்புவார்கள்.\nமாறாக, குழந்தைகள் இயல்புக்கு மாறான செயல்பாடுகளுடன், பல்வேறு உபாதைகளுடன் அவ்வப்போது அழுது, அடம் பிடித்துக் கொண்டிருந்தால் பெற்றவர்களும், உற்றவர்களும் பரிதவித்துப் போவார்கள்.\nஇதில் பெற்ற குழந்தை இயல்பாக இல்லாமல் வித்தியாசமாக இருந்து விட்டால் எத்தனை வேதனை. வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் பிரச்சினைத் தீர்ந்து விடுமா என்ன சில குழந்தைகள் மனவளர்ச்சிக் குறைபாடு, உணர்வுரீதியான பிரச்சினை காரணமாக சமூக உறவில் குறைபாடு, பேச்சுத்திறன் குறைவு, காது கேட்பதில் குறைபாடு, பார்வைக் குறைபாடு, படிப்பதில் குறைபாடு என பல வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவற்றுள் சில முக்கியமான பாதிப்புகளைப் பற்றி பார்ப்போம்.\nடிஸ்லெக்சியா: இக்குறைபாடுள்ள குழந்தைகள் அதிக துருதுருப்பு, ஏராளமான ஞாபக சக்தி, அறிவுத்திறன், கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்வது எல்லாம் இருக்கும். பார்வை கோளாறு இருக்காது. ஆனால் எழுதும்போது போர்டைப் பார்த்து எழுதுவதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த, படிக்க இயலாமை, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக படித்தல், படிக்கும்போது குழம்பிப் போகுதல், அடிக்கடி விழுவது, காயம்பட்டுக் கொள்வது போன்றவை இருக்கும்.\nb என்ற எழுத்தை, d என்றும், was என்பதை, saw என்றும் மாற்றிக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் அறிவில் குறைந்தவர்கû இல்லை. உலகப் புகழ் பெற்ற ஐன்ஸ்டின், சர்ச்சில், (சார்லி) சாப்ளின் போன்றவர்கள் இக்குறைபாடு உடையவர்களே. இது போன்ற குழந்தைகள் ஓவியம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.12&uselang=ta", "date_download": "2020-04-06T21:57:28Z", "digest": "sha1:Z7T4RGQCJNEVFNQJCNGRSUFMLL5EXQKM", "length": 3015, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2000.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2000.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழீழம் 2000.12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:35 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/president_51.html", "date_download": "2020-04-06T20:05:29Z", "digest": "sha1:ABS4UUK3JGK64HD4EWLIRBIFHLO2JXRR", "length": 20327, "nlines": 104, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்", "raw_content": "\nவீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n- ஜனாதிபதி ஊடக பிரிவு\nமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்.\nØ விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை\nØ அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான பொறிமுறை\nØ தட்டுப்பாடின்றி மீன், முட்டை மற்றும் கோழி இறைச்சி\nØ கூட்டுறவு சங்கமும் சுப்பர் மார்க்கட்டுகளும் இணைந்து உணவுப் பொருட்கள் விநியோகம்\nØ நோயாளிகளுக்கு மருந்துப்பொருட்களை விநியோகிக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்\nØ அனைத்துப் பிரதேசங்களிலும் 24 மணி நேரம் திறந்திருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையம்\nØ வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவைப் பிரிவிற்குள்\nநாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும். விவசாயிகள்,தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,வங்கித் தலைவர்கள்,அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅரிசி,தேங்காய்,மரக்கறி,முட்டை, கோழி இறைச்சி போன்றவற்��ை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களுடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொதியொன்றினை தயார் செய்து பிரதேச பொறிமுறையின் மூலம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். அவற்றை அந்தந்த மக்கள் பிரிவினர் எதிர்பார்க்கும் வகையில் பல்வேறு விலைகளில் தயாரித்து வழங்க முடியும். இந்த நடைமுறையை நெறிப்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் பெறப்படும்.\nஅரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படும்.\nதனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பாமசிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nவர்த்தக மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.\nபகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையா��� உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவிவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமரக்கறி,நெல்,சோளம்,உழுந்து,பாசிப்பயறு,கௌபி,குரக்கன் பயிரிடுவதற்கு விவசாயிகளை வலுவூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பன்துல குணவர்த்தன, டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர,நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nபேருவளை - பன்னில பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்துள்ளார்\n- துசித குமார டீ சில்வா பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உட��் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12178,கட்டுரைகள்,1457,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3549,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2446,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nவீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-04-06T22:34:52Z", "digest": "sha1:LDGQYJF75HP6USN2AJGC3J3SJ4IMCVZ7", "length": 45440, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆழிப்பேரலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொதுவாக நிலநடுக்கம் அல்லது வேறு நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய ஒரு நீண்ட, உயர் கடல் அலை.\nஇந்து சமுத்திர சுனாமியால் அழிவிற்குட்பட்ட சென்னை மெரினா கடற்கரை\nசுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி \"துறைமுக அலை\") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.\n4 அதிர்வினால் உருவாக்கப்பட்ட சுனாமி\n5 நிலச்சரிவுகளால் உருவாக்கப்பட்ட சுனாமி\n8 செறிவு மற்றும் அளவு மாறுபாடு\n9.1 சுனாமி எச்சரிக்கை அமைப்பு\n10 சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்\nசுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் \"துறைமுக அலை\" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற ப���ரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு \"பேரலை\" என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கிச் செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.\n‘அலை' என்ற வார்த்தைக்கு “போல\" அல்லது “அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா\" அல்லது “அலோன்\" புலூக் என்பர்[1]. “அலோன்\" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை\" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்\" என்றும் சிகுலி மொழியில் “எமாங்\" என்றும் அழைப்பர்[2].\nகி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநிலத்தை அடையும்போது அலைகள் மேலும் வேகமிழந்து அதிக உயரம் எழும்புகின்றன.\nஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசமீப நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.\n1883 ஆம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாகத் திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாகத் தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\nஅதன் பின்னர் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு வரை கூடச் சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964 ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளைத் தாக்கியது. ஆனால், உயிர���சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.\nசுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான். 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.\nசுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் விண்கற்கள் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.\nகடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும்.\nகடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.\nமலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.\nவானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)\nகடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.\nகடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகி��து. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது(மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது.\n1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கஸ்\" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958ல் மிகப்பெரிய நிலச��சரிவு, அலாஸ்காவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்\" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர்.\nசுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதார�� அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது.\nபூகம்பம் நிகழ்வதற்கு முன் பூமியின் அடித்தட்டுகள் ஒன்றன்மீதொன்று எழும்புவது.\nமேலெழும்பும் தட்டு அழுந்தி ஒரு புடைப்பினைப் பெறுதல்.\nதட்டு வழுக்கி நீரின்மீது ஆற்றலை வெளிப்படுத்துதல்.\nசுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டிச் சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது.\nசெறிவு மற்றும் அளவு மாறுபாடுதொகு\nபூகம்பங்களைப் போலச் சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஹாவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிஸ்க் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது.\nதாய்லாந்தில் 2004 டிசம்பர் 26 சுனாமி\nஉண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிஸ் இருவரும் எம் எல் என்ற அளவினில் சுனாமியின் இயக்க ஆற்றலைக் கணக்கிட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோளாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு.\nஅமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960 ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர்.\nஅப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராகச் சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலுக்கு பிறகு இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.\nசுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்தொகு\nகடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.\nசப்பானில் கமக்குராவில் சுனாமி எச்சரிக்கை.\nஅவாய் தீவில் சுனாமியினால் உயிரிழந்தவர்களின் நினைவுச் சின்னம்\nகன்னியாகுமரியில் சுனாமி நினைவுச் சின்னம்\nசப்பான் த்சூ நகரில் சுனாமி தடுப்புச் சுவர்\nசுனாமி பற்றி களஞ்சியம் இணைய தளத்தின் கட்டுரை\nஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை செல்லிட பேசியின் (Cell Phone) குறுந்தகவல் (SMS) வழியாக ஆழிப்பேரலை குறித்து கடலோரத்தில் வசிப்பவர்களிடத்தே முன்னெச்சரிக்கை செய்ய ITZ தன்னார்வ குழுவினரால் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இணைய தளம்.\nசுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/technology/96562", "date_download": "2020-04-06T21:10:31Z", "digest": "sha1:GDKEFEVK2RXRFZMGYMXDR2DQE4LK5VPH", "length": 5350, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "2020ம் ஆண்டுக்குள் ச��யற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி!", "raw_content": "\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.\nநியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nகில்லர் ட்ரோன்: சீனா இதனை விற்றுள்ள நாடு எது தெரியுமா \nமின்சாரத்தில் இயங்கும் விமானத்தை உருவாக்கும் பணியில் நாசா\nஉலகின் மிகப்பெரிய இணையதளத்தை உருவாக்கி சாதனை\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/271-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15-2019/5136-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-04-06T21:17:49Z", "digest": "sha1:2ZWAYVDXT6C274C6NFYEULJCHVJHNJ47", "length": 2670, "nlines": 26, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : குறும்படம்", "raw_content": "\nதங்களின் நிறைவேறாத விருப்பங்களை பெற்றோர் தன் பிள்ளைகளின் மீது திணிப்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது. பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. முக்கியமாக கல்வித்துறையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் விரும்பியதை எல்லாம் எட்ட வாய்ப்பு உருவாகிறது என்று விரிகிறது இக்குறும்படம். நல்ல முயற்சி சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் விரும்பியதை எல்லாம் எட்ட வாய்ப்பு உருவாகிறது என்று விரிகிறது இக்குறும்படம். நல்ல முயற்சி எழுதி இயக்கியிருக்கும் நிவாஸ். பாராட்டுக்குரியவர் எழுதி இயக்கியிருக்கும் நிவாஸ். பாராட்டுக்குரியவர் லெமுரியன் AXE தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2015/01/blog-post_27.html", "date_download": "2020-04-06T21:52:00Z", "digest": "sha1:D4EBKYJOKPHUBIX4RGDVXIJZFJCVZ64X", "length": 19404, "nlines": 248, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி\nசில இயக்குநர்களின் ராசி அவர்கள் எந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அந்தக் கூட்ட்டணி வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்துவிடும். இயக்குநர் ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இவ்வகையினர். இவர்களுக்குள் இருக்கும் இசை ஞானமும் காட்சிகளுக்கேற்ப எப்படியான பாடலை இசையமைப்பாளரிடமிருந்து தருவிக்க முடியும் என்ற சாமர்த்தியமும் கைவரப் பெற்றவர்கள் இவர்கள்.\nஇன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் - கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையர���ஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது.\nஅதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.\n\"நீங்களும் ஹீரோ தான்\" என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய \"நான் புடிச்ச மாப்பிள்ளை\" படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த \"தீபாவளி தீபாவளி தான்\" கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.\nஇயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். \"பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்\" வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.\nஇயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் \"ஒண்ணா இருக்க கத்துக்கணும்\", \"பொறந்த வீடா புகுந்த வீடா\" இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய \"பார்வதி என்னைப் பாரடி\" தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.\n\"பார்வதி என்னைப் பாரடி\" படத்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன.\nகுறிப்பாக \"சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி\" பாடல்\nஅப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.\n\"மச்சான் அருமையான காதல் கதையடா\"என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் :-)\nஎங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும் அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.\nபார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் \"பொறந்த வீடா புகுந்த வீடா\".\nஅப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.\nஅந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது \"சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி\". அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.\nகவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் () கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில்...\nபாடல் தந்த சுகம் : மகராஜனோடு ராணி வந்து சேரும்\nபாடல் தந்த சுகம் : கதை கேளு கதை கேளு நிஜமான கதை கே...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடி��ோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bioscope.in/contact/", "date_download": "2020-04-06T21:36:44Z", "digest": "sha1:IMKSPYD6QAKRPX4DGPEGMOW2XGXL757C", "length": 5164, "nlines": 109, "source_domain": "bioscope.in", "title": "Contact - BioScope", "raw_content": "\nதமிழ் நாடு மின்சார வாரியம் விதித்துள்ள புதிய கட்டணம். இனிமேல் வீட்டிற்கே இவ்வளவு செலுத்தணுமா.\nதமிழ் நாடு மின்சார வாரியம் விதித்துள்ள புதிய கட்டணம். இனிமேல் வீட்டிற்கே இவ்வளவு செலுத்தணுமா.\nதமிழக அரசு, மின்சார துறையில் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தமிழகம் முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெருபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும்...\nதமிழ் நாடு மின்சார வாரியம் விதித்துள்ள புதிய கட்டணம். இனிமேல் வீட்டிற்கே இவ்வளவு செலுத்தணுமா.\nதமிழக அரசு, மின்சார துறையில் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தமிழகம் முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெருபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/07/vellode.html", "date_download": "2020-04-06T20:26:14Z", "digest": "sha1:G6WENBID7GFYEA5UTEWO7SXXE4O6PSLK", "length": 10440, "nlines": 202, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: VELLODE - வெள்ளோடு", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nசென்னை → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →வெள்ளோடு = 413 கி.மீ.\nபுதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →வெள்ளோடு = 294 கி.மீ.\nதிருச்சி → கரூர் → கொடுமுடி → ஈரோடு → வெள்ளோடு = 161 கி.மீ.\nமதுரை → திண்டுக்கல் → அரவக்குறிச்சி → வெள்ளக்கோயில் → வெள்ளோடு = 204 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஅவல்பூந்துறைக்கு 9 கி.மீ. தொலைவில் உள்ள ஜிநாலயம். ஊருக்கு வடக்கே உள்ள வயல் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள மிகவும் பழமையான சிறிய ஆலயமாகும்.\nஅமணீசுவரர் கோவில் எனப் பெயரிட்டு அப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிநாதர் மூலவராக கொண்ட ஜிநாலயம் ஆகும். கோவில் சிதிலடைந்துள்ளதால் துரிதகால அடிப்படையில் புதுப்பிக்க பட வேண்டும்.\nPALAKKAD JAIN TEMPLE - பாலக்காடு ஜினாலயம்\nSULTAN BATHERY -- சுல்தான் பேத்தரி\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-04-06T23:05:27Z", "digest": "sha1:F6VUMT7U6WGQO44L52X2KBVTHQDKJSKK", "length": 20412, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர்\nவட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment\nகார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015: வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எலும்பு முறிவுக் காய்ச்சல் (Dengue fever)பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் நில வேம்புக்கருக்கு (கசாயம்) வழங்கும் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.\nசங்க அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் என்.செல்வமுத்துகுமாரசாமி, மருத்துவர் அன்னபூரணி இருவரும் நிலவேம்பு கருக்கினை(கசாயத்தை) வழங்கி, என்புமுறிவுக்காய்ச்சல்(டெங்கு) விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.\nவிழாவில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் வட்டார\nவளர்ச்சி அலுவலர் கம்பீரம், தமிழாசிரியர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில், முந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கும்,\nபொது மக்களுக்கும் நிலவேம்புக் கருக்கு(கசாயம்) வழங்கப்பட்டது.\nநிறைவில், சங்கத் துணைத்தலைவர் மா.சுரேசுபாபு நன்றி கூறினார்.\nTopics: நிகழ்வுகள் Tags: கசாயம், கவிஞர் மு.முருகேசு, நில வேம்புக்கருக்கு, நிலவேம்பு மருத்துவநீர், வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கம், வந்தவாசி\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் குறும்புதினம் திண்டுக்கல்லில் வெளியிடப்பட்டது\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nபுத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\n« கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள் – ப. சுதா\nஇரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு »\nஇரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது நேர��மையாளர்களே விடையிறுங்கள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/3710", "date_download": "2020-04-06T21:25:30Z", "digest": "sha1:IL2SLJOA3WVV7IIORKJVAZBRIVUSOMQZ", "length": 12776, "nlines": 309, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓட்ஸ் காய்கறி சூப் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஹவ்வா அலியார் அவர்களின் தயாரிப்பு இந்த ஓட்ஸ் காய்கறி சூப். செய்வதற்கு மிகவும் எளிதானது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.\nஓட்ஸ் - ஒரு ௧ப்\nபச்சைப்பட்டாணி - 5 மேசைக்கரண்டி\nமக்காச்சோளம் – 3 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 1\nசின்ன வெங்காயம் – 5\nமஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி\nஎலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி\nமிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி\nசீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி\nஉப்புத்தூள் - அரைத் தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு, உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை – மூன்று கொத்து\nமல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 2 ௧ப்\nதக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகாரட்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் வைத்துக்கொள்ளவும்.\nநறுக்கின காய்கறி, ஓட்ஸ், மிளகாய் அனைத்தையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.\nபின்னர் திறந்து சீரகத்தூள், உப்பு, மல்லி இலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் சூப்பில் கொட்டவும்.\nஇறக்கும்போது எலுமிச்சைரசம் ஊற்றிப் பரிமாறவும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nஓட்ஸ் கஞ்சி (எடை குறைய)\nஓட்ஸ் அண்ட் வெஜிடபிள் போரிட்ஜ்\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_79.html", "date_download": "2020-04-06T21:47:03Z", "digest": "sha1:DJ7QNY5ASNCNYV74V2PMRAYCCOPN7CZP", "length": 6660, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கல்வி உதவித்தொகை, பணி அனுபவ சான்றிதழ்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nகல்வி உதவித்தொகை, பணி அனுபவ சான்றிதழ்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்\nகல்வி உதவித்தொகை, பணி அனுபவ சான்றிதழ்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்\nசென்னை: மாணவா்களின் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியா்களின் பணி அனுபவத்துக்கும் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது. அவற்றை அந்தந்தப் பள்ளிகளே வழங்கலாம் என சிபிஎஸ்இ நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், வேறு பள்ளிகளில் சேருவதற்கும், வங்கிக் கடன் மற்றும் அரசு தொடா்பான பணிகளுக்கும் அனுபவச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். மாணவா்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தோ்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனா்.\nஇது தொடா்பாக, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக பள்ளிகள் வழியாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) சான்றிதழ் கேட்டுள்ளனா். சிபிஎஸ்இ தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை சிபிஎஸ்இ விதிகளைப் பின்பற்றி பள்ளிகளே வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n0 Response to \"கல்வி உதவித்தொகை, பணி அனுபவ சான்றிதழ்:பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-06T22:33:44Z", "digest": "sha1:KNYIUSBG5PCCDGYH4G66TDLUMPENNKBE", "length": 22863, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலோக நாணயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாணயம் என்பது அரசுகளால் வழங்கப்படும் ஒரு பண வடிவமாகும். வழக்கமாக உலோகங்களால் உருவாக்கப்படும் நாணயங்கள், தட்டை வடிவில் இருக்கும். நாணயங்களும் வங்கித்தாள்களும் சேர்ந்தே நவீன பண முறைமைகளை உருவாக்குகின்றன. பொதுவாக நாணயங்கள் குறைந்த பண மதிப்புடையவையாக இருக்கும். பெரும்பாலான பண முறைமைகளில், ஆகக் கூடிய மதிப்புடைய நாணயத்தின் மதிப்பு, ஆகக் குறைந்த மதிப்புடைய வங்கித் தாளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.\n4 இந்தோ ஐரோப்ப்பிய நாணயங்கள்\nநாணயவியல் (Numismatics) என்பது நாணயத்தின வரலாறு, சிறப்புகள்போன்ற வற்றை ஆராயும் அறிவுத்துறை ஆகும். இந்தத்துறை மேனாட்டில் பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது அன்று முதல் அறிஞர்களும், அரசாங்கமும் புராதன நாணயங்களைச் சேகரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனலாம். இது நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு துணை புரிந்தன. இக்கால கட்டத்தில் உலகெங்கும் நடைபெறுகின்ற பொருட் காட்சிசாலைகளில் நாணயவியலுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரிலுள்ள பண்டைய நாணயத் தொகுதியே உலகில் அதிகமானதும் சிறந்ததுமாகும். இந்தியாவிலுள்ள பொருட் காட்சிசாலைகளிலும் பண்டைய நாணயத் தொகுதிகள் உள்ளன. நாணயவியல் தொடர்பான பல சிறந்த நூல்களும் இதழ்களும் பிரசுரிக்கப்பட்டன. பல நாடுகளில் நாணயவியல் கழகங்களும் இயங்கி வருகின்ன.\nநாணயங்கள் மேனாட்டிலும் கீழ் நாட்டிலும் இ.மு. எட்டாம் நூற்றாண்டில் தோன்றி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளன. நாணயங்களை விரும்புவதும், பாதுகாப்பதும் பண்டைக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே தென்படுகின்ற இயல்பு நிலையாகும். புராதன காலத்தில் பணத்தைச் சேமித்து வைக்க வங்கிகள் இருக்கவில்லை.அதனால் அக்காலத்து மக்கள் நாணயங்களை கலங்களில் அல்லது பைகளில் ஒன்று சேர்த்து பூமியில் புதைத்து வைத்தனர். தொல்பொருளியலாளர் பல்வேறு இடங்களில் தோண்டும் போது பண்டைய நாணயத் தொகுதிகளைக் கண்டெடுத்துள்ளனர்.\nதொல்பொருள் ஆராய்ச்சிக்கு புராதன நாணயங்கள் கைகொடுத்து உதவுகின்றன. புராதன சின்னங்களுள் நாணயங்கள் உன்னத இடத்தை வகிக்கின்றன. தென் இந்தியாவில் ரோமானிய நாணயங்கள் காணப்படுவதினால் அந்நாட்டுடன் ரோமானியர் வணிகம் செய்தனர் என்பது உறுதியாகின்றது. அரேபியர் ஸ்காண்டி நேவியாவுடன் வணிகம் மேற்கொண்டனர் என்பது அந்நாட்டில் ஏராளமாகக் காணப்படும் அரேபிய நாணயங்களைக் கொண்டு அறிய முடிகின்றது.\nநாணயங்களில் தென்படுகின்ற அரசர்களுடைய உருவங்கள் ஆட்சியையும், மதத்தைப் பற்றியும் அறிய உதவுகின்றன. ஒரு நாட்டின் நாணயங்களில் பொறித்துள்ள தேவதைகளின் உருவங்கள் அந்நாட்டு மக்களின் புராண இதி காசச் செய்திகளைக் கூட அறிவிக்கின்றன. ஒரு நாட்டின் சிற்பக்கலை, ஓவியக் கலைகளின் வளர்ச்சியையும் அவற்றின் பல்வேறு காலங்களையும் அந்நாட்டின் நாணயங்கள் வாயிலாக அறிய வாய்ப்பு உண்டு.\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தொடக்கத்தில் நாணயங்களைக் கொண்டு வணிகம் மேற்கொள்ளவில்லை.அக்கால வாணிகத்தின் அடைப்படை பண்டமாற்று ஆகும். ஆனால் இம்முறையில் குறைபாடுகள் காணப்பட்டன. ஆதலால் மக்கள் பண்ட மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதற்கு மாறாக வேறு வழிமுறையை நாட்டினர். அந்தப் பொருள் கெட்டுப்போகாததாகவும் எங்கும் கொண்டு போகக் கூடியதாகவும் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்புடையதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் எனக் கருதினர். இத்தகைய பொருள்தான் நாணயம் ஆகும். பண்டைய நாணயங்கள் ஆரம்பத்தில் செம்பு போன்ற சாதாரண உலோகங்களில் தயாரிக்கப்பட்டன. அவை மலிவாக எளிதில் பெறக்கூடியனவாதலினால் தங்கம், வெள்ளி போன்ற அரிய உலோகங்களிலும் வடிவமைத்தனர்.\nநாயணங்கள் தொடக்கத்தில் சில குறிப்பிட்ட உருவங்களைக் கொண்டிருந்தன. உலோகத்துண்டுகளை எடைபோடுவதற்குத் தராசு (BALANCE) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாணயங்களும் குறிப்பிட்ட நிறைவுடையனவாக மாறின. இந்தியாவில் முதன் முதல் உருவான நாணயங்களில் மன்னர்களின் தோற்றம் பொறிக்கப்படவில்லை. சில குறிகளைக் காண முடிகின்றது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூர் பகுதியை குறுகிய காலமே ஆண்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் பல தரப்பட்டனவாகவும் கலை வேலைப்பாடுள்ளவனாகவும் திகழ்ந்தன.\nதிப்பு சுல்தான் முதலில் வராகன்களையும் பணங்களையும் வெளியிட்டார். பின்னர் தங்கத்தில் அரை மொகராக்களும், வெள்ளியில் ஒன்று, அரை, கால், அரைக்கால், காலரைக்கால் பெறுமதியுள்ள நாணங்களையும் செம்பில் நாற்பது, இருபது, பத்து, ஐந்து, இண்டரைக் காசுகளும் வெளியிட்டார். திப்பு தம் செப்பு நாணயங்களில்யானைச் சின்னம் பொறித்தார். இவருடைய நாணயங்களில் இருதசாப்தங்கள் காணப்பட்டன.\nஇந்தோ ஐரோப்பிய நாணயங்கள் பற்றி சிறிது ஆராய்வோம். அயல் நாட்டினர் இந்தியாவுடன் குறிப்பாக தென்னிந்தியாவுடன் வாணிகத் தொடர்பு பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வந்தது என்றும் கண்டறியப்பட்டது.\nஇரண்டாயிரம் ஆண்களுக்கு முன்பே ரோமானியர் தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுடன் வாணிகத் தொடர��பு கொண்டிருந்ததாக தமிழ் இலக்கியம் கூறுகின்றது. ரோமானியர்களுடைய பொன் வெள்ளி நாணயங்கள் அதிக அளவில் தென்னிந்திய மாவட்டங்களில் கிடைத்த போதிலும் ரோமானியர் நாணயச் சாலைகளை எங்கு அமைந்தனர் என்பது புதிராகவே உள்ளது.\nபதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை சென்றடையும் வழியைக் கண்டுபிடிக்க ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு முயற்சித்தன. இறுதியில் போர்த்துக்கல் நாட்டினரான வாஸ்கோடாகாமா இம்முயற்சியில் வெற்றி கண்டார்.இதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக பாரதத்திற்கு வரத் தொங்கினர். முதன் முதலில் ஐரோப்பியர் பாரதத்தைத்தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் வந்ததாகத் தெரியவில்லை. கீழை நாடுகளுடன் முக்கியமாக இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு கொள்வதே அவர்களது பிரதான நோக்கமாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில் பல நிறுவனங்கள் நிறுவப்பெற்றன.இவை இந்தியாவில் பல தொழிற்சாலைகளை நிறுவி நாளடைவில் அவற்றை நிர்வகிக்கவும் தொடங்கின. இந்திய முறையைப் பின்பற்றியே நாணயங்கள் வெளியிட வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஐரோப்பியர்கள் இவ்விதம் வெளியிட்ட பொன் அல்லது வெள்ளி பகோடாக்கள் பல கடவுள்களின் உருவங்களையும் பிறமதத்தவர்களின் சின்னங்களையும் கொண்டிருந்தன.\nஆயிரத்து ஐநூறாம் ஆண்டு போர்ச்சு கேசியர் தென்னிந்தியாவில் முதன் முதலில் கள்ளிக்கோட்டையில் தொழிற்சாலையொன்றை நிறுவினர். அவ்வேளையில் அவர்களுக்கு நாணயங்கள் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நாணயங்களின் மேல் மகுடத்தைத் தாங்கிய போர்ச்சுகேசிய பட்டயத்தையும் நாணயசாலையின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.\nபொன், வெள்ளி, செப்பு நாணயங்களின் மேல் சின்னத்தை ஒருபுறமும் சிலுவையை மறுபுறத்திலும் காணக்கூடியதாகவுமிருந்தது. பிற்காலத்தில் வெள்ளி நாணயத்தின் மேல் ஒருபக்கத்தில் மன்னனின் தலைகள் பொறித்துள்ளனர். வெள்ளி, செம்பு தவிர துத்தநாகம் போன்ற உலோகங்களிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. எனவே போர்ச்சுக்கேசிய நாணயங்களின் மேல் பாரத தேசத்தின் மொழியையோ, சின்னத்தையோ காண்பது அரிது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பொன் வராகங்களின் மேல் மன்னனின் பெயரையும் மறுபுறம் கடவுளின் உருவத்தையும் காணலாம்.\nபதினாறாம் நூற்றாண்டின் இறுதிய���ல் வந்து சேர்ந்த டச்சுக்காரர் நாகப் பட்டினம், பழவேற்காடு முதலிய இடங்களிலிருந்து பொன், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவற்றால் செய்த நாணயங்களை வெளியிட்டனர். பொன் வராகன்களின் மேல் இரைவன் உருவத்தையும் பொறித்தனர்.\nபாரதத்திற்கு இறுதியில் வந்து சேர்ந்த பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் பாரிய தொழில் கிறுவகத்தையும் நாணய சாலையையும் நிர்மாணித்த பின் நாணயங்களை புழக்கத்திற்கு விட்டனர். சிலவற்றில் பிறைச்சந்திரன் வடிவத்தைக் கொண்ட பகோடாக்களையும் உலாவிட்டனர். வெள்ளி நாணயங்கள் பலவற்றின் மேல் ஒரு பூவிதழ் காணப்படுகின்றது. பாண்டிச்சேரிக்கு விருது வழங்கப்பட்ட ஆண்டு ஒருபுறத்திலும் காணலாம். செப்புக் காசுகளின் மேல் ஒருபுறம் புதுச்சேரி என்ற தமிழ் விருதையும் மறுபுறம் பிரெஞ்சு பூவிதழ் உருவத்தையும் அல்லது சேவல் சின்னத்தையும் காணலாம்.\nபிரித்தானியரின் செப்புக்காசுகள் மிக எளிதில் கிடைத்தன. பதினேழாம் நூற்றாண்டில் நாணயங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை என்றும் பிற்காலத்தில் தான் அதிகமாக வெளிவந்தன என்றும் தெரிய வருகின்றது. தென்னிந்திய நாணயங்கள் சிறப்பன மரபுகளைக் கொண்டவை. அரச பரம்பரையினரின் சின்னங்களை வைத்து இவர்களைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வராகனைப் பகோடா என்று மேற்கு நாட்டவர் கூறுவர். இது போர்ச்சுத்கேசிய பதத்திலிருந்து மருவியதாகவும் தெரிய வருகின்றது.\nபழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட கால், அரை, ஒன்று, ஐந்து, பத்து மதிப்பான நாணயங்கள் மதிப்பிழந்துள்ளன. இந்நாணயங்களைப் பார்வையிட விரும்பியவர்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உடையவர் களிடம் அல்லது அருங்காட்சியகத் தில் பார்வையிடலாம்.\nதினகரன் இதழில் வெளியான அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் நிறுவனத்தாரின் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/shane-watson-asks-apology-after-hitting-sixes-in-wasim-akram-over-018627.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T20:56:10Z", "digest": "sha1:TUFYL7LG5WW2NDB4JYENX3BH7Z4E3W4B", "length": 19467, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு மட்டு மரியாதை வேணாமா? ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்! | Shane Watson asks apology after hitting sixes in Wasim Akram over - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nசிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், காட்டுத்தீ நிவாரணப் போட்டியில் வாசிம் அக்ரம் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து மிரட்டினார்.\nஜாம்பவான் பந்துவீச்சாளர் ஒருவரின் ஓவரில் எந்த மரியாதையும் இல்லாமல், சரமாரியாக வாட்சன் சிக்ஸர்கள் அடித்தார் என அப்போது அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ளூர் டி20 தொடரில் ஆட வந்துள்ள ஷேன் வாட்சன், வாசிம் அக்ரமிடம் அப்போது தான் மன்னிப்பு கேட்டதாக கூறி உள்ளார்.\nஆஸ்திரேலியாவில் இரு மாதங்கள் முன்பு காட்டுத்தீ பரவியது. அதில் சுமார் 100 கோடி பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்தன. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்தனர். அவர்களுக்கு உதவ முன் வந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைப்பு.\nஅதற்காக சிறப்பு நிவாரண நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், வாசிம் அக்ரம், பிரையன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்களும் பங்கேற்றனர்.\nரிக்கி பாண்டிங் லெவன் அணிக்கும், கில்கிறிஸ்ட் லெவன் அணிக்கும் இடையே 10 ஓவர் போட்டி நடந்தது. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்பட்டார். சச்சின், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இடைவேளையின் போது ஒரே ஒரு ஓவர் பேட்டிங் செய்தார்.\nபாண்டிங் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 104 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய கில்கிறிஸ்ட் அணிக்கு வாட்சன் மின்னல் வேக துவக்கம் அளித்தார். 9 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார் அவர். 3 சிக்ஸர்கள், 2 ஃபோர் அடித்தார்.\nபாண்டிங் அணியில் ஆடிய வாசிம் அக்ரம் வீசிய இரண்டாவது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்து மிரள வைத்தார் ஷேன் வாட்சன். தலைசிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக கருதப்படும் வாசிம் அக்ரம் பந்துவீச்சை அவர் சிதற வைத்தது கிரிக்கெட் அரங்கில் த��ைப்பு செய்தியாக மாறியது.\nவாசிம் அக்ரம் தன் முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அவர் தன் இரண்டாவது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாலும், வாட்சன் அவரை அனாயசமாக சந்தித்தது, அடித்து ஆடியது வியப்பை அளித்தது.\nஇது குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் ஆட இருக்கும் ஷேன் வாட்சன் பேசிய போது தன் இளமைக் கால ஹீரோ வாசிம் அக்ரம் என்றும், அவர் ஓவரில் அடித்து ஆடியதை எண்ணி தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.\nவாட்சன் கூறுகையில், \"நான் அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். வாசிம் என் ஹீரோக்களில் ஒருவர். இப்போதும் அவர் தரமான மனிதராக இருக்கிறார். குறிப்பாக, அந்த இரண்டாவது சிக்ஸர் மேலே சென்ற உடன் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். அக்ரமிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டேன்\" என்றார்.\n2016 டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ஷேன் வாட்சன் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் என கூறும் அளவுக்கு ரன் வேட்டை நடத்தியும் வருகிறார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடுகிறார்\nகடந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 12 போட்டிகளில் 430 ரன்கள் குவித்தார் வாட்சன். க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஆடிய அவர் நான்கு அரைசதங்கள் அடித்தார். இந்த ஆண்டு மீண்டும் அந்த தொடரில் ஆட உள்ளார். அடுத்ததாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கிறார் ஷேன் வாட்சன்.\n20 ஓவர்லாம் வெயிட் பண்ண முடியாது.. ஒரே ஓவரில் 22 ரன்.. மிரள வைத்த சிஎஸ்கே வீரர்\nபார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nஇந்த வேர்ல்டுலேயே பெஸ்ட் கேப்டன் தல தோனி… அவரோட கோச் பிளமிங் இருந்தால் சூப்பரோ… சூப்பர்..\n டுவிட்டரில் தெம்பாக பதிலளித்த சின்ன தல..\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nரத்தம் வழிய, வழிய களத்தில் போராட்டம்… சென்னை வீரரின் அர்ப்பணிப்பை பாராட்டும் ரசிகர்கள்\nயப்பா முடியல.. இஸ்கூல் பசங்க மாதிரி காமெடி செய்த வாட்சன் - டு ப்ளேசிஸ்\nஓய்வு முடிவை அறிவித்த பிரபல சென்னை அணி வீரர்... குடு���்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு\n வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச்\nமத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.. உருகிய வீரர்\nVIDEO: வாட்சன், தாஹிர் மகன்களுடன் ரேஸ் ஓடிய தல தோனி... சேப்பாக்கத்தில் ஒரு குதூகலம்\nஇவங்க 2 பேருமே சரியில்லை.. சென்னை அணிக்கு தலைவலியாக மாறி வரும் அம்பதி ராயுடு - வாட்சன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n6 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n7 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n8 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n9 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/03/25/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-04-06T22:29:56Z", "digest": "sha1:XHDQXJ557DKZ4X42HWVLTO6K7MURGFPN", "length": 4946, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "டென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக்கர் ஆண்டியான கண்ணீர் கதை..! – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு பேரழிவு.. இரட்டை கோபுர இழப்பைவிட இது மோசம்..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nடென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக்கர் ஆண்டியான கண்ணீர் கதை..\nடென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக்கர் ஆண்டியான கண்ணீர் கதை..\nடென்னிஸ் உலகின் மன்னன் பொறிஸ் பெக��கர் ஆண்டியான கண்ணீர் கதை..\nமேற்கு ஐரோப்பிய நாடான மொனாகோவின் இளவரசருக்கும் கொரோனவைரஸ்..\nஸ்பெயின் ஒரு நாளில் மரணம் 738.. மகாராணியையும் சாள்ஸ் சந்தித்துள்ளார்..\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு பேரழிவு.. இரட்டை கோபுர இழப்பைவிட இது மோசம்..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇன்றைய இலங்கையின் கொரோனா தலைப்புச் செய்திகள் 06-04-2020\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு பேரழிவு.. இரட்டை கோபுர இழப்பைவிட இது மோசம்..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nபொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/179862", "date_download": "2020-04-06T21:04:57Z", "digest": "sha1:MNACTT7HXCJRNXFAXOY7JWPTPKBW44R3", "length": 7312, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி, மாஸ்டர் படப்பிடிப்பில் அன்பால் நடந்த நிகழ்வு - Cineulagam", "raw_content": "\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nவெளியான லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் கண்ணீருடன் திருநங்கை... நடந்தது என்ன கண்ணீருடன் திருநங்கை... நடந்தது என்ன\nநேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் விளக்கேற்றிய சினிமா பிரபலங்கள்\nவிஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nஉலக மரணத்திற்கு நானே காரணம்... முதன்முதலாக கொரோனாவை கண்டுபிடித்த சீன பெண் மருத்துவர் மாயம்\nபேச முடியாமல் இருமலில் இல���்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ\nஇரவில் விளக்குடன் ஜொலித்த நயன்தாரா... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nயுவன் மறைமுக தாக்கு, டுவிட்டரில் பெரும் வரவேற்பு..\n500 பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரணம் திரையுலகம் சோகம் - கவலையுடன் பதிவிட்ட முக்கிய நபர்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nவிஜய்யையும் விட்டு வைக்காத விஜய் சேதுபதி, மாஸ்டர் படப்பிடிப்பில் அன்பால் நடந்த நிகழ்வு\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பான முறையில் உருவாகி வரும் படம் மாஸ்டர்.\nஇப்படத்தில் விஜய் ஒரு கல்லூரி ஆசிரியராக நடித்து வருகிறார் என்பதனை நாம் அறிவோம். இதற்கு அண்மையில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் கூட ஒரு எடுத்து காட்டு தான்.\nமேலும் சமீபகாலமாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்து வந்தது.\nஇதில் நேற்று இப்படத்தின் கலை இயக்குனர் சதீஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் விஜய் சேதுபதி தனது பாணியில் முத்தம் கொடுத்துள்ளார். இதற்கு பிறகு விஜய் அவர்களையும் தனது அன்பினால் அரவணைத்து கண்ணத்தில் முத்தமிட்டுள்ளாராம் விஜய் சேதுபதி என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-06T21:36:31Z", "digest": "sha1:KPFOBRLTNZ6ATUXPBXSRMDOJK7WSMRS5", "length": 21629, "nlines": 237, "source_domain": "www.dialforbooks.in", "title": "சந்தியா பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nசில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,\nசில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில், ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]\nகட்டுரைகள்\tஇதிகாச, சந்தியா பதிப்பகம், சில பெண்கள் சில அதிர்வுகள், தினமணி, புராண காலங்களில், வேத, ஹேமா பாலாஜி\nமனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சந்தியா பதிப்பகம், விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால் நன்றி: தினமலர், 15/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]\nபெண்கள்\tசந்தியா பதிப்பகம், சி.வீரரகு, தினமலர், மனைவி அமைவதெல்லாம்\nகாந்தியும் பகத் சிங்கும், வி.என்.தத்தா, தமிழில்: அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்துப் போராடிய லாலா லஜபதி ராய் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பழி வாங்கும்விதத்தில் பகத் சிங்கும் நண்பர்களும் சாண்டர்ûஸச் சுட்டுக் கொன்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக 1929 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 -ஆம் தேதி தில்லி மத்திய சட்டசபையில் பகத் சிங், தத் ஆகியோர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அதனையொட்டி […]\nவரலாறு\tகாந்தியும் பகத் சிங்கும், சந்தியா பதிப்பகம், தமிழில் அக்களூர் இரவி, தினமணி, வி.என்.தத்தா\nவேதாந்த மரத்தில் சில வேர்கள்\nவேதாந்த மரத்தில் சில வேர்கள், கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த��தி, சந்தியா பதிப்பகம், பக்.80, விலை ரூ.80. நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான் அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரைகளைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். “மந்திரம் போல் வேண்டுமடா என்ற கட்டுரையில், சொல் என்பது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வெறும் ஊடகம் அல்ல, அதற்கு திடமான உருவமும் செயலும் உண்டு என்பதாக […]\nகட்டுரைகள்\tகா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், தினமணி, வேதாந்த மரத்தில் சில வேர்கள்\nயாருமற்ற கடற்கரை உரையாடல், மிதக்கும் யானை, ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 140. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், […]\nநாவல்\tசந்தியா பதிப்பகம், தமிழ் இந்து, மிதக்கும் யானை, யாருமற்ற கடற்கரை உரையாடல், ராஜா சந்திரசேகர்\nதாவோ தே ஜிங், தாவோயிசத்தின் அடித்தளம், லாவோ ட்சு, சாரமும் விசாரமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. கி.மு.551 முதல் கி.மு.479 சீனாவில் வாழ்ந்தவர் லாவோ ட்சு. அவர் எழுதிய வாழ்வியல் நூல் இது. செய்யும் செயலில் லயித்து தன்னைத் தானே மறக்க வேண்டும். செய்பவனும் செயலும் ஒன்று கூடும் போது செய்யும் செயலுக்கான பலனை எதிர்பார்க்காத தன்மை வந்துவிடுகிறது. அதை தாவோயிசம் வலியுறுத்துகிறது. தாவோயிசத்துக்கு எந்தவிதக் கோட்பாடு அடிப்படையுமில்லை. எதிலும் பற்று வைக்க வேண்டியதில்லை. எதிரானவற்றின் கூட்டுச்சேர்க்கைதான் உலக […]\nவரலாறு\tசந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், சாரமும் விசாரமும், தமிழ் இந்து, தாவோ தே ஜிங், தாவோயிசத்தின் அடித்தளம், லாவோ ட்சு\nஎன் கதை, நாமக்கல் கவிஞர், சந்தியா பதிப்பகம் சத்யாகிரகப் போராட்டத்தை ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று சிறப்பித்துப் பாடியவர் நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படும் வெ. ராமலிங்கம். அவருடைய தன்வரலாற்று நூல். நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nவரலாறு\tஎன் கதை, சந்தியா பதிப்பகம், தமிழ் இந்து, நாமக்கல் கவிஞர்\nமதுரையின் அரசியல் வரலாறு 1868\nமதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், பக்.352, விலை ரூ.360. தூங்கா நகரம் என்று புகழ்பெற்ற மதுரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், இந்நூலில் ;மதுரா தலபுராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள 64 திருவிளையாடல்களை விவரிக்கிறார். அது மதுரையை ஆண்ட 73 பாண்டிய மன்னர்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறது. கி.பி.1559 – இல் ஆட்சிக்கு வந்த விசுவநாதாவின் முக்கிய தளபதியாக இருந்த அரியநாயகா, மதுரை புதுமண்டபத்தில் குதிரை வீரன் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார். […]\nஅரசியல், வரலாறு\tசந்தியா பதிப்பகம், ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், தினமணி, மதுரையின் அரசியல் வரலாறு 1868\nராபின்சன் குருசோ, டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. கடற்பயண ஆசையால் கப்பல் ஏறி பயணித்து, விபத்தில் சிக்கி ஆள் இல்லாத தீவில் தனி ஆளாக ஒதுங்கி, சவால்களைச் சந்தித்து வாழ்ந்த இளைஞன் ராபின்சன் குருசோவின் கதை. பல ஆண்டுகளாக ஏராளமான மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது. இந்தக் கதை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. நீரோட்டம் போன்ற நடை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nநாவல், மொழிபெயர்ப்பு\tசந்தியா பதிப்பகம், டேனியல் டெபோ, தமிழில் லதா வாசுதேவன், தினத்தந்தி, ராபின்சன் குருசோ\nசம்ஸ்காரம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.176, விலை ரூ.175. நூலாசிரியரின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் படைப்பு. வீதியோரம் கிடக்கும் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைக்காகப் போராடும் நாய்க்கும், பிச்சைக்காரனுக்குமான போராட்டம்தான் இப்ப���ியும் சில ஆத்மாக்கள் சிறுகதையின் கரு. 1970 – களில் வெளியான நூலாசிரியரின் முதல் சிறுகதையான இது தினமணி கதிரில் பிரசுரமாகியுள்ளது. இன்பதுன்பங்களை ஒன்றெனக் கருதும் துறவிகளுக்கும் தாயின் மரணம் புறக்கணிக்க முடியாதது. உறவுகளைக் கடந்தவனுக்கு தாயின் மரணத்தில் பங்கேற்க சாஸ்திரங்கள் அனுமதிக்காவிட்டாலும், தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வது அவனுக்குக் […]\nசிறுகதைகள்\tகா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், சம்ஸ்காரம், தினமணி\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.directorvasanthabalan.com/post/96-tamil-movie", "date_download": "2020-04-06T22:00:27Z", "digest": "sha1:SHOLLL7KSOXS7MMNPJTG6ACYD4APMNHP", "length": 5627, "nlines": 33, "source_domain": "www.directorvasanthabalan.com", "title": "96 - Tamil Movie", "raw_content": "\nநேற்று தான் 96 திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது நேர்ந்து விடக்கூடாதுன்னு தான் படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தேன். மெதுவாக என் பள்ளி நாட்கள். கூச்சமுள்ள பையனான என்னை விஜய் சேதுபதியாக பார்த்தேன். அவ்வளவு தான் கால்கள் தரையில் இல்லை. ஆழ்மனதியானத்தில் மூழ்கி விட்டேன். கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ஜானு ராமை நெஞ்சில் தொடும் போது என் பிபி ஏறத்துவங்கியது. நீ இன்னும் வெர்ஜினா என்று கேட்டப்போது 34 வயது வரையான என் திருமணம் ஆகாத வாழ்வை எண்ணிக்கொண்டேன். இளையராஜாவின் பாடல்களை ஜானு பாடும் போது என் ஆன்மா எங்கோ கேவி கேவி அழத்துவங்கிவிட்டது. எவ்வளவு மன நெருக்கடியில் இந்த மனசு தவித்தது. ஒரு ஆன்ம விடுதலை. மெய் மயக்கம். திரையில் என்னை நான் பார்த்தேன். பெண்ணை தொடுவதில் ஒரு மயக்கம் உள்ளது, ஆனால் பெண்ணை தொடாமல் நாக்குக்கடியில் மனதின் மர்மப்பிரதேசத்தில் அந்த நினைவுகளை உருட்டிக்கொண்டு இருப்பதில் உள்ள மகிழ்ச்சி பேரானந்தம்.. விளக்க முடியா உணர்வு.. அது தான் பெரு மயக்கம்.\nதிரையில் படம் முடிந்த போது நான் என் 92 களில் பயணிக்கத்துவங்கிவிட்டேன்.\nநன்றி விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம், இளையராஜா சார்........ ஷம்மி....\nபடத்தின் துவக்கக்காட்சிகளில் வரும் ஒளிப்பதிவு மிக அருமை ஷண்முக சுந்தரம்,மகேந்திரன் இருவருக்கும் என் வாழ்த்துகள்.\nமிக குறைவான வார்த்தைகளில் மிக அழுத்தமான நடிப்பால் 80களின் தமிழ் இளைஞனை திரையில் கொண்டு வந்து நிறுத்திய விஜய் சேது��திக்கு வாழ்த்துகள்.\nபெரும்பான்மையான தமிழ் இளைஞன் மௌனராகம் கார்த்திக் இல்லை.... தாழ்வு மனப்பான்மையில் பெண்ணிடம் (காதலியிட்ம்) பேச கூசுகிற ஒருவன்.. பெண்ணின் கண்ணை பார்க்க வெட்கப்படுகிறவன் அதை மிக அழுத்தமாக இந்த திரைப்படம் பதிவு செய்துள்ளது.\nதிரிஷாவின் நடிப்பை அழகை விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு விதமாய் வெளிப்படுத்தியது. 96 அதன் உச்சத்திற்கு எடுத்து சென்று விட்டது. திரிஷாவின் நடிப்பு கேரியரில் இது மிக முக்கியமான திரைப்படம். பாடலுக்கு நடனமாடாத திரிஷாவை பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி. திரிஷாக்கு இந்த திரைப்படத்தில் மொத்தம் இரண்டே இரண்டு சுடிதார்கள். இதுவே பெரும் புரட்சி.\nபிரேம் உங்கள் ஆன்மாவின் கதையை அந்த கனவு விலகாமல் எழுதி நீங்கள் கனவு கண்ட சினிமாவை எடுத்து வெற்றி கண்டு உள்ளீர்கள். அழுத்தமான வரவேற்பு கை குலுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/unmaikku-munnum-pinnum.htm", "date_download": "2020-04-06T20:32:54Z", "digest": "sha1:V7LUTZGZ2SCYSHBVSHDF4DRE477QAXJU", "length": 7015, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "உண்மைக்கு முன்னும் பின்னும் - சிவகாமி, Buy tamil book Unmaikku Munnum Pinnum online, sivakami Books, கட்டுரைகள்", "raw_content": "\nதீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவார்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது.\nஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நன்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். இது தமிழ்ச் சூழலில் பல விவாதங்களை எழுப்பக் கூடிய படைப்பு.\nதன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)\nஒற்றைக் குடும்பந் தனிலே : வீடுதோறும் கலையின் விளக்கம்\nஒரு தப்பும் ஒரு தவறும்\nநாட்டுக்கு ஒரு புதல்வர் (வானதி)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/10417", "date_download": "2020-04-06T20:25:08Z", "digest": "sha1:AQICXRG7JFPDSL6OQM4Y6UZ26N5FPTVA", "length": 15131, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படையால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படையால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடற்படையால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nஇலங்கை கடற்படை முதலாம் முறையாக ஒரு நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை ஹம்பேகமுவை பகுதி பொதுமக்களின் பாவனைக்காக கையளித்துள்ளது.\nகடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அமைக்கப்பட்ட இவ்வியந்திரம் ஹம்பேகமுவை பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 3000 பேரின் தினசரி குடிநீர் தேவையை பூர்த்திசெய்யவுள்ளது.\nஆறுகள் மற்றும் குளங்களிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்த பின் அதனை மக்களுக்கு விநியோகிக்க கூடிய தன்மை இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்திற்குள்ளது.\nமேலும் இது 10,000 லீற்றர் நீரை சுத்திகரித்து ஹம்பெகமுவை பிரதேச மக்களின் அன்றாட குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.\nதென்கிழக்கு கடற்படை கட்டளை பிரதேச தலைமையகத்தினால் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.\nசிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசத்தில் கடற்படை தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய மேலும் 5 நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டும்.\nஇதேவேளை, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு சூரிய சக்தி இயந்திரம் ஒன்றையும் கடல் நீரை சுத்தப்படுத்தும் உவர் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கடற்படை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஹம்பேகமுவ பொதுமக்கள் சிறுநீரக நோய் ஆறு குளம் கடல் குடிநீர்\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஅரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.\n2020-04-06 22:48:46 இலங்கை கொரோனா கொவிட் 19\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nயாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.\n2020-04-06 21:31:03 யாழ்ப்பாணம் மாவட்டம் ஏகாம்பரநாதன் தேவநேசன் கொரோனா வைரஸ்\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nகொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும�� முடியாது.\n2020-04-06 21:14:14 கொரோனா வைரஸ் பாராளுமன்றம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-04-06 21:17:01 யாழ்ப்பாணம் சுற்றிவளைப்பு சந்தேகநபர்கள்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு சுற்றுலா கப்பலில் பணிக்குழுவின் சமையல் நிபுணராக கடமையாற்றிய அனுர பண்டார எனும் இலங்கை இளைஞர் கடற்படையினர் இன்று (06.04.2020) பொறுப்பேற்றுள்ளனர்.\n2020-04-06 21:10:34 இத்தாலி சுற்றுலா கப்பல் இலங்கை பணியாளர்\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11599", "date_download": "2020-04-06T20:17:35Z", "digest": "sha1:ICIYZJU3UWAWUEDOWNFLEYD4W5VWAZLG", "length": 3371, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - வெந்தய தோசை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வசந்தா வீரராகவன் | ஜூலை 2017 |\nபுழுங்கலரிசி - 1 1/2 டம்ளர்\nபச்சை அரிசி - 1/2 டம்ளர்\nஉளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி\nவெந்தயம் - 3/4 தேக்கரண்டி\nமேற்கண்டவற்றை ஒன்றாக நனைக்கவும். ஊறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். காலையில் வேண்டுமானால் முதல்நாள் மாலையே அரைத்துவைக்க வேண்டும். மாலைக்கு வேண்டுமானால் காலையில் அரைக்கலாம். பிறகு எண்ணெய் ஊற்றித் தோசைக்கல்லில் சிவக்க வார்த்து எடுக்கவும். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/namma-area-evening-express/", "date_download": "2020-04-06T22:31:45Z", "digest": "sha1:SVPHD24HIPGEDZNUZFA2JILFNLYY3VOG", "length": 4976, "nlines": 179, "source_domain": "tneducationnews.com", "title": "Namma Area Evening Express | Tamilnadu Education News", "raw_content": "\nPrevious articleதனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம்..\nNext articleதமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு\nபுதிய கல்விக் கொள்கை வரைவு வெளியீடு\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள்: திருச்சி சிவா\nசென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் உயர்வு\nஆசிரியர்கள் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது\nகடல்சார்ந்த படிப்புகளுக்கு உடல் தகுதி அவசியமா\nபாடங்கள் ஐந்தாகக் குறைந்தால் மாணவர்களின் பன்முகவாய்ப்பு குறைந்துவிடும்- பிரின்ஸ் கஜேந்திரபாபு\nவிலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு மறியல்\nTNTET Exam 2020: B.E., படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசுஅரசாணை...\nஆழ்வார்திருநகரி அருகேமாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய கோரிக்கை\nஇஸ்ரோ இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம்\nபள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்\nJEE தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.sahabudeen.com/2019/02/blog-post_19.html", "date_download": "2020-04-06T21:57:54Z", "digest": "sha1:XDMAIGGNGOJA3F3NN4IHGMDNCYIDWP7A", "length": 25017, "nlines": 252, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கலிமாவுடைய வாழ்க்கையின் பின்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது.\nநடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று இஸ்லாத்தை அணுவணுவாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.\nஅதிகாலை எழுந்து தனது பூஜையறையில் கைகூப்பி வணங்கியவள் உருவகப்படுத்தக்கூடாத இறைவனுக்குச் சிரம் தாழ்த்துகிறாள். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை இலக்கின்றிக் கடந்தவள் இன்று ஒரே இலக்கில் பயணிக்கிறாள். கலிமாவுடன் வாழ்கிறாள். தொழுகையை தொடர்கிறாள். நோன்பு நோற்கிறாள். \"பிஸ்மில்லாஹ்\" உடன் வேலைகளை ஆரம்பிக்கிறாள்.\nஊரில் உயர்தரம்வரை கற்ற அவளுக்கு அதற்கு மேல் தொடர சூழல் இடம் கொடுத்திருக்கவில்லை. பள்ளிப்பாடம் முற்றுப்பெற்றாலும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அவளுக்கு மேலோங்கியே இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களின் மீதான ஆராய்ச்சியும் அதுகூறும் ஆடைப் பண்பாடுகளின் மீதான ஈர்ப்புமே அவளை அங்கே அந்தக் கலாசாலைக்கு அழைத்துச் சென்றது.\nஅவளது பார்வையில் வாழ்க்கையும் காலமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இறைவன் சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் பெறுமதியானது,\n நிச்சயமாக மனிதன் நஸ்டத்திலேயே இருக்கிறான். தமக்குள் நல்லுபதேசத்தையும் பொறுமையும் பகிர்ந்து கொண்டவர்களைத்தவிர,\nஇவ்வாறு சூறா \"அஸ்ர்\" இனூடாக இறைவன் பேசுகிறான். இதன் முழு அர்த்தமும் தன் வாழ்க்கையின் முகவரியாக அமைய வேண்டும் என அவள் விரும்புகிறாள்.\nதவறானவைகளிலிருந்து பார்வையைத் தாழ்த்திக்கொள், நடந்து செல்லும்போது அடிக்கடி பின்னால் திரும்பி பார்க்காதே\nஇஸ்லாம் கடைப்பிடிக்கும்படி கூறும் இந்த உபதேசங்கள் அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அவளது சக்திக்குட்பட்டவையும்தான்.\nமூன்று நாட்களுக்கு மேல் சகோதரனுடன் பகைமை வளர்க்காதே\nஉம் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேள்\nஉன் நாவினாலும் கையினாலும் மற்றவர் பாதுகாப்புப் பெறட்டும்\nஇவைகளெல்லாம் மனிதர்களுடைய வசனங்களாயின் அவர்களின் தவறோடு தவறாக இவ்வச��ங்களும் பெறுமதியிழந்து போயிருக்கும். ஆனால், அனைத்தும் இறையாழுமைமிக்க கனதியான வரிகள்.\nஅவளது பெற்றார்கூட இப்படியான அறிவுரைகளை அவளுக்குச் சொல்லிக் கொடுத்ததில்லை.\nதூங்குவதற்கு முன் சுயவிசாரணை செய்தல்\nஅல்குர்ஆனில் கூறப்படும் கட்டளை, எச்சரிக்கை, வேண்டுகோள், நெகிழ்வுத்தன்மை, பரிசுகள், தண்டனைகள், வரலாறுகள் என்பவற்றினூடாக இறைவனின் பேச்சில் வெளிப்படும் இங்கிதம் அவளைக் கவர்ந்ததோடு, தன்னை வழிநடத்த பெற்றோரோ பாதுகாவலரோ இல்லாத ஓர் நிலைமையிலும்கூட, நன்நெறிப்படுத்த வல்ல வாழ்க்கை நெறியில் இணைந்திருப்பதாய் தனக்குள் திருப்திப்பட்டாள்.\nஇறைதூதரான முகம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அவளுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடையாகவும் அவர்களைப் பின்பற்றுவதிலேயே ஈருலகின் ஈடேற்றமும் இருப்பதாய் உறுதி பூண்டாள்.\nகாலணிகளை அணியும் முன் அதனை சரிபார்க்கவும்\nஇடது கையால் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.\nபற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்\nவிரலில் நெட்டி முறிக்க வேண்டாம்\nகழிவறை உள்ளே எச்சில் துப்ப வேண்டாம்\nஇஸ்லாம் சொல்லித்தரும் இச்செயற்பாடுகள் பின்னாட்களில் விஞ்ஞானங்களூடாக நிரூபிக்கப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால், காரணகாரியங்கள் எதையும் ஆராயாமலே முஸ்லிம்கள் பின்பற்றுவதுதான் இதன் மகத்தான சக்தி.\nஅத்தோடு, இவற்றைக் கடைப்பிடிப்போருக்கு நன்மையளிக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுவதிலிருந்து, இறைவன் எத்துணை அருள் பொருந்தியவன் என்பதற்குச் சான்று. அல்ஹம்துலில்லாஹ் அவளைப் பேரதிசயத்தில் ஆழ்த்திய விடயங்களில் இதுவும் ஒன்று.\n1. ஒரு மனிதன் திருமணம் செய்து தனது உடற் தேவையை மனைவியுடன் நிறைவேற்றுவதற்கும்\n2. எதேச்சையாக சந்தித்தவருடன் புன்னகைப்பதற்கும்\n3. பாதையின் நடுவில் கிடக்கும் கல்லை அகற்றுவதற்கும்\nநன்மை வழங்குவதாக வாக்களிக்கப்படுகிறது. சுயநலத்திற்காகச் செய்யும் சாதாரண காரியங்களுக்கே இவ்வளவு பரிசா பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போன்ற இந்த மார்க்கத்தை அவள் வேறெங்கு காணமுடியும்\nஇஸ்லாம் கூறும் மறுமை நாள் அவளது அறிவுக்கு எட்டாவிடினும் அதன்மீது முழு ஆதரவையும் வைத்திருந்தாள்.\nகலிமாவுடைய வாழ்க்கையின் பின்னர் அவள் அனுபவித்த அசௌகரியங்களையும் தியாகங்களையும் பெரும் பரிசுகளாகவும் பேறுகளாகவும் மாற்றி அவளுக்கு அள்ளி வழங்குவதற்கு மறுமையொன்றைத் தவிர வேறென்ன வழியிருக்க முடியும்\nஇஸ்லாத்தை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழும் அவளுக்கும் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதன் பெயரைக் கெடுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை அவள் கண்குளிர காண்பதற்கு அந்தத் தீர்ப்புநாள் வந்தேதீர வேண்டும்.\nஓர் அணுவளவு நன்மை செய்திருப்பினும் அல்லது ஓர் அணுவளவு தீமை செய்திருப்பினும் அதன் பிரதிபலனை ஒவ்வொரு ஆத்மாவும் அடைந்தே தீரும் எனவும், புல்பூண்டுகள் முளைவிட்டெழுவதைப் போன்று \"அஜ்புதனப்\" எலும்பிலிருந்து மறுமையில் அனைவரையும் எழுப்புவோம் என்றும் கூறும் இஸ்லாத்தின் கொள்கை அவளுக்கு பொறுமை எனும் குணத்தை அழகாகக் கற்றுக் கொடுத்தது.\nஅதாவது, சோதனைகளின்போது \"இன்னாலில்லாஹ்\" சொல்லிக் கொள்வது, சந்தோசத்தில் \"அல்ஹம்துலில்லாஹ்\" சொல்லிக் கொள்வது இரண்டுமே அவளது மனதைச் சமநிலையிலேயே வைத்திருக்கும் பயிற்சியைக் கொடுத்தன.\nஅத்தகைய மார்க்கத்தின் பெயரால் அவளது உடலில் ஒரு கீறல் விழுந்தாலும், இறைவனால் உறுதியளிக்கப்பட்ட தறஜாக்களை ஆதரவு வைத்தவளாய் அந்தக் கலாசாலையில் இருந்து \"ஸகீனத்\" எனும் ஆடையுடுத்தி வெளியேறுகிறாள்.\nஇப்போது, ஓர் இல்லத்தரிசியாக கணவனின் வீட்டில் வாழும் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானதோடு தனது குழந்தையும் ஆன்மீகத்தில் வரட்சி கண்டுவிடக்கூடாதென சிறுவயதிலேயே பயிற்சியளிப்பது மட்டுமின்றி, பல குழந்தைகளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.\nஅவளது சேவையையும் தூய்மையையும் ஏற்று இறைவன் அவளது குடும்பத்தினருக்கு அருள் பாலிக்கப் பிரார்த்தித்தவளாய்,\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள���வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/ObQWRV.html", "date_download": "2020-04-06T20:26:44Z", "digest": "sha1:I7WOSTHHEIUCZERUEFIHPFBYFTWNBPLU", "length": 5092, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "ஹாலிவுட் படம் இயக்கும் ஆஸ்கர் நடிகர் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஹாலிவுட் படம் இயக்கும் ஆஸ்கர் நடிகர்\nJanuary 22, 2020 • தமிழ் அஞ்சல் • சினிமா\n8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்தவிட முடியாது. அந்த படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் படேல், தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நாயகனாக அசத்தியுள்ளார். அந்தோனி மராஸ் இயக்கத்தில் தேவ் படேல் நடிப்பில் வெளியான ஹோட்டல் மும்பை படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நாயகனாக அசத்தி வந்த தேவ் படேல் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.\n2008ம் ஆண்டு வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் படம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் ஆனாலும், அந்த படத்தின் நாயகன் தேவ் பட்டேலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஹீரோவாக கலக்கி வந்த தேவ் படேல் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பல ஹாலிவுட் படங்களில் நடித்து இயக்குநராகும் அனுபவத்தை பெற்றுள்ள தேவ் படேல், தற்போது மங்கி மேன் எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். மங்கி மேன் படம் சாதாரண படமாக இல்லாமல், மாயாஜாலங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது.\nஜெயிலில் இருந்து வெளியேறும் கைதி ஒருவனுக்கு தீய சக்திகள் கொடுக்கும் தொல்லைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதும் தான் மங்கி மேன் படத்தின் கதைக் களம். தேவ் படேல் இந்த கதையை ஹாலிவுட் திரைக் கதையாசிரியர்களான பால் ஆங்குனவெலா மற்றும் ஜான் கொலீயிடம் இணைந்து எழுதியுள்ளார். அர்மாண்டோ லன்னூசி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘The Personal History of David Copperfield' எனும் படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. தேவ் படேல் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இந்தியாவில் இந்த படம் வரும் மே மாதம் 8ம் தேதி திரைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ajaywin.com/2015/04/russia-today-declares-911-was-inside-job.html", "date_download": "2020-04-06T21:27:30Z", "digest": "sha1:JS3QTVP6WAI3HU3UR3FEX7TJ3QF4EJTY", "length": 6014, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Russia Today Declares 9/11 Was An Inside Job!", "raw_content": "\n2001 அமெரிக்கா மீதான பாரிய தாக்குதலில் திடீர் திருப்பம்..\n9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_53.html", "date_download": "2020-04-06T20:57:07Z", "digest": "sha1:4ZSK6WBCRVGKPY5GW77K7F5TMRYTXKN7", "length": 46259, "nlines": 82, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: அறம் படைத்த துறவறம்!", "raw_content": "\nஅலை பாயும் மனம். தடுக்க முயலும் அறிவு. அதனால் நயத்தக்க நாகரிகராக மலரும் மனிதம். காமம், கோபம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் - இவை மரபணுக்களுள் புதைந்தவை. உணா்வுக்கும் அறிவுக்கும் இடையே மனிதன் மனதில் எழும் தொடா்ச்சியான போராட்டத்தின் களங்கள் இவை.\nஐந்து பொறிகள், ஐந்து புலன்கள். புலன்கள் கட்டுக்குள் இருந்தால் உயிா் ஈடேறும். ‘ஓா் ஐந்தும் காப்பான்’ என வழிகாட்டியவா் வள்ளுவப் பெருந்தகை. துறவுக்கு வழிகாட்டினாா்.\nபுலன்களை இயல்பாகவே கட்டுக்குள் வைத்திருந்தால் துறவு எளிது. பற்று நீக்கினால் இன்பம் பெருகும். உயிா் இன்பம் பெருகும்.\nபற்றை மிக மிகக் குறைக்கலாம்; உள்ளத்தால் துறவியாகலாம்.\nஎண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளத்தால் துறவியாகத் தொடா்ந்து வாழ்ந்தவா், உயிா் இன்பத்தில் திளைத்தவா், தனது 94 வயது நிறைவில் சாயுச்சிய நிலையை அடைந்தவா் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா்.\nகொள்ளிடம் ஆற்றின் தென் கரை. சிற்றூரான திருக்காட்டூா். சிவத்திரு கந்தசாமிப் பிள்ளை - அவா் அருமைத் துணைவியாா் சிவத்திரு கல்யாணி அம்மையாா் பெற்றெடுத்த ஐந்தாவது திருமகன் திருஞானசம்பந்தா். கருவிலேயே சிவனுடன் காதலாகிக் கலந்த அன்பாகிக் கசிந்து உருகியவா். உணா்வும் அறிவும் சிவனை நோக்கின. புலன்களோ அவரைத் திசை திருப்ப முயலவில்லை. பிறவிப் பெரும் பயன் பெறும் நோக்கம் மரபணுக்களுள் புதைந்து இருந்ததால் புலன்கள் அலைபாயவில்லை. மன ஒடுக்கப் பயிற்சி பள்ளிப் படிப்பல்ல. ஆயினும், அவா் மன ஒடுக்கராயினா்.\nதிருப்பனந்தாள் காசி மடத்தில் ஓதுவாராகப் பயிற்சிபெற்ற காலங்களில் மெய் சிலிா்த்து அரும்பினாா். விதிா் விதிா்த்தாா். கைதான் தலை வைத்துக் கண்ணீா் ததும்பினாா். உள்ளம் வெதும்பினாா். பொய் தவிா்த்தாா். சிவனைப் போற்றினாா். தன்னை மறந்தாா். தன் நிலைகெட்டாா். சிவனோடு தலைப்பட்டாா்.\nதருமபுரம் வந்தாா். செந்தமிழ்க் கல்லூரியில் சோ்ந்தாா். வித்துவான் பட்டம் பெற்றாா். தவத்திரு குன்றக்குடி அடிகளாா், பேராசிரியா் குருசாமி தேசிகா் அக்காலத்தில் இவரின் சக மாணாக்கா்கள். அவா்களும் வித்துவான் பட்டம் பெற்றவா்கள்.\nசெந்தமிழையும் சைவ நெறியையும் பெரிதும் போற்றிய தவத்திரு சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அக்காலத்தில் தருமபுரம் ஆதீனத்தின் 25-ஆவது குருமகாசந்நிதானம்.\nவேத ஆகம பாடசாலை, ஓதுவாா் பயிற்சிப் பாடசாலை, தேவார திருவாசகங்களுக்கு உரை எழுதுவித்தல், மருத்துவமனைகள், பாடசாலைகள், கல்லூரிகள் எனக் கல்விப் பணிகள், அறநிலைகளை அமைத்தல், கலைஞா்களைப் போற்றுதல், தமிழறிஞா்களைப் போற்றுதல், சைவத்துக்கும் தமிழுக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல் எனத் தருமபுரம் ஆதீனத்தில் முன்னோடிப் பணிகள் நிறைந்தன.\nஅவரைக் குருவாகக் கொண்டாா் திருஞானசம்பந்தா். அவரிடம் தீட்சை பெற்றாா் காவி பெற்றாா்; தருமபுரம் திருமடத்தில் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் ஆயினாா்.\nஅந்தக் காலம் சைவ சமயத்திற்கு இடா் தொடங்கிய காலம். ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்ற கருத்துப் புரட்சியை முன்வைத்த காலம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டியவா்கள் சைவ சமய நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினா். சிலைகளை உடைத்தனா். சாத்திரங்களைக் கொளுத்தினா். தோத்திரங்களைக் கிழித்து எறிந்தனா். சைவத் திருமடங்கள் அவா்களுடைய தாக்குதலுக்கு உள்ளாயின. உரை வீச்சால், கலை நிகழ்ச்சிகளால், திரைப்படங்களால் திருமடங்களைக் குறிவைத்துப் போராடினா்.\nதருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானமோ, தம்பிரான்களோ கிஞ்சித்தும் அஞ்சவில்லை. ‘எமனையும் அஞ்சோம், பணிவோம் அல்லோம்’ எனச் சிவபெருமான் திருவருள் துணைகொண்டு சைவ சமயத்தையும் தமிழ் மொழியையும் வளா்ச்சிப் பாதையில் திருப்பினா்.\nதியாகராய நகா் சூழலில் தம்பிரானாகத் தொடா்வது எளிதல்ல. புலனடக்க முயற்சிகள் பொய்க்கலாம். இவ்வாறெல்லாம் கருதியோா் நடுவிலே 17 ஆண்டுகள் இடைவிடாது ஒழுக்க நெறிநின்ற துறவு வாழ்வில் தொடா்ந்தவா் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள்.\n25-ஆவது குருமகாசந்நிதானம் நிறைவெய்தினாா். தருமபுர ஆதீனப் பெருமக்கள் ஏனைய திருமடங்களின் குருமகாசன்னிதானங்கள் சோ்ந்து அடுத்த சன்னிதானமாகத் தோ்ந்தனா் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகளை.\n12.11.1971 தொடங்கி 4.12.2019 வரை 48 ஆண்டுகள் தருமபுர ஆதீனத்தில் அருளாட்சி புரிந்தவா் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா். தன் குரு மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவா். அவா் முன்னெடுத்த புதுமைப் பணிகளை இவா் தொடா்ந்து பெருக்கினாா். தருமபுர ஆதீனத்தின் அருள் ஆட்சியில் உள்ள��� 27 திருக்கோயில்கள். ஒவ்வொரு கோயிலும் பக்திக்குரியதாய், வழிபாட்டுக்குரிதாய், சைவ நம்பிக்கையை வளா்த்துப் பெருகுவதாய் அமையக் கடுமையாக உழைத்தாா்.\nதிருக்கோயில்களுக்கு உள்ள சொத்துகள், அறநிலைகள், மக்கள் நல்வாழ்வு நிலையங்கள் யாவற்றையும் குறைவின்றித் திருப்பணி செய்து தொடா்ச்சியாகப் பேணுவதில் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா் கடுமையாக உழைத்தாா்.\nமனமோ பற்றுகளை விட்டு அகல முயல்கிறது. பொறுப்புகளோ பற்றைப் பெருக்க முயல்கின்றன. பற்றற்ற நிலையைப் பேணினாா்.\nநம்பிக்கைகள், மரபுகள், தோத்திரங்கள், சாத்திரங்களுக்கு எதிரான குரல்கள் ஒருபுறம்; காலங்கள் ஊடாகச் சைவ உலகம் உருவாக்கி விட்டுச் சென்ற அற நிலைகள், திருக்கோயில்கள் சாா்ந்த பொறுப்புகள் மறுபுறம்.\nஉடல்நிலை செம்மையாக இருந்த காலங்களில் எங்கு செல்வதெனினும் நடந்தே சென்ற தளராத எளிமை, குறையாத வலிமை, காட்சிக்கு\nஎளியவராக வாழ்ந்த இனிமையாளா். பல்லக்குகளை ஒதுக்கினாா். பவனிகளைக் குறைத்தாா். படாடோபத்தை முற்றாகத் தவிா்த்தாா்.\n25-ஆவது குருமகாசந்நிதானம் தொடங்கிய பன்னிரு திருமுறைப் பதிப்பில் குறையில் நின்ற பகுதிகளுக்கு உரை எழுதுவித்தமை; 18,268 திருமுறைப் பாடல்களுக்கும் பொழிப்புரை, குறிப்புரை, திருக்கோயில் வரலாறு, அடியாா்கள் வரலாறு எனத் தன் குருவானவா் விட்டுச் சென்ற பணிகளைத் தன் காலத்தில் முழுமையாக முடித்தமை. ஒவ்வொரு வீட்டிலும் முழுமையான பன்னிரு திருமுறைத் தொகுப்பு, திருக்கோயிலாக இருக்குமாறு செய்தமை. யாவும் தவத்திரு மகாசன்னிதானத்தின் அரிய பெரிய பணிகள்.\nஉலகெங்கும் 80 நாடுகளில் நாளொன்றுக்கு பல்லாயிரம் சைவத் தமிழரும் மற்றவா்களும் 18,268 திருமுறைப் பாடல்களைப் படிக்கவும் உரையைத் தெரிந்து கொள்ளவும் இசையைக் கேட்கவும் ஆய மின்னம்பலம் தளத்தை (thevaaram.org) உருவாக்கியமை தவத்திரு குரு சன்னிதானத்தின் அரிய, பெரிய பணியாகும்.\n18,000 பக்கப் பன்னிரு திருமுறைப் பதிப்பிலும் மின்னம்பலம் தள உருவாக்க நடைமுறையிலும் பன்னிரு திருமுறைகளைப் பத்து அயல் மொழிகளுக்கு மொழிபெயா்க்கும் பணியிலும் கடந்த 25 ஆண்டுகளாகத் தவத்திரு குருமகாசந்நிதானம் அவா்களுக்குத் துணையாக நின்று அவருடைய வாழ்த்தையும் அன்பையும் பெற்றேன் என்பது என்னுட���ய பிறவிப் பேறு.\nஉலகெங்கும் சைவ சமய ஆதீனங்கள் உருவாகியுள்ள காலம். இலங்கையில், அமெரிக்காவில், ஐரோப்பாவில், மலேசியாவில் என சைவ ஆதீனங்கள் ஆங்காங்கே தனித் தனியாக அமைந்து அரும்பணி ஆற்றி வருகின்றன. தமிழகத்திலும் 20-க்கும் குறையாத சைவ ஆதீனங்கள் உள்ளன.\nஇன்றைய காலகட்டத்தில் தமிழுக்கும் சைவத்துக்கும் அமைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தலைமைப் பீடமாக அமைந்தது தருமபுர ஆதீனமே.\nகடந்த அரை நூற்றாண்டு காலமாகத் துறவுக்கு இலக்கணம் கண்ட தவ சீலா், ஒழுக்க மாண்பினா், நெறிநின்ற நோ்மையா் தருமபுர ஆதீனத்தின்\n26-ஆவது ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்தான். உலகெங்கும் வாழும் 10 கோடிச் சைவத் தமிழ் மக்களுக்கும் அவா்கள் சாா்ந்த ஆதீனங்களுக்கும் அமைப்புகளுக்கும் தலைமைத் துறவியாக வாழ்ந்தவா் வழிகாட்டியவா் சாயுச்சிய நிலை எய்தினாா்.\nஅவா் விட்ட இடத்தை நிரப்ப, சைவத் தமிழ் உலகத்தின் தலைமைத் துறவியாக, தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானமாகப் பொறுப்பேற்க உள்ளாா் தவத்திரு மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) கரோனா (21) குழந்தை (21) இளமையில் கல் (18) மருத்துவம் (15) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்த��ரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்��ா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊர��ங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெருங்காமநல்லூா் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) ���னப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/dcategory/12/Justin?page=8", "date_download": "2020-04-06T22:18:17Z", "digest": "sha1:CFPAHZLOWMK6YAIULM3MTYZSHKF3GPZ5", "length": 15301, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Tamil News | Tamil Paper | News in Tamil | latest news | Tamil latest news | Latest Tamil News| India News| Breaking News Headlines - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nஎம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் - மத்த...\n70000 ஐ கடந்த கொரோனா பலி..\nதமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டு...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ...\nBSNL PrePaid சிம் கார்டுகளின் இணைப்பு ஏப். 20 வரை துண்டிக்கப்படாது\nபிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர், அனைத்து மாநிலங...\nஅமெரிக்க நகரங்களை புரட்டிப் போடும் கொரோனா..\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயிரிழந்துள்ள நிலையில் அங்கு மேலும் 3 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து கடந்...\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251 ஆக உயர்வு...\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 -ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 227 பேர் புதிதாக பாதிக்கப்பட...\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு\n25 லட்சம் N-95 மாஸ்குகள் உட்பட, ஒன்றரை லட்சம் முகக் கவசங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனைக்கு பயன்படும், 30 ஆயிரம் டெஸ்ட் கிட் ஆர...\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 130 பேர் புதிதாக பாதிக்...\n21 நாளுக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா \nநாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை மூடி சீல்வைப்பதை கண்டிப்பாக பின்பற்...\nஏப்ரல் 7ஆம் தேதி கொரோனா இல்லாத மாநிலமாகத் தெலங்கானா மாறும் - முதலமைச்சர் சந்திரசேகர ராவ்\nதெலங்கானா மாநிலம் ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம் ஆகிவிடும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில�� மொத்தம் 70...\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nசர்வதேச அளவில் கொரோனா கிருமியின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் 27 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப...\nஅடுத்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டும் என டிரம்ப் அச்சம்...\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகல் உத்தர...\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஈரோட்டை சேர்ந்த மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னை ...\nஉலுக்கும் கொரோனா..உயிரிழப்பு 26 ஆக உயர்வு..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. நாடு முழுவதும் கொரோனா வுக்கு இதுவரை, 27 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2 - வது கட்டத்தில் இருப்பதால...\nநாளை கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்\nபுதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடவுள்ளதாகவும் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மார்ச் 31க்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்...இந்தியா வெற்றி பெறும்...\nநாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். அதே சமயம் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா என்ற பிர...\nகன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -சுகாதாரத்துறை தகவல்\nகன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் க...\nஊரடங்கு உத்தரவுக்காக மக்களிடம் மன்னிப்பு க���ட்கிறேன்-பிரதமர் மோடி\nநாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். அதே சமயம் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா என்ற பிரச்சனைய...\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரோனா தொற்றுக்கு ஸ்பெயின் இளவரசி மரிய தெரசா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 86. உலகில் கொரோனா தொற்று நோயால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த...\nகொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கையும் 26ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களினா...\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\nவார்னிஷில் எலுமிச்சை ஜூஸ்.. போதைக்காக விபரீதம்- 3 பேர் உயிரிழப்பு..\nஅணைந்தது மின் விளக்கு.. ஒளிர்ந்தது தமிழகம்.. ஒற்றுமையை பதிவு செய்த ...\nஇன்றைய டாஸ்க் குரங்கு... குரங்கு... மரத்தவிட்டு இறங்கு..\nகொரோனா பரிசோதனைக்கு சென்ற.. மருத்துவக் குழுவுக்கு அடி உதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=51342", "date_download": "2020-04-06T21:09:53Z", "digest": "sha1:OASRUWFFG72VZR46DLUVYXEYR6FBPCN4", "length": 6693, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆப்பிள் பணியாரம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ��) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 16,2020 17:11\nசிவப்பு ஆப்பிள் - 1\nஇட்லி மாவு - 1 கப்\nபச்சை மிளகாய் - 3\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nஆப்பிளை, தோல் நீக்கி நறுக்கவும்; அத்துடன், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து, இட்லி மாவுடன் சேர்க்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும்.\nகுழிபணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான, 'ஆப்பிள் பணியாரம்' தயார். வித்தியாசமாக இருக்கும். சத்துக்கள் நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/category/news/", "date_download": "2020-04-06T21:23:30Z", "digest": "sha1:4IYCHFMOWIGQUPZHMKZQGV4B2FB5TJPR", "length": 5050, "nlines": 79, "source_domain": "media7webtv.in", "title": "நிகழ்வு செய்திகள் Archives - MEDIA 7 NEWS", "raw_content": "\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்\nகுடந்தை யாசீன் - April 6, 2020\nதீர்த்தமலை ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.\nகொரானோ வைரஸ் தொற்று ஏற்பட்டதாக. சிகிச்சையில் இருந்த பெண்மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…\nபெரியகுளத்த���ல் “கொரானோ வைரஸ் பாதித்த நோயாளிகளை” தங்க வைப்பதாக எழுந்த புரளியால் முற்றுகை போராட்டம்…\nதேவதானப்பட்டி ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகார்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உணவு வழங்கிய...\nகுடந்தை யாசீன் - April 4, 2020 0\nஉழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்.\nகுடந்தை யாசீன் - April 2, 2020 0\nஅரூரில் கிராம நுழைவாயில் வேலி அமைக்க உத்தரவு…\nஅரூர் மருத்துவத் துறையினருக்கு உயர்தரமான மாஸ் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கிய...\nஅரூர் மருத்துவத் துறையினருக்கு உயர்தரமான மாஸ் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கிய...\nகந்தர்வக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்\nகடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரனமாக விழுப்புரம் சரக காவல் துணை தலைவர்...\nகீழபழையார் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.directorvasanthabalan.com/post/%E0%AE%B5-%E0%AE%9E-%E0%AE%9E-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A", "date_download": "2020-04-06T21:57:27Z", "digest": "sha1:F3ZIIRS5SDMO22336D453DXBT2BKOJR2", "length": 5087, "nlines": 30, "source_domain": "www.directorvasanthabalan.com", "title": "விஞ்ஞான புரட்சி", "raw_content": "\nநேற்று சாதாரண மனிதனுக்கு ஒரு குற்றம் இழைக்கப்பட்டால் அவன் எதிரியின் அதிகாரத்தை தாண்டி குரலை உயர்த்தி நீதி கிடைக்க காவல் நிலையம் செல்ல வேண்டும்.அங்கு நீதி கிடைக்கா விட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டும்,அதற்கு ஒரு ஏழையின் பொருளாதார சூழல் இடம் தராது,காவல் நிலையத்திலேயே அவன் குரல் ஒடுக்கப்பட்டு விடும்.நீதி மன்றத்தில் அதிகாரமுள்ள எதிரி எளிதில் தப்பிவிடுவான். இதைத்தாண்டி ஏழைக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஒரு கதாநாயகன் வரவேண்டும். அவன் சண்டையிட்டு மண்டை உடைத்து சாவான். அல்லது அதிகாரத்தால் கொல்லப்படுவான்.\nஇன்று அந்த கதாநாயகன் மனிதனாக இருக்கவேண்டியதில்லை ஹீரோக்கள் செய்வதை மிக எளிதாக ஆண்டிராய்டு செல்போனின் கால் ரெக்கார்ட்டர் ஆப் செய்துவிடுகிறது. அதை பேஸ்புக்கில் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு விட்டால் போதும் ஏழைக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனே உலக மனிதனின் கண்களுக்கு தெரிந்து விடுகிறது. விஞ்ஞான புரட்சி இன்று கடவுளின் செங்கோலாக செல்போன் பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் வடிவில் வந்து விட்டது.\nதவறாக வழி நடத்தும் பேராசிரியைக்கு எதிராக அருப்புக்கோட்டை மாணவிகளின் துணிச்சல் பாராட்டத்தக்கது.\nநேற்றைப்போல ஒற்றை சிலம்போடு பாண்டியனின் அவையில் கண்ணகி போல அவயக்குரல் எழுப்ப தேவையில்லை. ஒரு ஆண்ட்ராய்டு போன் போதும் புரட்சியை துவக்க... நீதி வெல்லட்டும்\nபாலியல் தொல்லைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்கத் துவங்கி விட்டார்கள். யாரையும் நம்பாமல் மக்கள் மன்றத்தில் நின்று நீதி கேட்கிறார்கள்.\nபத்திரிகை,தொலைக்காட்சி என்று நேற்றை போல நாம் எதையும் நம்பத்தேவையில்லை. கட்சி சாராத அரசியல் சாராத மதம் சாராத நாடு சாராத ஒரு மக்கள் நீதி மய்யமாக பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் வந்து விட்டது. இனி மக்களின் குரல்கள் ஆங்காரமாய் நீதி வேண்டி ஒலிக்கத்துவங்கும், சாதாரண மனிதனுக்கு நீதி கிடைப்பது மிக அரிதான காலத்தில் அவனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு எதிராக அவன் குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருப்பது ஆறுதலாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய விஞ்ஞானத்திற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/cricket-world-cup-2019/", "date_download": "2020-04-06T20:24:12Z", "digest": "sha1:4WQCYKFMXD33NSKLWRYWC7STIBL7O5PP", "length": 10626, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "cricket world cup 2019 Archives - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n காட்டமாக டுவீட் போட்ட கவுதம் கம்பீர்\nஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் நாளை தொடரும்\n“நான் உங்களவிட ஜாஸ்தி” – முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா\nபாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியா உதவ வேண்டும் – சோயப் அக்தர் வேண்டுகோள்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வெற்றி\n”உலக கோப்பையை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தவான்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\nஉலகக்கோப்பை 2019 – இந்தியா- பாகிஸ்தான் போட்டி – டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை...\nஅபிநந்தனை கேலி செய்த டிவி சேனல்\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/12/blog-post_63.html", "date_download": "2020-04-06T21:02:42Z", "digest": "sha1:ATG7ZBBZLDSHYNZE3IKRVSYWWQOKAUVR", "length": 45674, "nlines": 67, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: காலமாற்றத்தால் காணாமல் போன சினிமா ஸ்டூடியோக்கள்", "raw_content": "\nகாலமாற்றத்தால் காணாமல் போன சினிமா ஸ்டூடியோக்கள்\nதொழில்நுட்ப வளர்ச்சி, ரசனை மாற்றங்கள், சினிமா படப்பிடிப்புகளை ஸ்டூடியோக்களில் இருந்து வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றதால், ஸ்டூடியோக்களின் தேவை குறைந்து விட்டது.\nதென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது சென்னை. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களும், ஏன் சில இந்திப்படங்கள் கூட சென்னை ஸ்டூடியோக்களில் தான் தயாராகின. சினிமாவை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்தனர். இதனால் கோடம்பாக்கத்தில் தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு சினிமா ஸ்டூடியோ வாசலில் தான் விழமுடியும் என்ற அளவுக்கு திரும்பும் திசையெல்லாம் ஸ்டுடியோக்களும், சினிமா தொழில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் கோலோச்சின.\nஆனால், இன்றோ, 2, 3 ஸ்டுடியோக்களை மட்டுமே பார்க்க முடிகிறது. அவையும் ஒரு பகுதியாக மட்டுமே இயங்குகின்றன. 4 முதல்-அமைச்சர்கள் உருவாக நாற்றங்கால்களாக இருந்த சினிமா திரைப்படத்தளங்களை காலமாற்றங்கள் காணாமல் ஆக்கி விட்டன.\nசினிமா ஸ்டுடியோக்கள் என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோடம்பாக்கம் தான். ஆனால், தமிழகத்தின் முதல் ஸ்டூடியோ தோன்றிய இடம் புரசைவாக்கம். அதன் பெயர் இந்தியா பிலிம் கம்பெனி. அதை உருவாக்கியவர் முதல் மவுனப்படமான கீசக வதத்தை தயாரித்த நடராஜ முதலியார். அடுத்தடுத்து உருவான ஸ்ரீனிவாசா சினிடோன், இம்பீரியல் மூவிடோன் ஸ்டூடியோ ஆகியவையும் புரசைவாக்கம் மற்றும் அதை சுற்றி உருவானவை தான்.\nதயாரிப்பாளரும், கதை வசனகர்த்தாவுமான கலைஞானம் கூற்றுப்படி, கோடம்பாக்கத்தின் முதல் ஸ்டூடியோ 1930-ம் ஆண்டுகளில் உருவான ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டூடியோ தான். இதை உருவாக்கியவர் ஏ.ராமையா. இவர் லண்டன் சென்று ‘பாரத்லா’ படித்து வந்தவர். அடுத்த ஸ்டூடியோ பி.நாகிரெட்டியின் வாகினி ஸ்டூடியோ. அதற்கு அடுத்தது ஏ.வி.மெய்யப்ப செட்��ியாரின் ஏ.வி.எம். ஸ்டூடியோ. இந்த 3 நிறுவனங்களும் தான் கோடம்பாக்கத்தை தென்னிந்திய சினிமாவின் தலைநகராக்க அடித்தளமிட்டன. அதன்பிறகு சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் தான் கோடம்பாக்கம் சினிமா ஸ்டூடியோக்களின் கோட்டையாக மாறியது.\nகோடம்பாக்கத்தின் உண்மையான பெயர் திருப்புலியூர். இது அடிப்படையில் விவசாய பூமி. வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும், பூந்தோட்டங்களும், நல்ல மேய்ச்சல்நிலமும் கொண்ட நிலப்பரப்பாகும். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த இடம் குதிரைப்படையை பராமரிக்கும் இடமாக திகழ்ந்தது. நல்ல மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளை மேயவிட்டு லாடம் கட்ட இந்த இடம் பயன்பட்டது. குதிரைகளை ஆங்கிலேயர்களுக்கு விற்ற கர்நாடக நவாபுகள் இந்த இடத்தை ‘கோடா பாக்’ என பெயரிட்டு அழைத்தனர். இதற்கு ‘குதிரைகளின் தோட்டம்’ என்று அர்த்தமாகும். இதுவே நாளடைவில் கோடம்பாக்கம் என்றும், ‘கோலிவுட்’ என்றும் பெயர் மாறியது.\n1980-ம் ஆண்டு வரையில் சென்னையில் மட்டுமே சுமார் 30 ஸ்டூடியோக்கள் இருந்தன. பல மொழிகளிலும் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட சினிமாக்கள் இங்கு தயாராகின. எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் தினசரி நடமாடிய நிலம். அவ்வப்போது வட இந்திய பிரபலங்களான திலீப்குமார், தர்மேந்திரா போன்றவர்களும் வந்து நடிப்பார்கள்.\nஎஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோ இன்றைய அண்ணா மேம்பாலத்தின் கீழ் கம்பீரமாக இருந்தது. இங்கு தான் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சந்திரலேகா படம் தயாரானது. ஏ.வி.எம். நிறுவனமும் இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களை எடுத்தது. நாகிரெட்டியின் விஜயா, வாகினி ஸ்டூடியோ ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றிப்படங்களை எடுத்து குவித்தது. எல்.வி பிரசாத்தின் பிரசாத் ஸ்டூடியோ, நடிகை பானுமதியின் பரணி ஸ்டூடியோ, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்டூடியோ, ஏ.கே.வேலனின் அருணாச்சலம் ஸ்டூடியோ, கேமராமேன் வி.எஸ்.ரங்காவின் விக்ரம் ஸ்டூடியோ, வாசுமேனனின் வாசு ஸ்டூடியோ, கெல்லீசில் இருந்த ஜோசப் தலியத்தின் சிட்டாடல் ஸ்டூடியோ, சாரதா ஸ்டூடியோ, கோல்டன் ஸ்டூடியோ, எம்.ஜி.ஆரின் அடையாறு சத்யா ஸ்டூடியோ, சிவாஜியின் ராமாவரம் சிவாஜி கார்டன், நியுடோன் ஸ்��ூடியோ, மயிலாப்பூர் பிரகதி ஸ்டூடியோ, கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோ, ரோகிணி ஸ்டூடியோ, சியாமளா ஸ்டூடியோ, மெஜஸ்டிக் ஸ்டூடியோ, அம்பிகா, ராதாவின் ஏ.ஆர்.எஸ்.கார்டன், வீனஸ் ஸ்டூடியோ, டி.ஆர்.கார்டன், மோகன், செந்தில் ஸ்டூடியோ, ரேவதி ஸ்டூடியோ, பிரகாஷ் ஸ்டூடியோ ஆகியவை அன்றைய கலைஞர்களின் கலைக்கோவில்களாக திகழ்ந்தன.\nசினிமாவுக்கு பிரம்மாண்ட ‘செட்’ போட்டு தரும் நிறுவனங்கள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் சோபா, டேபிள், சேர் வாடகை தரும் நிறுவனங்கள் என சினிமா சார்ந்த துணைத்தொழில்களும் தழைத்தோங்கி இருந்தன. ஏதோ, சென்னை மட்டுமே சினிமா ஸ்டூடியோக்களின் தாயகமாக இருந்தது என்று நாம் நினைத்து விட முடியாது. மெய்யப்ப செட்டியாரே முதலில் 1930-ம் ஆண்டில் காரைக்குடியில் தான் ஸ்டூடியோ வைத்திருந்தார். பிறகு தான் கோடம்பாக்கம் வந்தார்.\nஅதேபோல சினிமா தயாரிப்பில் மற்றொரு மிக முக்கிய முன்னோடி நிறுவனம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். இதை உருவாக்கி நடத்தியவர் டி.ஆர்.சுந்தரம். 1937-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை செயல்பட்ட நிறுவனம். புரட்சி கவிஞர் பாரதிதாசன், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகளின் வேடந்தாங்கலாக திகழ்ந்த ஸ்டூடியோ. இங்கு ஆங்கிலம், சிங்களம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களை தயாரித்தார். தமிழின் முதல் ‘கலர்’ படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தயாரித்த நிறுவனமும் இது தான். இந்த நிறுவனத்திற்கு சென்னையிலும் நெப்டியூன் ஸ்டூடியோ என்ற நிறுவனம் இருந்தது. பின்னாளில் இதைத்தான் எம்.ஜி.ஆர். வாங்கி சத்யா ஸ்டூடியோ என பெயரிட்டார். தற்போது இது பெண்கள் கல்லூரியாகி விட்டது.\nஇதேபோல 1940-ம் ஆண்டு தொடக்கத்திலேயே கோவையில் புகழ் பெற்ற 2 திரைப்பட நிறுவனங்கள் செயல்பட்டன. ஒன்று ரங்கசாமி நாயுடுவின் சென்டிரல் ஸ்டூடியோ, மற்றொன்று ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா ஸ்டூடியோ. சென்டிரல் ஸ்டுடியோவை பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் வாங்கி பல புகழ் பெற்ற படங்களை தயாரித்தனர். பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு 1956-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி நடித்த நான் பெற்ற செல்வம் தான் கடைசி படம்.\nஇப்படி சேலம், கோவை போன்ற ஊர்களில் இயங்கிய முன்னோடி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையிலும் 1980-ம் ஆண்டில் மதுரையில் சித்திரகலா ஸ்டூடியோ என்ற ஒரு சினிமா தயாரிப்பு ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது. ஆனால், வெகு சில படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் கட்டுப்படியாகாமல் அதுவும் மூடப்பட்டு விட்டது.\nசினிமா ஸ்டூடியோக்கள் ஏன் மூடப்பட்டன\n1970-ம் ஆண்டின் பிற்பகுதியில் சினிமாவில் ஒரு புதிய அலை உருவானது. சினிமாவை ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்காமல் இயற்கையாக அந்த இடங்களுக்கே சென்று கலைத்தன்மையுடன், யதார்த்தமாக படம் பிடிக்கும் பாணி உருவானது. இயக்குனர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்தரையா, தேவராஜ் மோகன், பாக்யராஜ், துரை போன்ற இளம் இயக்குனர்கள் ஸ்டூடியோக்களில் மட்டுமே முடங்கி கிடந்த சினிமாவை விடுவித்து மக்கள் புழங்கும் இடங்களுக்கு கொண்டு வந்தனர். ‘அவுட்டோர் சூட்டிங்’ எனப்படும் வெளிப்புற படப்பிடிப்பு பிரபலமானது. பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஊட்டி, கொடைக்கானல், தேனி மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என சினிமா நகர்ந்து பயணப்பட்டது.\nஆகவே ஸ்டூடியோக்களுக்கான அவசியம் குறைந்தது. அதுவும் 2,000-ம் ஆண்டிற்கு பிறகு ‘டிஜிட்டல்’ முறை வந்துவிட்டதால் ‘போஸ்ட் புரடக்சன்’ செய்ய மட்டும் ஸ்டூடியோ போதுமானது என்ற நிலைமை தோன்றிவிட்டது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபாவை முப்பது - ��ார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) கரோனா (21) குழந்தை (21) இளமையில் கல் (18) மருத்துவம் (15) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திர���காந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சி��்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உ��வித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ���ி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெருங்காமநல்லூா் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=2", "date_download": "2020-04-06T21:21:02Z", "digest": "sha1:BCI3LQRF2XJ6N5LHB6HMZEUO3OVO3T6N", "length": 7012, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செலான் வங்கி | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கு��் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: செலான் வங்கி\nசெலான் வங்கியின் பேஸ்புக் வாசகர் Hoverboard பரிசாக வென்றார்\nசமூக வலைத்தளம் மற்றும் புதிய தொழினுட்பங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி புதிய வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்லும் செலான...\nசெலான் வங்கி நடத்திய ' Win your weight in cash ' போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் கௌரவிப்பு\nசெலான் வங்கி நடத்திய ' Win your weight in cash' போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை கௌரவித்தது\n“Indo Lanka Customer Engagement 2016” விருது வழங்கும் விழாவில் செலான் வங்கிற்கு இரு விருதுகள்\nஇலங்கையின் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடான வங்கியானஇ செலான் வங்கி சமூகவலைத்தளங்களில் அதன் சிறந்த செயற்பாடுகளுக்காக A...\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/who-is-the-leader-if-rajini/", "date_download": "2020-04-06T21:26:39Z", "digest": "sha1:4BP63DMACCENNCWOSP7HJRN7CWRIC6S4", "length": 15775, "nlines": 189, "source_domain": "newtamilcinema.in", "title": "யாருடா தலைவர்? ஏர்டெல்லை உலுக்கிய இளைஞர்! - New Tamil Cinema", "raw_content": "\n‘தானே உட்கார்ந்த தலைவா…’ என்று முழங்கியபடி விவேக்கின் வேஷ்டியை பிடித்துக் கொண்டே வருவார�� கொட்டாச்சி. இந்த காமெடி காட்சியை கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும் சிரித்து மகிழ்ந்த தமிழ்சினிமா ரசிகனுக்கு அவ்வப்போது அதே காட்சியை ரீப்ளே செய்து கிச்சு கிச்சு மூட்டி வருகிறது சேனல்களும்\nவிவேக் எரிகிற அடுப்பில் உட்கார்ந்துவிடுவார். பேக் டோர் படு நாசம் ஆகியிருக்கும். அவரது வேஷ்டி பிருஷ்டத்தில் படாமல் பிடித்துக் கொண்டு நடக்க ஒரு அசிஸ்டென்ட் வைத்துக் கொள்வார். அவர்தான் கொட்டாச்சி. இந்த சூழ்நிலையில் பாத்ரூமில் ஒரு முறை தானே யார் துணையும் இல்லாமல் சிட்டிங் அடிப்பார் விவேக். அப்போது, ‘தானே உட்கார்ந்த தலைவா…’ என்று முழங்குவார் கொட்டாச்சி.\nஅப்படிதான் ரஜினியையும் ‘தலைவா’ என்று விளிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாடு. தலைவர் 167, தலைவர் 168 என்றே அழைக்கிறார்கள் ரஜினி படத்தை. இது போதாது என்று தலைவா… என பேக்ரவுன்ட் மியூசிக்கிலேயே கோஷத்தை கலக்கிறார் சொந்தக்கார தம்பி அனிருத். அங்கே இங்கே என்று எங்கெங்கும் ரஜினியை தலைவராக்கும் முயற்சி இப்படிதான் நடக்கிறது. போராட்டம் இல்லை. சிறை வாசம் இல்லை. தேவைக்கான முழக்கங்கள் இல்லை. அட, தான் வாழும் சினிமாவிலேயே நாட்டாமைகளும் ஏமாற்றுக்காரர்களும் பெருகிவிட்டார்கள். அவர்களை களையெடுக்கக் கூட முயலவில்லை. பல வருடங்களாக பெரிய தியேட்டர்களை சின்ன தியேட்டராக மாற்றிக் கொள்ள சட்ட திருத்தம் வேண்டும் என்று அரசிடம் கெஞ்சும் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஒரு செங்கல்லை கூட தூக்கி வைக்கவில்லை.\nஆனாலும் அவர் தலைவர். அடடா… அடடா… இப்படியல்லவோ இருக்க வேண்டும் ஒரு தலைவனின் உருவாக்கம்\nஇந்த நிலையில்தான் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறது. அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ் சில் ரஜினியை ‘தலைவர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். இதையடுத்து கஸ்டமர் கேர் ஐ தொடர்பு கொள்ளும் ஒரு இளைஞர், யாருடா தலைவன் என்று கேட்டு அந்த நிறுவன ஊழியரை வறுத்தெடுக்கும் ஒரு ஆடியோ பதிவு வைரல் ஆகி வருகிறது. ரஜினியெல்லாம் தலைவன்னா காமராஜர் யாரு என்று கேட்டு அந்த நிறுவன ஊழியரை வறுத்தெடுக்கும் ஒரு ஆடியோ பதிவு வைரல் ஆகி வருகிறது. ரஜினியெல்லாம் தலைவன்னா காமராஜர் யாரு கக்கன் யாரு என்றெல்லாம் அந்த இளைஞர் கேட்பதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் அந்த ஊழியர்.\nஇப்படி ஆளாளுக்கு லாஜிக்படி கேள்வி கேட்டால், தானே உட்கார்ந்த தலைவன்களெல்லாம் முட்டையிலேயே ஆம்லெட் ஆகிவிடுவார்கள்.\nபின்குறிப்பு- ரஜினி மட்டுமல்ல, விஜய் அஜீத் தனுஷ் போன்ற நடிகர்கள் எந்த வித பொதுசேவையிலும் ஈடுபடாமல் திடீர் தலைவர்கள் ஆக முயன்றால் அப்பவும் இதே பதிவுதான் ரிப்பீட்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்\nவிக்னேஷ் சிவனின் வேறு முகம்\n அதிர்ச்சியில் அஜீத், விஜய் படங்கள்\nநாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் ரஜினி ரசிகர்கள்\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\n தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை\n“ இப்பவே ஓடிடுங்க… ” ரஜினியின் எச்சரிக்கைக்கு முதல் பலி இவரா\nரஜினிக்குப் பின் அதிக கலெக்ஷன் குவிக்கும் ஹீரோ விஜய்யா\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஎன்னடா இப்பவே எரியுதா.. இன்னும் பாரு இதெல்லாம் எரிய போகுதுனு….\nதமிழக மக்களின் அன்பும் ஆதரவும் பெற்ற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா . அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், தமிழக மக்களின் பேராதரவோடு, மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவது உறுதி டா .\nதமிழ்செல்வன் says 2 months ago\nதலைவர் டா . ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/technology/96566", "date_download": "2020-04-06T21:32:45Z", "digest": "sha1:RRB25PWQ4YR7XIPRJNKB3YF2XMG7ZD3F", "length": 8187, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "மூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவனை அடித்து கொலை செய்த பொதுமக்கள்!", "raw_content": "\nமூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவனை அடித்து கொலை செய்த பொதுமக்கள்\nமூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவனை அடித்து கொலை செய்த பொதுமக்கள்\nநாமக்கல் அருகே மூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவன், பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசி தப்ப முயன்றதால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தனம். இவரது மருமகள் விஜயா. கணவரை இழந்தவரான விஜயாவுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.\nஇந்நிலையில் விஜயாவுக்கும் தர்மபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தருமபுரியில் வசித்து வந்துள்ளனர். இதை விரும்பாத விஜயாவின் மகள் பாட்டியுடனேயே தங்கி இருந்துள்ளார். இதனிடையே சாமுவேல் விஜயாவின் மகளை தவறான கண்ணோட்டத்துடன் அணுகியதாக கூறப்படுகிறது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்ததால் தனம் வீட்டுக்கு ஆசிட் மற்றும் கத்தியுடன் வந்த சாமுவேல், விஜயாவின் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி மிரட்டியதுடன், கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.\nசத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதுடன் போலீசாரும் தகவல் கிடைத்து விரைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சாமுவேல், தனம் மீது ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததுடன், வீடு முன் திரண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசியுள்ளான்.\nஇதில் 10 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததால் அவர்கள் உருட்டு கட்டையால் சாமுவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.\nஆசிட் வீச்சில் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்களில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் கார்த்தி ஆகியோருக்கு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன���்.\nதயவு செய்துஐபோனில்’ இந்த ’செயலி இருந்தால் டெலிட் செய்யுங்க...\nஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த பள்ளி மாணவன்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2018/06/161.html", "date_download": "2020-04-06T21:41:51Z", "digest": "sha1:2UXW75KMMHMCJAHL3L2EA47RPENTCVSU", "length": 16124, "nlines": 69, "source_domain": "www.kannottam.com", "title": "அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / 161ஆவது விதி / ஏழு தமிழர் விடுதலை / கி. வெங்கட்ராமன் / கோரிக்கை / செய்திகள் / அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nஇராகுல் பாபு June 15, 2018\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nஉச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில், இந்திய அரசு - குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.\n2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.\nஇந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலை பற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரி��ிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்\nஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.\nஇவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nகொலையுண்ட இராசீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்\nஇராசீவ் காந்தி கொலையில் பன்னாட்டு சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.\nஇச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது\nஅது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்\nமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவி��், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும் அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் - அந்த அதிகாரம் கட்டற்றது\nஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்\nகுடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர்மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.\nஎனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\n161ஆவது விதி ஏழு தமிழர் விடுதலை கி. வெங்கட்ராமன் கோரிக்கை செய்திகள்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-seenu-ramasamy/", "date_download": "2020-04-06T21:11:09Z", "digest": "sha1:LG3VZDUDJEED52OYBVA6JHC4LDHYL5DJ", "length": 9600, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director seenu ramasamy", "raw_content": "\nTag: director seenu ramasamy, isaignani ilayaraja, maamanitham movie, producer yuvan shankar raja, slider, இசைஞானி இளையராஜா, இயக்குநர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மாமனிதன் திரைப்படம்\n“இசைஞானியுடன் மோதல் எதுவும் இல்லை..” – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்..\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குநர் சீனு...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்திற்குக் கிடைத்த விருதுகள்..\nதனது அனைத்து படங்களினாலும் விமர்சன ரீதியாக...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் அறிவிப்பு\nதமிழகத்தின் மண்ணின் மைந்தர்களின் எதார்த்த...\nகண்ணே கலைமானே – சினிமா விமர்சனம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்��ில்...\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ்...\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“தமன்னாவின் சிங்கிள் டேக் நடிப்பு ஓஹோ..” – உதயநிதி ஸ்டாலினின் ஆச்சரியப் பேச்சு..\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘கண்ணே கலைமானே’ படத்தின் டிரெயிலர்..\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் புதிய படம்\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது...\n‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..\nதிரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினர���க்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/02/05/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:45:01Z", "digest": "sha1:BZE3FWEEGKVB4ZDYRIEXB55PMO3VRZLO", "length": 5130, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "கைகொடுக்க மறுத்த ட்ரம்ப்.. கிழித்து வீசிய நான்சி பிலோசி.. பாலபாட அரசியல்..! – TubeTamil", "raw_content": "\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nகைகொடுக்க மறுத்த ட்ரம்ப்.. கிழித்து வீசிய நான்சி பிலோசி.. பாலபாட அரசியல்..\nகைகொடுக்க மறுத்த ட்ரம்ப்.. கிழித்து வீசிய நான்சி பிலோசி.. பாலபாட அரசியல்..\nகைகொடுக்க மறுத்த ட்ரம்ப்.. கிழித்து வீசிய நான்சி பிலோசி.. பாலபாட அரசியல்..\nமத்துமபண்டாரவை ஐக்கிய தேசிய முன்னணி அங்கீகரித்தது.\nசுடப்பட்ட உக்ரேனிய விமானம் விழ முன் நடந்த கடைசி நேர குரல் பதிவு வெளியானது..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇன்றைய இலங்கையின் கொரோனா தலைப்புச் செய்திகள் 06-04-2020\nஅடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் நாடுகள் : கொரோனா மாலை தொலைக்காட்சி..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nபொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத��திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது\nஇலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/242", "date_download": "2020-04-06T22:15:43Z", "digest": "sha1:WLKY47IQOPBHIS7XZQ27VRLL4FZVZTL7", "length": 11661, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்", "raw_content": "\n« கொற்றவை – ஒருகடிதம்\nபின்நவீனத்துவம் ஒரு கடிதம் »\nஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச்\nசந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் – பொன் ஓண\nஆஷம்சகள் நேர்ந்நபோது ‘மழயோணமா இவிடெ’ என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில்\nகற்பனை செய்திருந்தேன் :-) கல்பற்றா அவ்ருடைய மாணவர் என்பது புதிய செய்தி.\nஅன்புள்ள நண்பர் இரா முருகன்\nஆற்றூரை உங்களுக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக ஆழமான ஆளுமை. பல பட்டைகள் கொண்டவர். இன்று அவரை பார்க்கும்போது பழைய புரட்சிக்காரரை காண்பது சிரமம். இப்ப்போது எல்லாமே ஒரு சிரிப்புதான்.\nகல்பற்றா நாராயணன் மட்டுமல்ல கேரள கவிஞர் திருநெல்லூர் கருணாகரன், இதழாளர் கெ.ஸி.நாராயணன் போன்ற பலரும் அவரது அன்புக்குரிய மாணவர்களே\nஆற்றூர் ஓய்வுபெற்ற பின் மிகத்தீவிரமான ஒரு வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்தார். தமிழ் கற்று மொழிபெயர்த்தார். இமைய மலைக்கு வருடம் தோறும் போக ஆரம்பித்தார்– விபத்தில் சிக்கி நரம்புச்சிக்கல் கொண்ட காலுடன். தீவிரமாக இசைகேட்க ஆரம்பித்து வருடம்தோறும் பூனாவுக்கும் சென்னைக்கும் திருவையாறுக்கும் இசைவிழாவுக்கு போக ஆரம்பித்தார்\nஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்\nTags: ஆற்றூர் ரவிவர்மா, ஆளுமை, இரா.முருகன், வாசகர் கடிதம்\nநமது குற்றங்களும் நமது நீதியும்\n���வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nகேள்வி பதில் - 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/periyar-books/other-about-periyar.html", "date_download": "2020-04-06T21:12:09Z", "digest": "sha1:UXJVCJZZWO6RWB55MBATOPIC5JQZUN6C", "length": 10279, "nlines": 300, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் பற்றி மற்றவர்கள் அறிஞர்கள் எழுதிய நூல்கள் புத்தகங்கள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியாரியல் பாடங்கள் - தொகுதி 2\nமனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்\nதந்தை பெரியார் காங்கிரசை விட்டு விலகியது ஏன்\nதமிழின மான மீட்பர் பெரியார்\nபுரட்சியாளர் பெரியார் (தமிழ்க் குடியரசு பதிப்பகம்)\nபெரியார் ஒரு முழு புரட்சியாளர்\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (1)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (8)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (5)\nதமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் (3)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/gmail-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2020-04-06T20:48:09Z", "digest": "sha1:BOAZJYGLNSPKCCEP5MBVM6LET652AGYR", "length": 9831, "nlines": 116, "source_domain": "www.techtamil.com", "title": "GMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nGMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப\nGMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப\nஅனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மெயில் அனுப்புவது. இதை நாம் உருவாக்குவதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயிலை அனுப்பலாம் அதுவும் மிகவும் சுலபமாக. ஒவ்வொரு மெயிலாக சேர்க்க வேண்டியதில்லை. பண்டிகை அல்லது விழாக்காலங்களில் வாழ்த்து செய்தியை அனுப்புவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.\nஇதற்க்கு உங்கள் ஜிமெயில் account-ல் நுழைந்து கொள்ள��ங்கள்.\nபின்பு Contacts என்ற button அழுத்தவும்.\nஅடுத்து கீழே உள்ள NEW GROUP என்ற button அழுத்தவும்.\nஉங்களுக்கு வரும் window-வில் உங்கள் குரூப்பின் பெயரை கொடுத்து கீழே உள்ள OK என்ற button அழுத்தவும்.\nஉங்கள் குருப் உருவாகிவிட்டது. இப்பொழுது அதில் எப்படி நமக்கு நண்பர்களின் மெயில் ID-களை சேர்ப்பது என்று பார்ப்போம்.\nஅதே பக்கத்தில் Most Contected, Other Contacts என்று இரு பிருவுகள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதில் click செய்யுங்கள்.\nஉங்களின் நண்பர்கள் மெயில் ID-கள் வரும் அதில் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் குறியிட்டு தேர்வு செய்து கொள்ளவும்.\nபடத்தில் உள்ளவாறு Groups click செய்து கொள்ளவும்.\nஉங்களுக்கு ஒரு பட்டியல் உண்டாகும். அதில் உங்களுடைய குரூப் தேர்வு செய்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து மெயில் முகவரிகளும் அந்த நீங்கள் உருவாக்கிய குரூப்பில் சென்று விடும்.\nஇப்பொழுது நீங்கள் எப்பவும் போல மெயில் அனுப்ப COMPOSE click செய்யுங்கள்.\nநீங்கள் அனுப்ப வேண்டிய மெயிலை உருவாக்கி கொண்டு TO என்ற இடத்தில் மெயில் முகவரியை கொடுப்பதற்கு பதில் அந்த GROUP NAME கொடுக்கவும்.\nஅவ்வளவு தான் ஒரே நேரத்தில் அந்த குரூப்பில் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் சென்று விடும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nYou tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவர��்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nDelete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி\nஜிமெயிலின் வசதி – Preview Pane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news/maavaiirara-maatama-naikalavaukala-2019-kanataiyata-taecaiya-vaiirara-nainaaivau-naala", "date_download": "2020-04-06T20:04:55Z", "digest": "sha1:BEHEGIBA7CIUHGIA6ZPZEP4FM6CPZDZY", "length": 4131, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.! | Sankathi24", "raw_content": "\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள். 11.11.2019.\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nபிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரு\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nதிலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார்.\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nஈழத்தில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் ivry sur seine வசிப்பிடவுமாகவ\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nஇலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/technology/96567", "date_download": "2020-04-06T20:38:19Z", "digest": "sha1:CAXIHZZXTJLKXYJ5HS5LQ7QYFW5CE74K", "length": 4920, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "விண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா", "raw_content": "\nவிண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா\nவிண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை நாசா துவங்க உள்ளது.\nரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின் ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு துவங்கப்பட உள்ளது.\nசிறிய எரிகற்கள், கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இங்கு சேமிக்கப்படும் கருவிகள் பாதுகாக்கப்படும். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் ரெல் எனப்படும் ரோபோக்கள் இரண்டு, முதற்கட்டமாக இந்த பிரிவில் வைக்கப்படவுள்ளன.\nசூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது\nமின்சாரத்தில் இயங்கும் விமானத்தை உருவாக்கும் பணியில் நாசா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news_list/news/?cid=32", "date_download": "2020-04-06T20:36:19Z", "digest": "sha1:LYKXR3U3OYJV435ABWH23HZD5EKKJJCU", "length": 10533, "nlines": 179, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்\nகொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்குஸ அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்குஸ அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20ஆம் தேதி தூக்கு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 20ஆம் தேதி தூக்கு\nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கேள்விகள் \nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கேள்விகள் \nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணம்ஸ\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணம்ஸ\nஉடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள்\nஉடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள்\nதாம்பத்ய உணர்வுகளை அதிகரிக்க உதவும் சூப்\nதாம்பத்ய உணர்வுகளை அதிகரிக்க உதவும் சூப்\nமது அருந்தி விட்டு தாம்பத்தியம் வைத்தால் என்ன நடக்கும்\nமது அருந்தி விட்டு தாம்பத்தியம் வைத்தால் என்ன நடக்கும்\n37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்’\n37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்’\nஉடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nஉடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nபெண்ணுறுப்பு பற்றி 5 தகவல்கள்\nபெண்ணுறுப்பு பற்றி 5 தகவல்கள்\nதிருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல்\nதிருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல்\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா\nபாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்கஸ தெரிஞ்சுக்கோங்க\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்கஸ தெரிஞ்சுக்கோங்க\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக ’செக்ஸ் கனவு’ காண்கிறார்கள் : ஆய்வில் தகவல்\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக ’செக்ஸ் கனவு’ காண்கிறார்கள் : ஆய்வில் தகவல்\nநீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்துமா\nநீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்துமா\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tdharumaraj.blogspot.com/2020/02/blog-post.html", "date_download": "2020-04-06T20:57:20Z", "digest": "sha1:U6AK2P2D4DZW6CN5WCX53ICWM5FIULMH", "length": 19005, "nlines": 191, "source_domain": "tdharumaraj.blogspot.com", "title": "'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை - முகம்மது யூசுப்", "raw_content": "\n'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை - முகம்மது யூசுப்\nடி.தருமராஜ் அவர்களின் நூலின் வாயிலாகத்தான் முதன் முதலாக அயோத்திதாசரை என் வாசிப்பில் வழி அறிகிறேன் என்ற கூச்சத்துடன் தான் ஆரம்பம் செய்ய வேண்டியுள்ளது.\nநூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாகச் சென்று தமிழ் கூறும் நல் உலகின் அறம் பேசும் அறிவுஜீவிகளின் இலக்கிய பெட்டகமான \" அழியாச் சுடர் \" எனும் பக்கம் சென்று காநாசு லாசரா குபரா இன்னும் என்னென்னமோ பெயர்களுக்கு இடையில் அயோத்திதாசர் பெயரைத் தேடினேன். நான் நினைத்தது போலவே இல்லை. அப்போ, அந்த அழியாச்சுடர் பெரும்பான்மை வரிசையை நான் வெறுப்பதில் தப்பே இல்லை என நினைத்துக் கொண்டேன்.\nகாலம் முழுவதும் தமிழில் எழுதிக் கொண்டு இருந்தவரை, நீண்ட நாட்கள் சிற்றிதழ் நடத்தியவரை எந்த ஒரு அடையாளமும் இன்றி சுருட்டி கசக்கி தூர எறிந்து விட முடியுமா.\nமுடியும்.. நீங்கள் உயர்ஜாதி அல்லது இடைஜாதிக்குள் இல்லாதபட்சத்தில்.\nஉண்மையில் சொல்லப்போனால் இந்த நூல் சார்ந்து ஒங்கொம்மா ங்கொத்தா என்று தான் திட்டி எழுத வேண்டும் .\nஆனாலும் பாருங்கள் இன்டலெக்சுவல் சமுதாயம் ஆண்ட பரம்பரை வேறு, சரி என்ன செய்ய மனதை இறுக்கமாக்கிக் கொண்டு \" நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் \" என்று தான் வருத்தத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டியுள்ளது.\n\" முதற் பதிப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை \" என்ற தலைப்பில் இந்த நூலில் 19 பக்கத்தில் இருந்து 32 வரை உள்ளதை வாசித்து விட்டு நீண்ட நேரம் அமைதியாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். குப்பைத்தொட்டி அருகில் வீசப்பட்ட ஒரு அனாதைக் குழந்தையின் அழுகுரல் போல அந்த முன்னுரையின் வலி நெஞ்சை அழுத்துகிறது.\nஅவ��் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கும் தலித் தலித் என்ற வார்த்தைகளை அகற்றி விட்டு அவற்றில் எல்லாம் இஸ்லாமியன் என்ற வார்த்தை இட்டு நிரப்பினாலும் எந்த சேதாரமும் இன்றி அதே அழுகைக்குரல் கேட்கும் வாய்ப்பு இருந்ததினால் என்னவோ வலியின் பாரம் இன்னும் கூடுதலாக உணர்த்தேன்.\nஎழுதுவதற்கான காரணங்கள் குறித்து ஏராளமாக பேசப்பட்டுள்ளன என ஆரம்பிக்கும் எழுத்தாளர் பொது வாசகப்பார்வையில் இருந்து தலித் பார்வை எவ்வாறு மாறுபடுகிறது. அதாவது அவதூறுகளுக்கு எதிரான எழுத்து முறையை ஏன் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அது திணிக்கப்படுதல் என்பதை மிக வலியோடு பதிவு செய்கிறார்.\nதமிழ் எழுத்துலகில் இருவரைப் பற்றி உங்கள் மனம் போன போக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஒன்று கடவுள் மற்றொன்று தீண்டத்தகாதவன் என்று கூறி ஆசிரியர் ஒரு பட்டியல் இடுகிறார். இப்படி எல்லாம் நீங்கள் பூசி மொழுகி எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம் என்று. ( அவர் வகைமைபடுத்தி இருப்பது அனைத்தும் நிஜத்தில் மற்ற அனைவரின் பயன்பாட்டில் உள்ளவை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று)\n1982 சென்னை மஹாஜன சபை கூட்டத்தில் இருந்து நீண்ட பயணம் தொடர்கிறது நூலில்.\nவைதீக சமயங்கள் எல்லாம் மரபு பண்பாடு என்ற பெயரில் நிகழ்த்தியது அனைத்தும் ஜாதிய கட்டமைப்பே. தமிழ் மொழி மீதான பற்று என்ற பெயரில் அந்த ஜாதிய கட்டமைப்பை பக்தி இலக்கியம் மூலமாக நீர் ஊற்றி வளர்த்த கதையை பேசுகிறது. அதற்கு எதிராக உண்மையிலேயே அறம் காத்த அயோத்திதாசரின் செயல்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.\nபூர்வ பௌத்தம், தமிழ் பௌத்தம் அதற்கும் அப்பால் மானிடம் குறித்து சிந்தித்த அயோத்திதாசரைப் பற்றிய பெரும் கதையாடல் இந்த நூல்.\nபெரியாரும் கூட அயோத்திதாசரை மறந்தார் என்பதில் உள்ளது மற்றுமொரு வலி.\nஇப்படி வலிகளை தொடர் பட்டியல் இடலாம்.\n20 ஆண்டு கால உணர்வின் வெளிப்பாடு இந்த நூல் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.\n\" போலி பிராமணன் \" என்ற எழுத்தாளர் உபயோகித்த சொல். நான் தேடி அலைந்த எந்த அடைப்புக்குள்ளும் சிக்காத ஒன்று.\nஇந்த நூல் (அயோத்திதாசர்) வந்த அதே சமயத்தில், ஜாதி கட்டமைப்பை தோளில் தாங்கிப் பிடித்து, போலி பிராமணிய வழி நடத்தலோடு இனி இடை நிலை ஜாதி தான் உங்களை எல்லா வகையிலும் ���ட்டுவிக்கும் என்ற கருத்தியலோடு ஒரு நூலும் வெளி வந்துள்ளது அதை இந்த கூட்டம் தலையில் வைத்து கொண்டாடுகிறது, ஆக இந்த சமூகம் இன்னமும் மாறவில்லை என்பதை அதே தீரா வலியுடன் காண வேண்டியுள்ளது இந்த மண்ணின் மீதான சாபம்.\nஅயோத்திதாசரை வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை.\nஇளையராஜாவை வரைதல் - 1\n‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை.\n‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.\n‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.\n’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி - இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.\n‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள் எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.\nவெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.\nஇந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை. கொஞ்சம்…\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nவெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.\nஅசுரன்ஒருநவயுகப்படம். அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன. இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி. பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.\n(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது. ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன். என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.)\n பெருமாள்முருகனின்மாதொருபாகனுக்குஎன்னநடந்ததோஅதுதான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்கும்நடக்கிறது. பல்லைக்கடித்துக்கொண்டு, இரண்டையும்ஆதரிப்பதுதவிரஎனக்குவேறுவாய்ப்புகள்இருக்கவில்லை. ஆனால்இதில்வேடிக்கைஎன்னவென்றால், மாதொருபாகனுக்குஎதிர்ப்புதெரிவித்தவர்கள்தான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்குஆதரவுதெரிவிக்கிறார்கள்.\nஇதுதான்முக நூல் பதிவு. இனி வருவது அது சார்ந்த உரையாடல்:\n'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை -...\nநான் ஏன் தலித்தும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velupillai-prabhakaran.com/news/epdpotataukakaulau-talaaivarakakau-irautai-ecacaraikakaai", "date_download": "2020-04-06T20:56:31Z", "digest": "sha1:7WEA7L642WGWOLO7FCQVUFC4WL534AUZ", "length": 4224, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "EPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை | Sankathi24", "raw_content": "\nEPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை\nசனி சனவரி 04, 2020\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீதான EPDPயினரின் தாக்குதலைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\n\"coronavirus\" - சிறப்புப்பார்வையும் ஆலோசனைகளும்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nபிரான்சில் நீண்டகாலமாக தேசியச்செயற்பாட்டாளராக அனைவருக்கும் அறிமுகமான மருத்துவ\nகொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் - மருத்துவ கலாநிதி நவாஸ் கான்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் தீர்த்த மருத்துவ கலாநிதி நவாஸ் கான்.\nகொரோனாவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கு காரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nசீனாவின் இரகசியம் வெளிவரத் தொடங்கிறது, மிகவிரைவில் சீனா அதற்கான எதிர்விளைவை\nதமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே சிறப்பு\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nஇன்றைய பேரிடரில் இருந்து தமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில�� இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/09/kallakulathur.html", "date_download": "2020-04-06T20:10:56Z", "digest": "sha1:3U4CDUGDAHHJG7P3NGJQKFUCORSL7LRP", "length": 13783, "nlines": 209, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KALLAKULATHUR - கள்ளகுளத்தூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கள்ளகுளத்தூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → திருச்சி சாலை → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 16 கி.மீ.\nவிழுப்புரம் → சென்னை சாலை → மைலம் சாலை →கள்ளகுளத்தூர் = 34 கி.மீ.\nசெஞ்சி → தீவனூர் → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 33 கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 50 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவிழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு தென்கிழக்கில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கள்ளகுளத்தூர் கிராமத்தில் அருகில் உள்ள வீடூர் போன்று மிகவும் தொன்மையான காலத்தில் சமணக் குடும்பங்கள் குடியேறியுள்ளனர். ஆனால் பல ஆண்டுகள் கழித்து இவ்வாலயத்தை உருவாக்கி இருக்க வேண்டும். அதனால் அதன் அமைப்பு 300 ஆண்டுகளுக்குள் உள்ளதாக தோன்றுகிறது.\nஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட கீழ்திசை ந���க்கிய இவ்வாலயத்தில் கருவறை, அர்த்த மண்டப ஆரம்ப மேடையில் பழைய மூலவர், 24 தீர்த்தங்கரர், நவதேவதை, மானஸ்தம்பத்தின் ஸ்தூபியாக இருந்த நான்முக அமைப்பு (இடி விழுந்த காரணத்தால்), போன்ற கற்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து பல தீர்த்தங்கரர்கள் சிலைகள், யக்ஷ, யக்ஷிகள் போன்ற பல உலோக பிம்பங்கள் மேடையில் வைக்கப் பட்டுள்ளது.\nஅடுத்து முகமண்டபமும், ஆலய நுழைவாயில், மதிற்சுவருடன் அமைக்கப் பட்டுள்ள திருச்சுற்றின் ஆரம்பத்தில் ஸ்ரீபத்மாவதி தேவியின் தனி சன்னதியும், முடிவில் நவக்கிரக மேடையும் உள்ளது. அதற்கருகில் ஆலய நிகழ்வுகள் அனைத்தும் நடத்துவதற்கு ஏதுவாக ஒரு பெரிய மேடையும் அமைத்துள்ளனர்.\nதின பூஜை, விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர பூஜை, மற்றும் நவராத்திரி விழா, மார்கழி மாத முக்குடை, அக்ஷய திரிதியை (ஆலய வலம் வருதல்), கன்னிப் பொங்கல் அன்று ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதியுலா அனைத்தும் தொடர்ந்து நடைபெறுகிறது.மேலும் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள முனிவர் ஸ்ரீபரமஜின தேவரின் பாதங்களுக்கு விசேஷ பூஜையும் நடந்து கொண்டிருக்கிறது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/manipallavam/manipallavam3-19.html", "date_download": "2020-04-06T21:13:58Z", "digest": "sha1:JMRTEIW2XDBBJG4KYHZAHD34AYMFLW6W", "length": 44046, "nlines": 400, "source_domain": "www.chennailibrary.com", "title": "மணிபல்லவம் - Manipallavam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமூன்��ாம் பருவம் - வெற்றிக்கொடி\n19. சுந்தர மணித் தோள்கள்\nஆலமுற்றத்துப் படைக்கலச்சாலைக்குத் திரும்பி வந்த பின்னும் நெடுநேரம்வரை முகுந்தபட்டரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் இளங்குமரன். ‘அறிவின் மிகுதி காரணமாக மனத்தில் உண்டாகிற செருக்கை இழக்கக்கூடாது என்று எண்ணி எண்ணி அந்த இறுமாப்பையே வளர்த்து மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள ஆசைப்படும் அறிவாளிகளைத் தான் நேற்று வரை இந்த நாளங்காடியில் நான் சந்தித்தேன். தான் தனக்குப் பெருமையாக விரும்பி வளர்த்துக் கொண்ட அகங்காரமே ஒரு நிலைக்குமேல் தனக்கும் அடங்காதபடி மதமாகப் பெருகிவிடும்போது அதை அந்த விநாடி வரை வளர்த்து வந்தவன் பரிதாபத்துக்கு உரியவனாகி விடுகிறான். கல்வியின் மிகுதி காரணமாகவும் மனித மனத்தில் பெருமிதம் உண்டாகலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீரத்துக்குத்தான் ‘பெருமிதம்’ என்பது மற்றொரு பெயர். பெருமிதமாவது மற்றவர்களினும் உயர்ந்துதான் பேரெல்லையில் நிற்றல். அறிவாளியாக இருப்பவன் பேரெல்லையில் நிற்பதை மற்றவர்கள் உணர்ந்து அவன் உயரத்தையும் தங்கள் தாழ்வையும் நினைத்து வியப்பதுதான் நியாயமான பெருமிதம். அப்படி இல்லாமல் ‘நான் பேரெல்லையில் உயர்ந்து நிற்கிறேன்’ - என்று பெருமிதத்துக்குச் சொந்தக்காரனே தன்னை வியந்துகொள்ள முற்படும் போதுதான் பெருமிதம் மெல்ல மெல்லப் பெருமதமாக மாறுகிறது’ - என்று எண்ணியவனாக நெருப்புப் பிடித்த வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவரைப் போன்ற அகங்கார மதத்திலிருந்து விடுபடத் துடித்த முகுந்தபட்டரின் முகத்தை நினைவுக்குக் கொணர்ந்து வந்தபடியே சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nநீ பாதி நான் பாதி\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nமருள் மாலை நேரத்துக் கடற்காற்று ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மரங்களையும், செடி கொடிகளையும் அவற்றின் காய், கனி, பூங்கொத்துக்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலையின் தோட்டத்தில் நினைவுகள் வரிசையாய் அடுக்கும் மனநிலையோடு உலாவிக் கொண்டிருந்தான். மண்ணில் கூந்தலைப்போல் தரையில் சுருண்டு கொடியோடிப் பரந்து படர்ந்திருந்த அறுகம்புல் வெளியில் புள்ளி மான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த மான்கள் தலை நிமிரும்போது தற்செயலாய் அவற்றின் கண்கள் மட்டும் தனியாக நகர்ந்து முன் வருவன போல் தோன்றும் அழகை இளங்குமரன் கண்டான். இன்னொரு புறம் இந்த மண்ணின் எண்ணற்ற அழகுகளைக் காண்பதற்காகவே தன் வண்ணத் தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போல் மயில் ஒன்று கலாபம் விரித்து ஆடிக் கொண்டு இருந்தது. ஆலமுற்றத்துக் கோயில் மதிலுக்கும் அப்பால் கடல் நீலநிறத்துக் கோல எழிற் கொள்ளையாக எல்லையற்றுப் பரந்து தெரிந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டே தன்போக்கில் நிமிர்ந்த இளங்குமரன் முல்லை தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்து நின்றான். மாலையில் படைக்கலச் சாலைக்கு வந்து தன்னைக் காண்பதாகத் தன்னிடம் நாளங் காடியில் வளநாடுடையார் கூறியிருந்தது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. புறப்படும் போது வளநாடுடையாரும் அவர் மகளும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும், வளநாடுடையார் நீலநாக மறவரோடு பேசச் சென்றபின் முல்லை தனியாகத் தன்னைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருகிறாள் என்றும் இளங்குமரன் இப்போது புரிந்து கொண்டான்.\nமுல்லை தொலைவில் வரும் தோற்றத்தைக் கொண்டே அன்று அவள் அதிகமான சிரத்தையோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இளங்குமரன் அறிந்து கொள்ள முடிந்தது. எதிரே தன்னை நோக்கி அவள் ஒவ்வொரு முறை சிலம்பு ஒலிக்கும் பாதங்களைப் பெயர்த்து வைக்கும் போதும் அப்படிப் பாதம் பெயர்த்து மிதித்து நடக்கின்ற மண்ணின்மேல் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டே நடந்து வருவதுபோல இருப்பதை இளங்குமரன் கண்டான். உடனே காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அவனுக்கு விசாகையின் நடை நினைவுக்கு வந்தது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்கமாட்டேன்’ என்பதுபோல் பிரவாகத்தில் மிதக்கும் பூவாக நடந்து வரும் விசாகையையும், இந்த மண்ணில் ஒவ்வோர் அடி பெயர்த்து வைக்கும்போதும் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டு நடப்பதுபோல நடந்து வரும் முல்லையையும் ஒப்பிட்டு எண்ணி, அந்த எண்ணத்துக்கும், நிறுவைக்கும் மனத்துக்குள்ளிருந்து, கிடைக்கும் முடிவை அவன் பெறுவதற்குள்ளேயே முல்லை அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டாள்.\n“என் தந்தையும் நானும் வந்தோம். ஆலமுற்றத்துத் தாத்தாவும் தந்தையும் பேசிக்கொண்டே கடற்கரைப் பக்கமாகப் போய்விட்டார்கள். நான் மட்டும்...”\nபலமில்லாதவன் வீசி எறிந்த கல் குறிவைத்த இலக்குக்கு முன்னாலேயே தளர்ந்து கீழே விழுந்து விடுவதைப் போல் முல்லையின் பேச்சும் தைரியமாகத் தொடங்கப்பட்டுத் தைரியம் நடுவிலேயே தளர்ந்து போனதால் இப்படித் தயங்கி நின்றது.\nஇளங்குமரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தான். அவனுடைய பார்வையைத் தாங்கிக்கொள்வதற்கே பயமாயிருந்தது அவளுக்கு. அவனோ பார்வையோடு விட்டுவிடாமல் அவளைத் தன் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள வைத்தான்.\n“நீயும் கடற்கரைப் பக்கமாகப் போயிருக்கலாமே முல்லை உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது\n“முதன்மையான விருப்பமாக எதை விரும்பு கிறோமோ அதுவே கை நழுவிப் போகிறபோது இரண்டாம் பட்சமான எல்லாவற்றையும் வெறுக்க வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்” என்று இளங்குமரனுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தான் சிறிது தைரியமாகவே பேசிவிட்டதாக உள்ளூறப் பெருமையும் பட்டுக் கொண்டாள் முல்லை. நாளங்காடியில் அவனுக்கு நெல்லிக்கனியளிக்கும் போது பயந்தது போல அவன் முகத்தைப் பார்ப்பதற்குப் பயப்படாமல், இங்கே இப்போது தான் சற்றுத் துணிந்தே அவனுடன் பேசலாமென்று தோன்றியது அவளுக்கு. அவனும் துணிவாகவே அவளைக் கேட்டான்:\n“நீ முதன்மையாக விரும்பியது எது இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை முதன்மையாக விரும்பியது ஏன் கிடைக்கவில்லை முதன்மையாக விரும்பியது ஏன் கிடைக்கவில்லை அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பானேன் அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பானேன் என்று தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை என்று தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை\n“சாத்தியமிராதுதான். என்னுடைய இந்த இரண்டு கைகளாலும் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடைய தோள்களில் புண்பட்ட போதெல்லாம் மருந்து தடவிக் காயத்தை ஆற்றினேன் நான். இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் அந்தத் தோள்களில் காயம் பட்ட தழும்பும் தெரியவில்லை. அவை சுந்தரமணித் தோள்களாகப் பொன்நிறம் பெற்று மின்னுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்தத் தோள்களுக்கு மருந்திட்டு அவற்றைக் காத்தவளுடைய கைகளுக்கு இன்றுவரை அந்தத் தோள்கள் நன்றி மறந்தவையாகவே இருக்கின்றன என்பதை நினைப்பதுதான் எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது ஐயா.”\nமுல்லை இப்படி இன்னும் குழந்தைத் தன்மை மாறாமல் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சிறு பிள்ளைக் கதை போலப் பின்னிப் பின்னிச் சொல்லியதைக் கேட்டு இளங்குமரன் மேலும் சிரித்தான்.\n இன்று நீ யாரைக் குறை சொல்லுகிறாயோ அந்த மனிதன், மார்பிலும் தோளிலும் காயம் படுவதைக் கவிகள் விழுப்புண்கள் என்று கூறிப் புகழின் முத்திரைகளாகப் போற்றியிருக்கிறார்கள்; ஆகவே ‘நீ இவற்றை மருந்திட்டு ஆற்ற வேண்டாம்’ என்று சொல்லி அந்த நாளிலேயே உனக்கு எச்சரிக்கை செய்தது உண்டா, இல்லையா அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா இது உனக்கு நியாயமா அன்று ஆற்றிய காயத்துக்கு நீ இன்று வந்து பயனை எதிர்பார்ப்பதும் பண்பில்லையே பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே அப்படிப் பயனை எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச் ‘சீல விரதங்கள்’ என்று பெயரிட்டுச் சமய நூல்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன அப்படிப் பயனை எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச் ‘சீல விரதங்கள்’ என்று பெயரிட்டுச் சமய நூ���்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன\n“நான் சமய நூல்களைப் படிக்கவில்லை. இந்த உலகத்தில் நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான். அந்த அன்பை உங்களோடு வாதிட்டுத் தோற்கவும் நான் விரும்பவில்லை.” நாளங்காடியில் சமயவாதிகளின் பெரிய பெரிய கேள்விகளையெல்லாம் அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறிய மறுமொழிகளின் மூலம் வென்ற இளங்குமரன் பேதமை ஒன்றைத் தவிர வேறெதுவும் கற்றறியாத முல்லை என்னும் இளம்பெண்ணுக்கு முன்னால் இப்போது தயங்கினான். திகைத்தான்.\n‘இந்த உலகத்தில் நான் பகுத்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான்’ என்று சொல்லிக்கொண்டே, கண்ணீரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப் பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது’ என்று சொல்லிக்கொண்டே, கண்ணீரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப் பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது என்று அவன் மனத்தில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது.\n எந்தப் பிரமாணத்தைச் சொல்லி அதை எப்படி மறுப்பது எதிரே நிற்கும் முல்லையின் மனத்தைப் போலவே மேலே நிர்மலமாய்க் களங்கமற்றிருந்த ஆகாயத்தைப் பார்த்தான் இளங்குமரன். யாருக்குச் சொல்வதற்குப் பதில் கிடைக்காமல் அவன் ஆகாயத்தில் அதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அவள் தன்னுடைய சுந்தரமணித் தோள்களை, அவை தனக்குப் பதில்கள் என்பதுபோலப் பார்க்கலானாள். கடற்காற்று ஆனந்தமாக வீசிக்கொண்டிருந்தது. மயில் இன்னும் நன்றாகத் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. முல்லைக்கும் இளங்குமரனுக்கும் நடுவில் நின்ற குட்டிப் புள்ளிமான் ஒன்று தலைநிமிர்ந்து மை தீட்டினாற்போல் ஓரங்களில் கருமை மின்னும் தன் அழகிய நீள்விழிகளால் இருவரையும் மாறிமாறிப் பார்த்தது. குனிந்து அந்த மானின் கண்களைப் பார்த்த இளங்குமரன் முல்லையைப் பார்க்கவில்லையானாலும் அவள் கண்களிலும் அதே மருட்சி கலந்த அழகுதான் அப்போது இருக்குமென உணர்ந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமணிபல்லவம் அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந��நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா ��ிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/03/25/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-04-06T22:25:32Z", "digest": "sha1:STUYGAU6BBN5KSUZIPE7NFZ5MCZFLV5Q", "length": 5970, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "இன்று தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை.. – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு பேரழிவு.. இரட்டை கோபுர இழப்பைவிட இது மோசம்..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇன்று தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை..\nஇன்று தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை..\nஇலங்கையில் இன்று கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று மாலை 430வரையான காலப்பகுதியை குறிப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார்.\nசீன பெண் உட்பட்ட நிலையில் இதுவரை இலங்கைக்குள் 99 கொரோனதொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்\nஇதேவேளை நடைமுறையில் 225 பேர் கொரோனவைரஸ் குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி\nகொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்துக்கள் மூடப்படவுள்ளன..\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nபொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு பேரழிவு.. இரட்டை கோபுர இழப்பைவிட இது மோசம்..\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nபொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/all-india-trinamool-congress/", "date_download": "2020-04-06T21:24:21Z", "digest": "sha1:RDISFFSZN7Q46HDUQCFL4IEQUKVJPH7S", "length": 10547, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "All India Trinamool Congress Archives - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது ���ப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டேன்..” மம்தா பானர்ஜி திட்டவட்டம்..\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..\nபாஜக-வின் மிகப்பெரிய வெற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி\n‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’.., பிரியங்கா சர்மா அதிரடி\nமம்தாவை தவறாக சித்தரித்த பிரியங்காவிற்கு ஜாமீன்\nதுணை ராணுவ சீருடையில் ஆர்.எஸ்.எஸ் குவிப்பு.., மம்தா காட்டம்\nகாலாவதி பிரதமரை எதற்கு சந்திக்க வேண்டும்.., மம்தா\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/health-and-lifestyle/article/home-remedies-for-dandruff/264112", "date_download": "2020-04-06T22:37:22Z", "digest": "sha1:FLKQPB3JTYDP2ALWCCIVPLMPISBZSEEI", "length": 8530, "nlines": 68, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பொடுகு தொல்லையா? சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஹெல்த் & லைஃப்ஸ்டைல் >\n சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்\n சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்\nகூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்தும் பொடுகு தொல்லையை தீர்க்கும் ஆற்றல், உங்கள் வீட்டு சமையலறையி��் இருக்கும் சில பொருட்களுக்கு உண்டு.\nதலையில் ஒருவகை ஃபங்கஸ் காரணமாக பொடுகு ஏற்படுகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை சுத்தம் செய்யாதல், தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதனங்கள் ஆகியவை காரணமாக பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பொடுகு பாதிக்கிறது. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.\nபொடுகு இருப்பதற்கான முக்கிய அறிகுறி தலையில் அரிப்பு ஏற்படுவது தான். பொடுகானது தலையில் திட்டு திட்டாக காணப்படும். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு பொடுகை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\nஎலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்\nதேங்காய் எண்ணெய்: எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம்.\nவேப்ப எண்ணெய்: தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.\nவெங்காய சாறு: ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காய சாறு பயன்படும். இருப்பினும், வெங்காய சாறு முடி உதிர்வை ஏற்படுத்தக் கூடும்.\nஎலுமிச்சை புல் எண்ணெய்: ஆங்கிலத்தில் லெமன் கிராஸ் ஆயில் என அழைக்கப்படும் எலுமிச்சை சாறு எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால், பொடுகு நீங்கும்.\nசமையல் சோடா: சமையல் சோடாவை பேஸ்ட் போல கறைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இருப்பினும், அதிகமாக இதனை பயன்படுத்தினால் தோல் வறண்டு விடும்.\nநெல்லிக்காய்: தெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம்.\nமுட்டையின் மஞ்சள் கரு: முட்டையின் மஞ்சள் கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.\nகற்றாழை: கற்றாழை கூழை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவு��்.\nபூண்டு பேஸ்ட்: பூண்டு பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.\nவெந்தயம்: இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தலையில் தடவலாம்.\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscshouters.com/2016/07/", "date_download": "2020-04-06T21:00:03Z", "digest": "sha1:TCY7YGRIAD4GVUUDNJ5DWVZQQXPWRCZA", "length": 35596, "nlines": 833, "source_domain": "www.tnpscshouters.com", "title": "July 2016 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபொது அறிவு - அறிவியல் - இயற்பியல்\n1. அதிக நிறையுடைய பொருட்களை அளக்கப் பயன்படுவது எது - குவிண்டால், மெட்ரிக் டன்\n2. தற்காலத்தில் காலத்தை துல்லியமாக அளவிட பயன்படுவது ----------------- - மின்னணு கடிகாரம், அணுக் கடிகாரம்\n3. வினாடிக்கும் குறைவான கால அளவை அளக்க பயன்படுத்துவது - மில்லிவினாடி, மைக்ரோவினாடி\n4. ஒரு மெட்ரிக் டன் என்பது --------------- கிலோகிராம் ஆகும் - 1000\n5. பூமியின் நிறையைப் போல் சூரியன் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும் - 3,20,000 மடங்கு\n6. ரோபோவின் மூளையாகச் செயல்படுவது - மின்னணுச்சில்லு\n7. பெரிய இரும்புச் சாமான்களை தூக்குவதற்கு பயன்படுவது - பளுத்தூக்கிகள்\n8. ஒரு மீட்டர் என்பது -------------- மில்லிமீட்டர் ஆகும் - 1000\n9. காந்தத்தை கண்டறிந்தவர் --------- ஆவார் - மாக்னஸ்\n10. வீணான பொருள்களின் குவியலிலிருந்து இரும்பை பிரித்தெடுக்கப் பயன்படுவது - மின்காந்தங்கள்\n11. இயற்கை காந்தம் என்பது - மாக்னடைட்\n12. நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவது ---------------- எனப்படும் - இயக்கம்\n13. நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர்\n14. பளுத்தூக்கிகளில் பயன்படுத்துவது - சக்தி வாய்ந்த காந்தங்கள்\nபொதுத்தமிழ் - பெரியார் பற்றிய தகவல்\nவைக்கம்வீரர் என்று அழைக்கப்படுபவர் - பெரியார்\nபெரியார் பிறந்த ஆண்டு - 1879\nபெரியார் பிறந்த இடம் - ஈரோடு\nதந்தை பெரியார்க்கு வழங்கப்பட்ட விருது - யுனஸ்கோ\nபெரியார் ஏற்படுத்திய இயக்கம் - சுயமரியாதை இயக்கம், திராவிட தேசிய இயக்கம்\nதமிழகத்தில் திராவிடர் கழகத்தின���த் தோற்றுவித்தவர் - பெரியார்\nபெரியாரின் தாய்மொழி - தெலுங்கு\nசமூக சீர்திருத்தத்திற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் - பெரியார்\nபெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் - பெரியார்\nதமிழ்ச் சமூகத்திற்காக பெரியார் செய்த புரட்சிகரமான செயல் - மண்டிக்கிடந்த சாதி வேறுபாடுகளை அகற்றியது\nசாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கியவர் - பெரியார்\nபெரியார் சென்னையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1922\nபெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு - 1925\nசமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழிக்க, திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டவர் - ஈ.வெ.ரா.\nபெரியார் இறந்த ஆண்டு - 1973\n1. மலரும் மணமும் போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைக் காண்க - இணைந்திருத்தல்\n2. முருகன் கண்ணனைத் திருத்தினான் - இத்தொடர் எத்தகைய வினை - தன்வினை\n3. பெயர்ச்சொல்லின் வகை அறிக. புதைத்தல் - தொழிற்பெயர்\n4. இலக்கணக் குறிப்புத் தருக. செடிகொடி - உம்மைத்தொகை\n5. வெல் என்பதன் வினைமுற்று - வென்றான்\n6. வை என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் காண்க - கூர்மை\n7. உலவு - உளவு. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக - நட - வேவு\n8. எதிர்த்தார் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக - வரவேற்றார்\n9. இராமாவதாரம் என்று குறிக்கப்பெறும் நூல் - கம்பராமாயணம்\n10. அமுது அடி அடைந்த அன்பர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் - மாணிக்கவாசகர்\n11. Agent என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் காண்க - முகவர்\n12. தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர். இது எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்\n13. வாழ் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுதுக - வாழ்பவர்\n14. பிரித்தெழுதுக. நெஞ்சுயர்த்துவோம் - நெஞ்சு + உயர்த்துவோம்\n15. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் – ஔவையார்\nபொது அறிவு - இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி\n1. மனித இரத்தத்தின் pH மதிப்பு - 7.4\n2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை\n3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி\n4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்\n5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் - Ischemia\n6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்\n7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்\n8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி\n9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்\n10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)\n11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு\n12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum\n13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்\n14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்\n15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்\nTNPSC TET 6 ஆம் வகுப்பு மூதல் 12 வகுப்பு வரை சமச்சீ ர் புத்தகம் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் சில கேள்விகள்\n1. தமிழக மாபெரும் சிந்தனையாளர் :பெரியார்\n2. தங்க மாம்பழம் பெற்ற துறவிகள் எண்ணிக்கை :108\n3. வீரசிறுவன் ஆசிரியர் :ஜானகி மணவல ன்\n4. நல்லாதணர் பிறந்த இடம் :திருத்து\n5. தொண்டை நாடு என்ன உடையது :சான்றோர்\n6. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918\n7. இறை நடனம் புரிவது எங்கு :சித்திரசபை\n8. எட்டாம் வேற்றுமை :விழி வேற்றுமை\n9. வேலுநாச்சியர் பிறந்த ஆண்டு :1730\n10. தமிழ் சிற்றிலக்கியம் எத்தனை :96\n11. போப் சென்னை வர எத்தனை திங்கள் ஆகின :7\n12. கலிலியோ பைசா நகரத்தில் பிறந்த ஆண்டு :1564\n14. தே ம்பாவனி படலம் எண்ணிக்கை :36\n15. சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கிய ஆண்டு :1851\n16. வல்லை பொருள் :நீர்கொடி\n17. ஆசிரியர் பயிர்ச்சி பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் :சச்சிதாணந்தன்\n18. ஆவணம் என்ற துணைபடத்தின் ஆசிரியர் :பழனியப்பன்\n19. மதுரைக்கு காவலக அமைந்த கோவில் :கன்னிகோவில் -கரியமால் கோவில்\n20. பாரதி இறந்த வருடம் :1921\n21. கடமை கண்ணியம் கட்டுப்பாடு சொன்னது யார் :அண்ணா\n22. திருவள்ளூவரை படித்து பார் என்ன பெயர் :கருத்தாகு பெயர்\n23. தினமும் காலையில் திருக்குறள் படிக்கும் பழக்கம் கொண்டவர் :விக்டோரிய மகாரானி\n24. காற்றாலையின் வேறு பெயர் குமரி\n25. காந்தியகவி கவிதை தொகுப்பு எத்தனை :10\n26. காமராஜர் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு :1937\n27. சோவியத் அறிஞர் :தால்சுதய்\n28. காந்தியாக நடித்த பெண் :பெண் கிங்ஸ்லி\n29. திவ்யபிரபந்தம் பாசு ரம் எத்தனை :105\n30. தகவல் அறியும் உரிமை சட்டம் ஆண்டு :2005\n32. அம்மா : :வியப்பிடை சொல்\n33. வந்தவர் :வினையலநையும் பெயர்\n34. இல்லாதவர் :எதிர்மறை :வினையலநையும் பெயர்\n35. தானே :ஏகரம் பிரிதல்\n36. எட்டாம் உலக தமிழ் மாநாட்டின் தலைப்பு :சிக்கனம்\n37. இது எங்கள் கிழக்கு :தாராபாரதி\n38. குடைவரை பணி நின்ற ஆண்டு :6\n39. கரையீருப்பு ஊரில் பிறந்தவர யார் :H A கிருஷ்ணம் பிள்ளை\n40. ஓவியம் காணப்பட்ட நூற்றாண்டு :7\n41. பால்வண்ணம் பிள்ளை :புதுமைபித்தன்\n42. மூக்கருப்பு வீட்டு விருந்து :வல்லினகண்ணன்\n45. கிளிசல் :நாஞ் சில் நாடன்\n46. மண் :அய் க் கண்\n48. ஓர் உல்லாசப் பயணம் :வண்ணதாசன்\n49. ஒவ்வொரு கல்லாய் :கந்தர்வன்\n50. வே :ராஜம் கிருஷ்ணன்\nபொது அறிவு - விலங்கியல் - நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்\n1. மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது - தைராய்டு\n2. ஹார்மோன்களை சுரப்பவை - நாளமில்லா சுரப்பி\n3. நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு -------- என்று பெயர் - உட்சுரப்பியல்(Endocrinology)\n4. மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது - நாளமில்லா சுரப்பிகள்\n5. ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது - நாளமில்லா சுரப்பி\n6. நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி(Master gland) எனப்படுவது - பிட்யூட்டரி\n7. எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது - பாராதைராய்டு\n8. மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone-களை சுரப்பது - பிட்யூட்டரி\n9. மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு - கணையம்\n10. ஆளுமை ஹார்மோன் என்பது - தைராக்ஸின்\n11. அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் - அட்ரீனலின்\n12. Fight or Flight Hormone என்று அழைக்கப்படுவது - அட்ரீனலின் ஹார்மோன்\n13. கணையத்திலுள்ள -------- திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. - லாங்கர் ஹான்\n14. சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - வாஸோபிரஸ்ஸின்\n15. மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் - நாளமுள்ள, நாளமில்லா சுரப்ப��கள்\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC TET 6 ஆம் வகுப்பு மூதல் 12 வகுப்பு வரை சமச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarkku-yaar-endru-song-lyrics/", "date_download": "2020-04-06T21:16:57Z", "digest": "sha1:HBOSDF4LJ7RHAM73FAJRZ4KV2SYBZMLK", "length": 10732, "nlines": 263, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarkku Yaar Endru Song Lyrics", "raw_content": "\nபாடகர் : உன்னி கிருஷ்ணன்\nஆண் : வந்தது யார் என் மனதில்\nநின்றது யார் என் உயிரில்\nஆஹா தூவானம் தேன் தூவும்\nஎன்ன புது தாகம் சுக ராகம்\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\nஅமுதக் கடலில் சிறு படகு போல்\nஇதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க\nவா வா யாரும் இல்லாத\nபோவோமா கைகள் தான் கோர்த்து\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\nஆண் : இமய மலை உயரத்திலே\nபறக்கட்டும் நம் காதல் கொடி\nஏறி நின்று மகிழ்ந்த படி\nவலம் வரட்டும் பருவக் கொடி\nஆண் : தினமும் உன்னை ரசித்த படி\nஉனது இதழ் பனி மழையில்\nஅன்பின் இழைகள் கொண்டு நான்\nதூரல் போடும் சாரல் தூவும்\nகாதல் மேகங்கள் காதல் மேகங்கள்\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\nஅமுதக் கடலில் சிறு படகு போல்\nஇதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க\nவா வா யாரும் இல்லாத\nபோவோமா கைகள் தான் கோர்த்து\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\nஆண் : தலையணையாய் நான் கிடப்பேன்\nநீ உறங்க மடி கொடுப்பேன்\nஇமை விலக இனிய இசை\nஆண் : நகம் கடிக்கும் பொழுதினிலும்\nமுகம் சுளித்தால் துடி துடிப்பேன்\nசிறு துரும்பாய் இமை கவிழ்ந்தால்\nமனச் சிறகால் பட படப்பேன்\nஉனக்கும் எனக்கும் அமையும் வாழ்க்கை\nயார்க்கும் அமையாது யார்க்கும் அமையாது\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\nஅமுதக் கடலில் சிறு படகு போல்\nஇதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க\nவா வா யாரும் இல்லாத\nபோவோமா கைக���் தான் கோர்த்து\nஆண் : யார்க்கு யார் என்று எழுதி வைத்த\nஎனக்கு இவள் என்று எழுதி வைத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tamilaruvi.in/2020/02/10-pta-answer-key.html", "date_download": "2020-04-06T20:55:28Z", "digest": "sha1:IK7AMAPTQJTDYGOJCVPMBIREIQZTCIZ4", "length": 4809, "nlines": 112, "source_domain": "www.tamilaruvi.in", "title": "10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான PTA அனைத்து மாதிரி வினாத்தாள்களின் விடைக்குறிப்பு Answer Key", "raw_content": "\nHomeபாடத்திட்டம்10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான PTA அனைத்து மாதிரி வினாத்தாள்களின் விடைக்குறிப்பு Answer Key\n10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான PTA அனைத்து மாதிரி வினாத்தாள்களின் விடைக்குறிப்பு Answer Key\n10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான PTA அனைத்து மாதிரி வினாத்தாள்களின் விடைக்குறிப்பு Answer Key. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.\nSSLC பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா\nஅனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்\nஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் செங்கோட்டையன் - மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு, தற்போது நடைபெற்று வரும் 11 & 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்\nஅனைத்து பள்ளி ஆசிரியர்கள்& பணியாளர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை - டெல்லி\n10 ம் வகுப்பு அனைத்து பாடத்திற்குமான PTA வினாக்கள் மற்றும் விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7888:%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-04-06T22:36:18Z", "digest": "sha1:JBA4PEXTMAAILLAEBMIRE3Y6XWU7RIDA", "length": 11605, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "யா அல்லாஹ்! கண்ணீரோடு முறையிடுகின்றேன்!", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் யா அல்லாஹ்\n[ இப்பெண்மணியைப் போன்ற எண்ணற்ற பெண்களின் துயரத்துக்கு பொறுப்புதாரிகள் யார் யாரென பார்க்கும்போது இது குறித்து அந்தந்த ஊரின் தலவர்களாக இருக்கும் மு(த்)தவல்லிகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு என்பதை எந்த ஊர் மு(த்)தவல்லியும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nமறுமையில் தலைவர்களாக இருக்கும் நீங்கள் இது குறித்த��ம் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து ஆடம்பர திருமணங்களில் மேடையில் அமர்வதில் உச்சிகுளிர்வதில் எந்த அர்த்தமும் இல்லை.\nதலைவர் பதவி என்பது வெறும் அதிகாரத்தை மட்டும் அனுபவிக்க உண்டாக்கப்பட்ட பதவி அல்ல, மாறாக பொறுப்புகளை சுமந்து அந்தந்த மஹல்லாவிலுள்ள இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுவும் அடங்கும் என்பதை ஒவ்வொரு தலைவரும், பொறுப்புதாரிகளும் உணர வேண்டும்.]\nஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பேஎன் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா\nவயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை. என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே\nபக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.\nயாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும், பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ் உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.\nயா அல்லாஹ், என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு, அடக்கம், பணிவு, வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி, மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில். இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா\nயா அல்லாஹ், ஆண்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையிலும் விலை பேச கூடிய மண்ணிலும் எங்களை படைத்து சோதனையாக ஆக்��ி விட்டாயே\n உன்னுடைய கட்டளையை நிராகரித்து விட்டு வீடு வாங்கி திருமணம் செய்யும் ஆண்களும் சொர்க்கம் செல்வார்கள் என்றிருந்தால் என்னை போல் வாழ்நாளில் வீடு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக திருமணமே செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாக காலம் கழித்த பெண்களுக்கு என்ன நியாயம் உள்ளது\n-ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த கண்ணீர் மடல்\nஇப்பெண்மணியைப் போன்ற எண்ணற்ற பெண்களின் துயரத்துக்கு பொறுப்புதாரிகள் யார் யாரென பார்க்கும்போது இது குறித்து அந்தந்த ஊரின் தலவர்களாக இருக்கும் மு(த்)தவல்லிகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு என்பதை எந்த ஊர் மு(த்)தவல்லியும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. மறுமையில் தலைவர்களாக இருக்கும் நீங்கள் இது குறித்தும் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து ஆடம்பர திருமணங்களில் மேடையில் அமர்வதில் உச்சிகுளிர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தலைவர் பதவி என்பது வெறும் அதிகாரத்தை மட்டும் அனுபவிக்க உண்டாக்கப்பட்ட பதவி அல்ல, மாறாக பொறுப்புகளை சுமந்து அந்தந்த மஹல்லாவிலுள்ள இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுவும் அடங்கும் என்பதை ஒவ்வொரு தலைவரும், பொறுப்புதாரிகளும் உணர வேண்டும். -adm. N.I.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/technology/96568", "date_download": "2020-04-06T21:45:12Z", "digest": "sha1:HSECB62RWURC3QRSELIANOS27WKVEPWE", "length": 6252, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்", "raw_content": "\nமொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்\nமொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்\nமொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.டிராய் வெளியிட்ட அறிக்கையில், தொலைத் தொடர்பு சேவையை மாற்றும் விதிகள் எளிதாக்கி இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் மொபைல் எண்ணில் இருந்து port என்றும் இடைவெளிவிட்டும் உங்கள் பத்து இலக்க தொலைபேசி எண்களை குறிப்பிட்டு 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.\nஇதையடுத்து UPC குறியீட்டு எண் குறுஞ்செய்தி மூலம் வழங்கப்படும். அருகில் உள்ள சேவை வழங்கு��் நிறுவனத்திற்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும்.\nகட்டணம், ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனம் உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் பழைய எண்ணை மாற்றாமலேயே புதிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம். அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்\nஇனி உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாதுஸ செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஇனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google\nநீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnapolitics.org/?p=4755", "date_download": "2020-04-06T21:26:13Z", "digest": "sha1:VF7AZIAQXGARYT5XSSM6VA2AI2OUETNL", "length": 5672, "nlines": 29, "source_domain": "tnapolitics.org", "title": "சர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ள சவேந்திர சில்வா விவகாரம்! சம்பந்தன் ஆவேசம் – T N A", "raw_content": "\nசர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ள சவேந்திர சில்வா விவகாரம்\nஇலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nமனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இலங்கை அரசு உயர் பதவிகளை வழங்கி வைத்திருந்தமை மாபெரும் தவறு. இனியாவது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.\nபாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம்.\nஇறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டு போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டு தமிழர்கள் சாகடிக்கப்பட்டமைக்குப் பொறுப்புக்க���ற வேண்டியவர்களில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் முக்கியமானவர்.\nஇந்தநிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அவருக்கான பயணத்தடையையும் விதித்துள்ளது.\nஅமெரிக்காவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அரசு மதித்துச் செயற்பட வேண்டும்.\nஇலங்கை அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பகைத்து விட்டு தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டால் பாரிய விளைவுகளை சர்வதேச அரங்கில் சந்திக்க வேண்டி வரும்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamiclinks.weebly.com/blog/category/apps", "date_download": "2020-04-06T21:24:49Z", "digest": "sha1:YGRZ7K4K7LVISGHOVSHLAWFX6GVAKYSN", "length": 8452, "nlines": 197, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் – பிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு\nஒரு முன்னால் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர்ஆனை படித்து விட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார்\n“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே) நீ���் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:82-83)\nபிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது.\nFwd: ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்\n வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9) \"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம்அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/01/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-06T22:23:09Z", "digest": "sha1:XTUP35REZ3H335SNUF7MOGNWZ64C2D2A", "length": 6704, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "சில வகையான கைப்பேசிகளில் வாட்ஸ்அப் செயல்படாது! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome தொழில்நுட்பம் சில வகையான கைப்பேசிகளில் வாட்ஸ்அப் செயல்படாது\nசில வகையான கைப்பேசிகளில் வாட்ஸ்அப் செயல்படாது\nசில வக��யான அன்றாய்ட், ஐபோன், வின்டோஸ் கைப்பேசிகளில் இவ்வாண்டு தொடங்கி வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளில் இன்று தொடங்கி வாட்ஸ்அப் தொடர்பைப் பெற இயலாது என்று வாட்ஸ்அப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.\nஅன்றாய்ட், ஐபோன் கைப்பேசிகளுள் சிலவகையிலானவற்றிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும் என்றும் அது குறிப்பிட்டது. பிப்ரவரி முதல் தேதி தொடங்கி அன்றாய்ட் 2. 3. 7 ஆகிய வகைகள் புதிய கணக்கை உருவாக்க முடியாது. அல்லது ஏற்கெனவே இருக்கக்கூடிய கணக்கை உறுதிப்படுத்தவும் முடியாது.\nஐபோன் ஐஓஎஸ்8 மற்றும் அதிலுள்ள பழைய செயலிகள் ஆகியவற்றிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும். போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் வின்டோஸ் கைப்பேசிகளுக்கு ஆதரவான செயலி சேவையை நிறுத்திக்கொள்வது என மைக்ரோசாப்ட் முடிவுசெய்துள்ளது.\nPrevious articleவலுக்கட்டும் ஒற்றுமை – மாமன்னர்\nNext articleசபரிமலை சென்ற தமிழகப் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்\n6 அளப்பரிய கண்டுபிடிப்புகள் அறிவியல் அற்புதங்கள்\nபடுக்கையில் கைப்பேசி பயன்பாடு : மோசமான பின்விளைவுகள்\nஇந்தியாவில் நாளை அறிமுகமாகிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 4\nMCO நீட்டிக்கப்படுமா என்பதை சுகாதார அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் – இஸ்மாயில் சப்ரி\nவாழ்வா… சாவா… இன்று முதல் வரும் 7 நாட்கள்\nதமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் குடும்ப உறவு முறைகளில் குளறுபடி\nஇடைக்காலப் பிரதமராக துன் மகாதீர்: மாமன்னர் நியமித்தார்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவில் நாளை அறிமுகமாகிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 4\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/2020/02/07/", "date_download": "2020-04-06T21:43:10Z", "digest": "sha1:LK6D4ZDTHCSMQYIUEKI4REXWGZCGKEDU", "length": 6530, "nlines": 113, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of February 07, 2020: Daily and Latest News archives sitemap of February 07, 2020 - myKhel Tamil", "raw_content": "\nவங்கதேசத்துடன் பைனலுக்கு தயாராகும் இந்தியா... நியூசிலாந்தை ஓடவிட்ட வங்கதேசம்\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஅந்த ஆஸ்திரேலிய இளம்வீரர் என்னை அப்படியே பிரதிபலிக்கிறார் -சச்சின் டெண்டுல்கர்\nஎன்னை விட்டுட்டு டிரிப் போனா சந்தோஷமாக்கும் உங்களுக்கு.. கங்குலியை வாரிய மகள் சனா\nஅதை செய்ய நேரமே இல்லையே.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. தவிக்கும் இந்திய அணி\nபாண்டிங், லாராவெல்லாம் ஆடுறாங்க.. சச்சினை நினைத்து கண்ணீர் விட்ட தமிழ் சினிமா பாடலாசிரியர்\nசும்மா அந்தப் பையனை குறை சொல்லாதீங்க... அவனுக்கு இன்னும் பயிற்சி வேணும்...\nஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவரை டீம்ல வைச்சுருக்கணுமா உடனே தூக்குங்க.. இளம் பவுலர் நீக்கம்\nமுடியலை தம்பி.. இத்தோட நிறுத்திக்குவோம்.. இளம் வீரருக்கு இனி நோ சான்ஸ்.. கேப்டன் கோலி அதிரடி\nISL 2019-20 : அடுத்த 5 போட்டியும் ஜெயிக்கணும்.. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு கடும் சவால்\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nடேவிஸ் கோப்பை தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு -லியாண்டர் பயஸ் தேர்வு\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-kuldeep-yadav-scolded-by-virat-kohli-after-loose-bowling-018029.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:50:35Z", "digest": "sha1:DO64CTWCFNLDQJJMKQNUWK3OWXQRMZLB", "length": 16734, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்! | IND vs WI : Kuldeep Yadav scolded by Virat Kohli after loose bowling - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்\nஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்\nகட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராகவே அமைந்தது.\nகுல்தீப் யாதவ் பந்து வீசும் போது தன் கடைசி ஓவரில் எளிதாக சிக்ஸ் அடிக்கும் வகையில் திரும்ப திரும்ப வந்து வீசினார்.\nஅதைக் கண்ட கோலி கோபத்தில் அவர் அருகே சென்று திட்டினார். இந்த சம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 315 ரன்கள் குவித்தது. அந்த அணி முதல் 40 ஓவர்களில் 5 ரன்களுக்கும் குறைவாகவே ரன் அடித்து வந்தது.\nவெஸ்ட் அணி வீரர்கள் எவின் லூயிஸ் 21, ஷாய் ஹோப் 42, ராஸ���டன் சேஸ் 38, ஷிம்ரான் ஹெட்மயர் 37 ரன்கள் அடித்தனர். 31.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.\nஅடுத்து ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன், கீரான் பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடினர். கடைசி 10 ஓவர்களில் அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. அப்போது தான் சிக்கினார் குல்தீப் யாதவ்.\nகுல்தீப் யாதவ் தான் வீசிய முதல் 9 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 43வது ஓவரில் தன் 10வது ஓவரை வீசினார். அந்த ஓவரிலாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.\nஅந்த ஓவரின் முதல் பந்தை ஸ்பின் செய்யாமல், தூக்கிப் போட்டார் குல்தீப் யாதவ். பந்து ஃபுல் லென்த்தில் பேட்ஸ்மேனை எட்டியது. பந்தை சந்தித்த பொல்லார்டு மிகப் பெரிய சிக்ஸ் அடித்தார்.\nஇரண்டாவது பந்தில் பொல்லார்டு ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது வ`பந்தை பூரன் சந்தித்தார். இந்த முறையும் ஃபுல் லென்த்தில் அவுட்சைட் ஆஃப் திசையில் பந்து வீசினார் குல்தீப் யாதவ்.\nகடும் கோபம் அடைந்த கோலி\nநிக்கோலஸ் பூரன் பந்தை அதிரடியாக சிக்ஸ் அடித்தார். அதைக் கண்ட கேப்டன் கோலி கடும் கோபம் கொண்டார். குல்தீப் யாதவ் அருகே சென்ற கோலி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவரிடம் பேசினார்.\nகுல்தீப் யாதவ் அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மட்டுமே 5 சிக்ஸர்கள் அடித்தனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். குல்தீப் 10 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து இருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 315 ரன்கள் குவித்தது. எனினும், இந்தியா இந்த இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்தது. ரோஹித் 63, ராகுல் 77, கோலி 85 ரன்கள் குவித்தனர். கடைசி வரை நின்ற ஜடேஜா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nதோனியோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் ரொம்ப பெருசு... இந்தியா அத மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கு...\nIND vs NZ : டீமை மாத்தினா தான் சரியா வரும்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. 2 வீரர்கள் நீக்கம்\nஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவரை டீம்ல வைச்சுருக்கணுமா உடனே தூக்குங்க.. இளம் பவுலர் நீக்கம்\nசும்மா அந்தப் பையனை குறை சொல்லாதீங்க... அவனுக்கு இன்னும் பயிற்சி வேணும்...\nஅதை செய்ய நேரமே இல்லையே.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை.. தவிக்கும் இந்திய அணி\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nபொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nமீண்டும் சேரும் அந்த ஜோடி.. 3 ஸ்பின்னர்கள்.. கோலியின் மாஸ்டர் பிளான் இதுதான்\nஎந்த இந்திய பவுலரும் செய்யாத சாதனை.. ஹாட்ரிக்கில் புது வரலாறு படைத்த குல்தீப் யாதவ்\nசிக்ஸர் மழை.. டபுள் சதம்.. அதிரடி விக்கெட் வேட்டை.. வெ.இண்டீஸ்-க்கு சம்மட்டி அடி கொடுத்த இந்தியா\nபிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n8 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n9 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2020-04-06T22:40:23Z", "digest": "sha1:3R22RX2EEI76KFJ63Y35JKECEVFHJRB4", "length": 16451, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாயு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\nபகுதி 11 : முதற்தூது – 5 கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் ச���த்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில் அமரச்செய்தார். “பேரமைச்சர் சௌனகர் அரசருடன் அவையமர்ந்திருக்கிறார் யாதவரே. தங்களை அவர் வந்து சந்திப்பார்” என்று சொல்லி கனகர் தலைவணங்கினார். “அவையில் என்ன பேசப்படுகிறது” என்று பலராமர் உரத்த குரலில் கேட்க சாத்யகி திடுக்கிட்டான். கனகர் குழப்பம் கொண்டு கிருஷ்ணனை நோக்கியபின் மெல்ல …\nTags: இந்திரன், கனகர், கிருஷ்ணன், குபேரன், சாத்யகி, சௌனகர், திருதராஷ்டிரர், பலராமர், பிரமோதர், பிரம்மன், புலஸ்தியர், மானினி, ராவணன், வாசுகி, வாயு, விஸவகர்மன், விஸ்ரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61\nபகுதி பதின்மூன்று : இனியன் – 3 இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல் அலையடித்தது. அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்து சுழன்று இறங்கி அமைந்தன. பச்சைவெளிக்கு அடியில் இருந்து பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது. தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்று அவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச் சொறிந்தபின்னர் கிளைகளில் …\nTags: அஞ்சனை, இந்திரன், உச்சைசிரவஸ், கடோத்கஜன், பீமன், வஜ்ராயுதம், வாயு, ஹனுமான்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\nவசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான். படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் …\nTags: அக்னி, அனகை, இந்திரன், உத்தரமதுராபுரி, குந்தி, குந்திபோஜர், கௌந்தவனம், சூரியன், துர்வாசர், தேவகர், தேவகி, பிருதை, மதுராபுரி, மதுவனம், மார்த்திகாவதி, வசுதேவன், வாயு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 2 ] சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் …\nTags: அக்னி, அசலர், அதிபலன், அத்ரி, அமராவதி, ஆரியகௌசிகா, ஆஹவனீயம், இந்திரன், ஈஸானன், கந்தவதி, கரிர், காந்தாரம், கார்ஹபத்யம், கிருஷ்ணாஞ்சனம், குபேரன், கூர்ஜரம், சகுனி, சண்டன், சந்திரகுலம், சந்திரபுரி, சப்தசிந்து, சம்யனி, சஹஸ்ரம், சிபிநாடு, சிரத்தாவதி, சுபலர், சூசி, தட்சிணம், தாரநாகம், துர்வசு, தேஜோவதி, நிர்யதி, பலன், பலபத்ரர், பவமானன், பாவகன், பிரம்மன், பிருஷதர், பிலு, பீதர், பீஷ்மர், மனோவதி, மஹோதயம், யசோவதி, யமன், யயாதி, ரணசிம்மன், வருணன், வாயு, விருஷகர், ஸாமி, ஸ்வாகாதேவி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 17\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=10273", "date_download": "2020-04-06T21:37:49Z", "digest": "sha1:MOZLQTET3XOAZ5G7FQHVST3WCIRG6H7I", "length": 13638, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள் – குறியீடு", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ், சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எடுத்த முயட்சி சிங்கள மாணவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் வடமாகாண ஆளுநரின் செயற்பாட்டால் தோல்வியடைந்துள்ளது.\nஅண்மையில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோ���ல் நடைபெற்றிருந்தது. இம் மோதல் சம்பவத்தில் சிலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.\nஇதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு தரப்பு மாணவர்களும் பொலிஸாரிடத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு தரப்பினர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் இம் மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்க பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கற்றல் செயற்பாடுகளும் முழு அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதற்கான முயட்சிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்தது.\nகுறிப்பாக பல்ககைல்கழக நிர்வாகத்தினர், மாணவர்கள் தரப்பினர்களும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினைச் சந்தித்தும் சில முடிவுகளை எடுத்திருந்தனர்.\nஇதன்படி மோதில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர்களையும் அழைத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இரு தரப்பினர்கள் மத்தியலும் சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.\nஇப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் பொலிஸாரிடத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் வாங்குவது தொடர்பாக கருத்துக்கள் பகிரப்பட்டது. இக் கருத்துடன் தமிழ் மாணவர்கள் ஒன்றுபட்டிருந்தனர்.\nஇக் கலந்துரையாடலில் வைத்து சிங்கள மாணவர்களும் முறைப்பாட்டினை வாபஸ் பெறுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது தொடர்பாக எழுத்து மூல ஆவணங்கள் தயாரிப்பிற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக தங்கள் நிலமைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே அக்கறையுடன் செயற்படுகின்றார் என்றும், அவரின் சம்மதம் இல்லாமல் எந்தவிதமான ஆவணங்களையும் தாம் வழங்க மாட்டோம் என்று சிங்கள மாணவர்கள் நிர்வாகத்திடம் தெரி��ித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் இரு தரப்பு மாணவர்களையும் சமரசப்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை சிங்கள மாணவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முயட்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.\nஇந்நிலையில் பல்கலைக்கழக மோதல் சம்வத்தில் சிங்கள மாணவர்களை தாக்கினார்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட் 3 தமிழ் மாணர்களுடைய வழக்கு இன்று யாழ்.நீதிமன்றத்தில் எழுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\n ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-leader-stalin-warning-aiadmk", "date_download": "2020-04-06T20:32:06Z", "digest": "sha1:LSKX644FDHNOZHVHO6AFI7PNVGY7UXPP", "length": 20942, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆட்சிக்கு வந்ததும் உங்களை விடமாட்டோம் - ஸ்டாலின் எச்சரிக்கை! | DMK leader Stalin warning to AIADMK | nakkheeran", "raw_content": "\nஆட்சிக்கு வந்ததும் உங்களை விடமாட்டோம் - ஸ்டாலின் எச்சரிக்கை\nராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன் இல்லத்திருமண விழா, சோளிங்கர் அடுத்த பிலாஞ்சியில் நடைபெற்றது. சீர்த்திருத்த திருமணமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். பிப்ரவரி 26ந்தேதி காலை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அவர் பேசும்போது, \"மனிதனை மனிதன் மதிக்கவேண்டும், சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது, ஒருவரை சுயமரியாதையுடன் நடத்தவேண்டும் என்றே பெரியார் சொல்லி அதற்காக பேசி, எழுதி போராடிவந்தார். திமுக தொடங்கியது முதல் என்றுமே சுயமரியாதையை கைவிட்டதில்லை.\nசுயமரியாதையுடன் சீர்திருத்த திருமணங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் உழைத்தனர். 1967ல் தி.மு.க ஆட்சி அமைந்து முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்று சட்டமன்றத்தில் நுழைந்த பின்பே, பெரியார் கண்ட கனவான இரு மொழிக் கொள்கையை சட்டமாக்கினார், மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு தமிழ்நாடு பெயர் சூட்டினார், சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்கிற சட்டங்களை நிறைவேற்றினார்.\nதமிழகம் உருவாக்கி தந்த சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு இன்று தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி மத்தியில் ஆட்சி செய்யும் மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். மோடியும், எடப்பாடியும் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். மக்கள் குடியுரிமையைப் பெற்று வாழும் நிலையை ஏற்படுத்திவருகிறார்கள். தமிழகத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றன. பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றியபோது, இரண்டு அவையிலும் தி.மு.க எதிர்ப்புக் குரல் கொடுத்து ஓட்டுப்போட்டது. பா.ஜ.வுக்கு அடிமையாகவுள்ள அ.தி.மு.க-வும், பா.ம.கவும் தான் அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டது. இவர்களும் எதிர்த்திருந்தால் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது. இன்று இந்தியா முழுவதும் ��க்கள் போராடும் நிலை வந்திருக்காது.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நேரத்தில், தலைநகர் டெல்லியில் கலவரம் நடக்கிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. இந்து சமூதாய மக்களுக்கும்தான் ஆபத்து. இந்த சட்டத்தின்படி பதிவு செய்ய நாம் பிறந்த தேதி, அதற்கான பதிவு சான்றிதழ், பெற்றோர் பெயர், அவர்கள் எங்கே பிறந்தார்கள், எந்த தேதியில் பிறந்தார்கள், தாத்தா, பாட்டி யார் அதற்கான சான்றிதழை தர வேண்டும் என்கிறது. அப்படிச் சொல்லவில்லை என்றால் சந்தேகநபர் என்கிற பட்டியலில் நம்மை வைத்துவிடுவார்கள்.\nஊழலில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குனர், ஆணையர் இருக்கிறார்கள். இவர்களின் வேலை, ஊழல் நடந்தால் முறையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கடைசியில் இருக்கிற அமைச்சரின் ஊழல் வரை விசாரிக்கவேண்டும். அமைச்சர்கள் வேலுமணி, ராஜேந்திரபாலாஜி மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வருடம் விசாரித்துவிட்டு வேலுமணி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர். இதேமாதிரிதான், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்கிறது. ஆனால், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிலும் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை சொல்கிறது.\nவேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனச்சொன்ன அதிகாரிகளிடம், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீங்கள் முறையாக விசாரிக்கவில்லை. விசாரணை அறிக்கையை எங்களிடம் தராமல், அரசாங்கத்திடம் தந்தது ஏன் எனக்கேட்டு மரியாதையாகக் கோப்புகளைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் கொடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளனர்.\nஅதேபோல் மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ்தான் சொன்னார். முதலமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 40 நிமிடம் ஆவியுடன் பேசினார். பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்றார். அதையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி த��ைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மூன்று மாதத்தில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர். மூன்று ஆண்டுகளாகிறது, இதுவரை அறிக்கையைக் கொடுக்கவில்லை. மீண்டும் விசாரணை காலத்தை நீட்டித்துள்ளார்கள். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் வெளிவந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறையில்தான் இருக்க வேண்டும்.\nஇன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. திமுக தான் ஆட்சியில் உட்காரும். உங்களை நாங்கள் விடமாட்டோம், ஜெயலலிதா மறைவில் உள்ள மர்மம் முதல் அமைச்சர்களின் ஊழல் வரை விசாரிக்க நடவடிக்கை எடுப்போம், அண்ணன் துரைமுருகன் உங்களை மன்னிக்கலாம், நான் மன்னிக்கமாட்டேன்\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கால் முடங்கிப்போன அர்ச்சகர்களின் வாழ்க்கை -உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nதொகுதி மக்களுக்கு, பத்து லட்சத்துக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் ஐ.பெரியசாமி...\nஎன் பெயரைப் போட்டுடாதீங்க பிரச்சனை பண்ணுவாங்க... முதல்வரின் ஆயிரம் ரூபாய் அரசியல்... அதிர்ச்சியில் திமுக\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nமுக்கியப் புள்ளிகளுக்கு பாஜக போட்ட ஸ்கெட்ச்... கரோனவால் தப்பித்த எதிர்க்கட்சிகள்... மோடி எடுக்கப் போகும் முடிவு\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nஅவர் எப்படி இந்த மாதிரி பேசலாம்... தமாகா தலைவருக்குச் சென்ற புகார்... ஜி.கே.வாசனைப் பதற வைத்த சம்பவம் \n''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n24X7 செய்திகள் 14 hrs\nஇந்த நிலைமை நமக்கு வேண்டுமா.. - நடிகை மீனா காட்டம் \n''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nபிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200226-40618.html", "date_download": "2020-04-06T21:29:23Z", "digest": "sha1:7I64FKTYP4VHDMPJR5PYWTPF6KUGDRA7", "length": 10933, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சொந்தக் கட்சியிலிருந்து அன்வாருக்கு வலுவான ஆதரவு | Tamil Murasu", "raw_content": "\nசொந்தக் கட்சியிலிருந்து அன்வாருக்கு வலுவான ஆதரவு\nசொந்தக் கட்சியிலிருந்து அன்வாருக்கு வலுவான ஆதரவு\nமலேசியாவின் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்நாட்டின் அடுத்தப் பிரதமராகப் பதவி வகிப்பதை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். மலேசியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தத் தரப்புக்கு அதிகாரம் உள்ளது என்பதை அந்நாட்டின் மாமன்னர் உறுதி செய்துவரும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.\nமூன்று கட்சிகள் அங்கம் வகிக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த 92 எம்பிக்கள் மாமன்னரிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் திரு அன்வாரையே ஆதரிப்பதாக ஸ்ட்ரெஸ்ட் டைம்ஸ் நாளிதழ் கூறியது.\nடாக்டர் மகாதீர் முகம்மதின் ப்ரிபூமி பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சிலரும் பிகேஆர் கட்சியின் கிளர்ச்சி உறுப்பினர்கள் சிலரும் எதிரணிக்குக் கட்சி மாறியதை அடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி விலகினார். இருந்தபோதும், தற்போதைய அரசியல் குழப்பம் தீரும்வரை அவர் மாமன்னரால் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.\nமலேசிய மாமன்னர் இன்று மாலைக்குள் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் பேசி முடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. மலேசிய மாமன்னர் ஒருவர் இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பது அந்நாட்டின��� வரலாற்றில் முதல் முறை.அவர்களில் 132 எம்பிக்கள், இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்ற டாக்டர் மகாதீரை ஆதரிக்கிறார்களா அல்லது உடனடியாக தேர்தலை நடத்தி அதன் மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களா என்பதை மாமன்னரிடம் தெரிவிக்கப்போகின்றனர்.\n2018ல் டாக்டர் மகாதீர் பக்கத்தான் ஹரப்பானை வெற்றிக்கு இட்டுச் சென்று மலேசியாவின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றார்.\nபிரான்சில் தாதிமை இல்லங்களில் கிருமி; 884 பேர் மரணம்\n' சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்; ஆனால்...'\nவாழ்நாளில் கண்டிராத பெரிய மாற்றம்\nதாய்லாந்தில் புதிதாக 102 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்\nகொரோனா: ஈரான், துபாயில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிப்பு\nமுரசொலி: வீட்டிலேயே இருப்போம்; கொரோனா கிருமியை ஒழிப்போம்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nசிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் இளையர் பிரிவில் உள்ள கிஷோர்குமார்-ஜமுனா தம்பதியர், ‘எல்டர்எய்ட்’ திட்டம் வழி தனித்து வாழும் முதியோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதனித்து வாழும் முதியோருக்கு பக்கபலமாக உள்ள இளம் தம்பதி\nசிங்கப்பூர் இளையர் படையினருடன் சேர்ந்து சுவாதி, கொவிட்-19 நெருக்கடியைப் பல சிரமங்களுக்கு இடையே சமாளித்து வரும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறும் குறிப்புகளையும் அன்பளிப்புப் பைகளையும் வழங்கினார். அன்பர் தினத்தன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நேரடியாக நன்றி தெரிவித்தது தனக்கு மிகுந்த திருப்தியை அளித்ததாக சுவாதி பகிர்ந்துகொண்டார்.\nநிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை ஒளி தரும் இளையர்கள்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவித��ான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tneducationnews.com/category/banking/", "date_download": "2020-04-06T22:17:42Z", "digest": "sha1:VQHI42Q3WFNV6A4IESJLVLUHGXWWPC26", "length": 4016, "nlines": 160, "source_domain": "tneducationnews.com", "title": "Banking | Tamilnadu Education News", "raw_content": "\nதிருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி அதிகாரி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்27-ந் தேதி தொடங்குகிறது\nகல்விக் கடன் பெறுவது எப்படி \nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n9, 10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது...\nஅரசின் நீட் பயிற்சி வீண்: 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nவகுப்பு நேரத்தை மாற்றியமைத்ததை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஉலக நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை என்ன தெரியுமா\nUPSC CSE 2019: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nஇஸ்ரோ இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம்\nபள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்\nJEE தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-06T21:58:41Z", "digest": "sha1:M3VCRNRASW7YEHCI5HDHXS563DANCUSH", "length": 8620, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை! – AanthaiReporter.Com", "raw_content": "\nமதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை\nமதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்தார்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியதையடுத்து நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.\nமதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் உண்ணா விரதம் இருந்த அவர், பின்னர் அதனை கைவிட்டார்.\nஇந்த நிலையில் நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.\nமாலை 4 மணி அளவில் திருச்சியை வந்தடைந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நந்தினியிடமும், ஆனந்தனிடமும் போலீசார் பேச்சு நடத்தினர்.\nஆனால் சென்னை செல்லும் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.பின்னர் நந்தினி தந்தை ஆனந்தனுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார். நேற்று இரவு 6 மணி அளவில் 2 பேரும் குரோம்பேட்டையை வந்தடைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nசாப்பிடாமல் பயணம் செய்ததால் சோர்வுடன் காணப்பட்ட இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குரோம்பேடடை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். பின்னர் போலீசார் மாணவி நந்தினியிடம் பேச்சு நடத்தினர். சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறினார்கள்.\nஇதையடுத்து நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மனம் மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக போலீசாரும் சிறிது தூரம் உடன் சென்றனர்.\nPrevஅறுவை சிகிச்சையின்றி இதய ஓட்டை சரிசெய்யும் கருவி\nNextடெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொர���னா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\nஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nகொரோனா-வுக்கு நம் பலத்தைக் காட்ட அகல் விளக்கு ஏற்றுவோம்- மோடி அடுத்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/author/jeyakumar72/", "date_download": "2020-04-06T21:27:21Z", "digest": "sha1:4MT4MIANJBSXO4QQ6ON3RINRZRFTNNY4", "length": 19811, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெற்றிச்செல்வன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nபடம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது. [மேலும்..»]\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nபெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார்: நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் ... [மேலும்..»]\nநவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்\nபயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜதந்திரமோ\nதிருநங்கை - பெயரே நாகரீகமாக இல்லை இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும். [மேலும்..»]\nபுறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்\n..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித��தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார். [மேலும்..»]\nஇந்து நேபாளம் – ஒரு பார்வை\nஇந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது. [மேலும்..»]\nபிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்... [மேலும்..»]\nஇன்னுமொரு சிரவணன் இந்த பூமியில்…\nகாந்தியடிகள் சிறுவனாய் இருந்தபோது பார்த்த 'சிரவணனின் பிதுர்பக்தி' என்ற நாடகம் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது... கடந்த பதிமூன்று ஆண்டுகளாகத் தனது தாயாரைத் தோளில் சுமந்து தீர்த்த யாத்திரையாகக் கொண்டு செல்கிறான் ஒரு நவீன சிரவணன்... [மேலும்..»]\nகாந்தி வாழுமிடம். (காந்திநிகேதன் ஆஸ்ரமம்) 1980ம் ஆண்டு. மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி – திருநெல்வேலி. முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரு கையால் “குட்மார்னிங் சார்” என கல்லூரி முதல்வருக்கு முகமன் கூறிக் செல்கின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் நின்று “வணக்கம் அய்யா” என இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரை கல்லூரி முதல்வர் ஆரத்தழுவி “எந்தப் பள்ளியில் படித்தாய்” எனக் கேட்கிறார். “காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, கல்லுப்பட்டி” எனக் கூறுகிறான் அந்த மாணவன். தற்போது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணிபுரிகிறார் அந்த மாணவர். வயதில் மூத்தவர்களிடம் யாராவது “வணக்கம் அய்யா”... [மேலும்..»]\nஉத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஇருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்\nயாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nரமணரின் கீதாசாரம் – 4\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/corona_413.html", "date_download": "2020-04-06T22:15:19Z", "digest": "sha1:5ZGJC6Q2FKDV2GOF3ZRNGC3SQCG6SOQD", "length": 10690, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா தொற்றுள்ள கர்ப்பம் தரித்த தாயிலிருந்து குழந்தைக்கு பரவுமா ?", "raw_content": "\nகொரோனா தொற்றுள்ள கர்ப்பம் தரித்த தாயிலிருந்து குழந்தைக்கு பரவுமா \nகர்ப்பம் தரித்த தாய் மூலம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என சீன வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ‘பிராண்டியர்ஸ் இன் பீடியாஸ்ட்ரிக்ஸ்’ ( Frontiers in Pediatrics) என்ற மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:-\nகர்ப்பமான தாயிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதுதொடரபாக கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பம் தரித்த 4 பெண்களுக்கு பரிசோதனை செய்தோம். நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஅவர்களது வயிற்றிலிருந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. குழந்தைகள் பிறந்த பிறகு அந்த குழந்தைகள் வைத்தியரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சோதித்து பார்த்தோம்.\nஅப்போது அந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். பிறந்த குழந்தைகளுக்கு சிறியளவில் சுவாசப் பிரச்சினை இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nபேருவளை - பன்னில பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்துள்ளார்\n- துசித குமார டீ சில்வா பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உடல் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12178,கட்டுரைகள்,1457,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3549,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2446,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: கொரோனா தொற்றுள்ள கர்ப்பம் தரித்த தாயிலிருந்து குழந்தைக்கு பரவுமா \nகொரோனா தொற்றுள்ள கர்ப்பம் தரித்த தாயிலிருந்து குழந்தைக்கு பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Ethereum-kku-turkmenistan-putiya-manat-vilai-nerati-vilakkappatam.html", "date_download": "2020-04-06T21:21:07Z", "digest": "sha1:VQQWUTP6WT7AHE7GI25RL6OL2DEVQYMD", "length": 10729, "nlines": 83, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Ethereum (ETH) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) விலை நேரடி விளக்கப்படம்", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 06/04/2020 22:21\nEthereum (ETH) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) விலை நேரடி விளக்கப்படம்\nEthereum செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் உண்மையான நேர விலை, மெய்நிகர் நாணய சந்தைகளில் ஆன்லைன் மாற்று விகிதம்.\nEthereum மதிப்பு துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் இன்று 06 ஏப்ரல் 2020\n22:21:06 (விலையில் விலை மேம்படுத்தல் 58 விநாடிகள்\nEthereum முதல் துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் Cryptoratesxe.com பரிமாற்ற போர்ட்டலில் காட்டப்பட்டுள்ளது. Cryptoratesxe.com பரிமாற்ற போர்ட்டலில் 1 Ethereum முதல் 572.14 துர்க்மெனிஸ்தான் புதிய மனாட். Cryptoratesxe.com பரிமாற்ற போர்ட்டலில் இருந்து ஆன்லைன் பரிமாற்ற வீதத்தின் குறைந்தபட்ச புதுப்பிப்பு. வேகமான நேர பரிமாற்ற வீத மாற்றம்.\nEthereum செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் நேரடி விளக்கப்படம் 06 ஏப்ரல் 2020\n06 ஏப்ரல் 2020 இல் Ethereum இன் துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் க்கு மாற்று விகித விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். மேலே உள்ள விளக்கப்படம் Ethereum முதல் துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் இன் காட்சி இடைமுகமாகும். விளக்கப்படத்தில் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க சுட்டியைப் பயன்படுத்தி, இந்த நேரத்தில் Cryptoratesxe.com இல் Ethereum பரிமாற்ற வீதத்தைக் கண்டறியவும். ஒவ்வொரு 30 விநாடிகளிலும் பரிமாற்ற வீத விளக்கப்பட புதுப்பிப்புகள்.\nமாற்று Ethereum செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட்\nEthereum (ETH) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) மாற்று விகிதம்\nEthereum (ETH) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) விலை வரலாறு விளக்கப்படம்\nEthereum உள்ளே உண்மையான நேரம் வாழ துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் நேரத்தில்\nஎங்கள் வலைத்தளத்தில் நிமிடத்திற்கு பரிமாற்ற வீதம். Ethereum இல் துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் - -1.02 TMT. Ethereum இன் நிமிடத்திற்கு துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் க்கு 10 நிமிடங்களுக்கு பரிமாற்ற வீதம். ஒவ்வொரு நிமிடமும் பரிமாற்ற வீதத்தில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிடுவது வசதியானது.\nEthereum உள்ளே உண்மையான நேரம் வாழ துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் கடந்த மணிநேர வர்த்தக\nஎங்கள் இணையதளத்தில் ஒரு மணி நேரத்திற்கு பரிமாற்ற வீதம். 2.58 TMT - Ethereum (ETH) முதல் துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் வீதத்திற்கு. கடைசி மணிநேரங்களில் பரிமாற்ற வீதங்களின் வரலாறு அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிடுவது வசதியானது.\nEthereum உள்ளே உண்மையான நேரம் வாழ துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் இன்றைய போக்கிற்கு 06 ஏப்ரல் 2020\nEthereum (ETH) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) விலை நேரடி விளக்கப்படம்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16778", "date_download": "2020-04-06T22:32:34Z", "digest": "sha1:6ZSUPADY73CNWUYADHHQOG5O2DO65IC5", "length": 22417, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« வடகிழக்கு நோக்கி-5, பூட்டான்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம் »\nநீண்ட நாட்களின் பின் தொடர்பு கொள்கிறேன்.தொடர்பில் இல்லாவிடினும்உங்கள் வலைத்தளம் மூலம் உங்கள் செயற்பாடுகளை அறிந்து கொள்கிறேன்.\nஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் பற்றியஉங்கள் விமர்சனக்குறிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது .உங்கள் கட்டுரைகளின் எளிமை எனக்குப் பிடிக்கும்.\nதெளிவான சிந்தனை எளிமையைத் தரும் என்பது என் அபிப்பிராயம்.\nஅந்த எளிமை உங்களிடம் மாத்திரமன்றி உங்கள் குடும்பத்திலும் இருந்தது. இரண்டு நாட்கள் உங்கள் வீட்டில் தங்கியபோது அதனை நான்நேரிலேயே கண்டேன். அனுபவித்தேன்\nதங்களின் வணங்கான் மிக மிக அருமையான கதை அடக்கப்பட்டோரின் துயரங்களையும். போராடும் ஓர்மத்தையும் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறீர்கள் . பாலாவுக்குத் திரைப் படத்திற்கான அருமையான கதைப்பின்னல்(plot)\nஅண்மையில் இங்கு காலியில் நடைபெற்ற ஐந்தாவது உலக இலக்கிய விழாவில் வடமோடிப் பாணியிலமைந்த இராவணேசன் நாடகத்தின் சில பகுதிகளை மேடையிடும்படியும் நானே அதில் இராவணனுக்கு நடிக்கவேண்டும் என்றும் விழா அமைப்பாளர்கள் வேண்டியிருந்தனர்.அப்பாத்திரத்தை நான்பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது – 1964 இல்- எனது 22ஆவது வயதில் நடித்துள்ளேன். இப்போது எனக்கு வயது 69.\nஏறத்தாழ 45 வருடங்களின் பின் மீண்டும் இராவணனாக என்னிலும் 40 வருடம் இளமையான மாணவர்களுடன் சோந்து நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நடித்தபோது ���டைப்பு இன்பத்தை அனுபவித்தேன்.\nநாடகத்திற்கு நல்ல வரவேற்பு. பார்வையாளர்களுள் 80 வீதமானோர் அயல் நாட்டவர். 15 வீதமானோர் சிங்களமொழி பேசுவோர். 5 வீதமானோர் தமிழ்மொழி பேசுவோர்\nநாடகத்தின் பின் ஒரு மணிநேரம் நாடகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.சியாம் செல்வதுரை நாடகம் பற்றி அறிமுகம் செய்தார் .தனது புகழ் பெற்ற ஆங்கில நாவல்களான Sinaman Garden,.Funny Boy மூலம் உலகுக்கு அறிமுகமான எழுத்தாளர் அவர். அறிந்திருப்பீர்கள். இராவணன் பாத்திரத்தை இம்முறை சிறப்பாக ஆடி நடிக்கக் கதகளியில் ஆடப்படும் இராவணன் பற்றி நீங்கள் முன்னொருபோது கூறிய குறிப்புகள் வெகுவாக எனக்கு உதவின\nஅன்புக்கும் மதிப்புக்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,\nநன்றி. உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுத எடுத்துவைத்து மறந்துவிட்டேன். கதைகள். பயணங்கள்.\nபுகழ்பெற்ற கதகளி ஆட்டக்காரர்கள் பலர் எண்பது வயதில்கூட ஆடியிருக்கிறார்கள். கலை கலைஞனுக்கு எளிதாக இருக்கவேண்டும். அவனுடைய ஆரோக்கியத்தை அது நிலைநிறுத்தும். நீங்கள் ஆடுவதை நான் பார்க்க முடியவில்லை. ஒரு சந்தர்ப்பம் வரட்டும்\nஇராவணன் ஒரு கதகளி ரசிகனாக எனக்கு மிகமிகப் பிடித்தமான கதாபாத்திரம். ஆணவத்திற்கு ஓர் அழகு உண்டு. அது அவனில்தான்.\nவணக்கம் ”எழுதப்போகிறவர்கள்” என்ற கட்டுரையில்: சமூகத்தை முன்னேற்ற எழுத வேண்டாம் சமூகத்தை சீர்திருத்தவும் எழுத வேண்டாம் . அப்படியானல் என்ன எழுதுவது\nசமூகத்தைப் பற்றி எழுதுங்கள், சமூகத்தை வெளியே நோக்கி எழுத வேண்டாம். சமூகத்தை உங்களுக்குள் நோக்கி எழுதுங்கள். உங்களைப் பற்றி எழுதுங்கள். உங்கள் மூலம் நீங்கள் அறியும் வாழ்க்கையைப் பற்றி எழுதுங்கள் என்று கூறினீர்கள்.\nஆனால் சமூகத்தை எனக்குள் நோக்கினாலும் அது வெளிநோக்கிய சிந்தனையாகவே வெளிவருகிறதே சிந்தனையின் தேடுதலின் முடிவும் முன்னேற்றம்/சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறதே சிந்தனையின் தேடுதலின் முடிவும் முன்னேற்றம்/சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறதே ஒரே இடத்திற்குச் சுற்றிச் சுற்றி வந்து நிற்பதுபோல் தோன்றுகிறதே\nஉள்ளும் வெளியும் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பவை.\nநீங்கள் உங்க சொந்த வாழ்க்கையை மட்டும் எழுதினாலும் சமூகத்தையே எழுதுகிறீர்கள். சமூகத்தை எழுதினாலும் சொந்த அகத்தை���ே எழுதுகிறீர்கள்.\nஆனால் சமூகத்தை அறிய உங்களிடம் வழி இல்லை. பிறர் சொன்ன கோட்பாடுகள் கொள்கைகளைக் கொண்டு நீங்கள் சமூகத்தைப்பற்றி எழுதுவீர்கள். உங்கள் அந்தரங்கத்தைப்பற்றி எழுதினால் அது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்ததாக இருக்கும். அது உங்களால் மட்டுமே எழுதக்கூடியதாகவும் இருக்கும்\nபெரிய சிவாலயங்களில் எல்லாம் கர்ணன் அர்ச்சுனன் சிலை இருப்பதன் காரணம் என்னவென்று சொன்னார், ஜெயமோகன் என்று அகிலன் கேட்டுள்ளார் நேரம் இருக்கும்போது தயவு செய்து பதில் தாருங்கள்..நன்றி\nஎல்லா சிவாலயங்களிலும் இருக்காது. அது நாயக்கர்காலகட்டத்துச் சிறப்பம்சம். அவர்கள் கட்டிய கோயில்களில் கர்ணன் அர்ஜுனன் சிலைகள் எதிரெதிராகவோ பக்கவாட்டிலோ இருக்கும். ரதிமன்மதன் சிலைகள் இருக்கும்..\nஇவற்றுக்கு முக்கியமான காரணம் ஒன்றுதான்.நாயக்கர்கள் மகாபாரதத்தைப் பெரிதும் பரப்பியவர்கள். ஊர் தோறும் சாவடிகளில் மகாபாரதக் கதைகள் சொல்லும் வழக்கம் அவர்கள் காலகட்டத்தில்தான் ஆரம்பமாகியது. தோல்பாவைக்கூத்து போன்ற கலைகள் வழியாக மகாபாரதம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.\nசைவ வைணவ பேதம் நாயக்கர்களால் இல்லாமலாக்கப்பட்டது. சைவக் கோயில்களுக்குள் விஷ்ணுசன்னிதிகளும் விஷ்ணுகோயிலுக்குள் சிவ சன்னிதிகளும் அவர்களால் கட்டப்பட்டன.\nரதிமன்மதன் சிலைகள் நிறுவப்பட்டமைக்கு வேறு காரணம் உண்டு என்று சொல்கிறார்கள். அவர்களை விதை இறக்கும்போது விளைச்சலுக்காக வணங்கும் வழக்கம் இருந்ததாம்\nஉச்சிகுடும்பன்தானே. எழுத்துப் பிழையா என்ன.\nநான் பாவைக்கூத்து – பாக்கூத்து- பார்த்தது 25 வருடங்களுக்கு முன்பு.\nசூத்திரதாரி போன்ற பங்கினை உச்சிக்குடும்பனும் உழுவத்தலயனும் செய்வார்கள்.\nதனியான track இல்லாமல் கதை பற்றிப் பேசவும் , பிரேக் கொடுக்கவும்.\nஉச்சிக்குடும்பன் தலை உச்சியில் குடுமியுடனும், உழுவத்தலயன் குண்டாகவும்\nகுண்டாக இருப்பதும், நிறைய சாப்பிடுவதும், அபான வாயு பிரிப்பதும்\nமக்களுக்கு சிரிக்கப் போதுமான காரணங்களாக இருந்திருக்கின்றன. நீங்கள்\nபார்த்த உச்சிக்குடும்பனும் உழுவத்தலயனும் எப்படி இருந்தார்கள்\nஉச்சிக்குடும்பன் உளுவத்தலையன் இணை என்றுதான் சொல்லியிருந்தேன். கவுண்டமணி செந்தில் போல.\nஒருவர் உயரம் ,குண்டு, குடுமி. இன்னொருவர் நண்டு. ஆனால் அடிவாங்குபவர் பெரியவர், உச்சிக்குடும்பன் தான்\nTags: இலக்கியம், வாசகர் கடிதம்\nஅபி கவிதைகளின் வெளியீடு - கடிதங்கள்\nஊட்டி - ஒரு பதிவு\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/38107", "date_download": "2020-04-06T20:20:03Z", "digest": "sha1:TKGSIPGQFBCEK4GOS2Y2NJOKXRMS5IAE", "length": 13670, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொலைதல்- ஹரன்பிரசன்னா-கடிதங்கள்", "raw_content": "\nநேற்று நண்பரிடம் தொலைபேசியில் நீங்கள் வெளியிட்டுவரும் புதியவர்களின் சிறுகதைகள் வரிசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சரியான அசோகமித்திரன் பாணி கதை ஒன்று வரும் என்று நான் சொன்னேன். ஏன் என்று கேட்டார். அசோகமித்திரன் எழுதவந்த காலகட்டம் முதல் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளில் அவர் தொடர்ச்சியான பாதிப்பை நிகழ்த்திவருகிறார் என்றேன். தலித் இலக்கியம் வந்தபோதுகூட இமையம் அசோகமித்திரன் வழியில்தான் எழுதினார்.\nஅசோகமித்திரனிடம் உள்ள ‘மினிமலிசம்’ கவரக்கூடிய விஷயம்.அதோடு ஒரு ‘மெட்டீரியலிஸ்ட் விஸ்டம்’ அது எப்போதும் தமிழ்ச்சமூகத்தில் இருந்துகொண்டிருக்கிறது. நமக்கு இயல்பாக வரக்கூடிய எழுத்து என்பது அசோகமித்திரன் பாணி எழுத்துதான்.\nகூந்தலிலே ஒரு மலர் என்று ஒரு நாவல். பிவிஆர் எழுதியது. குப்பைநாவல். ஆனால் அதிலே யதார்த்தம் கண்ணையன் என்று கதாபாத்திரம் வரும். நான் சின்னவயசில் படித்தநாவல். கண்ணையன் எல்லாவற்றையும் மினிமமாகத்தான் சொல்வார். அதை வாசித்தபோது நான் என் பாட்டி அப்படிப்பட்டவள் என்று நினைத்தது ஞாபகமிருக்கிறது. நமது பழைய ஆட்கள் பலரும் அப்படிப்பட்டவர்கள்\nஹரன்பிரசன்னாவின் கதை ஒரு ‘டிப்பிக்கல்’ அசோகமித்திரன் கதை. அதன் தொடக்கம்கூட அசோகமித்திரன்தான். எவரையும் விவரிக்காமல், வர்ணிக்காமல் ஆளை மட்டும் சொல்லி கதையை ஆரம்பிக்கிறார். என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்று மட்டும் சொல்கிறார். அப்படியே ஒரு நல்ல கதையை எழுதிவிட்டார்\nகதையின் உச்சம்கூட ஒரு சரியான அசோகமித்திரன் ஸ்டைல் லௌகீகம்தான் .நல்லகதை ஜெ. இளம் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்\nஹரன்பிரசன்னாவின் கதை நுட்பமாக அமைந்திருந்தது. வாழ்க்கையைப்பற்றி கொஞ்சம்கூட romanticism இல்லாமல்பார்க்கும் பார்வை இளம் எழுத்தாளர்களுக்கு இருப்பது ஆச்சரியம்தான். அனேகமாக அவர் சொந்தக்குடும்பத்தில் கண்டு கேட்டு அறிந்த சம்பவமாக இருக்கலாம். நன்றாகச் சொல்லியிருந்தார்\nஹரன்பிரசன்னாவின் தொலைதல் மிகச்சிறப்பான கதை\nவெளியில் அவ்வா திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் காலை மடக்கி வழிவிட்டாள். என்னவ்வா என்றேன். இரண்டு கைகளைய��ம் வானத்தை நோக்கிக் காட்டினாள். ‘மருந்து எடுத்துக்கிட்டுப் போனானான்னு தெரியலை’ என்றாள்.\nஎன்ற வரியில்தான் கதையின் உச்சம் உள்ளது. சிவபாஸ்கரன் அவ்வா இருப்பது வரை தொலைந்துபோக முடியாது. தப்பி ஓடத்தான் முடியும் என்று நினைத்துக்கொண்டேன்\nபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\nகேள்வி பதில் – 33, 34\nகேள்வி பதில் – 25\nகேள்வி பதில் – 22\nகேள்வி பதில் – 17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-55\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\nபாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/once-again-d-padmanabhan-tamil-sura", "date_download": "2020-04-06T21:54:43Z", "digest": "sha1:HBMN2XJIR4GXWFGCTBJX4X6E3K2AXDZB", "length": 9673, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டுமொரு முறை - டி. பத்மநாபன் தமிழில்: சுரா | Once again - D. Padmanabhan in Tamil: Sura | nakkheeran", "raw_content": "\nமீண்டுமொரு முறை - டி. பத்மநாபன் தமிழில்: சுரா\nபரபரப்பிலிருந்து அவர் விலகி யிருந்தார். மார்க்கெட்டின் அருகில், மூன்று சாலைகளும் ஒன்றுசேரக்கூடிய திசையில்... அங்கு முன்பு எப்போதோ மண்ணில் குழிதோண்டி அமைக்கப்பட்டிருந்த, இப்போது பயன்படாத, முக்கால் பகுதி துருப்பிடித்த தபால் பெட்டிக்கு முன்னால், அதன் ஒரு பகுதி என்பதைப்போல அவர் தரையில் குத்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகண்ணீரில் கரைந்த காவியம் கவிஞர் கண்ணகனுக்கு நினைவாஞ்சலி- த. இலக்கியன்\nமதுரையில் ஒரு சங்கப் புலவர் -பொற்கைப் பாண்டியனுடன் ஒரு நேர்காணல்\nசார்லி துரை - எம். முகுந்தன் தமிழில்: சுரா\nஓணம் முடிந்தது -உறூப் தமிழில்: சுரா\nதமிழ் புதினங்களில் காலனித்துவத் தாக்கம்\nஎம்.வி.வி.யின் இலக்கிய நெசவு -நா.விச்வநாதன்\nமனிதம் மலரும் அனுபவங்கள்-திருச்சி சையது\n''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n24X7 செய்திகள் 14 hrs\nஇந்த நிலைமை நமக்கு வேண்டுமா.. - நடிகை மீனா காட்டம் \n''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nபிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/101450/%22%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2020-04-06T22:05:53Z", "digest": "sha1:2C3OOFY2DPCWTOJ4GSPUR5WLGHFB4LD4", "length": 8624, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "\"வீறு நடை போட்ட சிறுவன்\" வாழ்கையை மாற்றிய மனித நேயம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nஎம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட...\n70000 ஐ கடந்த கொரோனா பலி..\nதமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசா...\n\"வீறு நடை போட்ட சிறுவன்\" வாழ்கையை மாற்றிய மனித நேயம்\nகயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை நிரூபித்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்த் மாநிலத்தைச் சேர்ந்த யர்ராகா (Yarraka) என்பவர் பதிவிட்ட வீடியோ ஒன்றே தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.\nஎலும்பு வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் குவாடன் பேல்ஸ், தனது குள்ளத்தன்மையால் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளானதால் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோ உலகையே உலுக்கியுள்ளது. தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தி சிறுவன் தேம்பி அழுத காட்சியை படம் பிடித்த அவனது தாயார் யர்ராகா, கொடுமைப்படுத்துதலின் விளைவுகளை பாருங்கள் என்று தனது வேதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்.\nஇது பலரால் பகிரப்பட்டநிலையில���, குவாடனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் #iStand With Quaden என்ற ஹேஷ்டேக் மூலம் உலகெங்கிலும் இருந்து பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் ஆதரவு கரங்களை நீட்டினர்.\nமேலும் குவாடனை டிஸ்னிலேண்டு அனுப்பி சந்தோஷப்படுத்துவற்காக இதுவரை இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் நிதி திரப்பட்டட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலிய ரக்பி அணியை மைதானத்துக்கு வழிநடத்திச் செல்லும் கௌரவத்தை பெற்ற குவாடன், ஒரு கையில் ரக்பி பந்தினையும், இன்னொரு கையில் கேப்டன் ஜோயல் தாம்சன் கரங்களையும் பற்றிக்கொண்டு மனமகிழ்ச்சியுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஸ்பெயினில், சவப்பெட்டிகளுக்கான தேவை அதிகரிப்பு\nஜெருசலேமில், ஊரடங்கு உத்தரவால் தேவாலயங்களில் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்கும் ரஷ்ய மக்கள்\nஜாஸ் திரைப்பட நடிகை லீ ஃபியெரோ, கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nமனிதர்களோடு இணக்கமாக பழகி வியப்பில் ஆழ்த்தும் மான்குட்டி\nகொரோனா சிகிச்சை மருத்துவமனையை, மக்கள் வசிக்கும் பகுதியில், கட்ட எதிர்ப்பு\nகொரோனா அச்சுறுத்தலால் யானை முகாம்கள் கடும் பாதிப்பு\nவாகன உதிரிபாகங்களால், தயாரிக்கப்படும் வெண்டிலேட்டர்கள்\nஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..\nவார்னிஷில் எலுமிச்சை ஜூஸ்.. போதைக்காக விபரீதம்- 3 பேர் உய...\nஅணைந்தது மின் விளக்கு.. ஒளிர்ந்தது தமிழகம்.. ஒற்றுமையை பத...\nஇன்றைய டாஸ்க் குரங்கு... குரங்கு... மரத்தவிட்டு இறங்கு..\nகொரோனா பரிசோதனைக்கு சென்ற.. மருத்துவக் குழுவுக்கு அடி உதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mugavaiexpress.blogspot.com/", "date_download": "2020-04-06T20:42:39Z", "digest": "sha1:RSGF7XMAVAMGUBSQ7TWZFK2RME3EQMX6", "length": 17484, "nlines": 184, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nசனி, 15 பிப்ரவரி, 2014\nமத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடை சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) \"என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்\" என்று கூறினார்.(7:85)\nகுழப்பம் கொலையை விடக் கொடியது;\n) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; \"அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\"(2:217)\nபெரும்பான்மையாகி விட்டோம் என ஆடாதீர்கள்;\n\"மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக\" (என்றும் கூறினார்).(7:86)\n\"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய் இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும��பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை\" (என்றும் கூறினார்கள்).(28:77)\nஅல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.(5:33)\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 8:59 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\n'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற அருமையான பழமொழியை நாம் செவிமடுத்திருப்போம். உலகில் ஏற்படும் அத்துணை இன்னல்களுக்கும் ஏதேனும் ஒர...\nஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை\nஉலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்கள...\nநபித்தோழர்கள் வாழ்வும்- நமதுநிலையும்[பாகம் 3]\nயானை தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டகதையாக, அல்லாஹ்வின் சாபத்தை வழிய கேட்டு வாங்குவதை ஒரு சாதனையாக கருதக்கூடிய நிலையை பார்க்கிறோம். சாபங்...\nஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஆக்கிரமிப்புகள் ஆட்சியாளர்கள் தொடங்கி சாமான்யர்கள் வரை செய்வதை காணலாம். நம் மாநிலத்தில் முதல்வராக இருந...\nவீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)\nராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu...\nبســــم الله الـر حـمـن الرحـــيــم எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அன...\nசன்மார்க்கத்தின் பார்வையில் ஷபே பராஅத் \nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அனைத்துப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனது சாந்தியு���் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்...\nஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக ந...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tdharumaraj.blogspot.com/2020/01/", "date_download": "2020-04-06T21:00:57Z", "digest": "sha1:4C2DD23EQLEKDTP4PVXY463UF4USGVUW", "length": 5026, "nlines": 121, "source_domain": "tdharumaraj.blogspot.com", "title": "டி. தருமராஜ்", "raw_content": "\nஇந்தக் குறுநூல் தானாகவே தோன்றியது. சுயம்பு. முதலில் ஒரு கட்டுரை போல எழுத ஆரம்பித்தேன். அதிலும் அந்தக் கட்டுரை ஒரு விளக்கக் கட்டுரையாகவே தொடங்கப்பட்டது.\nஅயோத்திதாசர் குறித்து நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் புத்தகத்தில் சமர்ப்பணம் என்ற பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறேன்:\n‘நந்தனைக் கடந்த அயோத்திதாசரையும் அந்த அயோத்திதாசரைக் கடந்த பெரியாரையும் ஒரு சேரக் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு’\nஇந்த வரியை விளக்குவதற்காகவே இதனை முதலில் கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன். இந்தக் கட்டுரையே வளர்ந்து வளர்ந்து இன்று இப்படி நிற்கிறது.\nஇதன் ஒரு பகுதி சமூக ஊடகங்களில் வெளி வந்தது. மீதத்தையும் சேர்த்து குறு நூலாக வெளியிடுகிறேன். வழக்கமான இளையராஜா ஆய்வுகளைப் போல இதில் பாடல்களைக் குறிப்பிட்டு நான் எதையும் விளக்கவில்லை. இது வேறொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.\n‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. ‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான். ‘இல்லயில்ல’ என்று சொல்பவர…\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முத...\nநான் ஏன் தலித்தும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnapolitics.org/?p=4757", "date_download": "2020-04-06T21:26:59Z", "digest": "sha1:ESNWDP2UUZCGHAMF52XKZI5RNEURZ5L4", "length": 6606, "nlines": 27, "source_domain": "tnapolitics.org", "title": "சம்பந்தன் அமெரிக்க சிரேஷ்ர அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு – T N A", "raw_content": "\nசம்பந்தன் அமெரிக்க சிரேஷ்ர அதிகா���ிகளுடன் முக்கிய சந்திப்பு\nதேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.\nஎனினும் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தினை மாற்றியமைக்க முயற்சிக்கின்றன. பெரும்பான்மை மக்கள் அதிகார பரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எனினும் அதனை அமுல்படுத்தவில்லை. இந்நிலையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகார பரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறோம் என் வலியுறுத்திய இரா.சம்பந்தன், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்பட வேண்டும்.\nநியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும். தமிழ் தலைவ���்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2020/02/blog-post_7.html", "date_download": "2020-04-06T20:19:06Z", "digest": "sha1:SGDNXGYVSLVDX54WFEHXB2TCDNHWRAYE", "length": 22071, "nlines": 73, "source_domain": "www.kannottam.com", "title": "கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! பெ. மணியரசன், - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு / கலசத்தில் தமிழ் ஒலித்தது / கலசத்தில் தமிழ் ஒலித்தது கடமை இன்னும் இருக்கிறது\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் (05.02.2020) கோபுரத்தில் தமிழ் மந்திரங்கள் ஒலித்ததைக் கேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெற்ற உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையே இல்லை\nபல நூறாண்டு காலமாக நிலவிவரும் பல கோடித் தமிழர்களின் தாய் மொழி ஏக்கம், தமிழர் ஆன்மிகத் தவிப்பு எத்துணை சோகம் நிறைந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் சம அளவில் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் 31.01.2020 அன்று அளித்தத் தீர்ப்பை இந்து சமய அறநிலையத்துறையும் தஞ்சாவூர் அரண்மனைத் தேவத்தானமும் முழுமையாக செயல்படுத்தாமல் அரைகுறையாகத்தான் நிறைவேற்றினார்கள்.\nஆனாலும், தி.பி.2051 தை 22ஆம் நாள் (05.02.2020) அறிவன் (புதன்) கிழமை காலை 9 மணியளவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறைக் கோபுரத்தின் உச்சியிலும், மற்ற கோபுரங்களின் உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் தமிழ்ச் சைவ ஓதுவார் மூர்த்திகளால் முழங்கப்பட்ட போது உண்மையிலேயே தேன் வந்து பாய்ந்தது காதினிலே நாங்கள் கோபுரத்தின் கீழே நின்று பார்த்தும் கேட்டும் மெய் சிலிர்த்தோம். “நாங்கள்” என்றால் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த நாங்கள் நாலைந்து பொறுப்பாளர்கள் மட்டும் அல்ல, கோபுரத்தின் கீழே நின்ற இலட்சோபலட்ச மக்கள்\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்த மறுநாள் (01.02.2020) தொடங்கி, ஒவ்வொரு நாளும் 04.02.2020 வரை பெரிய கோயிலுக்குள் வேள்விச்சால��� உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றனவா என்று பார்த்து வந்தோம். இப்பணியில் நானும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், குடந்தை இறைநெறி இமயவன், அம்மாப்பேட்டை கிருஷ்ணகுமார், வெள்ளாம் பெரம்பூர் துரை இரமேசு, வழக்கறிஞர் அ. நல்லத்துரை, இராமதாசு ஆகியோரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.\nநடராசர் சந்நிதியில் தொடர்ந்து சைவத் தமிழ்ச் சான்றோர்கள் திருமுறைகள் பாடி வந்தனர். பெருவுடையார் கருவறை மருந்து செய்தலுக்காக (பந்தனத்திற்காக) நடைசாத்தப்படிருந்தது. வேள்விச் சாலையில் 110 குண்டங்கள். அங்கே ஆரியம் இரட்டை நடைமுறையைக் கடைபிடித்தது.\nவேள்விச் சாலையின் நடுவே அகலமான பாதை விடப்பட்டிருந்தது. அப்பாதைக்கு மேற்கிலும் கிழக்கிலும் குண்டங்கள் – தெய்வப் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகலமான நடுப்பாதையில் உட்காருவதற்கு பலகைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்து, தமிழ் மந்திரங்கள் சொல்வோரும், சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும் சமமான அளவில் முறையே தமிழிலும் சமற்கிருதத்திலும் ஓதினார்கள். ஆனால் குண்டங்களும், தெய்வப் படிமங்களும் உள்ள வேதிகையில், பிராமணப் பூசாரிகள் சமற்கிருதம் சொல்லி தீப தூப ஆராதனை செய்தனர். அதாவது கிரியைகள் செய்யுமிடத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இடமில்லை\nஇந்த ஆன்மிகத் தீண்டாமையை - ஆரிய வர்ணாசிரம அதர்மத்தை எதிர்த்து அன்றாடம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், அரண்மனை தேவத்தான அதிகாரிகளிடமும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் உள்ளிட்டோரிடமும் முறையிட்டு வந்தோம்.\nகிரியைகள் செய்வதற்குரிய தமிழ்மொழி மந்திரங்களை ஐயா குடந்தை இறைநெறி இமயவன் தொகுத்துத் தந்தார். அதைத் தட்டச்சு செய்து அதன் நகல்களை மேற்படி அதிகாரிகளிடமும் விழாக் குழுவினரிடமும் தந்தோம்.\nஆனாலும் வேதிகையில் நடைபெறும் தமிழ்ப் புறக்கணிப்பு கைவிடப்படவில்லை என்ற நிலையில் 04.02.2020 அன்று, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தான உதவி ஆணையரையும் நேரில் சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் புறம்பாகச் செயல்படக்கூடாது, அத்தீர்ப்பை வேள்விச்சாலை வேதிகை, கருவறை, கலசம் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் செயல்��டுத்தி தமிழுக்கு சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று எழுத்து வடிவில் கோரிக்கை விண்ணப்பம் அளித்தோம்.\nஇப்பின்னணியில்தான் மறுநாள் 05.02.2020 குடமுழுக்கில், கோபுரத்தில் தமிழ் ஒலித்தது; கலசங்களில் தமிழ் ஓதுவார்களும் தண்ணீர் ஊற்றித் தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு நடந்தது.\nகுடமுழுக்கை நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த பேச்சாளர், “பேரரசன் இராசராசன் காலத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலிக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். அதைக் கேட்டு மனிதக் கடல் எழுப்பிய கையொலி நீண்ட நேரம் நீடித்தது. தாய் மொழித் தமிழ் உணர்ச்சி, தமிழ் இன உணர்ச்சி, இயல்பூக்கமாய் எல்லோர் மனத்திலும் உறைந்துள்ளதை உணர முடிந்தது.\nதமிழ்நாடெங்கும் உள்ள சைவ, வைணவ, கிராமப்புறக் கோயில்களில் தமிழ் மட்டுமே பூசை மொழியாக வேண்டும் என்பதே தமிழர்களின் நீண்டகால ஏக்கமும் நோக்கமும் ஆகும்.\nஅந்தப் பயணத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கோபுரக் கலசத்திலும் மற்ற சந்நிதியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலித்தது நமக்கு முதல் கட்ட முன்னேற்றம்\nதமிழர் ஆன்மிகத்தில் இந்த முதல்கட்ட முன்னேற்றம் கிடைக்கப் பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் காரணமாக இருந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும், இன உணர்வாளர்கள் ஆன்மிகச் சான்றோர் எனப் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் அத்துணை பேர் உழைப்பும் இப்பணிகளில் இருக்கின்றது. பா.ச.க.வை தவிர கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன.\nதமிழ்க் குடமுழுக்குக் கோரி நான் உள்ளிட்ட நம்மவர்கள் தொடுத்த நான்கு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்கள் சிகரம் ச. செந்தில்நாதன், திருச்சி முத்துகிருட்டிணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி டிபேன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ரூபஸ், மது ஆகியோர் கட்டணமின்றி தன்னார்வமாக வழக்கு நடத்தினர்.\nதஞ்சையில் 22.02.2020 அன்று நடந்த தமிழ்க் குடமுழுக்கு வேண்டுகோள் முழுநாள் மாநாட்டில் தமிழர் ஆன்மிகச் சான்றோர்களும், பதினெண் சித்தர் பீடங்களைச் சேர்ந்த குருமார்களும் பெருமக்களும், பொதுவான தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள். அம்மாநாட்டுக்குத் தாராளமாகப் பலரும் நிதி உதவி அளித்தனர்; அனைவருக்கும் காலை மற்றும் பகல் உணவளித்தனர்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தொலைகாட்சிகளும், நாளேடுகளும், கிழமை ஏடுகளும், சமூக வலைத்தளங்களும் ஊக்கமாக எடுத்துச் சென்றன.\nகுடந்தை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் மரபு பெருமிதங்களையும், கலை பண்பாட்டு சிறப்புகளையும் தஞ்சை நகர் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்களாகத் தீட்டினர்.\nதமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட வருவாய்துறையும் காவல் துறையும் பல நாள் திட்டமிட்டு குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தினர். காவல்துறையின் பணி கூடுதலானது. எல்லாவற்றிற்கும் மேலாக பல இலட்சம் மக்கள் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு\nஅறிக்கைகள் பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/03/ameerali_9.html", "date_download": "2020-04-06T21:01:30Z", "digest": "sha1:MPROMYRDHKLICGCRJZCJYL27K4OA342V", "length": 14925, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயல்", "raw_content": "\nமட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயல்\nமட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிர��ப்பது குறித்து திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த மட்டக்களப்பு பல்கலைக் கழக கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்தினால் அதில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை ஆரம்பித்திருந்தால் எந்த மறுப்பும் யாரும் சொல்வதற்கில்லை. ஆனால் அந்த பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துகின்றோம் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக ஏற்படுத்தும் நடவடிக்கையானது மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.\nஇந்த நாட்டில் போதுமான இடவசதிகளைக் கொண்ட பல இடங்கள் இருந்த போதிலும் கூட கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றதா என்ற ஒரு சந்தேகம் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களுக்கும் இந்தப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரோடு பேசிய போது இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அவர் கூறுகின்ற போதிலும் கூட இந்தப் பிராந்தியத்தில் வசிக்கின்ற மக்களின் மனோ நிலைக்கு முற்றிலும் பாதகமான செயற்பாடாக இந்த நடவடிக்கை உள்ளது.\nஇந்த பல்கலைக்கழக கல்லூரியை ஒரு கல்விக் கல்லூரியாக மாற்றுவதென்பது அல்லது அனைத்து சமூகமும் பயன் பெறக் கூடிய கல்லூரியாக மாற்றுவதென்பதற்கு எனக்கும் இந்தப்பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு எந்தவிதமான கருத்து முறண்பாடுகளும் இல்லை என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.\nசிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்றதா என்ற சந்தேகமிருக்கின்றது. இக்கால கட்டத்திலே இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயற்பாடுகளை செய்யக் கூடாது என்பதே வேண்டுகோளாகும்\nஇது ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல. இந்தப்பிராந்தியத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களின் பிரச்சினையாக இந்த விடயம் காணப்படுகின்றது. எனவே இதனை தடுப்பதற்காக இந்தப்பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகதத்தின் தலைவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் செயற்பட வேண்���ும் என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாஸாவை தகனம் செய்ய வேண்டாம் - ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் இரண்டாவது முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி...\nகொரோனா வைரஸ் - நான்காவது உயிரிழப்பை சந்தித்த இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை ...\nபேருவளை - பன்னில பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்துள்ளார்\n- துசித குமார டீ சில்வா பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்...\nமுஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு\n- ஊடகப்பிரிவு நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான...\nBreaking News - ஜுனூஸின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகொழும்பு வைத்தியசாலையில் நேற்று -1- மரணமடைந்த ஜுனூஸின் உடல் சற்றுமுன்னர் 02.04.2020 தகனம் செய்யப்பட்டது.\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஜனூஸின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nகொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய...\nV.E.N.Media News,18,video,8,அரசியல்,5802,இரங்கல் செய்தி,8,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,12178,கட்டுரைகள்,1457,கவிதைகள்,69,சினிமா,324,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3549,விளையாட்டு,764,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2446,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,35,\nVanni Express News: மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயல்\nமட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dailythanthi.com/candidate/SivapathyNR", "date_download": "2020-04-06T22:14:08Z", "digest": "sha1:XMTGMO64B3SCGPP2CPF2IX46FSMNSM4B", "length": 3969, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "SivapathyNR", "raw_content": "\nஎன். ஆர். சிவபத்தி முசிறி சட்டசபை தொகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தேடுக்கப்படுள்ளார் .\n: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n: முகவரி எண் 164, நத்தம் கிராமம், தொட்டியம், திருச்சிராப்பள்ளி\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: அசையும் சொத்துகள் ரூ.96.56 லட்சம் அசையா சொத்துகள் ரூ.2.85 கோடி\n: சமூக பணியாளர் , ரைஸ் மில் உரிமையாளர்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr18/34987-2018-04-19-03-26-46", "date_download": "2020-04-06T21:21:26Z", "digest": "sha1:L6AV3JR3V5OQHA43PVYFTKN5YQ2OT2XW", "length": 29123, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2018\nஇனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை - தீஸ்தா செடல்வாட்\nமாட்டினை தெய்வமாக்கிவிட்டு நீங்கள் ஏன் மிருகமாகின்றீர்கள்\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்து���்துவா\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2018\nசர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை\nஜம்மு மாநிலத்தில் கோயிலுக்குள் அசீஃபா எனும் எட்டு வயது சிறுமி பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.\nஜம்மு காஷ்மீரிலுள்ள கதுவாவில் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் எட்டு வயது சிறுமி (ஆசிஃபா). கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் ஒரு வாரம் அடைத்து வைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் காவலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காவல் துறையினரும் துணை நின்றிருக்கிறார்கள்.\nகாஷ்மீரத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவாவுக்கு அருகே ரசனா கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தக் குழந்தை. அவளது வளர்ப்புத் தந்தை முகமது யூசுப் புஜ்வாலா, பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் நாடோடி சமூகம் இது. மதத்தால் இஸ்லாமியர். இந்தச் சமூகத்தினரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்முவில் பெரும்பான்மையாக வசிப்பவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள். இதில் தீவிரமாக ஈடுபட்டுவந்த சஞ்சிராம்தான் பிரதான குற்றவாளி. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலில் வைத்துதான் அச்சிறுமி வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட் டிருக்கிறாள்.\nஜனவரி 10 அன்று, தங்கள் குதிரைகளைத் தேடிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்குச் சென்ற ���ிறுமியை, சஞ்சிராம் தலைமையிலான கும்பல் கடத்திச்சென்று கோயிலில் அடைத்து வைத்தது. மீரட்டிலிருக்கும் தன் நண்பனை அழைத்து இந்த வன்புணர்ச்சியில் பங்கேற்க வைத்திருக்கிறான் சஞ்சிராம். இறுதியில், அவளைக் கொல்ல முடிவெடுத்தவர்கள், உள்ளூர் காவல்துறை தீபக் கஜோரியாவிடம் யோசனை கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது தானும் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்ய விரும்புவதாகச் சொன்ன தீபக், அந்தப் பாதகத்தைச் செய்தான் என்கிறது காவல் துறை.\nபின்னர், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கோரமான முறையில் அச்சிறுமி கொல்லப்பட்டாள். சிறுமியைக் காணவில்லை என்று அவளது குடும்பத்தினர் காவல்துறையை அணுகியபோது, “யாருடனாவது ஓடிப் போயிருப்பாள்” என்று அங்கிருந்த காவலர் ஒருவர் சொன்னாராம். சஞ்சிராம் கும்பல், உள்ளூர் காவல்துறைக்கு இலஞ்சம் கொடுத்துச் சரிகட்டி விட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஒரு பக்கம், விஷமப் புன்னகையுடன் காவல்துறை தேடுதல் நாடகம் நடத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் பரிதவிப்புடன் அவளது குடும்பத்தினர் தேடியலைந்திருக்கிறார்கள். “உண்மையில், ஏதோ விலங்கு அடித்துக் கொன்றிருக்கும் என்றுதான் நினைத்தேன். இப்படிச் செய்வார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்று கதறுகிறார் புஜ்வாலா. இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள், ஒருவன் சிறுவன். முதன்மைக் குற்றவாளியான சஞ்சிராம் ஓய்வுபெற்ற அரசு ஊழியராம். மரணத்துக்குப் பின்னும் அந்தச் சிறுமிக்கு கொடுமை நேர்ந்திருக்கிறது. தங்களது நிலத்தில் அவளது சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் சென்ற போது இந்துத்துவ அமைப்பினர் தகராறு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, ஏழு மைல்கள் நடந்து சென்று இன்னொரு கிராமத்தில் இறுதிச் சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.\nசம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின் காவல் துறை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்த பிறகுதான் இது தேசியச் செய்தியாகியிருக் கிறது. அதிர்ச்சியளிக்கும் இன்னொரு விஷயம், காஷ்மீரில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜக இந்தப் பிரச் சினையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதுதான். குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்துத்துவ அமைப்பினர் பேரணி நடத்தியிருக் கிறார்கள். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசியக் கொடி ஏந்திச் சென்றிருக் கிறார்கள்.\nஇந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகள் ஏப்ரல் 9 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யச் சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றிருக்கின்றனர்.\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப் படையாக செயல்பட்ட ஜம்மு-காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. அமைச்சர்களாக இருந்த சவுத்திரிலால் சிங், சந்தர் பிரகாஷ் கங்கா இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். குற்றவாளிக்கு ஆதரவாக நடந்த பேரணியில் இவர்கள் பங்கேற்றனர். ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற சங்பரிவார் அமைப்பு இந்தப் பேரணியை நடத்தியது.\n‘கட்சியின் கட்டளையை ஏற்றே பேரணியில் கலந்து கொண்டேன்’ என்று பதவி விலகல் கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவரிடம் அளித்த சந்தர் பிரகாஷ் கங்கா கூறினார். ‘ஆனாலும் பிரதமர் கட்சியின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவே பதவி விலகுகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.\nமறுபுறம், உ,பி.யின் உனாவ் பகுதியில் 17 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் பாஜக எம்எல்ஏ-வை பாஜக அரசின் காவல் துறை கைது செய்யவே இல்லை. அவரைக் காப்பாற்ற உள்ளூர் பாஜக உறுப்பினர்கள் களம் இறங்கினார்கள். அந்தச் சிறுமியின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந் திருக்கிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பின் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐதான் எம்.எல்.ஏ.வைக் கைது செய்தது. “இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண் களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர் பா.ஜ.க-வினர்” என்கிற ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் இந்தச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.\n‘கதுவா’ கொடூரம்: அய்.நா. பொதுச்செயலாளர் கண்டனம்\nகதுவா, பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக முன் வந்திருப்பதற்குக் காரணம், பிரச்சினை அய்.நா. மன்றம் வரை எதிரொலித்தது தான்.\n“கதுவாவில் 8 வயது சிறுமி, 8 பேர் கொண்ட கும்பலால் பாலுறவு வன்முறைக்கு உள்ளாகிய சம்பவம் கொடூரமானது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இந்���ியாவுக்கு இருக்கிறது” என்று அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் கூறி யுள்ளார். கதுவா கொடூரம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகிவிட்டது.\nஅய்.நா. பொதுச் செயலாளர் தெரிவித்த இந்த கருத்து குறித்து, அவரது அதிகாரபூர்வ பேச்சாளர் டுஜாரிக்கிடம் செய்தியாளர் கேட்டனர். குற்றவாளிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஅய்.நா.வின் பொதுச் செயலாளர் கண்டனத்துக்குப் பிறகுதான் பா.ஜ.க. இறங்கி வந்து அமைச்சர்களை பதவி விலகச் செய்திருக்கிறது.\n‘வன்புணர்ச்சி’ குற்றவாளிகளான பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பணியாது உறுதியுடன் செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி\nஆசிஃபா வன்புணர்வு கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மா பேட்டியின் ஒரு பகுதி.\n“குற்றவாளிகளில் பெரும்பாலோர் ‘பிராமணர்’களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள், ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வுக் கொலையில் நமது ‘பிராமணர்’களை குற்றவாளிகளாகக் காட்டக் கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... “எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்” என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள். கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல் துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள்.\nஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர் வோடும் எங்கள் பணிகளைத் தொடர்ந்தோம். நீதித்துறையின் மீ��ு எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamili.com/2020/03/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-06T21:29:25Z", "digest": "sha1:IAU6RDSH4EG7A3C3BUPTES4WTMV4BA7Z", "length": 6023, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "கொரோனா பரிசோதனை!. கிரிக்கெட் வீரருக்கு – Thamili.com", "raw_content": "\nஆஸ்திரேலிரேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி போது தனக்கு தொண்டை வலி இருப்பதாக சொன்ன நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவலது கை வீரரான இவர் போட்டி முடிந்தவுடன் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைகளுக்கு பிறகு குறைந்தது 24 மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\n“பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க, முதல் ஒருநாள் முடிவில் தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்த 24 மணிநேரத்துக்கு ஹோட்டலில் லோக்கி பெர்குசன் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்”\n71 ஓட்டத்தால் தோல்வியை தழுவியது நியூசிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளது…\nசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் அறிவிப்பு\nஅறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்…\nகொரோனா தொற்றுள்ள பெண் பிரசவித்த சிசுவுக்கு வைரஸ் இல்லை \nலேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற நயன்தாரா நிதியுதவி\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மரங்களை வேரோடு சாய்த்தது ஆலங்கட்டி மழை\nஇலங்கையில் சூரியன் உச்சங் கொடுக்கும் என்று வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.\nநிர்க்கதியானவர்களை செந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு…\nகொவிட்-19 தொற்று பரிசோதனை; யாழ் பல்கலை மருத்துவ பீடத்தில்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nமுதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளது… April 6, 2020\nசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் அறிவிப்பு\nஅறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்… April 6, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/travel/139860-5-things-you-must-know-about-the-new-hyundai-santro", "date_download": "2020-04-06T21:15:59Z", "digest": "sha1:LRLQGXOLESPUXL3GG5DYJ4RXNAC3LVG7", "length": 11459, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "ஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்! | 5 Things you must know about the new Hyundai Santro", "raw_content": "\nஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nஹூண்டாய் சான்ட்ரோ... கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\n1998-ம் ஆண்டு முதன்முதலாக சான்ட்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து ஆல் நியூ சான்ட்ரோவை செம ஸ்டைலிஷாக வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹூண்டாய்.\n`5 லட்சம் ரூபாய்க்குள்ள சிம்பிளா, ஸ்டைலா, மைலேஜ் அதிகமா, காருக்குள்ள இடம் ஜாஸ்தியா இருக்க மாதிரி என்ன கார் வாங்கலாம்’ எனக் கேட்டவர்கள் எல்லோரும் ஹூண்டாய் சான்ட்ரோவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். 1998-ம் ஆண்டு முதன்முதலாக சான்ட்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. 20 ஆண்டுகள் கழித்து ஆல் நியூ சான்ட்ரோவை செம ஸ்டைலிஷாக வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹூண்டாய். புதிய சான்ட்ரோவில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் மட்டும் இங்கே\n1. அகலமும் அதிகம்... உயரமும் அதிகம்\nமாருதி ஸென், மாருதி 800கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் டால்பாய் டிஸைனோடு வந்து மார்க்கெட்டை அதிரவைத்தது முதல் தலைமுறை சான்ட்ரோ. புதிய சான்ட்ரோவும் டால் பாய் டிஸைன்தான். ஆனால், பழைய சான்ட்ரோவின் சாயல் துளிகூட இல்லாமல் செம ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரெனோ க்விட், டட்ஸன் கோ, டாடா டியாகோ ஆகிய கார்களுடன் போட்டிபோடுகிறது புதிய சான்ட்ரோ. போட்டியாளர்களைவிட நீளத்தில் (3610மிமீ) குறைவான கார் சான்ட்ரோ. ஆனால், மினி ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் அதிக ���யரமான (1645மிமீ) கார் சான்ட்ரோதான். அகலமும் அதிகம். ஆனால், டாடா டியாகோவைவிட (1560மிமீ) குறைவு. கிராண்ட் ஐ10 தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் சான்ட்ரோவும் தயாரிக்கப்பட இருக்கிறது என்பதால் அந்த காரில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் இதிலும் இருக்கும்.\nஹூண்டாயின் சிறப்பே சிறப்பம்சங்களில் திணறடிப்பதுதான். போட்டியாளர்கள் யாரிடமும் இல்லாத சிறப்பம்சங்களைக் கொண்டுவந்து மார்க்கெட்டைப் பிடிப்பதுதான் அவர்கள் ஸ்ட்ராட்டஜி. அதனால், புதிய சான்ட்ரோவிலும் சிறப்பம்சங்கள் அதிகம். 7 இன்ச் டச் ஸ்கிரீனை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய். ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ப்ளே வசதிகள் வசதிகள் இதில் உண்டு. ரியர் ஏஸி வென்ட், ரியர் கேமெரா வசதிகளும் உண்டு. அதேபோல் ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல் வசதி, பவர் ஸ்டீயரிங், யுஎஸ்பி போர்ட் ஆகியவை விலை குறைவான வேரியன்ட்களிலேயே கிடைக்கும். ஆனால், ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் சான்ட்ரோவில் இல்லை.\nடாடா டியாகோ, டட்ஸன் கோ ஆகிய கார்களில் பாதுகாப்புக்காக இரண்டு காற்றுப்பைகள் உள்ளன. ஆனால், சான்ட்ரோவில் டிரைவருக்கு மட்டுமே காற்றுப்பை உள்ளது. ஆனால், ஏபிஎஸ் மற்றும் மற்றும் எலெக்ட்ராக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் வசதிகள் உள்ளன.\nபுதிய சான்ட்ரோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் உண்டு. ஆனால், இதன் விலை சென்னையில் 6 லட்சம் ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம். 1086சிசி திறன்கொண்ட, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 69bhp சக்தியை வெளிப்படுத்தும். சான்ட்ரோவில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. அராய் சான்றிதழ்படி லிட்டருக்கு 20.3லிட்டர் மைலேஜ் தரும் என்கிறது ஹூண்டாய். ஆனால், ஆன் ரோடைப் பொறுத்தவரை சான்ட்ரோவின் எடை குறைவு என்பதால் லிட்டருக்கு 15 கிமீட்டருக்கு மேல் மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nபுதிய சான்ட்ரோவின் ஆன் ரோடு விலை 4 லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. விலை உயர்ந்த மாடல்களின் விலை 6 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே இப்போது புக்கிங் தொடங்கியிருக்கிறது. விற்பனை அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anorien.csc.warwick.ac.uk/CentOS-vault/4.6/os/i386/NOTES/RELEASE-NOTES-ta.html", "date_download": "2020-04-06T22:00:12Z", "digest": "sha1:ZH6ZVWIEMD7D66VZMTWAJK4TB2D3AHUS", "length": 110896, "nlines": 1149, "source_domain": "anorien.csc.warwick.ac.uk", "title": "Red Hat Enterprise Linux AS 4 வெளியீட்டு அறிக்கை", "raw_content": "\nஇந்த ஆவணத்தில் Red Hat Enterprise Linux 4க்கு தொடர்புடைய தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது:\nஇந்த வெளியீடு பற்றி கண்ணோட்டம்\nஇந்த வெளியீடு பற்றிய கண்ணோட்டம்\nபின்வரும் பட்டியல் Red Hat Enterprise Linux 4 இன் சிறப்பு தன்மையை சுருக்கமாக கொண்டுள்ளது:\nRed Hat Enterprise Linux 4 இல் SELinux செயல்படுத்தலை கொண்டுள்ளது. SELinux என்பது செயல் பயனர், நிரல் மற்றும் செயல்கள் தொடர்பு கொள்ள பயன்படும். இந்த வெளியீட்டில் முன்னிருப்பாக, SELinux நிறுவப்பட்டு செயல்படுத்தப்படும்.\nநிறுவலின் போது SELinux ஐ செயல்படுத்தாமல் நிறுத்த தேவையான விருப்பங்கள் உண்டு. இதைப் பதிவு எச்சரிக்கையாக அமைக்க அல்லது இலக்கு கொள்கையை தீர்மானிக்க பின்வரும் டீமான்களில் மட்டும் பயன்படுத்தலாம்:\nமுன்னிருப்பாக இலக்கிடப்பட்ட கொள்கை செயலில் இருக்கும்.\nSELinux க்கான Red Hat Enterprise Linux 4 சேவை ext2/ext3 கோப்பு முறைமைகளின் விரிவாக்கப்பட்ட அளவுருக்கள் ஆகும். இதன் பொருள், கோப்பு முன்னிருப்பாக ஏற்றப்பட்ட ext2/ext3 இல் ஏற்றப்படும் போது, அதன் விரிவாக்கப்பட்ட அளவுருக்களும் எழுதப்படும்.\nRed Hat Enterprise Linux 4 மற்றும் Red Hat Enterprise Linux 2.1. கணினிகளில் இருநிலை துவக்கத்தை பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படும். Red Hat Enterprise Linux 2.1 கர்னல் இந்த விரிவாக்கப்பட்ட சேவையை தராமல் கணினியை சேதமாக்கும்.\nSELinux பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Red Hat SELinux கொள்கை கையேட்டை இணையதளத்தில் பார்க்கவும்.\nmount பின்வரும் NFS mounts கட்டளைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது:\n· TCP என்பது NFS ஏற்றத்தில் முன்னிருப்பு போக்குவரத்து முறையாகும். mount கட்டளை UDP ஐ தேவையான விதிமுறையாக நேரடியாக குறிப்பிடாது. (எடுத்துக்காட்டாக, mount foo:/bar /mnt) சேவையகத்துடன் தொடர்பு கொள்ள UDPக்கு பதிலாக TCPஐ பயன்படுத்துகிறது.\n· verbose கட்டளையைப் பயன்படுத்தி (-v) விருப்பம் RPC பிழை அறிக்கைகளை நிலையான வெளியீட்டு கோப்பில் எழுதச் செய்கிறது.\nமுன்னிருப்பாக UTF-8 குறிமுறை சீன, ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளுக்கு Red Hat Enterprise Linux 4 சேவை அளிக்கிறது.\nRed Hat Enterprise Linux 4 சீன, ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளுக்கு IIIMF உள்ளிடும் முறையை பயன்படுத்துகிறது.\nRed Hat Enterprise Linux 4 5 இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளுக்கு சேவை தருகிறது. மேலும், இதில் இந்திய மொழிகளுக்காக உயர் தரமான லோஹித் குடும்ப எழுத்துருக்கள் உள்ளன.\nSubversion 1.1 இப்போது Red Hat Enterprise Linux உடன் சேர்க்கப்பட்டுள்ளது; இந்த Subversion version கட்டுப்பாடு அமைப்பு CVS க்கு மாற்றாக தற்போதைய CVS வசதிகளுடன் atomic commits, கோப்புகள், அடைவுகள் மற்றும் மெட்டா தகவலை பதிப்பிடுதல் போன்ற வசதிகளுடன் உள்ளது.\nRed Hat Enterprise Linux 3 இல் Native POSIX Thread Library (NPTL) — POSIX கிளையில் செயல்பாடுகள் மற்றும் POSIX கிளை செயல்பாடுகள் ஆகியவை முந்தையது போல செயல்திறன், அளவிடுதல், இலக்கண சரிப்படுத்தல் மற்றும் தரமான செயல்பாடுகளை கொண்டது.\nNPTL இன் அறிமுகத்தால் பல த்ரட் பயன்பாடுகளில் சிக்கல் எதுவும் நிகழவில்லை. LinuxThreadsகளை POSIX அளவுகளுக்குப் பதிலாக தற்போது பயன்படுத்தக்கூடாது. NPTL இன் அறிமுகத்தின் போது குறிப்பிட்ட படி Red Hat இந்தப் பயன்பாடுகள் POSIX உடன் தொகுக்கும் படி அமைக்கப்பட வேண்டும் (எனவே NPTL ஐ பயன்படுத்தப்படுகிறது)\nRed Hat Enterprise Linux 4 LinuxThreads க்கான சேவை இருப்பதால், முன்னெச்சரிக்கையாக Red Hat Enterprise Linux 5 இல் இந்த வசதி இருக்காது என்பதை தெரியப்படுத்துகிறோம். எனவே Red Hat Enterprise Linux 5 வெளியீட்டுக்கு முன் LinuxThreadsகளை பயன்படுத்தும் பயன்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.\nRed Hat Enterprise Linux 3 மற்றும் 4 இன் கீழ் செயல்களை LinuxThreadsகளில் வேலை செய்ய பல வழிமுறைகள் உள்ளது. அவை:\nLD_ASSUME_KERNEL சூழல் மாறியை NPTL இயக்க நேரத்துக்குப் பதிலாக LinuxThreadsஐ தேர்வு செய்யலாம்.\n/lib/i686/ மற்றும் /lib/ கான வெளிப்படை rpath ஐ NPTL இயக்க நேரத்துக்குப் பதிலாக தேர்வு செய்யலாம்.\nNPTL க்கு பதிலாக நிலையான இணைப்பு LinuxThreads களை பயன்படுத்தலாம் (இவ்வாறு செய்வது சரியான முறை இல்லை)\nபயன்பாடு NPTL அல்லது LinuxThread களை பயன்படுத்துகிறதா என்பதை கண்டுபிடிக்க பின்வரும் இரண்டு சூழல் மாறிகளை பயன்பாட்டு சூழலில் அமைக்கவும்:\n(இங்கே ஒவ்வொரு பிழைத்திருத்த வெளியீட்டுக்கும் தர வேண்டிய பெயரை குறிக்கும். நிரல் பிளக்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் உருவாக்கப்படும், இதில் வெளியீட்டு கோப்பின் பதிவு கோப்பு பெயர்கள் மற்றும் செயலின் PID ஆகியவை இருக்கும்.)\nதுவக்க பயன்பாடு எப்போதும் உள்ளது போலவே இருக்கும்.\nபிழை கோப்புகள் எதுவும் இல்லையெனில் நிரல் பயன்பாடு இணைக்கப்பட்டது எனப் பொருள். இந்தப் பயன்பாடுகளில் காணாமல் போன LinuxThreads DSO க்களால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மேலும் நிலையான இணைப்பு நூலகங்களால் இயங்கும் ஏற்ற பயன்பாடுகளின் பொருத்தத்திற்கு உத்திரவாதம் தர முடியாது. (நேரடியாக dlopen() அல்லது மறைமுகமாக NSS வழியாக.)\nஒன்றுக்கும் மேற்பட்ட பிழை வெளியீட்டு கோப்புகள் இருந்தால் இவைகளில் ஏதாவது ஒன்று libpthread — ஐ குறிக்கிறதா எனப் பார்க்கவும். குறிப்பிட்ட வரியில் \"calling init \" சரம் இருக்கிறதா என பார்க்க grep கட்டளையைப் பயன்படுத்தவும்.\n(இங்கே என்பது LD_DEBUG_OUTPUTஇல் பயன்படுத்தப்பட்ட பெயர் சூழல் மாறி)\nlibpthread ஐ தொடர்ந்து வரும் பாதை /lib/tls/, எனில் பயன்பாடு NPTL ஐ பயன்படுத்துகிறது என்று பொருள். மேலும் , இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற பாதைகள் எனில் LinuxThread கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பயன்பாடு NPTL சேவைக்காக மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் பொருள்.\nRed Hat Enterprise Linux 4 இல் இப்போது மேம்பட்ட மின்சார மேலாண்மை (ACPI) மிகப் புதிய வன்பொருள்களுக்கான துணைபுரிதலை கொண்டுள்ளது.\nACPI துணையுடன் அல்லது துணை இல்லாமல் கணினி வன்பொருளை கண்டறிந்த விதத்தை கொண்டு, சாதனத்தின் பெயர் மாற்ற திறன் இருக்கும். அதாவது எடுத்துக்காட்டாக, பிணைய முகப்பு அட்டை eth1 இல் கீழ் Red Hat Enterprise Linux இல் கண்டுபிடிக்கப்பட்டால் இப்போது eth0 வின் கீழ் இருக்கும்.\nஇந்த பகுதி அனகோன்டா ( Red Hat Enterprise Linux நிறுவல் நிரல்) தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் Red Hat Enterprise Linux 4 நிறுவல் தொடர்பான சிக்கல்களை விளக்கும்.\nRed Hat Enterprise Linux 4 இல் உள்ளவைகளை CD-ROM களில் நகலெடுக்க விரும்பினால்(வலைப்பின்னல் வழியாக நிறுவ தயார்படுத்த) இயங்குதளத்திற்கான CD-ROM களை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் CD-ROM களையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோன்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு நிறுவலை தடை செய்யும்.\nRed Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.\nRed Hat Enterprise Linux 4 நிறுவலின் போது , பல சேவை ஏற்பிகளை கொண்ட சேவை அமைப்பில் தனி சேவை சாதகங்களை கண்டுபிடிப்பது கடினமான செயலாகும். ஒலி இழை சேனல் ஏற்பிகள் கொண்ட சேனல்களில் இது மிகவும் கடினமான காரியமாகும். Red Hat Enterprise Linux ஐ அதற்கான சேவையகத்தில் நிறுவுவதே இதற்கு காரணமாகும்.\nமற்ற SCSI ஏற்பிகள் ஏற்றப்பட்டது நிறுவல் நிரல் Red Hat Enterprise Linux 4 ஐ ஏற்ற சிறிது தாமதமாகும்:\n/dev/sda, /dev/sdb இல் துவங்கும் இதில் தனியாக - இணைக்கப்பட்ட SCSI சாதனங்களின் பட்டியலை FC-இணைக்கப்பட்ட கீழ்கண்�� சேவகன்களுடன் பார்க்கலாம்.\nRed Hat Enterprise Linux 4 இல் பணித்தொகுப்புகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி பின்வரும் பகுதிகள் விளக்கும். எளிதான பயன்பாட்டுக்காக அவைகள் அனகோன்டாவைப்போல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் அடிப்படை தகவல்கள் இருக்கும்\nRed Hat Enterprise Linux 4 இல் OpenSSH 3.9 இருக்கும், இதில் ~/.ssh/config கோப்பின் அனுமதி மற்றும் உரிமைகள் சோதனை இருக்கும்.போதிய உரிமை இல்லையெனில் ssh கோப்பு வெளியேறிவிடும்.\n~/.ssh/config கோப்பின் உரிமையாளர் ~/ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், மேலும் இதன் அனுமதி 600 என அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த பகுதியில் கர்னல் உள்ளிட்ட, Red Hat Enterprise Linux இல் அங்கங்கள் இருக்கும்.\next2online பயன்பாடு வளர்துவரும் ext3 கோப்புக்காக ஏற்படுத்தப்பட்டது\nமுக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ext2online குறிப்பிட்ட சாதனத்தில் தானாக வளராது , காரணம் சாதனத்தில் தேவையான பயன்படுத்தப்படாத காலி இடங்கள் இருக்க வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுத்த சுலபமான வழி LVM தொகுதிக்குழுக்களை பயன்படுத்தி lvresize அல்லது lvextend ஐ சாதனத்தில் இயக்க வேண்டும்.\nமேலும், சில அளவுகளை மாற்ற கோப்பு அமைப்பு தனிப்பட்ட முறையில் தயார்படுத்தப்பட வேண்டும். இதற்கு on-disk அட்டவணை வளர்வதற்காக சிறிய அளவு இடத்தை ஒதுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட கோப்பு அமைப்புகள், mke2fs இந்த இடங்களை தானாக உருவாக்கும். இதற்காக உருவாக்கப்பட்ட கோப்புகள் 1000 விகிதத்தில் வளரும் திறன் கொண்டவைகளாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட இடத்தை செயலிழக்க செய்ய கீழ்கண்ட கட்டளையை உள்ளிட வேண்டும்.\nRed Hat Enterprise Linux வருங்கால வெளியீட்டில் ஏற்கெனவே உள்ள கோப்பு அமைப்புக்காக இடம் ஒதுக்கப்படும்.\nRed Hat Enterprise Linux 4 உடன் உள்ள glibcபதிப்பு தகவல் சிதைவை தடுக்க கூடுதல் சோதனைகள் செய்யும். இயல்பாக, சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளுக்கான பிழை செய்திகள் காட்டப்படும்(stderr திறக்கப்படவில்லையெனில்syslog வழியாக நுழையலாம் )\nஇயல்பாக, நிரல் உருவாக்கிய இந்த பிழை செய்திகள் நிறுத்தப்படும், எனினும் (பிழை அறிக்கை உருவாக்கப்படவில்லையெனினும்) MALLOC_CHECK_ மாறியின் வழியாக அவைகள் கட்டுப்படுத்தப்படும். கீழ்கண்ட அமைப்புகளுக்கு ஆதரவு உண்டு:\n0 — பிழை அறிக்கையை உருவாக்கி எந்த நிரலையும் நிறுத்தாது\n1 — பிழை அறிக்கையை உருவாக்கும் ஆனால் நிரலை நிறுத்தாது\n2 �� பிழை அறிக்கையை உருவாக்காது ஆனால் நிரலை நிறுத்தும்\n3 — பிழை அறிக்கையை காட்டி நிரலை நிறுத்தும்\nMALLOC_CHECK_ இன் மதிப்பு 0, என அமைக்கப்பட்டுள்ளது. இதனால் glibc இயல்பானவைகளைவிட கடுமையான சேகனைகள் செய்யும்.\nஇந்த சிதைவுகளை சோதித்து பிழை செய்தியை தெரியப்படுத்தும், மூன்றாம் நபர் ISV உங்களிடம் இருந்தால், இது சிக்கலான பிழையாக இருப்பதால், விற்பனையாளருக்கு பிழை அறிக்கை அனுப்பவும்.\nஇந்த பகுதியில் Red Hat Enterprise Linux 4 கர்னல் தொடர்பான தகவல்கள் இருக்கும்.\nRed Hat Enterprise Linux 4 இல் hugemem கர்னல் உள்ளது. இந்த கர்னல் 4GB ப்ரீ-ப்ராஸஸர் இடத்திற்கான ஆதரவு தருவதுடன்(மற்ற கர்னல்கள் 3GB ), கர்னலுக்கான 4GB இடத்தையும் ஒதுக்கும். இந்த கர்னல் Red Hat Enterprise Linux ஐ 64GB முதன்மை நினைவகத்துடன் இயங்க அனுமதிக்கும். hugemem கர்னல் கணினியின் நினைவகத்தில் 16GB க்கும் மேல் இருக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும். hugemem குறைந்த நினைவகத்துடனும் இயங்கும்.(அதிக ப்ரீ-ப்ராஸஸ் பயனர் இடங்களை பயன்படுத்தும் போது தேவைப்படலாம்)\nகர்னல் மற்றும் பயனருக்கான 4GB முகவரி இடத்தை ஒதுக்க இரண்டு மெய்நிகர் முகவரி மேப்பிங் தேவை, இதனால் பயனரிலிருது கர்னலுக்கு நகரும் போது இட பற்றாக்குறை ஏற்படும். உதாரணமாக, தடங்கல் சங்கேதங்கள் வரும் போது இந்த செயல் நிகழும். இந்த பற்றாக்குறையால் கணினியின் மொத்த செயல்பாடுகளுக்கும் தடை ஏற்படும்.\nhugemem கர்னலை நிறுவ, ரூட்டாக உள்நுழையும் போது கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்:\nநிறுவல் முடிந்ததும், உங்கள் கணினியை மீண்டும் துவக்கி, புதிதாக நிறுவப்பட்ட hugemem கர்னலை தேர்வு செய்யவும். கர்னலை கணினியில் சோதனை செய்து முடித்ததும் /boot/grub/grub.conf கோப்பில் மாற்றம் செய்து இந்த கர்னலுடன் கணினி துவங்குமாறு செய்யவும்.\nRed Hat Enterprise Linux 4 இல் rawio ஆதரவு இருந்தாலும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பயன்பாடு இந்த இடைமுகத்தை பயன்படுத்தினால் Red Hat உங்கள் O_DIRECT flag உடன் சாதனத்தை திருத்த ஊக்குவிக்கிறது. rawio இடைமுகம் Red Hat Enterprise Linux 4 மட்டும் இருக்கும் அடுத்த பதிப்பில் நீக்கப்படும்.\nகோப்பு அமைப்பில் உள்ள Asynchronous I/O (AIO)O_DIRECT, அல்லது non-buffered பாங்கில் மட்டும் செயல்படும். இந்த ஒத்திசைவற்ற poll இடைமுகம் இனி இல்லை. மேலும் AIO பைப் பிற்கு ஆதரவு தராது.\nALSA; அடைப்படையிலான ஒலி உப அமைப்பின் OSS பகுதிகள் இல்லை\n\"hugepage\" செயலை பயன்படுத்தும் கணினி சூழல் /proc/ இன் பெயர் மற்றும் Red Hat Enterprise Linux 3 மற்றும் Red Hat Enterprise Linux 4இன் சிறப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்:\nRed Hat Enterprise Linux 3 /proc/sys/vm/hugetlb_pool ஐ பயன்படுத்தி தேவையான அளவை மெகா பைட்களில் குறிப்பிடும்\nRed Hat Enterprise Linux 4 /proc/sys/vm/nr_hugepages ஐ பயன்படுத்தி தேவையான பக்கங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் ( /proc/meminfo ஐ பார்த்து hugepages அளவை தெரிந்துகொள்ளவும்)\nRed Hat Enterprise Linux 4 இன் கர்னலில் தற்போது மேன்படுத்தப்பட்ட சாதன வட்டு (EDD) க்கான ஆதரவு உண்டு. இதனால் வட்டு கட்டுப்படுத்தி BIOSலிருந்து கேள்விகளை பெற்று /sys கோப்பு அமைப்பில் விடைகளை சேமிக்கும்\nEDD யோடு தொடர்புடைய இரண்டு கர்னல் கட்டளை வரி தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது:\nedd=skipmbr — வட்டு தகடுகளை படித்து கோரிக்கைகளை வட்டு கட்டுப்படுத்திக்கு அனுப்பும் BIOS அழைப்புகளை செயல்நீக்கம் செய்யும். இந்த தேர்வு கணினி BIOS அறிக்கைகளுக்கு குறிப்பிட்ட இடத்தை விட அதிக இடம் தேவைப்படும் தருணங்களில் பயன்படுத்தப்படும். இதனால் 15-30 செகண்டுகள் தாமதம் ஏற்படும்.\nedd=off — எல்லா EDD-தொடர்பான வட்டு கட்டுப்படுத்தி BIOS கள் செயல்நீக்கம் செய்யப்பட்டது.\nRed Hat Enterprise Linux 4 இன் முந்தைய பதிப்பில் USB வந்தகட்டுக்கான ஆதரவு இல்லை. எனினும் மற்ற USB சேவையக் சாதனங்களான ஃப்ளாஷ் மீடியா CD-ROM மற்றும் DVD-ROM களுக்கு ஆதரவு உண்டு.\nRed Hat Enterprise Linux 4 இல் புதிய megaraid_mbox இயக்கியுடன் உள்ள LSI லாஜிக், megaraid இயக்கியால் மாற்றப்படும். megaraid_mbox சாதனத்தில் 2.6 கர்னல், மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய சமீபத்திய வன்பொருள் சாதனங்களுக்கு ஆதரவு உண்டு. எனினும் megaraid_mbox பழைய வன்பொருள்களுக்கு ஆதரவு தராது.\nPCI விற்பனையாளர் ID மற்றும் சாதன ID க்களை கொண்டmegaraid_mbox இயக்கிகளுக்கு ஆதரவு இல்லை:\nlspci -n கட்டளை குறிப்பிட்ட கணினியில் நிறுவப்பட்ட ஏற்பிகளின் அடையாளத்தை காட்ட பயன்படும். கணினிகளின் இந்த அடையாளம் அவைகளின் கீழ்கண்ட மாதிரி எண்ணை பொருத்தது(ஆனால் இந்த வரம்பில் மட்டும் இல்லல):\nDell PERC (இரு அலைவரிசை வேக/அகல SCSI) RAID கட்டுப்படுத்தி\nDell PERC2/SC (ஒரு அலைவரிசை SCSI) RAID கட்டுப்படுத்தி\nDell PERC2/DC (இரு அலைவரிசை அல்ட்ரா SCSI) RAID கன்ரோலர்\nDell CERC (நான்கு-அலைவரிசை ATA/100) RAID கட்டுப்படுத்தி\nDell மற்றும் LSI லாஜிக் ஆகியவைகளில் 2.6 கர்னலுக்கான ஆதரவு இனி இல்லை.இதனால் Red Hat Enterprise Linux 4 இல் ஏற்பிகளுக்கான ஆதரவு இல்லை.\nRed Hat Enterprise Linux 4 இன் முதல் பதிப்பில் iSCSI மென்பொருள் ஆதரவை இலக்காக கொண்டு அமைக்கப்படவில்லை. Red Hat Enterprise Linux 4 இன் கூடுதல் மேம்படுத்தலுக்கான iSCSI சோதனை செய்யப்பட்டது\nEmulex LightPulse Fibre Channel driver (lpfc)ஐ Linux 2.6 கர்னலின் சேர்ப்பதற்காக கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இது Red Hat Enterprise Linux 4 இல் சோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இவைகளில் மாற்றம் ஏற்பட வாய்பு உள்ளது. இதில் சிக்கல் இருந்தால் அல்லது Linux 2.6 கர்னலில் சேர்க்க முடியாமல் போனால் Red Hat Enterprise Linux வெளியீட்டின் போது நீக்கப்படும்.)\nlpfcஇல் கீழ்கண்ட சிக்கல் உள்ளது:\nஇயக்கி கேபிள் குறைந்த நேரம் இணைப்பில் இல்லாத நிலையோ , மீண்டும் துவக்க முயலும் போதோ அல்லது சாதனம் திடீரென காணாமல் போகும் சிக்கல்களை தர்விக்க முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையில், கணினியில் சாதனம் இல்லை எனக்கொண்டு அவைகளை இயங்காத நிலைக்கு செல்லும் இந்த நேரத்தில் இயக்கியை மீண்டும் கைமுறையாக துவக்க வேண்டும்.\nஇயக்கியை insmod உடன் சொருகும் போது Ctrl-C ஐ அழுத்துவது ஆபத்தானது\ninsmod இயங்கிக்கொண்டிருக்கும் போது rmmod இயங்குவது மிகவும் ஆபத்தானது.\nSCSI subsystem சொருகப்பட்ட புதிய சாதனத்தை தானாக அலசி புதிய சாதனத்தை கண்டுபிடிக்கும்.\nமுன்பெல்லாம், கர்னலை மேம்படுத்தினால் இயல்பான துவக்க இயக்கி அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழாது.\nRed Hat Enterprise Linux 4 இந்த முறையை மாற்றி புதிதாக நிறுவிய கர்னலை கொண்டு தானாக துவக்கும். இந்த முறை நிறுவல் முறைகளுக்கும் பொருந்தும் (rpm -i ஐயும் சேர்த்து).\nஇந்த செயல் இரண்டு /etc/sysconfig/kernel கோப்பில் உள்ள இரண்டு வரிகளில் கட்டுப்படுத்தப்படும்:\nUPGRADEDEFAULT —புதிய கர்னலில் துவக்குவதை கட்டுப்படுத்தும் (இயல்பான மதிப்பு: yes)\nDEFAULTKERNEL — கர்னல் RPMகளில் இந்த மதிப்புடன் பொருந்தும் மதிப்பைக்கொண்டு கணினி துவங்கும் (இயல்பான மதிப்பு: வன்பொருள் அமைப்பை பொருத்தது)\nகர்னலில் மூல நிரலை பெறுவதில் உள்ள சிக்களை தீர்பதற்காக கர்னல் மூல நிரல் Red Hat Enterprise Linux 4 இன் .src.rpm கோப்பில் தரப்பட்டுள்ளது. இனி kernel-source தனியாக கிடைக்காது. கர்னலின் மூல நிரலை பெறவிரும்புவர்கள் kernel .src.rpm கோப்பை பார்க்கவும். இதிலிருந்து நிரல் கிளையை உருவாக்க, கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும். ( தற்போதைய பதிப்பை குறிக்கும்)\nkernel-.src.rpm கீழ்கண்ட இடத்திலிருந்து கர்னலின் பதிப்பை பெறவும்.\nSRPMSஅடைவில் சரியான \"SRPMS\" CD iso பிம்பம்\nகர்னல் பணித்தொகுப்பை பெற FTP தளம்\nkernel-.src.rpm ஐ நிறுவவும்.(இயல்பான RPM இல் உள்ளபடி, இந்த பணித்தொகுப்பில் உள்ள கோப்புகள் /usr/src/redhat/ அடைவில் எழுத்தப்படும்)\n/usr/src/redhat/SPECS/ அடைவிற்கு சென்று கீழ்கண்ட கட்டளையை உள்ளிடவும்:\n(இங்கு இலக்கு கட்டமைப்பாகும்.)\nஇயல்பான RPM அமைப்பில், கர்னல் கிளை /usr/src/redhat/BUILD/ அடைவில் இருக்கும்.\nகிடைக்கும் கிளை அமைப்பில், Red Hat Enterprise Linux 4 கர்னலின் அமைப்புகள் /configs/ அடைவில் இருக்கும். உதாரணமாக, i686 SMP அமைப்பு கோப்பின் பெயர்/configs/kernel- -i686-smp.config . கோப்பை சரியாக இடத்தில் அமைக்க கீழ்கண்ட கட்டளையை பயன்படுத்தவும்.\nஇதற்கு முன் வழக்கம் போல தொடரலாம்.\nகொடுக்கப்பட்ட மூல நிரல் கிளை கர்னலை, தற்போது பயன்படுத்தும் கர்னலுக்கு பதிலாக அமைக்க பயன்படாது\nஉதாரணமாக foo.ko பகுதியை அமைக்க கீழ்கண்ட கோப்பை (Makefile பெயரிட்ட) foo.c கோப்பு உள்ள அடைவில் உருவாக்கவும்.\nmake கட்டளையை உள்ளிட்டு foo.ko பகுதியை அமைக்கவும்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த பகுதியி DNS பெயர் சேவகன் தொடர்பான தகவல்கள் இருக்கும்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த பகுதியில் உருவாக்க கருவிகள் பற்றிய தகவல் இருக்கும்.\nசமீபத்திய C library மற்றும் toolchain களில் சிக்கல் காரணமாக memprof இன் நினைவக வழிவு மற்றும் கசிவு கண்டுபிடுக்கும் கருவிகள் Red Hat Enterprise Linux 4 இல் சேர்க்கப்படவில்லை. memcheck மற்றும் massif valgrind உடன் சொருகப்பட்டுள்ளதால் (புதிதாக Red Hat Enterprise Linux 4 இல் சேர்க்கப்பட்டுள்ளது) memprof போல செயல்படும .\nஇந்த பகுதியில் இணையம், மின்னஞ்சல், உலாவி மற்றும் அரட்டை கிளையன்கள் பற்றி விளக்கும்.\nRed Hat Enterprise Linux 4 இல் மேம்பட்ட எவல்யூஷன் பதிப்பு உள்ளது. இதில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.\nஎவல்யூஷனில் உள்ள ஸ்பேம் வடிகட்டிகள் ஸ்பாம் மற்றும் ஸ்பாம் அல்லாத கோப்புகளை சரியாக வடிகட்டும் ���ிறன் கொண்டது. ஸ்பாம் மின்னஞ்சலை பெற்றவுடன் Junk பட்டனை அழுத்தவும். சரியாக வடிகட்டப்படாத மின்னஞ்சலை Not Junk என குறியிடவும். இவ்வாறு இந்த வடிகட்டி சிறப்பாக வேலை செய்கிறது.\nஎவல்யூஷன் இணைப்பான் மைக்ரோசாஃப் என்சேஞ்ஜ் 2000 மற்றும் 2003 சேவகன்களுடன் இணைப்பை ஏற்படுத்தும்.\nபயனர் இடைமுகம் மாற்றப்பட்டது, எனவே ஒவ்வொரு செயலும்(மின்னஞ்சல், நாள்காட்டி, பணிகள் மற்றும் தொடர்புகள்) ஆகியவை சேவகன் சார்ந்து இல்லாமல் தனித்தனியே வேலை செய்யும்.\nஎவல்யூஷனில் சேவகன் தொடர்பான வேலைகளான குறிமுறையாக்கம் மற்றும் குறிமுறை கையொப்பம் ஆகியவை S/MIME ஐ பயன்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது.\nஅமைப்புகளை சேமிக்க பயன்படும் எவல்யூஷன் அடைவு ~/evolution/லிருந்து ~/.evolution/ ஆக மாற்றப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் பிம்பங்களை வருட மற்றும் மாற்ற உதவும் மென்பொருள்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.\nGIMP 2.0 மற்றும் Perl bindings மேம்படுத்தப்பட்டதால் Red Hat Enterprise Linux 4 இல்gimp-perl பணித்தொகுப்பு நீக்கப்பட்டுள்ளது.\nPerl scripts ஐ GIMP இல் பயன்படுத்துபவர்கள் Gimp Perl module ஐhttp://www.gimp.org/downloads/லிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.\nஇந்த பகுதியில் Red Hat Enterprise Linux இல் உள்ள மொழி ஆதரவு பற்றி விளக்கப்படும்:\nசீன , ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளுக்கான UTF-8 ஆதரவு\nRed Hat Enterprise Linux 3 ஐ Red Hat Enterprise Linux 4 ஆக மேம்படுத்தும் போது கணினி அமைப்புகள் பாதுகாக்கப்படும். காரணம் சீன, ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளின் குறிமுறை UTF-8 என அமைக்கப்பட்டுவதால், Red Hat உங்கள் இயல்பான மொழியை UTF-8 என மாற்றுகிறது.\nமொழி மாற்றங்களை அமைக்க கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்:\n~/.i18n மொழி அமைப்பு UTF-8 குறிமுறையாக மாற்றப்பட்டது.\nஉரை கோப்புகளை அடிப்படை குறிமுறை (உதாரணம் eucJP, eucKR, Big5, or GB18030) UTF-8 க்கு மாற்ற iconv பயன்பாட்டை பயன்படுத்தவும்:\nமேலும் விவரங்களுக்கு iconv உதவிப்பக்கங்களை பார்க்கவும்.\nசீன(எளிய மற்றும் பழைய), ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளுக்கான உள்ளிடும் முறைகள் IIIMF — ஆக மாற்றப்பட்டுள்ளது இது Internet/Intranet Input Method Framework என அழைக்கப்படும். IIIMF இந்திய மொழிகளை உள்ளிடவும் பயன்படுகிறது. IIIMF இல் httx கிளையனை பயன்படுத்தும் XIM வழியாக GTK2 IM பகுதிக்கு ஆதரவு தரும்.IIIMF பல மொழி எஞ்ஜின் களை ஒரே சமயத்தில் பயன்படுத்த (LEs) ஆதரவு தரும். இதற்கு GNOME உள்ளிடும் முறைக்கான (GIMLET —ஆப்லட்) ஐ பயன்படுத்துவதால் GTK2 பயன்பாடுகளுக்குள் பல மொழிகளில் நகர உதவும்.\nIIIMF தற்போது Ctrl-Space அல்லது Shift-Spaceஐ பயன்படுத்தி நகர்கிறது (ஈமாக் பயனர்கள் Ctrl-@ க்கு பதிலாக Ctrl-Space ஐயும் அமைக்கலாம்).\nநிறுவலின் போது நீங்கள் தேர்வு செய்யும் முறையை பொருத்து IIIMF மொழி எஞ்ஜின்கள் நிறுவப்படும்.\nஇந்திய மொழிகள் — iiimf-le-unit\nஜப்பானிய மொழி — iiimf-le-canna\nமொழிகளுக்கு IIIMF இயல்க செயல்படுத்தப்படும்.\nபுதிய பயனர்கள் GIMLET ஆப்லட்டை பெற ( iiimf-gnome-im-switcher பணித்தொகுப்பின் ஒரு பகுதியாகும்) GNOME மேல்மேசையில் நிறுவலின் போது அமைக்கப்படும் கணினி மொழிக்கேற்ப தானாக GNOME பலகத்தில் சேர்த்துக்கொள்ளும்.\nGIMLET ஆப்லட் கணினியில் நிறுவப்பட்ட மொழிகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ள உதவும்.இதில் உள்ள மொழி எஞ்ஜின்கள் மொழிகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ள உதவும்.GIMLET ஐ கைமுறையாக சேர்க்க GNOME பலகத்தின் மேல் சுட்டியை வைத்து இடது இளிக் செய்து பலகத்தில் சேர்...என்பதை தேர்வு செய்து பின் உள்ளிடும் முறை மாற்றி என்பதை தேர்வு செய்யவும்.\nபழைய உள்ளிடும் முறை கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அனகோன்டா அதற்காக மொழி எஞ்ஜினை தானாக உங்கள் கணினியில் நிறுவும்.\nami க்கு iiimf-le-hangul நிறுவப்பட வேண்டும்.\nkinput2 க்கு iiimf-le-canna நிறுவப்பட வேண்டும்\nminiChinput க்கு iiimf-le-chinput நிறுவப்பட வேண்டும்\nxcin க்கு iiimf-le-xcin நிறுவப்பட வேண்டும்\nஉங்களுக்கு IIIMF உள்ளிடும் முறை சில சமயம்அவசியமில்லை எனில் , \"Latin default\" என்பதை தேர்வு செய்ய வேண்டும். இது அப்போதைய உள்ளிடும் முறையை தற்காலிகமாக ரத்து செய்ய ஏற்பட்ட வசதியாகும்.\nமொழி எஞ்ஜின்களுக்கு ஏற்ப கீபைன்டிங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது:\niiimf-le-canna — இல்லம் (மெனு மற்றும் Canna விற்கான பயன்பாடுகளை காட்டும்)\niiimf-le-unit — F5 (மொழிமாற), F6 (உள்ளிடும் முறையை மாற்ற)\niiimf-le-xcin — Ctrl-Shift (உள்ளிடும் பாணியை மாற்ற), Shift-punctuation (சிறப்புக்குறிகளை உள்ளிட), Cursor keys (கான்டிடேட் சாளரத்தின் பக்கத்தை மாற்ற)\niiimf-le-chinput — Ctrl-Shift (உள்ளிடும் பாணிகளில் மாற), < அல்லது > (கான்டிடேட் சாளரத்தின் பக்கத்தை மாற்ற)\niiimf-le-hangul — F9 (ஹங்குவலை சீன எழுத்தாக மாற்ற)\nIIIMF மற்றும் பழைய XIM முறைகளுக்குள் மாற system-switch-im ஐ பயன்படுத்தவும். பயனர் மற்றும் கணினி அமைப்பை மாற்ற im-switch கட்டளை வரி கருவி உள்ளது.\nRed Hat Enterprise Linux 4/etc/X11/xinit/xinput.d/ மற்றும் ~/.xinput.d/ கோப்பை பல உள்ளிடும் முறைகளை பயன்படுத்துவதற்கு மாற்று முறையாக பயன்படுத்துகின்றனர். உள்ளிடும் முறை இயல்பாக அமைக்கப்படாத நிலையில் பயன���்கள் இயல்பாக(உதாரணம், en_US.UTF-8)) ஆசிய மொழிகளுக்குள் மாற கீழ்கண்ட கட்டளையை பயன்படுத்த வேண்டும்.\nஇது கணினியில் இயல்பான நிலையை ஒதுக்கி IIIMF ஐ அமெரிக்க ஆங்கிலம் உள்ளிடும் முறைக்கு மாற்றும். உள்ளிடும் முறையை அமைக்க. en_US க்கு பதிலாக உங்கள் மொழிக்கான பெயரை பயன்படுத்தவும்(முன்னொட்டு இல்லாமல்). en_US க்கு பதில் உள்ளிடும் முறையை அமைக்க இயல்பான என்பதை அந்தந்த மொழிகளுக்கு பயன்படுத்தவும்.\nRed Hat Enterprise Linux 3 யிலிருந்து மேம்படுத்த /etc/sysconfig/i18n மற்றும் ~/.i18n ஆகியவை உள்ளிடும் முறைகளாக பயன்படுத்தப்படாது. தனிப்பயன் அமைப்புகள் /etc/X11/xinit/xinput.d/ அல்லது~/.xinput.d/ அவைகளுக்கான முறைக்கு ஏற்ப நகர்த்தப்படும்.\nஉள்ளிடும் முறையை மாற்றிய பின் உங்கள் மாற்றங்கள் X சாளரத்தை மீண்டும் துவக்கும் போது அமைக்கப்படும்.\nஇந்த பகுதி Red Hat Enterprise Linux தொடர்புடைய மின்னஞ்சல் அனுப்பும் முகவர்கள் பற்றி விளக்கும்.\n/var/mailman/ அடைவில்mailman RPMகள் எல்லா கோப்புகளையும் நிறுவியிருக்கும். ஆனால் இவைகள் SELinux செயல்படுத்தப்படும் போது Filesystem Hierarchy Standard (FHS) ஐ உறுதிப்படுத்தவில்லை.\nஇதற்கு முன் இருந்த mailman இல் /var/mailman/ (அதாவது mm_cfg.py) கோப்பு திருத்தப்பட்டு, மாற்றங்கள் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டடுது. இது தொடர்பான ஆவணங்கள்:\nஇயல்பாக, Sendmail mail transport agent (MTA) வட்டார கணினி தவிர மற்ற புரவலன்கள் இணைப்பை ஏற்காது. மற்ற கிளையன்களுக்கு Sendmail சேவகனை அமைக்க /etc/mail/sendmail.mc கோப்பை திருத்தி DAEMON_OPTIONS அளவுருவில் வலைப்பின்னல் சாதனங்களை ஏற்க செய்யலாம்( அல்லது இந்த வரியை dnl comment delimiter கொண்டு தேவையற்ற வரியாக்கலாம்) /etc/mail/sendmail.cf கட்டளையை (ரூட்டாக). இயக்கி மீண்டும் உருவாக்கலாம்.\nஇது வேலை செய்ய sendmail-cf பணித்தொகுப்பு நிறுவப்பட வேண்டும்.\nஎச்சரிக்கை கவனமின்மையால் Sendmail சில சமயங்களில் open-relay SMTP சேவகனாக அமைக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் தகவலுக்கு Red Hat Enterprise Linux Reference Guide ஐ பார்க்கவும்.\nMySQL, பல பயனர் , பல இழை தரவுத்தளம் பதிப்பு 3.23.x ( Red Hat Enterprise Linux 3 உடன் வெளியான) லிருந்து 4.1.x ஆக மாற்றப்பட்டுள்ளது. MySQL இன் இந்த பதிப்பு கணினியில் வேகம், செயல் திறம் மற்றும் பயன்பாட்டை அதிர்கரிக்கும்.\nஅமைப்பு அற்ற கேள்விகளுக்கால BTREE அட்டவணை\nSSL இணைப்பு வழியாக ரெப்பிளிக்கேஷன் ஆதரவு\nutf-8 மற்றும் ucs-2 எழுத்துருக்களுக்கான யூனிக்கோடு ஆதரவு\nMySQL பயன்பாடுகளை 3.23.x லிருந்து 4.1.x மாற்றும் போது பொருத்த பிழைகள் ஏற்படும். இயல்பான கால அ���ைப்பு முறை மாறுபட்டிருக்கும். mysqlclient10இல் உள்ள சிக்கல்களை விளக்க பணித்தொகுப்பு 3.23.x கிளளயன் நூலகம் சேர்க்கப்பட்டுள்ளது(libmysqlclient.so.10) பழைய பயன்பாடுகளுக்கான இணைப்புகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.\nmysqlclient10 பணித்தொகுப்பு MySQL 4.1.x சேவகனுக்கான ஆதரவை தரும். ஆனால் இது பதிப்பு 4.1 இல் குறிப்பிட்ட கடவுச்சொல் குறியாக்கத்திற்கு ஆதரவு தராது. பழைய முறைக்கு ஆதரவு தர MySQL 3.x-அடிப்படையிலான old_passwords அளவுருக்களை /etc/my.cnf அமைப்புக்கோப்பில் செயல்படுத்த வேண்டும். பழைய கோப்புகளுக்கு ஆதரவு தேவையில்லை எனில் இந்த அளவுருக்களள செயல்நீக்கம் செயவதன் மூலம் குறியாக்க முறையை மேம்படுத்தலாம்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த பகுதியில் வலைப்பின்னல் தொடர்புடைய சேவைகள் விளக்கப்படும்\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த பகுதியில் சேவகன் அமைப்பது தொடர்பான தகவல்கள் விளக்கப்பட்டுள்ளது.\nRed Hat Enterprise Linux 4இல் system-config-lvm கருவி Logical Volume Manager (LVM) ஐ அமைக்க உதவும். system-config-lvm கட்டளை பிசிகல் வட்டிலிருந்து பகிர்வுகள் மற்றும் தொகுதிக்குழுக்களை உருவாக்கப் பயன்படும். எளிதில் கையாளத்தக்க மற்றும் விரிவாக லாஜிக்கல் வால்யூம்களை உருவாக்கும்.\nsystem-config-lvm கணினி தொகுதிக்குழுக்களை குறிக்கப்பயன் படும் வரைகலை இடமுகம் பயனீட்டாளர்கள் பயன்படுத்திய இடங்களை பார்க்கவும் தொகுதிக்குழு மேலாண்மை, இடைமுகங்களுக்கான முகவரியை அமைக்க பயன்படும்\nsystem-config-lvm மற்றும் LVM பற்றிய விவாதங்களுக்கு linux-lvm மின்னஞ்சல் குழுக்களை அணுக கீழ்கண்ட வலைமனையை பார்க்கவும்:\nsystem-config-securitylevel கட்டளையை கொண்டு அமைக்கப்பட்ட தீச்சுவர்கள் CUPS மற்றும் Multicast DNS (mDNS) உலாவலை அனுமதி���்கும். குறிப்பாக, தற்சமயம் இந்த சேவைகள் system-config-securitylevel ஆல் செயல்நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பகுதி இணைய சேவகன் பயன்படுத்தும் மென்பொருள் பற்றிய தகவல்களை விளக்கும்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பில், httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் இணைய சேவகன்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். httpd க்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால்(PHP பயன்படுத்தியவை), SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஉதாரணமாக,httpd, httpd_sys_content_t பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கும் வரை அவைகளை ~/public_html/ இல் உள்ள கோப்புகளை படிக்க பூலியன் மதபை அமைக்கலாம். அப்பாசி டெமான் (கோப்புகள், பயன்பாடுகள் சாதனங்கள் மற்றும் பிற செயலைகளை) SELinux ஆல் தரப்பட்டhttpd பாதுகாப்பு கொண்ட கோப்புகளை அனுக அனுமதிக்காது.\nஅப்பாசியை அனுமதிப்பதன் மூலம் httpd டெமான் தவறாக அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளை செய்யும்.\nநிலையான லினக்ஸ் அடைவின் அவசிய தேவை மற்றும் அனுமதிகள் மற்றும் SELinux கோப்பு சார் அடையாளங்கள், மேலாளர்கள் மற்றும் பயனர்கள் கோப்புகளை relabeling செய்வது பற்றி தெரிந்துகொள்ளுதல் அவசியமாகும். உதாரணமாக, relabeling இல் கீழ்கண்ட கட்டளைகள் இருக்கும். (ஒன்று அடைவில் உள்ளகோப்புகளை அடுத்தடுத்து relabeling செய்ய மற்றது ஒரு கோப்பை மட்டும் relabeling செய்ய)\nஅப்பாசியில் அனுமதிக்கப்படாத வகையை சாந்த கோப்பு அல்லது அடைவுகள் 403 Forbidden பிழையை காட்டும்.\nsystem-config-securitylevel ஐ பயன்படுத்தி பூலியன் மதிப்புகள் அல்லது அபாச்சிக்கான இலக்கு கொள்கை (அல்லது சேர்க்கப்பட்ட டெமான்கள்) ஆகியவைகளை அமைக்கலாம். SELinux டாபுக்குள், SELinux கொள்கையை மாற்று பகுதியில் , அப்பாச்சி சேவகனில் மதிப்பை மாற்றலாம். SELinux க்கான httpd டெமான் பாதுகாப்பை நீக்கவும், என்பதை தேர்வு செய்தால், unconfined_t லிருந்து அதாவது httpd_t என்பதை தேர்வு செய்தால் குறிப்பிட்ட டெமானுக்கு நகர்வது நிறுத்தப்படும். (இந்த இயல்பான வகை நிலையான லினக்ஸ் பாதுகாப்பு போல் SELinux இல்லாமல் வேலை செய்யும்.) இவ்வாறு செய்தால் SELinux நிறுத்தப்பட்டு நிலையான லினக்ஸ் பாதுகாப்பு முறையை உங்கள் கணினி பயன்படுத்தும்.\nஇயல்பாக, httpd டெமான் அமைக்கப்பட்ட கணினி locale ஐ பயன்படுத்துவதற்கு பதில் C locale ஐ பயன்படுத்துகிறது. இதை மாற்ற HTTPD_LANG மாறியை /etc/sysconfig/httpd கோப்பில் அமைக்க வேண்டும்.\nஇயல்பான /etc/php.ini அமைப்புக்கோப்பு \"development\" க்கு பதிலாக \"production\" ஐ பயன்படுத்துவதற்காக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றங்கள் :\ndisplay_errors இப்போது இயக்கத்தில் இல்லை\nlog_errors இப்போது இயக்கத்தில் இல்லை\nmagic_quotes_gpc இப்போது இயக்கத்தில் இல்லை\nபணித்தொகுப்புகள் இப்போது \"apache2filter\" SAPI க்கு பதில் Apache httpd 2.0 உடன் \"apache2handler\" SAPI ஐ பயன்படுத்துகிறது, முந்தைய பதிப்பிலிருந்து மேம்படுத்த, SetOutputFilter directive களை /etc/httpd/conf.d/php.conf கோப்பிலிருந்து நீக்க வேண்டும்.\nPHP விரிவாக்க பகுதியில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\ngd, mbstring, and ncurses விரிவாக்கங்கள் முறையே, php-gd, php-mbstring, மற்றும் php-ncurses பணித்தொகுப்புகளுக்கு நகர்த்தப்பட்டது. குறிப்பாக பழைய பதிப்பிலிருந்து புதுப்பிக்க இவைகளை கைமுறையாக(அவசியமேற்பட்டால்) நிறுவ வேண்டும்.\ndomxml, snmp, and xmlrpc விரிவாக்கங்கள், முறையே php-domxml, php-snmp, மற்றும் php-xmlrpc பணித்தொகுப்புகளில் உள்ளது.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇந்த பகுதி Red Hat Enterprise Linux இல் உள்ள X சாளரங்கள் தொடர்பான தகவலை விளக்கும்.\nRed Hat Enterprise Linux 4 இல் புதிய xorg-x11-deprecated-libs பணித்தொகுப்பு உள்ளது . இதில் உள்ள X11 தொடர்பான நூலகங்கள் நிராகரிக்கப்பட்டு Red Hat Enterprise Linux இன் அடுத்த பதிப்பில் நீக்கப்படும். இவ்வாறு நிராகரிக்கப்பட்ட பணித்தொகுப்புகளை சேர்ப்பதன் மூலம் 3 ஆம் நபர் பயன்பாடுகளின் பழையை பதிப்புக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்வதோடு அவைகள் புதிய பதிப்பிற்கு மாற கால அவகாசம் கிடைக்கும்.\nதற்சமயம், இந்த பணித்தொகுப்பில் Xprint library (libXp) உள்ளது. இந்த நூலகங்கள் புதிய பயன்பாடுகளை உருவாக்க தேவைப்படும். இந்த நூலகங்களை பயன்படுத்தும் பயன்பாடுகள் libgnomeprint/libgnomeprintui மற்றும் அச்சடிக்க பயன்படும் API களுக்கு ஆதரவு தர வேண்டும்.\nRed Hat Enterprise Linux இன் தற்போதைய பதிப்பில் X சாளரத்தின் கீழ் உள்ள எழுத்துருக்களில் சில குழப்பங்கள் உள்ளது. (Red Hat Linux க்கு முந்தைய பதிப்பில்) தற்சமயம், எழுத்துரு அமைப்பு அமைப்பு முறைகள் ���ருவகைப்படும்.\n- நிஜமான (15+ வருட பழமையான) உப அமைப்பை \"core X font subsystem\" என குறிப்பிடலாம். இந்த முறையை பயன்படுத்திய எழுத்துருக்கள் anti-aliased செய்யப்படாமல் X சேவகனால் கையாளப்பட்டு வந்துள்ளது. இவைகளில் பெயர்கள்:\nபுதிய எழுத்துரு உப அமைப்புகள் \"fontconfig\" எழுத்துருக்கோப்புகளை நேரடியாக அணுக அனுமதிக்கிறது. Fontconfig \"Xft\" நூலகத்துடன் பயன்படுத்தப்படும். இவைகள் fontconfig எழுத்துருக்களை antialiasing உடன் வடிவமைக்கும். Fontconfig எளிதான பெயர்களை பயன்படுத்தும் உதாரணம்:\nவருங்காலத்தில் fontconfig/Xft X font ஆல் மாற்றப்படும். தற்போது, Qt 3 அல்லது GTK 2 வை பயன்படுத்தும் பயன்பாடுகள் (KDE மற்றும் GNOME ஆகியவை) fontconfig மற்றும் Xft எழுத்துரு முறையை பின்பற்றுகிறது. மற்றவை X fonts ஐ பின்பற்றுகிறது.\nவருங்காலத்தில் Red Hat Enterprise Linux fontconfig/Xft க்கு மட்டுமே ஆதரவு இருக்கும் XFS font சேவகன்கள் இயல்பான எழுத்துரு பயன்படுத்தல் முறையை தரும்.\nகுறிப்பு:ஓப்பன் ஆஃபீஸில் குறிப்பிடப்பட்ட எழுத்துரு உப அமைப்புக்கு மட்டும் விலக்கு உண்டு(இவை தனி rendering தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது)\nRed Hat Enterprise Linux 4 இல் புதிய எழுத்துருவை சேர்க்க நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு உப அமைப்பை பொருத்து, அதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வது அவசியம். core X எழுத்துருக்களுக்கு நீங்கள்:\n1. முதலில் /usr/share/fonts/local/ அடைவை உருவாக்க வேண்டும் (அடைவு ஏற்கெனவே இல்லையெனில்)\n2. புதிய எழுத்துரு கோப்பை/usr/share/fonts/local/ அடைவில் நகலெடுக்கவும்\n3. எழுத்துரு தகவல்களை கீழ்கண்ட கட்டளைகளை கொண்டு புதுப்பிக்கவும்(குறிப்பாக, வடிவமைப்பு காரணமாக கீழ்கண்ட கட்டளைகள் ஒரு வரிக்கும் மேலே இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. இவைகளை ஒரே வரியில் உள்ளிடவும்):\n4./usr/share/fonts/local/, அடைவை உருவாக்கியதும் அவைகளை X font சேவகனில் (xfs) path இல் சேர்க்கவும்:\nfontconfig எழுத்துரு உப அமைப்பை பயன்படுத்தி மிக எளிய முறையில் எழுத்துருவை நிறுவ முடியும். இதற்கு எழுத்துருவை /usr/share/fonts/ அடைவில் நகலெடுக்கவும்(தனிபயனர்கள் எழுத்துருவை சேர்க்க ~/.fonts/ அடைவில் எழுத்துருவை சேர்க்க வேண்டும்).\nநகலெடுத்தவுடன் fc-cache கடளையை பயன்படுத்தி தகவலை நினைவக தகவலை புதுப்பிக்கவும்.\nதனிப்பயனர்கள் எழுத்துருவை சுலபமாக அமைக்க Nautilus இல் fonts:/// ஐ திறந்து புதிய எழுத்துருக்களை இழுத்து அடைவில் சேர்க்கவும்.\nகுறிப்பு எழுத்துருகோப்பு \".gz\" வில் முடியும். இவைகள் gzip கட்டளையை பயன்படுத்த�� சுருக்கப்பட்டது, (gunzip கட்டளையை கொண்டு) fontconfig உப அமைப்பை பயன்படுத்தும் முன் இவைகளை விரிக்க வேண்டும்.\nontconfig/Xft, GTK+ 1.2 அடிபப்டையிலான எழுத்துரு முறைக்கு மாறியதால் Font Preferences வழியாக வரும் உரையாடலில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பயன்பாடுகளில், எழுத்துருவை சேர்க்க ~/.gtkrc.mine கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்க்கவும்.\n(இங்கு பழைய X பயன்பாடுகள் பயன்படுத்தும் எழுத்துரு தொடர்பான விவரங்களான \"-adobe-helvetica-medium-r-normal--*-120-*-*-*-*-*-*\" இருக்கும்.)\nஇந்த பகுதியில் தொடர்பில்லாத வகையை சார்ந்த பணித்தொகுப்புகளை காணலாம்.\nC++ மற்றும் TCL பைன்டிங்கள் compat-db பணித்தொகுப்பில் இல்லை. இந்த பைன்டிங்க்கு தேவைப்படும் பயன்பாடுகள் தற்போது ஏற்றப்பட்ட DB நூலகத்துடன் அனுப்பப்பட்டது.\nlvm2 பணித்தொகுப்பு தொடர்பான தகவல்கள் இருக்கும்\nஇங்கு LVM2 கட்டளைகள் /usr/sbin/ இல் நிறுவப்பட்டுள்ளது. /usr/ இல்லாத துவக்க சூழலில் கட்டளைக்கு முன் /sbin/lvm.static என குறிப்பிட வேண்டும்(உதாரணம் /sbin/lvm.static vgchange -ay)\n/usr/ இருந்தால் lvm என முன்னொட்டி கட்டளையை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை (உதாரணம்,/usr/sbin/lvm vgchange -ay என்பது/usr/sbin/ vgchange -ay ஆக மாற்றப்பட்டது)\nபுதிய LVM2 கட்டளைகள் (அதாவது /usr/sbin/vgchange -ay and /sbin/lvm.static vgchange -ay) 2.4 கர்னலை பயன்படுத்துகிறீர்களா என்பதை கண்டறிந்து, அவைகளோடு தொடர்புடைய பழைய LVM1 கட்டளைகளால் மாற்றும். LVM1 கட்டளைகள் \".lvm1\" என பெயர்மாற்றப்பட்டுள்ளது (உதாரணம், /sbin/vgchange.lvm1 -ay).\nLVM1 கட்டளைகள் 2.4 கர்னல்களில் மட்டும் வேலை செய்யும். LVM1 கட்டளைகளை2.6 கர்னலில் இயக்க முடியாது.\nLVM2 பற்றிய கூடுதல் தகவலுக்கு /usr/share/doc/lvm2*/WHATS_NEW ஐ பார்கக்வும்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nnscd பெயர் சேவை கணினியை துவக்கும் போது உறுதியான கேச்சி டெமான் ஐ செயல்படுத்தும். ஒவ்வொரு தரவுத்தளமும்(பயனர், குழு அல்லது புரவலன் முறையே) /etc/nscd.conf மதிப்பை \"ஆம்\" என அமைத்து உறுதியானவை என தேர்வு செய்யலாம். இந்த தற்காலிக கோப்பில் உள்ள செய்திகள் அவசியமற்றவை என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவைகள் நீக்கப்படும். இயக்கத்தில் உள்ள சேவைக��ுக்கான உள்ளீடுகள் மட்டுமே தானாக ஏற்றப்படும். மற்றவை தேவைக்கேற்ப தற்காலிகமாக நிறுத்தப்படும்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nஇயல்பான SELinux பாதுகாப்பு அமைப்பு, httpd இலக்குகொள்கையை பின்பற்றும். இதனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இதை கோப்புகளுக்கு உரிய அனுமதியை தருவதன் மூலம் அல்லது மறுப்பதன் மூலம் செய்யலாம். எனிலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கோப்புகளை பாதிப்பதால் SELinux எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.\nRed Hat Enterprise Linux 4 நிலையான /dev/ அடைவிலிருந்து தானாக நிர்வகிக்கப்பட்ட udev அடைவுக்கு மாற்றப்பட்டது. இந்த சாதனங்களின் நோட்கள் இயக்கி ஏற்றப்படும் போது உருவாக்கப்பட வேண்டும்.\nudev பற்றிய தகவல்களுக்கு udev(8) உதவிப்பக்கத்தை பார்கக்வும்.\nudev க்கான கூடுதல் விதிகள் /etc/udevrules.d/ அடைவில் கோப்புகளாக இருக்கும்.\nudev க்கான கூடுதல் அனுமதிகள் /etc/udev/permissions.d/ அடைவில் கோப்புகளாக இருக்கும்.\nRed Hat Enterprise Linux 4 ஐ பயன்படுத்தி மேம்படுத்தினால் அவைகள் udev னால் தானாக அமைக்கப்படும். எனினும்(இந்த முறையை உபயோகிக்க வேண்டாம் udev ஐ பயன்படுத்தி நேரடியாக மேம்படுத்த முடியும்.\n2.6 கர்னலை இயக்குகிறீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்\n/sys/ ஏற்றப்பட்டதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.\nபுதியudev Red Hat Enterprise Linux 4 இல் உள்ள RPM ஐ பயன்படுத்தி நிறுவவும்.\nபுதிய mkinitrdRed Hat Enterprise Linux 4 இல் உள்ள RPM ஐ பயன்படுத்தி நிறுவவும்.\n· புதியகர்னலை Red Hat Enterprise Linux 4 இல் உள்ள RPM ஆல் நிறுவவும்\n· mkinitrd ஐ மீண்டும் இயக்கி ஏற்கெனவே உள்ள கர்னல்(களை) பயன்படுத்தவும்\nஇந்த வழிமுறைகளை தவறாக செய்தால் கணினி அமை��்பான் கணினியை சரியாக துவக்காது\nஇந்த பகுதியில் கீழ்கண்ட வகைகளுடன் பொருந்தும் பணித்தொகுப்புகள் உள்ளது\nRed Hat Enterprise Linux 4 இல் பணித்தொகுப்புகள் சேர்க்கப்பட்டது\nRed Hat Enterprise Linux 4 லிருந்து பணித்தொகுப்புகள் நீக்கப்பட்டது\nRed Hat Enterprise Linux இல் நிராகரிக்கப்பட்ட பணித்தொகுப்புகள் அடுத்த வெளியீட்டில் நீக்கப்படும்\nRed Hat Enterprise Linux 4 இல் கீழ்கண்ட பணித்தொகுப்புகள் சேர்க்கப்பட்டது:\nRed Hat Enterprise Linux 4 லிருந்து கீழ்கண்ட பணித்தொகுப்புகள் நீக்கப்பட்டது:\nRed Hatமுக்கிய வெளியீடுகளின் தன்மையை தொடர்ந்து பின்பற்றுகிறது ஆனால், குறிப்பிட்ட செயலாக்கங்கள் மற்றும் பணித்தொகுப்புகளில் முக்கிய வெளியீட்டில் மாற்றங்களை விரும்புகிறது.\nRed Hat Enterprise Linux 4 ல் கீழ்கண்ட பணித்தொகுப்புகள் உள்ளன . ஆனால் அவைகள் அடுத்த வெளியீட்டின் போது நீக்கப்படும். நிரலாக்குபவர்கள் மற்றும் பயனர்கள் இந்த பணித்தொகுப்பிலிருந்து மாறி புதியதை பயன்படுத்தவும்.\n4Suite — system-config-* tools இல் மட்டும் பயன்படுத்தப்படும்\nFreeWnn — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nFreeWnn-devel — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nFreeWnn-libs — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nalchemist — system-config-* tools இல் மட்டும் பயன்படுத்தப்படும்\naumix — மற்ற தொகுதிக்குழு கட்டுப்படுத்தியுடன் சிக்கல்\nautoconf213 — dev tool பழைய பதிப்புக்கு ஆதரவு\nautomake14 — dev tool பழைய பதிப்புக்கு ஆதரவு\nautomake15 — dev tool பழைய பதிப்புக்கு ஆதரவு\nautomake16 —dev tool பழைய பதிப்புக்கு ஆதரவு\nautomake17 — dev tool பழைய பதிப்புக்கு ஆதரவு\ncompat-db — library பழைய பதிப்புக்கு ஆதரவு\ncompat-glibc — library/tool பழைய பதிப்புக்கு ஆதரவு\ndbskkd-cdb — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறை\ndev86 — lilo விற்கு தேவை\ndietlibc — நிறுவி பயன்படுத்த மட்டும் ஆதரவு\neog — Integrated நாடுலஸில் சேர்க்கபட்ட ஆதரவு\ngftp — Firefox மற்றும் Nautilus இன் FTP யோடு இணைக்கப்பட்டது\ngnome-libs — libgnome ஆல் மாற்றப்பட்டது\nimlib — gdk-pixbuf ஆல் மாற்றப்பட்டது\nkinput2 — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறை\nlibghttp — நிராகரிக்கப்பட்ட நூலகம்\nlibghttp-devel — நிராகரிக்கப்பட்ட நூலகம்\nlilo — grub ஆல் மாற்றப்பட்டது\nmikmod — நிராகரிக்கப்பட்ட ஒலி வடிவம்\nmikmod-devel — நிராகரிக்கப்பட்ட ஒலி வடிவம்\nminiChinput — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nnabi — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nopenmotif21 — பழைய பதிப்பிலும் வேலைசெய்ய உதவும் நூலகம்\nopenssl096b — பழைய பதிப்பி��ும் வேலைசெய்ய உதவும் நூலகம்\nskkdic — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nskkinput — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\nxcin — IIIMF பரிந்துரைக்கப்பட்ட உள்ளிடும் முறையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/175670/news/175670.html", "date_download": "2020-04-06T21:53:03Z", "digest": "sha1:VGTPDY3QHGTQU3QURO4GX4HP34E6P6HY", "length": 6232, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா !! : நிதர்சனம்", "raw_content": "\nராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எனைநோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் புதியபடத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தனுஷே நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரை நடிக்க வைக்க எண்ணினார்.\nசிரஞ்சீவியை இப்பாத்திரத்தில் நடிக்க கேட்டு தனுஷ் தரப்பில் அணுகப்பட்டது. ஆனால் தற்போது அவர் தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருவதாலும், அதன் படப்பிடிப்பு முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்பதாலும் உடனடியாக கால்ஷீட் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து நாகார்ஜூனாவை நடிக்க கேட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாகார்ஜூனா ஏற்கனவே ரட்சகன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். 2 வருடங்களுக்கு முன் கார்த்தியுடன் தோழா என்ற தமிழ் படத்தில் நடித்தார். மீண்டும் தனுஷ் படம் மூலம் தமிழில் நடிக்க உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/176228/news/176228.html", "date_download": "2020-04-06T20:41:52Z", "digest": "sha1:2HVOZXF7UCPA64EVADV334XFDBW3GXZW", "length": 8329, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்கையை தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!! : நிதர்சனம்", "raw_content": "\nதங்கையை தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை\nஉறவுமுறையில் தங்கையான சிறுமியை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்தது.\n“சிறிய தாயாரின் மகளான அந்தச் சிறுமி தங்கை முறை உடையவர். உறவுமுறைத் தங்கையுடன் தவறான பாலியல் உறவு வைத்தமைக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்துள்ளதால் அதற்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இரண்டு தண்டனைக் காலத்தையும் எதிரி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்.\nமேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். தண்டமாக 10 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று தண்டனைத் தீர்ப்பளித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.\nபருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி 14 வயதுடைய சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். என்று எதிரியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் முன்வைத்தார்.\n“எதிரி தனது குற்றங்களை ஏற்றுள்ளார். எனினும் உறவுமுறையான தங்கையை அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதன் ஊடாக அந்தச் சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். எதிரி இந்தக் குற்றத்தைச் செய்யும் போது சட்டமுறைத் திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்துள்ளார். எதிரியின் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் தொடக்கம் 20 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனையை வழங்க முடியும்.\nஎனவே எதிரிக்கு அதிகபட்ச தண்டையை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.இரண்டு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50655", "date_download": "2020-04-06T20:28:55Z", "digest": "sha1:2O5ZXHF2AVMVAAYX77CR5K4OAVHSZQHT", "length": 9605, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "மனசே, மனசே குழப்பம் என்ன! - கோபம் தவிர்ப்பது கோடி நன்மை தரும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமனசே, மனசே குழப்பம் என்ன - கோபம் தவிர்ப்பது கோடி நன்மை தரும்\nபதிவு செய்த நாள்: டிச 08,2019 18:14\n'ஏன் டாக்டர் உங்களுக்கு கோபமே வராதா'' என்று கேட்கின்றனர். எனக்கும் கோபம் வரும்; அதிலும் இளம் வயதில் நிறைய கோபப்பட்டிருக்கிறேன்; கோபப்படுவதால் எனக்கு நானே எவ்வளவு தீங்கு செய்து கொள்கிறேன் என்பது அந்த வயதில் புரியவில்லை. அதைக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் ஆனது. கோபப்படுவதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி மருத்துவ ரீதியிலான உண்மைகளை டாக்டரான பின்பே புரிந்து கொண்டேன்.\nகோபம் வரும் போது என்ன செய்வோம் முதலில் படபடப்பாக சத்தமாக பேசுவோம்; ஆவேசப்படுவோம்... கோபம் அடங்கிய பின் நம்மை நாமே கவனித்தால் உடல் சோர்வாக இருப்பதை உணர முடியும். இது ஆறு - எட்டு மணி நேரத்திற்கு இருக்கும்; நாள் முழுவதும் மனம் பாரமாக இருப்பதை உணர முடியும்.\nஇதற்கு பின்னால் இருக்கும் மருத்துவ அறிவியல் விளக்குகிறேன்:\nபத்து வினாடிகள் கோபப்படுவதால் அந்த அதிர்ச்சியிலிருந்து உடல் மீண்டு வர எட்டு மணி நேரம் ஆகிறது. 'கார்ட்டிசால்' என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். கோபம் வரும் நேரத்தில் உள் உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டம் குறையத் துவங்கும். அமிலங்கள் அதிக அளவில் சுரந்து உள் உறுப்புகளை பாதிக்கும்.\nகோபப்படும் நேரத்தில் அட்ரினல் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் கோபப்பட்டு முடிந்தவுடன் ஆறு - எட்டு மணி நேரத்திற்கு நம்மால் இயல்பாக செயல்பட முடியாது; திறன் வெகுவாக குறைந்து விடும். 10 வினாடிகள் கோபப்பட்டாலே உடம்பு பழைய நிலைக்கு வருவதற்கு எட்டு மணி நேரம் ஆகிறது.\nஇப்படியிருக்க ஒரு நாளில் எத்தனை முறை நாம் கோபப்படுகிறோம் என யோசித்துப் பாருங்கள்...\nஅவசியம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு நம் ஆரோக்கியத்தைக் நாமே கெடுத்துக் கொளளக்கூடாது.\n- டாக்டர் அஸ்வின் விஜய்\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபதற்றத்தை தரும் சமூக விலகல்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nமாரடைப்பு பாதிப்புகள் மகளிருக்கு அதிகம்\nஇதயத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கு சம்பந்தம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamildogbreeds.com/tag/kombai-dog-breed-information/", "date_download": "2020-04-06T20:56:23Z", "digest": "sha1:QOVV3NYBL6LVCZH2PL4D7YYQWAHERBSX", "length": 13934, "nlines": 87, "source_domain": "tamildogbreeds.com", "title": "Kombai Dog Breed Information Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nகோம்பை நாய்1 கோம்பை நாய் என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் . kombai dog 1Kombai dog is one of the Tamil dog breeds. This dog breed is still in TamilContinue reading… கோம்பை நாய்1\nகோம்பை நாய் உண்மைகள் ஆங்கிலத்தில்\nகோம்பை நாய் உண்மைகள் ஆங்கிலத்தில் :இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து வளர்க்கப்பட்ட கொம்பை ஒரு பார்வை ஹவுண்ட் பார் சிறந்து விளங்குகிறது. அவர்கள் அன்பான செல்லப்பிராணிகளை உருவாக்குகிறார்கள், மேலும் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் தங்கள் வாழ்க்கையுடன் பாதுகாக்கிறார்கள். ஸ்டாக்கி, தசைநார் கொம்பை ஒரு கரடியைக் கொல்லும் அளவுக்கு வலிமையானது என்று வதந்தி பரப்பப்படுகிறது. மாறுபட்ட துணைக் கண்டத்தில்Continue reading… கோம்பை நாய் உண்மைகள் ஆங்கிலத்தில்\nகோம்பை நாய் உண்மைகள் தமிழில்\nகோம்பை நாய் உண்மைகள் தமிழில் :கோம்பை மிகவும் குறைந்த பராமரிப்பு இனமாகும். இந்த இனத்திற்கு ஒருபோதும் தொழில்முறை சீர்ப்படுத்தல் தேவையில்லை, அவ்வப்போது துலக்குதல் மட்டுமே. இது தவிர, வால் கிளிப்பிங் மற்றும் காது சுத்தம் போன்ற அனைத்து இனங்களுக்கும் தேவைப்படும் வழக்கமான பராமரிப்பு நடைமுறைகள் மட்டுமே அவசியம். கோம்பாயின் உதிர்தல் குறித்து எந்த அறிக்கையும் இருப்பதாகத்Continue reading… கோம்பை நாய் உண்மைகள் தமிழில்\nஎங்கள் கோம்பை குட்டிகள் :நாங்கள் எங்கள் நாய்களுக்கு இலவச வரம்பை எங்கள் பண்ணைக்குள் வளர்க்கிறோம், நாங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது குத்தவோ மாட்டோம். எங்கள் நாய்கள் அனைத்தும் ஓடிவந்து பண்ணையில் இலவசமாக சுற்றித் திரிகின்றன, மேலும் அவை இறைச்சி, முட்டை, ராகி மற்றும் பால் ஆகியவற்றின் உணவில் உண்ணப���படுகின்றன. உங்களிடம் நல்ல ஆண் இருந்தால் எங்கள்Continue reading… எங்கள் கோம்பை குட்டிகள்\nகோம்பை நாய் தாக்குகிறது :கோம்பை நாய் தாக்குகிறது கொம்பாய் இது உருவாக்கப்பட்ட நகரத்திற்கு பெயரிடப்பட்டது: இந்தியாவின் தமிழ்நாட்டில் கொம்பை. இந்தியன் போர் ஹவுண்ட், இந்தியன் போர் டாக் அல்லது காம்பாய் என்றும் அழைக்கப்படுகிறது. கோம்பை என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த இந்திய வேட்டைக்காரர்களின் இனமாகும். அவர்களின் அபரிமிதமான வலிமை மற்றும் பாதுகாப்பு திறன்களுக்காகContinue reading… கோம்பை நாய் தாக்குகிறது\nகோம்பை நாய் அல்லது கொம்பை நாய்\nகோம்பை நாய் அல்லது கொம்பை நாய் :கோம்பை நாய் அல்லது கொம்பை நாய் இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்து வளர்க்கப்பட்ட கொம்பை ஒரு பார்வை ஹவுண்ட் பார் சிறப்பாகும். அவர்கள் அன்பான செல்லப்பிராணிகளை உருவாக்குகிறார்கள், மேலும் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் தங்கள் வாழ்க்கையுடன் பாதுகாக்கிறார்கள். கையிருப்புள்ள, தசைநார் கொம்பாய் ஒரு கரடியைக் கொல்லும் அளவுக்கு வலிமையானது என்றுContinue reading… கோம்பை நாய் அல்லது கொம்பை நாய்\nகோம்பை நாய் நாய் வரலாறு தமிழில்\nகோம்பை நாய் நாய் வரலாறு தமிழில் :கோம்பை நாய் வரலாறு தமிழில் கொம்பை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு டெரியர் போன்ற நாய் இனமாகும். இது மிகவும் விசுவாசமான, புத்திசாலித்தனமான மற்றும் சக்திவாய்ந்த பூர்வீக இனமாக கருதப்படுகிறது. கோம்பாய்க்கான உயரம் ஆண்களுக்கு 23-25 ”, பெண்கள் இரண்டு அங்குலங்கள் குறைவாக இருந்தாலும்,Continue reading… கோம்பை நாய் நாய் வரலாறு தமிழில்\nகோம்பை நாய் வீடியோ :கோம்பை என்பது நாயின் பழங்கால இனமாகும், இது வேட்டையில் பயன்படுத்தப்படுகிறது. பன்றி, காட்டெருமை மற்றும் மான்களை வேட்டையாட காம்பாய் பயன்படுத்தப்பட்டது. ஒருமுறை தென்னிந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் கிடைத்த காம்பாய் இப்போது தமிழகத்தின் சில பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Kombai dog video :The Combai is an ancient breed ofContinue reading… கோம்பை நாய் வீடியோ\nகோம்பை நாய்க்குட்டி பயிற்சி வீடியோ\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nLorena Appleyard on ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200228-40713.html", "date_download": "2020-04-06T20:45:47Z", "digest": "sha1:THWCZA2WIJX632OUMBP4TPWL3NXBZDBQ", "length": 9375, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு\nநாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு\nஉடற்குறை உள்ளோரை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்களுக்குச் சம்பளம் தொடர்பான சலுகைகளை வழங்கும் புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டம் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்று என பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸைனல் சப்பாரி கூறினார். இருப்பினும் உடற்குறைபாடு களுடைய சிங்கப்பூரர்களுக்காக அவர்களின் வேலை இடத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்று அவர் நேற்று முன்தினம் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையே முன்னாள் குற்றவாளிகளுக்கு நல்ல வேலை அமைவதில் சவால்கள் உள்ளதென சுட்டிய புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அவர்களையும் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅடிப்படை ராணுவ பயிற்சி ஒரு மாதம் ரத்து\nடாக்சி ஓட்டுநர்களுக்கு ஒரு மாத வாடகையைத் தள்ளுபடி செய்யும் கம்ஃபர்ட்டெல்குரோ\nசிங்கப்பூரில் மே மாதம் 4ஆம் தேதி வரை நூலகங்கள் மூடல்\nவருமான வரி படிவத்தை மே 31 வரை சமர்ப்பிக்கலாம்\nமுரசொலி: வீட்டிலேயே இருப்போம்; கொரோனா கிருமியை ஒழிப்போம்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nசிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் இளையர் பிரிவில் உள்ள கிஷோர்குமார்-ஜமுனா தம்பதியர், ‘எல்டர்எய்ட்’ திட்டம் வழி தனித்து வாழும் முதியோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதனித்து ��ாழும் முதியோருக்கு பக்கபலமாக உள்ள இளம் தம்பதி\nசிங்கப்பூர் இளையர் படையினருடன் சேர்ந்து சுவாதி, கொவிட்-19 நெருக்கடியைப் பல சிரமங்களுக்கு இடையே சமாளித்து வரும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறும் குறிப்புகளையும் அன்பளிப்புப் பைகளையும் வழங்கினார். அன்பர் தினத்தன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நேரடியாக நன்றி தெரிவித்தது தனக்கு மிகுந்த திருப்தியை அளித்ததாக சுவாதி பகிர்ந்துகொண்டார்.\nநிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை ஒளி தரும் இளையர்கள்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-bb-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-04-06T20:14:43Z", "digest": "sha1:NWNM2JOVX2OYPBAQAUOE2HLM7P3NOUGB", "length": 23751, "nlines": 227, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China Bb கிரீம் ஏர் குஷன் பஃப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nBb கிரீம் ஏர் குஷன் பஃப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 11 க்கான மொத்த Bb கிரீம் ஏர் குஷன் பஃப் தயாரிப்புகள்)\nசிறந்த BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nகருப்பு மற்றும் சிவப்பு, சீரான அடர்த்தி தூள், மென்மையான மற்றும் மென்மையான உறிஞ்சி எளிதானது அல்ல. குறிப்பு பக்க மறைக்க மூடி, அது தோலின் சிறு மூலையில் பொருந்துகிறது. சுற்று பக்க ஒட்டுமொத்த பிரகாசிக்கும் பயன்படுத்தப்படுகிறது Sofe மற்றும் மீள், நல்ல நெகிழ்வு முகம் பொருந்துகிறது மற்றும் தெளிவான கீழே ஒப்பனை செய்கிறது....\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும். ஒவ்வொரு கடற்பாசிக்கும் ஒரு OPP பை உள்ளது.\n1.சூப்பர் உறிஞ்சுதல், பாரம்பரிய துண்டை விட 7 மடங்கு. ஈரப்பதத்தில் இறுக்கமாக முத்திரையிட்டு நன்கு வெளியேறவும். 2. பருத்தி துண்டை விட திடமான மைக்ரோஃபைபர் பொருள் தண்ணீரை அதிகமாக உறிஞ்சிவிடும். 3.ஆன்டி-மைட், பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சை. உங்கள் மன அமைதி. வட்ட வடிவத்திற்கு தயாரிக்கப்பட்ட மைக்ரோஃபைபர் டெர்ரி துணி மற்றும்...\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\n1. தோல் நட்பு, ஹைட்ரோஃபிலிக் பொருள் ஒவ்வாமை இல்லாமல் எந்த வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 2. சிப் டிராப்பிங் இல்லை. பொதுவாக, லேடெக்ஸின் தூள் பஃப் பயன்பாட்டின் செயல்பாட்டில் நொறுக்குத் தீனிகளைக் குறைக்கும். 3. வாசனையும் சூழல் நட்பும் இல்லை 4. சீரான துளை அளவு மற்றும் உலர்ந்த மற்றும் ஈரமான நிலையில்...\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nகார்ட்டூன் வடிவிலான காற்று கடற்பாசி பஃப் ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டையும் பயன்படுத்தலாம். பொருள் மென்மையாகவும் அழகாகவும், உங்கள் பெண்ணின் இதயத்தை திருப்திப்படுத்துகிறது. நீங்கள் அதை பெற்றவுடன், நீங்கள் அதை முழுமையாக காதலிப்பீர்கள். இனி தயங்க வேண்டாம் எப்படி சுத்தம் செய்வது படி 1: தவறாமல் பயன்படுத்தப்பட்டவற்றை சுத்தம்...\nஆழமான சுத்தமான பிங்க் கலர் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும். ஒவ்வொரு கடற்பாசி ஒரு OPP பை உள்ளது.\n1.முதிராத வடிவமைப்பு மற்றும் உயர்தர பொருள் 2. முகத்தில் எந்தவொரு பயன்பாட்டிற்கும் எளிதானது மற்றும் உருவாக்க 3.எனக்கு வசதியானது, பெண்களுக்கு ஒரு பெரிய தேர்வு அலங்காரம் செய்ய ஒப்பனை, ஒப்பனை அலங்கரிக்க, சரியான 4.Used சுற்றும் வடிவத்தில், மிக உயர்ந்த தண்ணீர் உறிஞ்சுதல், வலுவான தூய்மைப்படுத்தல், எந்த மங்கல், நீண்ட கால...\nநல்ல தரமான ஏர் குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅதை மீண்டும் மீண்டும் சுத்தம், அல்லாத சிதைப்பது, அல்லாத discoloring, எ��்த ஆட்சேபனைக்குரிய வாசனை, மென்மையான & மென்மையான, நொறுக்கு இல்லை, எந்த கிராக். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு குறைபாடற்ற அடித்தளத்தைப் பயன்படுத்துங்கள். இது மிகவும் மென்மையான கடற்பாசி, உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாகவும் வசதியாகவும்...\nஅல்லாத ரப்பர் ஏர் குஷன் தூள் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅடித்தளம் விண்ணப்பிக்க பயன்படுத்தப்படுகிறது, முகத்தை அனைத்து விவரங்கள் மீது அடித்தளமாக பரவ முடியும். வாங்குவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் தூள் பஃப், தோலுக்கு மென்மையான மற்றும் வசதியான உணர்வு வேண்டும். தூள் பஃப் பஞ்சுபோய் வைத்திருங்கள் மற்றும் மேற்பரப்பு கடினமாக்காதே. தூள் பஃப் முழு ஒப்பனை செயல்முறையில்...\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nதயாரிப்பு ஈரமான அல்லது உலர் பயன்படுத்தலாம். முகத்தில் மெதுவாக அதை நறுக்கி, உங்கள் தோலில் சேர்த்து இயற்கையான, குறைபாடற்ற தோற்றத்திற்காக அதைத் துளைக்க வேண்டும். அதிகபட்ச பாதுகாப்புடன் குறைந்தபட்ச உறிஞ்சுதல் மற்றும் நீடிக்கும் ஒப்பனை சாக்லேட் என்பது நீங்கள் எப்போதும் தேவைப்படும் தூள், கிரீம் மற்றும் திரவ...\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nவெளிப்புற அடுக்கு-தோல்-நட்பு, குழந்தை போன்ற தோல் உணர்கிறது மென்மையான பொருள் செல்ல, எளிதில் நிறத்தை மாற்றாதே, நீங்கள் எளிதாக மேக் அப் வரை செல்லலாம். உட்புற அடுக்கு-மீள் அடுக்கு ஏர் குஷன் மீள்தன்மை அடுக்கு காற்று குஷன் , நீங்கள் ஒரு ஈர்ப்பு ஒப்பனை பிழைத்திருத்தம் இன்னும் ஒப்பனை மேலாக செல்லலாம் கீழே அடுக்கு தண்ணீர்...\nBB கிரீம் ஏர் குஷன் ஒப்பனை அழகு பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\n1. மீள், மென்மையான மற்றும் நீடித்த பொருட்களை தயாரிக்கவும். 2. சுவாசிக்கக்கூடிய & இலகுரக. தூள், மென்மையான மற்றும் சுலபமாக தொட்டு பயன்படுத்தவும்....\nதிரவ கிரீம் ஐந்து ஆலிவ் மென்மையான கடற்பாசி முட்டை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப��படும்.\nஒப்பனை கடற்பாசி தோல் நட்பு உள்ளது, எந்த அசாதாரண நாற்றங்கள் மற்றும் உயர் மீள் கொண்டு, அது துகள்கள் கூட வழக்கமான முறை ஒப்பனை கடற்பாசி மாறாக போது பல முறை மீண்டும் இழக்க மாட்டேன். முகத்தில் அழகுசாதனப் பொருள்களைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தும் போது இது உங்களுக்கு அருமையான மென்மையான தொடு உணர்வைத் தரும். அதன் மேற்பரப்பில்...\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nமர கைப்பிடி சூப்பர் பாத் ப்ரஷ் கொண்ட பாண்டா முறை\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\n10pcs பிரஷ்ஷும் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஅழகான ஊதா நிறத்துடன் கபுக்கி தூரிகை\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nBb கிரீம் ஏர் குஷன் பஃப் BB கிரீம் ஏர் குஷன் பஃப் பிபி கிரீம் ஏர் குஷன் பஃப் சிசி கிரைம் ஏர் குஷன் பஃப் ஏர் குஷன் பஃப் BB கிரீம் ஒப்பனை பொடி பஃப் மேலும் நீடித்த குஷன் பஃப் திரவ அறக்கட்டளைக்கு ஏர் குஷன் பஃப்\nBb கிரீம் ஏர் குஷன் பஃப் BB கிரீம் ஏர் குஷன் பஃப் பிபி கிரீம் ஏர் குஷன் பஃப் சிசி கிரைம் ஏர் குஷன் பஃப் ஏர் குஷன் பஃப் BB கிரீம் ஒப்பனை பொடி பஃப் மேலும் நீடித்த குஷன் பஃப் திரவ அறக்கட்டளைக்கு ஏர் குஷன் பஃப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/231777-%E2%80%98%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E2%80%99-vaping-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:17:47Z", "digest": "sha1:DV7H535DSVMC2QX3PQJTM7GEM7D4JQCR", "length": 39634, "nlines": 363, "source_domain": "yarl.com", "title": "‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\n‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்\n‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்\n‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்\n‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது.\nசமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி அமெரிக்க மருத்துவ சமூகம் ஆராய்தது.\nமததிய சுகாதார திணைக்களை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்படி சந்தையில் காணப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கும் திரவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவை எதிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படவில்லை என அறியப்படுகிறது. இருப்பினும் நியூயோர்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஈ-சிகரட் எனப்படும் புகைத்தல் கருவிகளில் பாவிக்கப்படும் சில திரவங்கள் கருப்புச் சந்தையில் விற்கப்படும் விட்டமின் ஈ (vitamin E) எண்ணை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளியன்று கலிபோர்ணியா, மினெசோட்டா மாநிலங்களின் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி அங்கு இருவர் வேப்பிங் காரணமாக மரணமடைந்திருக்கிறார்கல எனவும் அவர்களில் ஒருவர் பாவித்த வேப்பிங் கருவியில் ரி.எச்.சி. (THC) எனப்படும் கஞ்சாவின் மூலப்பதார்த்தம் காணப்பட்டது என அறியப்படுகிறது.\nமத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் பேச்சாளர் இலியானா அறியாஸ் இன் கருத்துப்படி, இது வரை 450 வேப்பிங் தொடர்பான சுவாச நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிய வருகிறது.\nவட கரோலைனா சுவாச நோய் மருத்து���ர் டானியல் பொஃக்ஸ் இன் கருத்துப்படி, எண்ணை அல்லது கொழுப்புக் கலந்த பதார்த்தங்களை புகையாக உள்ளிழுக்கும்போது தொற்று நோய் அல்லாத நிமோனியா, (மருத்துவ உலகத்தில் லிபோயிட் நிமோனியா என அழைக்கப்படும்) ஏற்படக் காரணமாக அமையலாம் எனக் கூறுகிறார்.\nநியூயோர்க் சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகளின்படி வேப்பிங் காரணமாக அனுமதிக்கப்பட்ட 34 நோயாளிகளில் அத்தனை பேரிலும் கஞ்சா தொடர்பான ‘விட்டமின் ஈ’ எண்ணை சம்பந்தப்பட்டிருந்தது எனத் தெரிய வருகிறது.\nசருமத்தில் பூசப்படும் விட்டமின் ஈ பதார்த்தங்களால் ஆபத்து எதுவுமில்லை என்றும் அது சுவாசத்துடன் கலக்குப்போது தான் பிரச்சினை எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅறிகுறிகளாக, சுவாசிக்கக் கஷ்டப்படுவதும், நெஞ்சு வலியும் இருந்தனவென்று பல நோயாளிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பலர் தொற்று நோயாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டு வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபிலடெல்பியாவைச் சேர்ந்த 19 வயதுடைய கெவின் பொக்கிளேயர் சுவாசப்பை மாற்றத்திற்காகத் தற்போது ‘கோமா’ வில் வைக்கப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nஸ்ரெறோயிட் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்டுச் சிலர் குண்மாகியிருப்பிநும் சரியாந சிகிச்சை முறை என்னவென்பதை மருத்துவ சமூகம் இன்னும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nஅவர்கள் இளையவர்களுக்கு விடுக்கும் கோரிக்கை – வேப்பிங் செய்யாதீர்கள்\n2006 இல் சிகரட் குடிப்பதை நிறுத்தவென அறிமுகப்படுத்தப்பட்ட ஈ-சிகரட்டுகளைப் பாவிக்கும் இளைய தலைமுறையினரின் (பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள்) எண்ணிக்கை 2018 இல் 3.6 மில்ல்யன் எனவும், அதற்கு முதல் வருடத்தில் 1.5 மில்லியன் எனவும் அறியப்படுகிறது.\nசுவாசப்பையில் ஒருவித எண்ணெய் திரவம் படிவதால் சுவாசப்பை தனது இயல்பான திறனை இழக்கின்றது.\nஅமெரிக்க வைத்தியர்கள் 'வேப்பிங்கை' கை விடுமாறு அறிவுறுத்தல்\nஅதேவேளை இது எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது\nஅமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்\nஈ சிகரெட்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நாடு முழுவதும் ஈ சிகரெட் பயன்படுத்துபவர்களில் கணிசமானோருக்க�� நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டன.\nஇதற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 450-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇந்நிலையில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளில் 25 சதவீதம் ஈ சிகரெட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் உடல் நலமற்றுப் போவதையும், இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nமெலானியா டிரம்பும், ஈ சிகரெட் தடையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈ சிகரெட் சாதாரண சிகரெட்டை விட குறைந்த பாதிப்பு உள்ளது என தங்களது அங்கீகாரம் ஏதுமின்றி விளம்பரப்படுத்திய ஜூல் லேப்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.\nமேலும், பல்வேறு நறுமணங்களில் வருவன உள்பட ஈ சிகரெட்டை தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅமெரிக்காவில் விரைவில் ஈ சிகரெட்டுக்கு தடை விதிக்க திட்டம்\nமக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,\nஅதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....\nபரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி சாத்தியப் பட்டது.\nபரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி சாத்தியப் பட்டது.\nபொதுவாக சோதனை செய்யப்பட்டு, அங்கீகாரம் பெற்று தான் சநதைக்கு வரும்.\nஆனால், இங்கே கள்ள சந்தையில் தயாரிக்கப்பட்ட சில இரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.\nகுறிப்பு: கனடாவில் இதுவரை எவரும் இவ்வாறு பாதிக்கப்படவில்லை. ஆனால், சட்ட ரீதியாக பவிக்கப்படும் கஞ்சாவில் கள்ள சந்தை பொருட்கள் கலக்கப்பட்டதால், ஒரு நிறுவனம் தனது விற்கும் உரிமையை இழக்கும் நிலையில் உள்ளது.\nடிஸ்கி : திருடனாய் பார்த்து திர���ந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது.\nமக்கள் பாவிக்கும் ஒரு பொருளை... சந்தைப் படுத்த முதல்,\nஅதன் நன்மை தீமைகளை ஆராய... மருத்துவ கழகங்களோ... சுகாதார அமைப்புகளோ....\nபரிசோதனைக்கு உட்படுத்தாமல்... சந்தைப் படுத்த எப்படி சாத்தியப் பட்டது.\nஇஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.\nஅதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..\nகரி கோச்சி இல இருந்து வார புகையை விட கூடுதல் புகை விடுவானுங்க\nமாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.\nஇதையடுத்து, எலக்ட்ரோனிக் சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டுகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இ-சிகரெட்கள் தடைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்கர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் சிகரெட் பெட்டிகள் எல்லாவற்றையும் மூடியே வைத்திருக்கவேண்டும் என்று சட்டம் வந்ததன் பின்னர் பாவனையாளர்கள் குறைந்துவிட்டதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.\nஇஞ்சை சின்னப்பொடியள் எல்லாம் ஊதிக்கொண்டு திரியுதுகள்.\nஅதுக்குள்ளை விதம் விதமாய் நறுமணங்கள வேறை சேர்த்திருக்காமெல்லே..\nஊருக்கையும் வெளிநாட்டிலிருந்து வந்த இளசுகள் புகைவிட்டு சிலருக்கும் கொடுத்து ஊதிக்கொண்டிந்தார்கள் நறுமணமாக இருந்தது என பொடியங்கள் சொல்லி திரிஞ்சானுகள் உன்மை நிலை தெரியாமல்\nபுகைத்தல் கூட ஒரு மூடத்தனம் தான். ஆனால், புகைத்தலுடன் சோதிடத்தையும் சேர்த்திருந்தால் நாலு பேர் பயனடைந்திருப்பார்கள்\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் ���ன்ன\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன\nBy போல் · Posted சற்று முன்\nசீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது. இந்நிலையில், யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து, மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார். கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை... முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்.... சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல. மேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்... ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள். ஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்... ஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழ��ங்கு முறையில் இருக்கும்... இவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்... அவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்... சதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்.. பல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா இதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்.... வேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி... அவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள். இல்லாவிடில் முதலுக்கு மோசம்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். மேலும் இவர் ஒரு எழுத்தாளர் எனவும் மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/uk/01/242829\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது. திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு... கொரோனா அவலங்கள்#\n‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yatharthan.com/2019/04/", "date_download": "2020-04-06T21:40:33Z", "digest": "sha1:OFOEGM5H65GTYRVYPNSAL4PQ6CNL2J4M", "length": 3316, "nlines": 58, "source_domain": "yatharthan.com", "title": "April 2019 – YATHARTHAN", "raw_content": "\nவெரோனிக்கு தண்டனைக்காலத்தின் இரண்டாவது மாதம். மெடிக்ஸ் பேசில் சிலநாட்களாக அவளுடைய முகம் அடிக்கடி தட்டுப்பட்டது. புதிதாக வந்திருக்க வேண்டும். அவள் பார்வையிலும் உடலசைவுகளிலும் சரியான துடுக்குத்தனம்.”சரியான வாய்” என்று பரவலாக அவளைப்பற்றி அபிப்பிராயம். ஆனாலும் டக்கென்று ஒட்டிவிடுபவள். நான்கைந்து நாட்களாக அவளுடயை கண்கள் தன்னைக்கவனிப்பதை உள்ளுணர்ந்தாள் வெரோனிக்கா. எல்லோரிடமும் இருந்து ஒதுங்கியே இருக்க நினைத்திருந்தாள். யாரிடமும் பெரிதாகப்பேச்சுக்கொடுப்பதில்லை. கேட்ட கேள்விக்குமட்டும் பதில். யாரும் எதுவும் கேட்பதில்லை.பொறுப்பாளர் மட்டும் அழைத்து வேலை சொல்லுவாள். அல்லது அறிக்கை பற்றி ஏதாவது கேட்பாள். மற்றபடி மெடிக்ஸ்\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/valaipechu-anthanan-and-bismi-interview/", "date_download": "2020-04-06T20:47:39Z", "digest": "sha1:3DYV5N5CZEXJOAXNTTZ5NTVMW62J5U4N", "length": 8350, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "நேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா ? - New Tamil Cinema", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nValaipechu Anthanan And Bismi Interviewநேர்கொண்ட பார்வை வசூல் ரீ��ியா ஜெயிக்குமா \nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nவித்யா பாலனுக்கு அப்பன் மாறி இருக்கிறான் தல. தேவையா\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n[…] post நேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்… appeared first on New Tamil […]\nஅந்தணன், நீங்க நேர் கொண்ட பார்வை விமர்ஷணத்தை யூடூபில் இருந்து எடுத்து இருக்க கூடாது. நம்ம தமிழ் கலாச்சார பொண்ணுங்க தெய்வம் மாறி. நம்ம தமிழ் பொண்ணுங்க பப் போமாட்டாங்க. தண்ணி அடிக்க மாட்டாங்க. அந்த வரு மாறி கேடு கேட்ட ஒன்னு ரெண்டு இருக்கலாம். உங்க நேர் கொண்ட பார்வை விமர்ஷணம் 100 சதவீதம் கரெக்ட். தமிழ்ல மார்க்கெட் இல்லாத மயிரண்டி சித்தார்த் ஒரு பொம்பளை பொறுக்கி. அவன் பேசுறத விடுங்க. நீங்கள் நீங்களாவே இருங்கள். அது தான் சரி.\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/27490", "date_download": "2020-04-06T22:08:01Z", "digest": "sha1:CTKGHJXJ64E5YH3QCK3HJU3FV5Y5TWVK", "length": 6694, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "2year 2Month baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n எனக்கு இத்தனை வயசுக்கு அப்பறம் இப்ப தானே கொஞ்சம் மாசம் முன் கடைசியா ஒரு பல்லு வந்துது நீங்க கேட்டதை பார்த்ததும் என் பிள்ளைகள் வாயெல்லாம் செக் பண்ணிட்டேன், எத்தனை பல்லு இருக்குன்னு. :(\nஇந்த வயசுலயே எல்லா பல்லும் வராதுங்க. எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டில் எந்த குட்டிக்கும் இல்லை. கவலைப்படாம இருங்க. மெதுவா வரட்டும். :)\nசுவைன் ப்லு (swine flu)\nகுழந்தைகளுக்கு ஒட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா. என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது.\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?fdx_switcher=mobile", "date_download": "2020-04-06T22:24:34Z", "digest": "sha1:ZJDECMNCDCXVMERS2SLXRGCKAI445Y7G", "length": 3136, "nlines": 92, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆலயம் | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nதவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1\nகணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nமனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/have-tag-on-me-even-if-i-forget-you", "date_download": "2020-04-06T21:23:51Z", "digest": "sha1:2DHYEA2UCRQ3T6JXLAH3PF5MRDNVCFAT", "length": 6155, "nlines": 200, "source_domain": "shaivam.org", "title": "Have Tag on me, even if I forget You - nAvukarasar thEvAram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nகண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட\nபண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்\nஉண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர்\nகொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. 4.95.6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/how-can-god-get-angry", "date_download": "2020-04-06T22:17:29Z", "digest": "sha1:GNN2ZC7MYADGB7LFHF3EUXUN4PTFEWR3", "length": 7107, "nlines": 217, "source_domain": "shaivam.org", "title": "How can God get Angry ? - GnAnacambandar thevaram meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும�� மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nமுற்றுஞ் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன்\nஒற்றைப் பட அரவம் அதுகொண்டு அரைக்கு அணிந்தான்\nசெற்றம் இ¢ல் சீரானைத் திருஆப்பனூரானைப்\nபற்று மனமுடையார் வினைபற்று அறுப்பாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-04-06T21:12:47Z", "digest": "sha1:WXMXNLVCOICJZ5V2BYPWJRB2PP3SGOZ7", "length": 3703, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இகுவாசு அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.\n82 மீட்டர்கள் (269 ft)[1]\n2.7 கிலோமீட்டர்கள் (1.7 mi)[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; Britannica என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:31:45Z", "digest": "sha1:BIF3IZZIQM5NBCUFCYOMBVIYEKO7JXTI", "length": 7502, "nlines": 103, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "திருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்த��றனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதிருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதிருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதிருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதிருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதிருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.directorvasanthabalan.com/post/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2020-04-06T22:14:24Z", "digest": "sha1:T4L6NAV4EN6G2SYGB3EVQBIY6ZUNXXQO", "length": 4614, "nlines": 33, "source_domain": "www.directorvasanthabalan.com", "title": "அனிதாவின் மரணம்", "raw_content": "\nஅனிதாவின் மரணம் மனதை உலுக்குகிறது.\nபுதிய கல்விக்கொள்கை நீட் தேர்வு மாணவர்களின் பெற்றோர்களின் மன அழுத்தம் இவை எல்லாவற்றையும் இன்றைய சிபிஎஸ்ஐ மெட்ரிகுலேசன் பள்ளிகள் கடுமையாக உருவாக்குகின்றன.\nமனனம் செய்கிற கல்வி முறை, மார்க் அடிப்படையில் முன்னிலை இப்படி மொத்த கல்விமுறையால் இன்றைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.\nபடிப்பு மூலம் தான் மாணவர்களுக்கு எதிர்காலமும் வேலைவாய்ப்பும் விடிவும் என்கிற வக்கிர மனஅழுத்தத்தை சமூகமும் பெற்றோரும் பள்ளிகளும் திரும்ப திரும்ப சொல்லி உருவாக்கி வைத்திருக்கின்றன.பிரேயர் போல தினமும் ப��்ளிகளில் சொல்லி கொண்டே இருக்கின்றன.\nஇன்னும் எத்தனை அனிதாக்கள் மனதுக்குள் பொறுமிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்கும் நிலையில் இருக்கிறோம்.\nஇந்த மரணத்திற்கு மட்டும் ஒட்டு மொத்தமாக பொங்கி எழுந்து விட்டு அமைதியாக இருந்து விடுவதை விடுத்து உள்நோக்கு பார்வையுடன் ஆழமாக சிந்திக்க வேண்டும்.\nவறட்சியான விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மாநிலத்தில் முதல் நிலையில் உள்ளது. ஏனெனில் படிப்பு மட்டும் உன் எதிர்காலத்திற்கான விடிவு என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிற மனநிலை. முதல் மார்க் எடுக்காவிட்டால் வாழ்க்கை அதோ கதி தான். பன்றி மேய்க்க தான் நீ போனும் என்கிற பயத்தையும் மற்ற தொழில்களை இழிவாக பார்க்கிற சமுதாய போக்கு தான் இதற்கு காரணம்.\nஎன்ன மாதிரி இங்க இருந்து கஷ்டப்படாம இருக்கனுமுன்னா நல்லா படிச்சு எங்கிட்டாவது வெளிநாட்டுல போய் செட்டில் ஆயிடுப்பா என்ற ஏழை தகப்பனின் அறியாமை. அரசியல் ஆட்சியாளர்களின் போக்கு இப்படி நாடு இன்றைக்கு இருக்கிற நிலையும் தான் அதற்கு காரணம்.\nஎல்லா அறியாமைகளில் இருந்தும் விடுபடவேண்டிய நேரம் இது தான்.\nஅனிதாவின் மரணம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9021", "date_download": "2020-04-06T21:12:33Z", "digest": "sha1:2KOIDI3NU4W6AL553JRPLDDSJGA3RCBJ", "length": 9843, "nlines": 58, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - 'நாட்யா': \"The Seventh Love\"", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nபாரதி தமிழ்ச் சங்கம்: 'சிவகாயின் சபதம்' நாட்டிய நாடகம்\nநியூ ஜெர்சி: நாம சங்கீர்த்தனம்\nஓக்லஹோமா: தமிழ்ச் சங்க வெள்ளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி நிகழ்ச்சி\nஅரங்கேற்றம்: வித்யா சுப்ரமண்யன், மது காட்ரகட்டா\nகச்சேரி: பத்மினி, மேதா ஸ்ரீதர்\nகே.ஏ. அகாடமி: 10 ஆண்டு கலை விழா\n- செய்திக்குறிப்பிலிருந்து, ராஜி ராமச்சந்திரன், லக்ஷ்மி ஷங்கர் | டிசம்பர் 2013 |\nநவம்பர் 2, 2013 அன்று நாட்யா நடனப் பள்ளியின் புதிய படைப்பான 'The Seventh Love' (ஏழாம் அன்பு) சிகாகோவின் ஹேரிஸ் அரங்கத்தில் அரங்கேறியது. கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களை, பால பருவத்திலிருந்து முதிர்ந்த வயதுவரை, இந்த நாடகம் சித்திரிக்கிறது.\nநாட்யாவின் இணைக் கலை இயக்குநரும், முதன்மை நடனமணியுமாகிய கிருத்திகா ராஜகோபலன், டோனி விருது பெற்றுள்ள லுக்கிங் கிளாஸ் தியேட்டர் கம்பெனியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான டேவிட் கிரெஸ்னர் ஆகியோர் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர். ஏழாம் அன்பில் இசைமேதை திரு. ராஜ்குமார் பாரதியின் இசைக்குத் திருமதி. ஹேமா ராஜகோபாலன் நடனவடிவமைத்துள்ளார். இதற்கான உடைகளைக் கிருத்திகா ராஜகோபாலன் மற்றும் திரு சி.ஏ. ஜாய் வடிவமைத்துள்ளனர்.\nடேவிடும், கிருத்திகாவும் ஏழாம் அன்பில் முக்கியப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். பாகவதத்தை அடிப்படையாகக்கொண்ட இந்தக் கதை, கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம் உண்மையான அன்பு என்ன என்பதை விளக்குகிறது. ஆறாவது நிலையான முழுமையான அன்பை அடைவது எப்படி என்று கூறியபின், முடிவில் ஏழாம் அன்பு, 'தான்' என்பதற்ற பிரபஞ்சக் காதல் என்பதை வெகு அழகாக விவரிக்கிறது. பாலகிருஷ்ணரின் வாயில் உலகைக் காணும்போது நடனமணிகள் விறுவிறுப்பாக நடனமாடிக்கொண்டே, வாயிலிருந்து வெளிப்படுவது போல் காட்சி அமைத்திருப்பது வியக்கச் செய்கிறது. கிருஷ்ணரின் பிரிவாற்றாமையை கோபிகைகள் வெகு அழகாக அபிநயத்தின் மூலம் வெளிப்படுத்தும் அதே சமயம் பின்னாலிருக்கும் நடனமணிகள் அந்த மனநிலையை வெளிக்காட்டுவது உணர்ச்சிகரமாக இருந்தது.\nநிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை எதிர்பாராத ஒன்றாக அமைத்துள்ளார் ஹேமா. கோபியர்கள் கிருஷ்ணருடன் ஒன்று கலந்து விடுகின்றனர். திடீரென்று அரசர் மேடையில் தோன்றி கிருஷ்ணர் எங்கே, அவரையும், உண்மையான அன்பையும் கண்டுபிடிப்பது எப்படி என்று கேட்கிறார். அப்பொழுது கிருஷ்ணராக அக்ஷரா ராமச்சந்திரன் என்னும் சிறுமி அரங்கில் வருகிறார். அனைவருக்கும் பாடம் புரிகிறது. வெவ்வேறு வயதினராயிருப்பினும், வெவ்��ேறு கலாசாரத்தைச் சேர்ந்தவராயிருப்பினும் அன்பென்னும் மொழி ஒன்றுதான் என்று தெரிந்துகொள்ள வைக்கிறது.\nதமிழில்: ராஜி ராமச்சந்திரன், லக்ஷ்மி ஷங்கர்\nபாரதி தமிழ்ச் சங்கம்: 'சிவகாயின் சபதம்' நாட்டிய நாடகம்\nநியூ ஜெர்சி: நாம சங்கீர்த்தனம்\nஓக்லஹோமா: தமிழ்ச் சங்க வெள்ளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி நிகழ்ச்சி\nஅரங்கேற்றம்: வித்யா சுப்ரமண்யன், மது காட்ரகட்டா\nகச்சேரி: பத்மினி, மேதா ஸ்ரீதர்\nகே.ஏ. அகாடமி: 10 ஆண்டு கலை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli2-12.html", "date_download": "2020-04-06T21:11:53Z", "digest": "sha1:W3LQ3ISF6VQDS6HYJO6EII5DYNTSLHMK", "length": 40068, "nlines": 394, "source_domain": "www.chennailibrary.com", "title": "நித்திலவல்லி - Niththilavalli - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஇரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்\nதாமரைத் தடாகங்களும், தண்ணென்ற மூங்கில் மரக்கொத்துகளும், பசுமை போர்த்த நெல் வயல்களும் நிறைந்த மருத நில ஊரான திருமோகூரில் அந்திப்போது மெல்ல வந்து கொண்டிருந்தது. மாமரத்துக் குயில் பிரகாசம் மிகுந்த பகற்பொழுது முழுவதும் மறைந்து போன அல்லது விட்டுப் போன எதையோ இரவுக்கு நினைவூட்டுவது போல் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தது. பகல் என்னும் நாயகனை இழந்த மேற்குத் திசை நங்கை, பால் ஒழுகும் வாயுடைய பிறைமதி என்னும் குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு தனிமையிற் புலம்புவது போன்ற சோகமயமான அந்த மாலை, மேற்கு வானம் எங்கும் செந்தீப்பட்டு எரிவதுப��ல வந்து கொண்டிருந்தது. வந்துவிட்ட இந்த அஸ்தமன வேளையை நாளையோ, நாளன்றைக்கோ விரைந்து வரப் போகும் களப்பிரர் ஆட்சியின் நிரந்தரமான அஸ்தமனத்தோடு ஒப்பிட்டபடி நடந்தான் கொல்லன். பெரிய காராளர் மாளிகையிலிருந்து வெளியேறியதுமே வீதித் திருப்பத் திலிருந்து ஒரு களப்பிரப் பூத பயங்கரப்படை வீரன் தன்னைப் பின் தொடர்வதை அவன் புரிந்துகொண்டான். பின் தொடர்கிறவனின் ஐயப்பாடும் பரபரப்பும் பெருகுவதற்கு ஏற்றவகையில் திரும்பித் திரும்பிப் பார்க்காமல் யாருமே தன்னைப் பின்தொடராதது போல் சென்றான் கொல்லன். இடையே ஒரு மாற்றத்தையும் செய்தான் அவன். பின்னால் வருகிறவன் ஒளிவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்டபோது, அந்த நெற்களத்தின் ஓரத்திலிருந்த பனைமரத்தடி மேட்டில் அமர்ந்து காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில் அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூதபயங்கரப் படைவீரன் தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர்கொள்கிறானோ அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர்கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால் தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும் தடையாகவும் நேர்ந்துவிடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.\nகொல்லன் நினைத்தபடி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம் கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nவந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில் ஒலிப்பிழை கூட ந��ராமல் தெளிவாகக் கயல் என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன் இதை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப்பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணியாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ - என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல்\n தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா” - என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டுவிட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்’ - என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும் இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூதபயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால் அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும்போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்றவேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால் வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்ப�� பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே” - என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டுவிட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்’ - என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும் இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூதபயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால் அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும்போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்றவேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால் வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே களப்பிரகுல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...”\n“இந்த ஊரில் அப்படி யாரும் இல்லை களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும் வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும் அறக்கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும்போது இங்கே கெடுதல் எப்படி இருக்கமுடியும் களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும் வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும் அறக்கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும்போது இங்கே கெடுதல் எப்படி இருக்கமுடியும்” என்றான் கொல்லன். வந்தவன் சிரித்தபடியே இதைக் கேட்டுக்கொண்டு போய் விட்டான். அவன் நெடுந்துரம் சென்று மறைகிறவரை அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான் கொல்லன். இருளில் அவன் உருவம் தொலைவில் மறைந்த பின்பே இவன் எழுந்தான். தன்னை யாரும் தொடரவோ, கவனிக் கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடியை அடைவதற்காகப் புறப்பட்டான் கொல்லன்.\nபோகிற வழியில் கொற்றவைக் கோயிலுக்கு முன்னிருந்த ஒரு தாமரைக் குளத்தில் நாலைந்து பேதைப் பருவத்துப் பெண்கள் குடங்களோடு அமர்ந்து படித்துறையில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதையும் யாரோ வெளியூர் அந்நியன் போல் தோன்றிய பால் வடியும் இளம் முகத்தினனான ஓர் விடலைப் பருவத்து இளைஞன் அவர்களிடம் ஏதோ வினாவுவதையும் அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமலே மேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல் அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும்கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்,\n என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்” என்று தானாகவே அவனை அணுகி வினவினான்.\n இந்தப் பெட்டைப் பயல்களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன் கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழிகேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்” - என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. ச���ல கணங்கள் தயங்கியும் சிந்தித்தும் முடிந்தபின்,\n“ஆனாலும் உள்ளூரில் வருவதுபோல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக்கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறிவிட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்டபின் விரைந்து நடந்தான் கொல்லன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nநித்திலவல்லி - அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்��்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2009/09/45.html", "date_download": "2020-04-06T21:53:49Z", "digest": "sha1:DN74WEVXPZS2SUPXUCOYZF5UKEQVQO7S", "length": 26040, "nlines": 365, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 45 - ஓணம் ஸ்பெஷல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 45 - ஓணம் ஸ்பெஷல்\nமுதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம் ;-)\nமுதலில் உங்கள் மூளைக்கு வேலையாக வருவது றேடியோஸ்புதிர்.\n90களில் புதுவசந்தம் ஆரம்பித்து வைத்த நான்கு நண்பர்கள் செண்டிமெண்ட் தொடந்து இரண்டு டஜனுக்கு மேல் கூட்டணி ஹீரோக்கள் படங்களை கொடுத்து வந்தது. அப்போது மலையாளத்தில் இருந்தும் ஒரு படம் இறக்குமதியாகி தமிழில் மீள எடுக்கப்பட்டது. மலையாளத்தில் கூட்டணி இயக்குனர்களாக இருந்து பல வெற்றிப்படங்களை அளித்த சித்திக்-லால் இயக்கத்தில் 1990 இல் வெளிவந்த \"In Harihar Nagar\" என்ற படமே அவ்வாறு மீள தமிழில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த \"In Harihar Nagar\" படம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் '2 Harihar Nagar' என்று இந்த ஆண்டு அதே நண்பர்களை வைத்து லால் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்தது. கேள்வி இதுதான். ஆரம்பத்தில் வெளிவந்த அந்த மலையாளப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப்படத்தின் பெயர் என்ன ஏகப்பட்ட க்ளூக்கள் கொட���த்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று நினைத்தாலும் பாழாய்ப் போன மனம் இந்தப் பண்டிகை நாளில் உங்களைத் தோற்கடிக்க விரும்பாமல் ஒரே ஒரு க்ளூ. இந்த தமிழ்ப்படத் தலைப்பில் தலைவர் ஒருவர் பெயர் ஒட்டியிருக்கிறது.\nIn Harihar Nagar படத்தில் வெளிவந்த \"ஏகாந்த சந்த்ரிகே\" இசை:பாலகிருஷ்ணன்\n2 Harihar Nagar படத்தில் வெளிவந்த \"ஏகாந்த சந்த்ரிகே\" ரீமிக்ஸ் இசை: அலெக்ஸ் பால்\nநேற்று கேட்ட கேள்விக்கு சரியான பதில்: எம்.ஜி.ஆர் நகரில்\nஆனந்த்பாபு, சுகன்யா, விவேக் போன்றோர் நடித்து வெளிவந்த அப்படத்தின் பாடல் இதோ\nதொடந்து ஓணம் ஸ்பெஷல் பாடல்களாக, தமிழில் வெளிவந்த மலையாள வரிகளைத் தாங்கிய பாடல்கள்.\nமுதலில் வருவது, பூந்தளிர் படத்தில் இருந்து மலையாளக் குயில் ஜென்சி பாடும் \"நன் நன் பாடணும்\"\nஅடுத்ததாக , இந்த ஆண்டின் பொன் விழா நாயகன் கமல்ஹாசனும் ஜானகியும் இணைந்து பாடும் \"சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்\" மைக்கேல் மதன காமராஜனில் இருந்து\nமந்தார மலரே மந்தார மலரே என்று பாட்டுக் கட்டுகிறார்கள் ஜெயச்சந்திரனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் \"நான் அவன் இல்லை\" படத்திற்காக\n\"நெஞ்சினிலே நெஞ்சினிலே\" என்று ஜானகி கொஞ்சும் தமிழ் பாட, இடையில் வந்து மலையாள வாசம் பரப்புகிறார் ஸ்ரீகுமார், உயிரே திரைப்படத்திற்காக\n\"லாலா நந்தலாலா\" பாட்டில் கேரளத்தின் கொள்ளை அழகை காட்டியது நரசிம்மா, பாடுகிறார் கவிதா சுப்ரமணியம்\n\"பொன்னின் திருவோணத் திருநாளும் வந்தல்லோ\" என்று நிறைவாக்குகிறார்கள் இளையராஜாவும், சுஜாதாவும் \" கவலைப்படாதே சகோதரா திரைப்படத்தில் இருந்து.\nஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள நாடு\nஒரே ஓணானா இருக்கு...பாஸ்..இருங்க...ரங்கீலாக்கிட்டே சொல்லி பொங்கல் போட்டாத்தான் சரி வருவீங்க..ரெண்டு பாண்டீஸூம்\nநல்ல கலெக்ஷன் ... ஆனா, ரசிக்கிற மூட்ல நான் இல்லை .... ஏன் தெரியுமா\nஎனக்கு உங்க புதிருக்கு பதில் தெரியலை ... ஆஆஆஆஆஆஆஆஆஆங்\n(ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக்)\nநம்ம மத்திய அமைச்சர் தானே வில்லன்\nநீங்கள் தான் சரியான பதிலோடு வந்திருக்கும் முதல் ஆள், வாழ்த்துக்கள்\nநானும் ஓணம் வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கிறேன்... :)\nஅந்த தமிழ் படம் - MGR நகரில்..\nபின்னே 2 Harihar Nagar (எழுதி,தயாரித்து,) இயக்கியது ( நீண்ட நாள் கழித்து) லால், சித்திக் அல்லா.\n//இந்த தமிழ்ப்படத் தலைப்பில் தலைவர் ஒருவர் பெயர் ஒட்டியிருக்கிறது.//\n//நானும் ஓணம் வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கிறேன்... :)//\nஎம்.ஜி.ஆர். நகரில்.. நகர் மற்றும் தலைவர் என்பதை வைத்தே கண்டுபிடித்தேன்..\nஇது மலையாளப் படத்தின் ரீமேக்கா\nஎம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேஷன்...\nஉங்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள் பிரபாண்ணா...\nஅடிக்கடி வர்றேன். பாட்டுக்களைக் கேட்டுட்டு பின்னூட்டமிட எண்ணுவேன். பின் பாடல்களை மறந்துவிடுவேன். ஒரு தனிநாள் ஒதுக்கி விட்ட பதிவுகளில் நீங்கள் கொடுத்த பாட்டுக்களைக் கேட்கவேண்டும். அன்றுதான் எனக்கு ஓணம்...\nஅனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் ;))\nஇங்க சேட்டன்கள் இன்னிக்கு விருந்துன்னு சொல்லியிருக்கானுங்க..பார்ப்போம் விருந்து கொடுக்கிறானுங்களா இல்ல அல்வா கொடுக்கிறானுங்களான்னு ;)\nபாட்டு எல்லாம் கலக்கல் ;))\nஇப்படி பதிவுல புகழ்ந்துக்கிட்டே போகலாம்...(விடை தெரியலைன்னு சொல்ல இப்படி எல்லாம் சீன் போட வேண்டியிருக்கு) ;))\nஅண்ணா நகர் முதல் தெரு தானே.\nஆவ் , போன பதில் தப்பு\nஎம்.ஜி.ஆர் நகரில் தான் கரெக்ட்\nசரியான பதில், லால் தான் இயக்கம் திருத்தி விடுகிறேன் நன்றி ;)\nஉங்க பதில் சரி, மலையாளதை தமிழில் சொதப்பி விட்டார்கள்\nநீங்க சொன்னதில் பாதி சரி, இதே பேரில் 2 படங்கள் வந்தன\nமுதலில் பிழை, அடுத்த ரவுண்ட்டில் சரி ;)\nநீங்க இந்த போஸ்ட் போட்டதே மேல இருக்கற வீடியோவுக்காகவும்,போட்டோவுக்காகவும்தான்னு ஊர்ல பேசிக்கறாங்களே..அது உண்மையா பாஸ்\n//பாழாய்ப் போன மனம் இந்தப் பண்டிகை நாளில் உங்களைத் தோற்கடிக்க விரும்பாமல் //\nகடினமான புதிர் தந்து விட்டு இப்படி sentiment வசனம் வேறா\n'M.G.R நகரில்' என்று ஏதும் படம் இருக்கா இந்த படத்தின் பெயர் எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.\n(தலைவர் ஒருவரது பெயர் இருக்கு என்பதால் இதை நினைத்தேன். ஆனால் இது In Harihar Nagar ஐ தழுவி எடுக்கப்பட்டதா\nஎன்று எல்லாம் தெரியாது. )\nசெயற்கையா பேசி பழக்கமில்லை எனக்கு ;)\nகஷ்டமான கேள்விக்கு சரியா சொல்லீட்டிங்கள் ;)\n\" மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு \" - அண்ணா நகர் முதல் தெருவுல தான்.\nறேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குச் சரியான பதில்:\nபோட்டியில் கலந்தவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.\n//முதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம் ;-)///\nஓணம் வாழ்த்துக்கள் பாஸ் :)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் \"நாடோடி இலக்கியன்\"\nநடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக\nகலையுலகில் கமல் 50 - \"குணா\" இசைத்தொகுப்பு\nதேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்\nசிறப்பு நேயர் \" சித்தை-பாசித்\"\nறேடியோஸ்புதிர் 45 - ஓணம் ஸ்பெஷல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒ��ு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamiclinks.weebly.com/blog/category/muhammad%20salf26a5118ca", "date_download": "2020-04-06T21:09:23Z", "digest": "sha1:TKPF234LLDQ7XX2AI6L6ZSC44CNOJF2B", "length": 11456, "nlines": 239, "source_domain": "islamiclinks.weebly.com", "title": "Blog - ALL ISLAMIC CONTENT IN ONE PLACE", "raw_content": "\nஅது கி.பி. ஆறாம் நூற்றாண்டு\nஉலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும் அவர்கள் வாழ்ந்த சூழலும். அந்த நகரம் மக்கா. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக, கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும் அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன.\nமுஹம்மத்(ஸல்) - யார் இவர்\nஇறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள் யார் இவர் அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது இக்கேள்விகளுக்கான விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...\nசிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது \"இவர் ஏன் சிறந்தவர்\" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...\nநபி (ஸல்)- பண்புகளும் நற்குணங்களும்\nவார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.\n75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/109700", "date_download": "2020-04-06T22:09:55Z", "digest": "sha1:FLNOPR4D3LTXMKO5YCFZ3SFRXPXY5VUT", "length": 21181, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம்- கடிதங்கள்", "raw_content": "\n« தூத்துக்குடி மாசு -கடிதம்\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன் »\nதங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.\nதங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின் கதை. இனி என்னால் அவர்களை சாதரணமாக கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளரால் இப்படியும் கூட சொல்லவொன்னாத உணர்ச்சிகளை, வாசகனுக்குள் எழுப்ப முடியுமா\nபடித்த பின்பு தான் நான் கடவுள் திரை படம் பார்த்தேன். நாவலுடன் ஒத்திட்டு பார்க்கும் பொழுது படம் பாதி அளவு கூட இல்லை என்பதே என் கருத்து. கட்டாயமாக சினிமா பல விடயங்களில் சமரசம் செய்யப் பட்டிருக்கும். ஒருவேளை வாசிப்பில் ஈடுபாடு இல்லாதோர்க்கு பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.\nதங்கள் தளத்தில் இன்று வெளியான “ஏழாமுலகின் காமம்” – விஷ்ணு கேள்விக்கு ஒரு பதில் எழுதலாம் எனத் தோன்றியது அதன் நீட்சியே இக்கடிதம். இதில் பிழையேதும் இருந்தால் என்னைத் திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமுதலில் இந்த கேள்விக்கு நான் பதிலெழுதும் காரணம், தாங்கள் அடைந்த சிக்கல்களை நானும் வேறு சில நாவல்களில் என் ஆரம்பநிலை வாசிப்பில் சந்திக்க நேர்ந்ததனாலும், இதற்கான ஜெ. மோ சாரின் ஒரு சில கருத்துகளைக் கேட்டறிந்ததாலும் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு முறையேன���ம் சாரை சந்தித்திருந்தால் தங்களிடமிருந்து இக்கேள்வி எழுந்திருக்காது. இலக்கிய வாசிப்பின் முறைகளையும், அதன் தேவைகளையும் மிக தெளிவாக தங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கியிருப்பார். மேலும் நான் ஏழாம் உலகம் இதுவரை வாசிக்கவில்லை ஆகையால் என் இந்த பதில் ஒரு பொது நாவல்கள் குறித்த பதிலாகத் தான் இருக்கும் என்பதையும் முன்னமே தெரியப்படுத்துகிறேன்.\nநீங்கள் வாசித்த முதல் இரண்டு நாவல்களும் வெவ்வேறு தளங்களை சார்ந்தவை. அறம் – இவை உண்மை மனிதர்களின் சிறுகதை தொகுப்பு, பனிமனிதன் – குழந்தை நாவல் (தினமணி நாளிதழில் வெளிவந்த கதையின் தொகுப்பு அவை) இங்கே காமம், வஞ்சம், குரோதம், துரோகம் போன்ற நம்மைப் போல் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு மட்டும் இடமில்லாமல் குழந்தைகளுக்கும் ஏதுவான ஒரு நாவலாய் அவை அமைந்தன. இதை தவிர்த்த தமிழ் நாவல்களை நீங்கள் பொது நோக்கில் வாசித்தால் பெரும்பாலும் அவை லௌகீக சிக்கல்களுக்கு உட்பட்டே பேசப்பட்டிருக்கும் (மகாபாரதத்திலிருந்து இன்றைய வெண்முரசு வரை நீங்கள் இது மேலோங்கி நிற்ப்பதைப் பார்க்கலாம்) . இதற்கான காரணங்கள் கீழே,\nநான் என்ற வாசகன் தன்னை மட்டுமே பார்க்கிறான், ஆனால் நான் என்ற எழுத்தாளன் தன் சமுகத்தின் மொத்தமாக நின்றுப் பார்க்கிறான். அதனிடமிருந்தே அவன் எழுத்தைப் பெருகிறான். நாம் நம் வட்டத்திற்க்குள் நின்றுக் கொண்டு இதனை வாசிக்கும் போது நமக்கு ஒரு பெரும் காழ்புணர்ச்சி/ கசப்புத்தன்மை உணர்வது இயற்க்கை தான். ஆனால் அதனைத் தாண்டி வெளியே வந்து வாசிக்கும் போது தான் ஒரு விரிவான வாசிப்பு நம்மிடம் சிக்கும். உதாரணமாக அம்மா வந்தாள் நாவலை சொல்லலாம் அதிலுள்ள அலங்காரத்தம்மாள் நம் சுற்றத்துள் சந்தித்திராத ஒரு கதாப்பாத்திரம் ஆனால் அப்படி ஒரு கதாப்பாத்திரம் நம் சமுகத்தில் வாழவும் வாய்ப்புண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது இலக்கியம் பேசும் கருத்து: நீங்கள் குறிப்பிட்ட அதே தகவலை ஒரு செய்தி தாளில் வாசிப்பதற்க்கும், இலக்கிய நாவலில் வாசிப்பதற்கும் தங்களால் சிறிதளவேனும் வேறுபாடு கண்டிருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கிறேன். நாவல் வாசிப்பு இத்தகைய சிக்கல்களில் இருந்து நம்மை விடுபட்டுச் செல்ல பெரிதும் உதவும் மேலும் இத்தகைய பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றிய ஒரு காட்ச���ப் பிம்பத்தை தரும் இன்றில்லை என்றாலும் என்றாவது நீங்கள் ஏதோ ஒரு லௌகீக சிக்கல்களுக்கு உட்பட நேர்ந்தால் அதற்கான தீர்வுகளை வாசிப்பின் மூலம் நீங்கள் முன்னரே கண்டடைந்திருப்பீர்கள். இதற்கும் என் சொந்த உதாரணம் சொல்லலாம், நீங்கள் சொன்ன சந்தர்பங்களை நான் வாசிக்க நேரும் போதெல்லாம்காடு நாவலில் வரும் கிரி கதாப்பாத்திரம் தான் என் மனதில் எழும். கிரி ஐயரிடம் கேட்கும், “நான் எங்கே தவறினேன்” என்ற ஒற்றை வரி தான் என் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் (இன்று உங்கள் கருத்தை வாசிக்கும் போது கூட) மிக எளிமையான வரி ஆனால் அது மொத்த இலக்கியத்திலிருந்து பெறப்படும்பொழுது மொத்த இலக்கியத்தின் கனமும் அந்த ஒற்றை வரியில் தான் இருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலிருந்த மீண்டு வந்து அந்நாவல் முழுவதையும் அசைப்போடுகிறேன். இதே கருத்து ஏழாம் உலகம் நாவலிலும் பொதிந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. நீங்கள் மறுவாசிப்பிற்கு முயற்சித்துப் பாருங்கள் கண்டிப்பாக பொரி சிக்கும்.\nஇறுதியாக தன் கதாப்பாத்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உரியது அதை மாற்றியமைக்கும் உரிமை நம்மிடமில்லை. நாம் கருத்துக்கள் தெரிவிக்கலாம் நமக்காகவே ஜெ எழுதுகிறார் ஆனால் அதன் போக்கை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே நான் சொல்லிக் கொள்வது. இதை எளிமையாக்க நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் உங்களுக்கு பிடித்தமான ஒரு கதாநாயகனின் படம் ஆனால் நாயகன் இறுதியில் மடிவது போல் கதை முடிகிறது (இது இயக்குனரின் விருப்பம்) தனிப்பட்ட முறையில் இது உங்களை உலுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் கதைக்கு அது தேவை என்கிற பட்சத்தில் ஒரு பொது ஜன விமர்சகராக உங்கள் கோணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அதை ஒத்தே தங்கள் இன்றைய கருத்திற்க்கும் பதில் அடங்கியிருக்கின்றன.\nமேல் சொன்ன காரணங்களால் தங்கள் கருத்து நிராகரித்து பேசிவிட்டேன் என்ற அர்த்தத்தில் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு தனி சுவையுள்ளது, தனி ரசனையுள்ளது. உங்கள் சுவை என்னோடு ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம் ஆனால் நீங்கள் எழுப்பியே மாற்றியிருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலாகவே இதனை எழுதினேன்.\nஏழாம் உலகம் மி���்னூல் வாங்க\nஏழாம் உலகம் விமர்சனங்கள் தளம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nராஜ் கௌதமன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம்\nவிழா 2015 கடிதங்கள் 4\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/126332", "date_download": "2020-04-06T22:38:54Z", "digest": "sha1:DRBT7TTEHX5B7WMSNDWXYDZVJALFZBEH", "length": 59520, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17", "raw_content": "\n« ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17\nபகுதி மூன்று : பலிநீர் – 4\nபுரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து ஒழுகியபடி எழுப்புவதாக உணர்ந்தார். பிறிதொரு இடத்தில் அவரே அவர்களை முகமில்லாத பெருந்திரள் மக்களாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஒரு மலைச்சரிவிலென ஒழுகி இறங்கினர். அம்மலைச்சரிவு ஒருகணத்தில் செங்குத்தாக வெட்டப்பட்ட பாறை விளிம்பென மாறி அவர்களை கீழே உதிர்த்தது. அப்பால் இருண்டு திரண்டு அமைந்திருந்த இருள் அவர்களை வாங்கிக்கொண்டது. கூச்சலிட்டு அலறியபடி கைகளை வீசியபடி அவர்கள் அவ்விருளில் பொழிந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தனர். மானுட உடல்களாலான அருவி. மானுட உடல்கள் சென்றிறங்கும் சுழி.\nவிழிகளின் வெறிப்பும், திறந்த வாய்களில் பற்களின் வெண்மையும், துடித்து உதறிக்கொள்ளும் கைகால்களின் குழம்பிய அசைவுக்கொப்பளிப்பும், அவற்றுடன் ஒட்டாமல் ஒலிப்பதென இருளை அனைத்து திசைகளிலிருந்தும் அறைந்து அதிரவைத்த அலறல்களின் முழக்கமும் அவரை நடுக்குறச் செய்தன. பல்லாயிரம் பேர் அவ்விருளுக்குள் சென்று மறைந்த பின்னரும் மேலும் வந்துகொண்டிருந்தனர். முன்னர் விழுந்தவர்கள் தொடர்ந்து வந்தவர்களை இழுத்து வந்து தாங்கள் இட்ட வெற்றிடத்தை நிரப்பினர். அலையலையென உடல்களின் கொப்பளிப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்… அவ்வீழ்ச்சிக்கென்றே நெடுந்தொலைவிலிருந்து அவர்கள் அவ்வாறு கிளம்பி வந்திருந்தார்கள்.\nகனகரின் தலை புரவியின் கழுத்தில் சென்று முட்டிக்கொண்டபோது அவர் விழித்துக்கொண்டார். புரவியிலிருந்து விழுந்துவிடுவதுபோல் அவர் உடல் ஒரு பக்கமாக சரிந்திருந்தது. கையிலிருந்த கடிவாளத்தை மணிக்கட்டில் நன்றாகச் சுழற்றிக் கட்டியிருந்தமையால் புரவி நிற்கவில்லை, அவருடைய பழகிய உடல் புரவியிலிருந்து ��ரியவும் இல்லை. நிமிர்ந்தமர்ந்து சூழ நோக்கியபோது சற்று முன் அவர் கண்டுகொண்டிருந்த கனவே அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தார். அவரைச் சூழ்ந்திருந்த மக்கள்திரள் கூச்சலிட்டபடி முட்டி மோதி ததும்பி தேங்கிச் சுழித்து வழிகண்டு பெருகிப் பீறிட்டு அவருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. அந்த முழக்கம் இருளெனச் சூழ்ந்திருந்த காட்டுக்குள் எதிரொலித்து திரும்பி வந்தது.\nஅவர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த ஏவலனிடம் “யார் என்ன” என்றார். அவனும் சூழ நோக்கியபின் வாயைத் துடைத்தபடி அணுகிவந்து “அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். கனகர் எரிச்சலுடன் “ஆம், அதை என் கண்களாலேயே பார்க்கிறேன். அறிவிலி, அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றான். கனகர் எரிச்சலுடன் “ஆம், அதை என் கண்களாலேயே பார்க்கிறேன். அறிவிலி, அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். அதற்குள் பின்புறம் அவரை அணுகிய ஒற்றன் “கங்கை வந்துவிட்டது, அமைச்சரே” என்றான். அவர் அச்சொல்லை வாங்கிக்கொள்ளவில்லை. “இவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். அதற்குள் பின்புறம் அவரை அணுகிய ஒற்றன் “கங்கை வந்துவிட்டது, அமைச்சரே” என்றான். அவர் அச்சொல்லை வாங்கிக்கொள்ளவில்லை. “இவர்கள் எங்கு ஓடுகிறார்கள்” என்றார். “கங்கை நோக்கி ஓடுகிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “கங்கை நோக்கி எதற்கு” என்றார். “கங்கை நோக்கி ஓடுகிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “கங்கை நோக்கி எதற்கு” என்று உளம் பதியாமல் மீண்டும் கனகர் கேட்டார். “அதை அவர்களே அறியார். முதலில் கங்கையைப் பார்த்தவர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்நீர்ப்பரப்பை நோக்கி ஓடினார்கள். அவ்வொலியே ஆணை என்றாக எஞ்சியவர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன்.\nகனகர் ஓடிக்கொண்டிருப்பவர்களின் குரல்களை அதன் பின்னரே ஒவ்வொரு தனிச்சொற்களாக பிரித்து பொருள்கொள்ளத் தொடங்கினார். அவர்கள் “அன்னையே அன்னையே” என்று கூவினர். “மூதன்னையே குடித்தெய்வமே” என்று கதறினர். அருகில் செல்லும் ஒவ்வொரு முகத்தையாக அவர் மாறி மாறி பார்த்தார். பதறும் கைகளை விரித்து கதறும் பெண்கள். அன்னையரை கால் தழுவிக் கூவியழும் குழந்தைகள். நடுக்குற்று, உடல் துடிக்க, விம்மிக் குமுறியபடி செல்லும் முதியவர்கள். “அன்னையே அன்னையே” என்று அவரைச் சூழ்ந்து பல்லாயிரம் மானுடக்குரல்கள் கூவிக்கொண்டிருந்தன. அவை ஒருங்கிணைந்து விண்ணில் அறையும் ஒற்றைக்குரலென்றாயின.\nமுன்னால் சென்ற காந்தாரியின் தேர் தயங்கி நின்றது. கனகர் புரவியை முன் செலுத்தி அருகணைந்தார். அவருக்கு முன் மரக்கிளைகளின் இடைவெளியினூடாக கங்கையின் இருள்நீரின் ஒளிர்வு தெரிந்தது. சிற்றலைகளில் இலைகள் நிழலுருக்கள் என நெளிந்தாடின. வானிலிருந்து ஒளிபெற்று கங்கை அந்த துலக்கத்தை அடைகிறது என்பார்கள். ஆனால் அப்போது வானில் ஒளியிருக்கவில்லை. வேறெங்கிருந்தோ அது ஒளிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே அவள் தோன்றும் இமையமலை உச்சியில் வெண்பனி நிறைந்திருக்கும் என்பார்கள். அது விண்ணிலிருக்கும் ஒளி பனித்து உதிர்ந்து செறிந்து பருவடிவு கொண்டது. கங்கைக்குள் எப்பொழுதும் அவ்வெண்பனியின் ஒளி உண்டு என்பர். இரவில் உள்ளிருந்து எழும் புன்னகையென அது அவளை மிளிரச்செய்கிறது என்று அன்னை சொல்லி அவர் கேட்டிருந்தார்.\nமேலும் நெருங்க இப்போது கங்கையின் விரிந்த நீர்ப்பரப்பு கண்களை நிறைத்தது. அதிலிருந்து நோக்கை விலக்க இயலாமல் அவர் புரவியின் மீது அமர்ந்திருந்தார். கருமை ஒளிகொண்டுள்ளது. கரிய வைரங்கள் இவ்வாறு ஒளி கொள்ளுமா கரிய வைரங்களா அவை காப்பிரி நாட்டிலிருந்து வருவதுண்டு. காளிக்குரியவை என்பதனால் அவற்றை அரண்மனைக் கருவூலத்தில் வைப்பதில்லை. அஸ்தினபுரியின் தென்மேற்கு மூலையிலுள்ள பாய்கலைப்பாவையின் ஆலயத்தில் கருவறைச் சிலையின் கண்கள் கருவைரங்கள். எருமைவிழிகளே கரிய வைரங்கள்தான். ஆனால் வெறும் மணி இவ்வாறு ஒளிகொண்டிருக்காது. அதை ஒளிரச்செய்ய வானம் தேவை. எங்கிருந்தாலும் வைரம் வானை வாங்கிக்கொள்ளும். வானம் மூடிய பின்னரும் தான் பெற்ற ஒளியை உள்ளே வைத்துக்கொள்ளும். மண்ணுக்கு அடியில்கூட அது ஒளிகொண்டிருக்கும். அது ஒரு விழி.\nபாரதவர்ஷத்தின் நீள்விழி கங்கை. எக்கவிஞர் இதை பாடினார்கள் எவரோ எங்கோ. பின்னர் உள்ளில் சொற்களும் ஒழிய வெற்று நோக்கு மட்டுமாக நின்று அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். நெடும்பொழுதுக்குப் பின் தன்னுணர்வு கொண்டபோது விழியினூடாக தன்னுடலெங்கும் குளிர்ந்த நீலஒளி நிறைந்திருப்பதைப்போல் உணர்ந்தார். சிற்றலைகளாக குருதி நெளிந்துகொண்டிருந்தது. விழிகளுக்க���ள் ஒளியலை. சித்தத்திற்குள் ஓடும் சொல்லும் ஒளியலை. தன் உடலே சிற்றலைகளாக ததும்பிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். அதுவரை உணர்ந்த அனைத்து தனிமையும் சோர்வும் சலிப்பும் அகன்று உள்ளம் அமைதிகொண்டிருந்தது. நெருப்பு பட்டு எரிந்த தோற்பரப்பின் மீது குளிர்ந்த எண்ணெய் பட்டதுபோல். ஓயா வலி நின்றுவிட்டதுபோல. துயின்று விழித்தெழுந்ததுபோல் தெளிந்து அலையழிந்து தண்ணென்று தன்னை உணர்த்தியது அகம்.\nஅவரை அணுகிய ஒற்றன் “கங்கைக்கரை முழுக்க செறிந்து அடர்ந்துவிட்டனர். சாலை நிறைந்து அசைவிழந்துவிட்டது. பின்னிருந்து மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நமது அரசியின் தேர்கள் இனி முன்னால் செல்ல இயலாது” என்றான். கனகர் “நாம் செல்ல வேண்டியது எங்கு’’ என்றார். அப்போது அனைத்து ஆர்வங்களும் வடிந்து அவர் உள்ளம் சலிப்புற்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி எங்கேனும் சென்று தனிமையில் அமர்ந்துவிடவேண்டும் என அகம் ஏங்கியது. ஒற்றன் “கங்கைப்படித்துறையில் இறங்கி படகுகளில் முக்தவனம் வரை செல்வதாகத்தான் திட்டம். ஆனால் இப்போது தேர்கள் கங்கைக்கரையை அணுகவே இயலாது எனப்படுகிறது” என்றான். கனகர் தன் புரவியை முன்னால் செலுத்தி மேலும் அணுகி கங்கைக்கரையை பார்த்தார். ஒளிவழிவாக ஓடிய கங்கையின் விளிம்பிலிருந்து நாணல்கரை வரை இடைவெளியில்லாமல் மானுடத்திரள்கள் செறிந்திருப்பதை கண்டார். மேலும் மேலும் சாலையிலிருந்து மக்கள் பொழிந்து அப்பெருக்கை அடர்வுறச் செய்துகொண்டிருந்தனர். கங்கையின் படகுப்படித்துறையை அவர்கள் முற்றாகவே மூடி மறைத்திருந்தார்கள்.\n“ஆம். நாம் இப்போது எவரையும் விலக்கவோ வழி அமைக்கவோ இயலாது. இவர்கள் எவரும் நமது ஆணையை இப்போது செவிகொள்ள மாட்டார்கள்” என்று கனகர் சொன்னார். “ஆணையுடன் அவர்கள் நடுவே சென்றால் அவர்கள் நம்மை தாக்கவும்கூடும்” என்றான் ஒற்றன். “பக்கவாட்டுக் காடுகளுக்குள் தேர்நிரையை செலுத்துங்கள். பாதை இருக்கும் வரைக்கும் தேர்கள் செல்லட்டும். அதன்பின் சற்று நடந்து எங்கேனும் நீள்பாறை ஆற்றுக்குள் துருத்தியிருக்கும் இடத்தை சென்றணைவோம். படகுகள் அங்கு வரட்டும், அங்கிருந்து ஏறிக்கொள்வோம்” என்றார் கனகர். ஒற்றன் “இங்கிருந்து சற்று அப்பால் உதகம் என்னும் இடம் உள்ளது. அங்கு இரண்டு பேராலமரங்கள் ஆற்றுக்குள் சரிந்���ு என நின்றிருக்கின்றன. ஆலமர வேர்களினூடாகவே படகு வரைக்கும் செல்ல இயலும். படகுகளை அங்கு அணையச்செய்யலாம்” என்றான். “ஆம், இங்கிருந்து ஒளிச்செய்தி அனுப்புக” என்றபின் கனகர் முன்னால் சென்றார்.\nதேர்கள் பக்கவாட்டில் காட்டுக்குள் திரும்பும்படி ஆணை எழுந்தது. அது பலமுறை காற்றில் சுழன்றது. தேர்களில் சகடம் உரசும் ஒலியாக அது மாறியது. வண்டியோட்டிகளும் வீரர்களும் சொல்லிணைந்த முழக்கமாக இணைந்துகொண்டார்கள். கருக்கிருட்டில் ஒளிச்சுழற்சிகளினூடாக எழுந்த ஆணைகள் முன்னும் பின்னும் பரவி அங்கே வழிகாட்டும்தெய்வங்கள் தோன்றிவிட்டன எனத் தோன்றச் செய்தன. முகப்பில் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் தேர்கள் திரும்பி பக்கவாட்டில் காட்டிற்குள் சென்ற மண்பாதைக்குள் நுழைந்தன. அவ்வாறு ஒரு கிளை பிரிந்து காட்டுக்குள் நுழைந்ததை பெருகிச்சென்ற மைய ஒழுக்கினர் அறியவில்லை. அவர்களிடமிருந்து முறியாத முழக்கம் எழுந்துகொண்டிருந்தது. கங்கையின் ஒளி அனைத்து விழிமணிகளிலும் துளித்து நின்றது. அவர்கள் பிற எதையும் நோக்கவில்லை.\nகாட்டுக்குள்ளிருந்து மலைப்பொருட்களையும் விறகையும் மையச்சாலைக்குள் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பாதை நெடுநாட்களாக கைவிடப்பட்டு, மழையில் பெருகி வந்து படிந்த மணலும் சேறும் நிறைந்து கிடந்தது. சகடங்கள் புதைந்து, அச்சுகள் கூக்குரலிட்டன. வண்டிகள் அலைகளிலென ஊசலாடி குடம் முட்டும் ஓசையுடன் சென்றன. ஆங்காங்கே புரவிகளும் காளைகளும் சேற்றில் கால் புதைந்து நிற்க அவற்றுக்கு முன் பலகைகளைப்போட்டு உந்தி மேலழுப்பினர். பல இடங்களில் சகடங்கள் ஆழப் புதைந்து வண்டிகள் நின்றன. அவற்றிலிருந்த அரசியரும் ஏவற்பெண்டுகளும் இறங்கிக்கொள்ள காவலர் நீண்ட கழிகளை சகடங்களுக்கு அடியில் கொடுத்து நெம்பி அவற்றை எழுப்பி மீண்டும் செலுத்தினர். அவை முனகிக் கூச்சலிட்டு எழுந்து உருள மீண்டும் ஏறிக்கொண்டனர். சற்றுநேரத்திலேயே நின்றுவிட நேர்ந்தது. மீண்டும் ஏவலர் நெம்புகோல்களுடன் வந்தனர்.\nகனகர் “இவ்வாறு நெடுந்தொலைவு செல்ல இயலாதென்று தோன்றுகிறது” என்றார். ஒற்றன் “இன்னும் சற்று தொலைவுதான். அதன் பின்னர் படகுத்துறை வரை நடந்தே சென்றுவிடலாம்” என்றான். கனகர் புரவியில் அமர்ந்தபடியே இடப்பக்கம் கங்கைக்கரை தெ��ிவதை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு அப்போதும் மக்கள்திரள் நெருங்கி பெருகிக்கொண்டே இருந்தது. “மேலும் மேலும் வந்துகொண்டிருக்கிறார்கள். நெரிசல் இவ்வண்ணமே தொடர்ந்தால் இவர்களில் பலநூறு பேர் இன்று கங்கையில் மூழ்கி உயிர்துறக்கக் கூடும்” என்றார். ஒற்றன் மறுமொழி சொல்லாமல் வந்தான். “எந்தப்பெருக்கும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அழிவே” என்று கனகர் மீண்டும் சொன்னார். “இவர்களை எவரும் கட்டுப்படுத்த இயலாது” என அவரே தொடர்ந்தார். “அவர்களின் உள்ளங்கள் மேலும் மேலுமென பெருகிக்கொண்டிருக்கின்றன.”\n“இம்மக்கள்நிரையின் பின்னால் இருந்து வருபவர்களின் அழுத்தத்தால் முன்னால் நிற்பவர்கள் நீருக்குள் தள்ளிவிடப்படுவார்கள். கங்கையில் மழைநீர் பெருகிவருவதால் ஓரத்துநீரின் எதிர்சுழலும் விசையும் மிகுந்திருக்கும்” என்று கனகர் சொன்னார். ஒற்றன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. கனகர் அவனை நோக்கி திரும்பி “எவ்வகையிலேனும் பின்னால் வருபவர்களை தடுத்து நிறுத்தி இப்பெருக்கை மறுபக்கமாக மடைமாற்றிச் செலுத்தி காட்டிற்குள் அனுப்பிவிட முடியுமா சற்று அப்பால் கங்கைமணலுக்கு இவர்களில் ஒருசாராரை கொண்டு செல்ல இயன்றால் போதும்” என்றார். ஒற்றன் தொண்டையை கனைத்தபின் “அமைச்சரே, அவர்களில் பெரும்பாலோர் உயிர்துறக்கவே வருகிறார்கள்” என்றான். “என்ன சொல்கிறாய் சற்று அப்பால் கங்கைமணலுக்கு இவர்களில் ஒருசாராரை கொண்டு செல்ல இயன்றால் போதும்” என்றார். ஒற்றன் தொண்டையை கனைத்தபின் “அமைச்சரே, அவர்களில் பெரும்பாலோர் உயிர்துறக்கவே வருகிறார்கள்” என்றான். “என்ன சொல்கிறாய்” என்று சினத்துடன் கேட்டபடி கனகர் திரும்பினார்.\n“அவர்களில் பலர் அழுதபடி செல்வதை நீங்கள் பார்க்கலாம். உயிர்விடுவதற்கு உகந்த வழி கங்கையில் ஒழுகிச்செல்வதே என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நெறிகள் கூறி வந்துள்ளன. இங்கு அவர்கள் இருந்து என்ன செய்யப்போகிறார்கள் முதியவர்கள் மைந்தரை இழந்த துயருடன் இங்கு வாழ்வதில் பொருளில்லை என்றே உணர்வார்கள். கணவரை இழந்த பெண்டிருக்கு இளங்குழவியரும் இல்லை என்றால் அவர்களுக்கு இனி வாழ்வில் இன்பம் இல்லை. இங்கு சென்றுகொண்டிருப்பவர்களில் மிகச் சிலரே திரும்பிச்செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப��புள்ளவர்கள். பிறர் மீளப்போவதில்லை” என்றான் ஒற்றன். கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபடி திகைப்புடன் திரும்பி அக்கூட்டத்தை பார்த்தார் கனகர். அக்கணமே அச்சொற்கள் உண்மை என உணர்ந்தார்.\nமணற்கரை விண்டு சரிவதுபோல் கங்கைக்கரையை நெருங்கியிருந்த திரள்முகப்பிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நீருக்குள் விழுந்துகொண்டிருப்பதை பார்த்தார். அவர்கள் விழுந்த இடங்களில் நீர் கொந்தளித்தது. அரையிருளில் நிழல்தோற்றங்களாக தெரிந்தபோதும் கூட அது அவரை நடுக்குறச் செய்தது. “அவர்கள் நீர்ப்பலி கொடுக்க வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டேன்” என்றார். ஒற்றன் “இதுவும் ஒரு பலிக்கொடையே. கங்கையில் தன்னை அளித்தல் முதன்மை பலிக்கொடை என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. அன்னங்களில் தூய அன்னம் என்பது உடலே.” கனகர் உடல் குளிரிலென நடுங்கிக்கொண்டிருக்க வெறித்து நோக்கியபடி புரவி மேல் அமர்ந்திருந்தார். நோக்கு நன்கு தெளிந்த அவருடைய கண் எதிரில் கங்கையில் கரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் நீருக்குள் விழுந்து சுழித்து புரட்டி கொப்பளித்து அலையெழுந்து சென்றுகொண்டிருந்த நீரில் மறைந்துகொண்டிருந்தனர்.\nமுன்னால் சென்றுகொண்டிருந்த ஏவற்பெண்டுகளின் வண்டியிலிருந்து ஒளிச்செய்தி வந்தது. “மேலே செல்ல பாதை இல்லை என்கிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். கனகர் தேர்நிரையை ஒட்டி தன் புரவியைச் செலுத்தி ஏவற்பெண்டுகளையும் அத்திரிகளையும் கடந்து முகப்பை அடைந்தார். அங்கிருந்து வந்த ஏவலன் “மரங்கள் விழுந்து முற்றாகவே பாதை மூடியிருக்கிறது, அமைச்சரே. மேலே செல்ல வழி இல்லை” என்றான். இருளைக் கூர்ந்து ஒருமுறை பாதையை பார்த்துவிட்டு “நான் அரசியிடம் சொல்கிறேன்” என்று கனகர் காந்தாரியின் தேரருகே சென்றார். கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தி “பேரரசி, வணங்குகிறேன்” என்று உரத்த குரலில் அழைத்தார்.\nஉள்ளிருந்து சத்யசேனை திரையை இழுத்துத் திறந்து “என்ன” என்றாள். அவள் தேரின் அசைவால் அலுப்புகொண்டு சினம் அடைந்திருந்தாள். “அரசி, நாம் கங்கைக்குள் இறங்க முடியவில்லை. அங்கு அஸ்தினபுரியின் மக்கள் செறிந்து வழி இல்லாதாகிவிட்டிருக்கிறது. ஆகவே படகுகளை சற்று தள்ளி இங்கு கொண்டுவர ஆணையிட்டிருந்தோம். இங்கிருக்கும் இரண்டு ஆலமரங்கள் படகுத்துறைகளென அமைய ��கந்தவை. அங்கு செல்லும் பொருட்டே இங்கு காட்டுக்குள் நுழைந்தோம். வழியை மரம் விழுந்து மூடியிருக்கிறது. சற்று தொலைவு நடந்தே ஆகவேண்டும்…” என்றார். சத்யசேனை ஏதோ சொல்வதற்கு முன் காந்தாரி “செல்வோம். இங்கு அமர்ந்து செல்வதைவிட அது எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றபின் தன்னை தூக்கும்படி இரு கைகளையும் நீட்டினாள். “வழி எவ்வண்ணம் உள்ளது” என்றாள். அவள் தேரின் அசைவால் அலுப்புகொண்டு சினம் அடைந்திருந்தாள். “அரசி, நாம் கங்கைக்குள் இறங்க முடியவில்லை. அங்கு அஸ்தினபுரியின் மக்கள் செறிந்து வழி இல்லாதாகிவிட்டிருக்கிறது. ஆகவே படகுகளை சற்று தள்ளி இங்கு கொண்டுவர ஆணையிட்டிருந்தோம். இங்கிருக்கும் இரண்டு ஆலமரங்கள் படகுத்துறைகளென அமைய உகந்தவை. அங்கு செல்லும் பொருட்டே இங்கு காட்டுக்குள் நுழைந்தோம். வழியை மரம் விழுந்து மூடியிருக்கிறது. சற்று தொலைவு நடந்தே ஆகவேண்டும்…” என்றார். சத்யசேனை ஏதோ சொல்வதற்கு முன் காந்தாரி “செல்வோம். இங்கு அமர்ந்து செல்வதைவிட அது எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றபின் தன்னை தூக்கும்படி இரு கைகளையும் நீட்டினாள். “வழி எவ்வண்ணம் உள்ளது” என்று சத்யவிரதை கேட்டாள். “காட்டுப்பாதை” என்றார் கனகர். “காடு எனத் தெரிகிறதே” என்றாள் காந்தாரி.\nசத்யசேனையும் சத்யவிரதையும் அவள் இரு கைகளையும் பற்றி தூக்கினர். அவள் எழுந்தபோது தேர் அசைந்து முனகியது. மெல்ல தேரிலிருந்து வெளியே வந்து காலை முதற்படியில் வைத்தாள். அந்த இருளிலும் வெண்மலர்போல் அவளுடைய சிறிய பாதம் துலங்குவதை பார்த்தபின் கனகர் விழிகளை விலக்கிக்கொண்டார். நீர்க்கடனுக்குச் செல்கையில் கால்குறடுகள் அணியலாகாது என்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவள் பாதங்கள் மண்பட்டு எத்தனை காலமாகியிருக்கும் அவள் கால்கள் படிகள்மேல் அமைந்து இறங்குவதை அகக்கண்ணால் கண்டார். அப்படிகள் மெல்ல அழுந்தி அவளை ஏற்றுக்கொள்வதைப்போல ஒலித்தன. அவள் பாதம் மண்ணில் படிவதை தன் உள்ளத்தில் ஓர் அதிர்வாக அறிந்தார். அன்னையே அன்னையே என்னும் சொல்லாக அவர் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.\nஅத்தனை விழிநீர் பெருகும் அளவுக்கு துயரமென எதுவும் அவரில் இருக்கவில்லை. ஏன் அழுகிறோம் என்று அவர் அகம் வியந்துகொண்ட���ருந்தது. ஆனால் அவரை மீறி நெஞ்சிலும் தோள்களிலும்கூட இளவெம்மையுடன் நீர்த்துளிகள் சொட்டின. மேலாடையைக் கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்தார். விம்மலோ விசும்பலோ இன்றி அத்தனை விழிநீர் பெருகக்கூடுமென்பதை அப்போதுதான் அவர் அறிந்தார். அவ்விருளில் அதை எவரும் காணப்போவதில்லை. எவரும் காணாத விழிநீருக்கு ஒரு தூய்மை உள்ளது. அவர் பந்தங்களின் ஒளி தன் முகத்தில் விழாதபடி சற்றே விலகி புதர் ஓரமாக நின்றுகொண்டார். பெருமூச்சுகள் எழுந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவர் எளிதாகிக்கொண்டே சென்றார். உள்ளிருந்த அனைத்து அழுத்தங்களும் காற்றாக வெளியே சென்றுகொண்டிருந்தன.\nகாந்தாரி சத்யசேனையின் தோளைப் பற்றியபடி மெல்ல காலடி வைத்து நடந்தாள். அவள் உடன்பிறந்த அரசியர் இருபுறமும் சூழ்ந்து சென்றனர். நான்கு ஏவல்பெண்டுகள் நீண்ட வாள்களுடன் முன்னால் சென்று நீட்டி நின்றிருந்த கிளைகளையும் சரிந்திருந்த நாணல்களையும் வெட்டி அவளுக்கு வழி ஒருக்கினர். அவளும் இணையரசியரும் அரசமகள்களும் செல்ல பின்னர் அப்பாதையில் கனகர் நடந்தார். அவள் காலடிகள் பட்ட மண் என நினைத்துக்கொண்டார். ஒருவேளை அவள் காலடித்தடத்தில் தன் காலடி படக்கூடும் என்று எண்ணி பாதையை கூர்ந்து நோக்க முயன்றார். பின்னர் மிக விலகி நாணல்களை மிதித்துக்கொண்டு நடந்தார். பானுமதியும் அசலையும் ஒருவர் தோளை ஒருவர் பற்றியபடி, ஒருவரால் ஒருவர் தாங்கப்படுவதுபோல் நடந்துசென்றார்கள். அவர்கள் இருவரும் ஒரே முகம் கொண்டுவிட்டிருந்தனர். ஒன்றேபோல் உடல்கள் அசைந்தன. அவர்கள் இருவரும் மாளிகையிலிருந்து கிளம்பியபின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. இல்லையென்றே ஆகிவிட்டிருந்தனர்.\nகாட்டின் இருளினூடாக அவர்கள் சென்றபோது கிளைகளிலிருந்து பறவைகள் எழுந்து ஓசையிட்டன. காற்று இலைகளை உலுக்கியபடி கடந்து சென்றது. கங்கையின் ஒளி இலைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் அலைகளாக தெரிந்துகொண்டிருந்தது. அவர்களின் காலடியோசைகள் பல்லாயிரம் நாக்குகள் மண்ணை நக்கி உண்ணும் ஒலி என கேட்டுக்கொண்டிருந்தன. கனகர் முடிவிலாது சென்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். இப்பயணம் இவ்வண்ணம் பல்லாண்டுகள் செல்லக்கூடும். இது ஒரு இருண்ட சுரங்கப்பாதை. மறுமுனை என ஒன்றில்லாதது.\nதேர்களும் அத்திரிகளும் பின்னால் விலகி அகன்றன. மக்களின் திரளொலி ஊமைமுழக்கமென மாறி மேலும் விலகி மறைந்தது. காடே அவ்வொலி கேட்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. அவர்கள் சதுப்புச் சரிவில் மெல்ல இறங்கத்தொடங்கினார்கள். கனகர் ஆணையிட அவரது சொற்கள் ஒளியாக மின்னி இருளில் முன்சென்றன. அரசியர் ஒருவரை ஒருவர் பற்றியபடி மெல்ல இறங்கி அந்த படர்ந்த ஆலமரத்தை அடைந்து மூச்சுவாங்க நின்றனர். “இங்குதான், அரசி” என்றான் ஏவலன். காந்தாரி “ஆம்” என்றாள். ஆலமரத்தொகையின் வேர்முனம்புகளுக்கு மேல் மரத்தடிகளை இழுத்துப் போட்டு நீர்ப்பரப்புக்குள் செல்லும்படி நடைபாதை அமைத்திருந்தார்கள். படகுகள் வந்து பெருநாகங்கள்போல் நீரிலிருந்து எழுந்து தெரிந்த வேர்முகப்பில் நின்றிருந்தன. மேலும் படகுகள் கங்கைக்குள் விளக்குஒளிகளாக நிரைகொண்டு நெளிந்தாடின.\nமுதற்படகில் காந்தாரி ஏறி அமர்ந்தாள். அவள் மரப்பாலத்தினூடாக மெல்ல காலடி வைத்துச் செல்வதை கனகர் நோக்கி நின்றார். அவள் படகிலேறி அமர்ந்ததும் அது மெல்ல அசைந்து ததும்பி அவளை அமைத்துக்கொண்டது. இணையரசியர் ஏறி அவள் அருகே அமர்ந்தனர். காந்தாரி காட்டை ஒருமுறை கைகூப்பி தொழுதாள். துடுப்பை உந்தி படகை அகற்றி கங்கையின் ஒழுக்குக்குச் சென்று சுழன்று பாய்விரித்து நீரலைகளின் மீது ஏற்றிக்கொண்டான் படகோட்டி. படகு ஒளிப்புள்ளிகளாக மாறி கங்கைமேல் இருந்த அரையிருளில் புதைந்தது. பானுமதியும் அசலையும் இணையாக நடந்துசென்று படகில் ஏறிக்கொண்டனர். தொடர்ந்து அரசியரும் இளவரசியரும் படகுகளில் ஏறத்தொடங்கினார்கள். ஒவ்வொரு படகாக சிறகு விரித்து நீர்வெளிமேல் எழுவதை கனகர் நோக்கிநின்றார். பறவைகள் கலைவதுபோல பதற்றமான ஒலிகள் கேட்டன. “என்ன என்ன” என்றார். “மச்சநாட்டு இளவரசியரில் ஒருவர் கங்கையில் பாய்ந்துவிட்டார்…” என்றான் ஏவலன். கனகர் பெருமூச்சுவிட்டார்.\nஅதற்குள் இன்னொரு ஒலிச்சுழி எழுந்தது. “சௌரநாட்டின் இளவரசியர் இருவர் கைகோத்தபடி நீரில் பாய்ந்துவிட்டார்கள்” என்று ஒற்றன் முன்னாலிருந்து கூவினான். “அவர்களை தடுக்கவேண்டாம்” என்று கனகர் சொன்னார். மேலும் மேலும் இளவரசியர் கங்கைநீரில் பாய்ந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தார்கள். சற்றுநேரத்திலேயே அதிர்ச்சி மறைந்து அது ஒரு முறைமை என ஆயிற்று. ஒவ்வொருவர் நீரில் பாய்கையிலும் சீரான வாழ்த்��ொலிகள் எழுந்தன. “அன்னையே” என்று ஒற்றன் முன்னாலிருந்து கூவினான். “அவர்களை தடுக்கவேண்டாம்” என்று கனகர் சொன்னார். மேலும் மேலும் இளவரசியர் கங்கைநீரில் பாய்ந்து மூழ்கி மறைந்துகொண்டிருந்தார்கள். சற்றுநேரத்திலேயே அதிர்ச்சி மறைந்து அது ஒரு முறைமை என ஆயிற்று. ஒவ்வொருவர் நீரில் பாய்கையிலும் சீரான வாழ்த்தொலிகள் எழுந்தன. “அன்னையே கங்கையே உன் ஆழம் இவளுக்கு விண்ணுலக வழியென்றாகுக அன்னையே” பாய்பவர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக பாய்பவர்கள் தயக்கம் அழிந்து இயல்பாக நீர்புகுந்தனர். அருகிருந்த இளவரசியர் நீரில் விழுவதைக் கண்டு பிறரும் பாய்ந்தனர்.\nஅவர்கள் எண்ணி முடிவெடுத்துப் பாயவில்லை என கனகர் எண்ணினார். அவர்களின் அறியா அகம் உடலை அதுவே இயக்குகிறது போலும். அல்லது அவர்களைச் சூழ்ந்து அகமும் நிறைத்திருக்கும் இருளால் அவர்கள் இழுத்து எடுக்கப்படுகிறார்கள். படகுகளிலிருந்து அவர்கள் உதிர்ந்துகொண்டே இருந்தனர். கங்கையின் ஒளிரும் நீரில் கொப்புளங்களாக எழுந்து அலைவளையங்கள் என ஆகி மறைந்தனர். அகலே நின்று நோக்குகையில் சிறுசிறு குமிழிகளாக மட்டுமே தெரிந்தனர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nTags: கனகர், காந்தாரி, சத்யசேனை, சத்யவிரதை\nகுஜராத் தலித் எழுச்சி- கடிதம்\nசாகித்ய அக்காதமி நடுவர்கள் - ஆக்டோபஸ்கள்\nஅண்ணா ஹசாரே - கடிதங்கள்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/02/16195913/1286261/udhayanidhi-stalin-info-dmk-youth-team-29-lakh-members.vpf", "date_download": "2020-04-06T21:41:24Z", "digest": "sha1:SG6HTG5ZRDLL3ST5PVNTVUF3YATQI5EF", "length": 10217, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: udhayanidhi stalin info dmk youth team 29 lakh members Affiliation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு- உதயநிதி ஸ்டாலின் தகவல்\nபதிவு: பிப்ரவரி 16, 2020 19:59\nதர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மஹாலில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-\nபாராளுமன்ற தேர்தலில் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய நான் முதன்முதலில் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தேன். மக்கள் அவரை அமோக வெற்றி பெற செய்துள்ளனர்.\n39 எம்.பி.தொகுதிகளில் ஜெயித்தது மகிழ்ச்சி கிடையாது. ஆனால் தர்மபுரி தொகுதியில் ஜெயித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று 2-வது முறையாக இளைஞர்அணி பாசறை கூட்டத்திற்காக தர்மபுரிக்கு வந்திருக்கிறேன்.\nஇளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். தற்போது 29 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம்.\nதர்மபுரி என்றாலே 2 விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும். ஒன்று தலைவர் (மு.க. ஸ்டாலின்) கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மற்றொன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது தான்.\nதலைவரை நான் எப்போது சந்தித்தாலும் இளைஞர் அணி கூட்டம் குறித்து கேட்கிறார். இதுவரை எத்தனை மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டது, இன்னும் எத்தனை மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்கிறார்.\n3 மாதங்களுக்கு ஒரு முறை இளைஞர் அணி பாசறை கூட்டம் நடத்தலாம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மாதத்திற்கு ஒரு மாவட்டம் என்று இளைஞர் அணி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்று என்னிடம் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு முன்பு நடந்த பாசறை கூட்டங்களை விட தர்மபுரியில் இன்று நடைபெறும் பாசறை கூட்டம் பிரமாண்டமாக உள்ளது. இங்கு சிறப்பு பேச்சாளர்கள் பேசும் பேச்சுக்களை இளைஞர் அணியினர் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.\nகூட்டம் நடைபெற்ற மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் மஹாலுக்கு வெளியே எல்.இ.டி. டிவி வைக்கப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் பேச்சு அந்த டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது அதை நிர்வாகிகள் கேட்டனர்.\nமதுரையில் போலீசார் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் மோடி ஆலோசனை\nகொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி- போலீசார் பாராட்டு\nகோவை அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய எம்.எல்.ஏ.\nரஜினியை பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nசைக்கோ 2-வில் நடிக்க உதயநிதி விருப்பம்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:52:07Z", "digest": "sha1:FACLB23KRDY7XT7LRZF2X4AFCFG2VKZS", "length": 5219, "nlines": 129, "source_domain": "ithutamil.com", "title": "டைகர் கோபால் | இது தமிழ் டைகர் கோபால் – இது தமிழ்", "raw_content": "\n” – டைகர் கோபால்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயா���ிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=126663", "date_download": "2020-04-06T21:52:52Z", "digest": "sha1:TQJLNISQFYRGSWOFQ5S4X7FGILQLAXAT", "length": 10198, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு - Tamils Now", "raw_content": "\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் - பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம் - கொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடுதமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது - அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போலீசார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள் - கொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு\nரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது\n.ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.\nஜப்பானிய நகரமான சப்போராவில் இருந்து வடகிழக்கில் 1400 கிலோ மீட்டர் தொலைவில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nநிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்தது.\nஅதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.\n7.5 ரிக்டர் குரில் தீவுகள் நிலநடுக்கம் ரஷ்யா 2020-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங��கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ்ஸை கொல்ல ‘இவர்மெக்டின்’ புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் – பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம்\n உலக வரலாற்றில் முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்கிற்கு பரவியது\nகொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nகொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/292644", "date_download": "2020-04-06T22:04:14Z", "digest": "sha1:VNHAUCBSGC55HRCO4ENGH47JQTQFMCJX", "length": 9273, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "ஒவ்வொரு மாதமும் குழந்தை செய்யும் நடவடிக்கைகள்.........kavithaamurali | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒவ்வொரு மாதமும் குழந்தை செய்யும் நடவடிக்கைகள்.........kavithaamurali\nதாய்மை அடைய போகும் தோழிகளே......இதோ உங்களுக்காக ஒரு கவிதை. \"உன் முகம் பார்க்கும் முன் .....\" \"உன் குரல் கேட்கும் முன்..... \" \"உன் குணம் அறியும் முன்....\" \"நீ கருவில் இருக்கும் போதே..... உனனை காதலித்த முதல் உயிர்........ \"அம்மா\". இந்த கவிதை என் தோழிகளுக்கும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் என் பரிசு.(நீங்களும் உங்க குழந்தையும் சிரிக்கிறது கேட்கிறது தோழிகளே..........) குழந்தை பிறந்த முதல் மாதம்:- சத்தம் வரும் பக்கம் திரும்பும். 2வது மாதம்:- மற்றவர்களைப் பார்த்து திரும்பும். 3வது மாதம்:- தலை ஆடாமல் நிற்கும்.தாயை தெரிந்துக் கொள்ளும். 4வது மாதம்:- சத்தம் எழுப்பும். 5வது மாதம்:- நன்றாக புரளும்.மற்றவர்கள் உதவியுடன் உட்காரும். 6வது மாதம்:- தன் உருவத்தை கண்ணாடி பார்த்து சிரிக்கும்.மா,பா போன்ற ஓர் எழுத்து ஒலியை எழுப்பும்.பல் முளைக்கும். 7வது மாதம்;- மற்றவர்க்கள் உதவி இல்லாமல் உட்காரும்.8வது மாதம்:- தவழும்.9வது மாதம்:- மற்றவர் உதவியுடன் நிற்கும்.மாமா,பாபா போன்ற இரண்டு எழுத்து சொல் சொல்லும்.\"டாட்டா சொல்லும். 10வது மாதம்:- மற்றவர் உதவியுடன் தளர்நடை. 12வது மாதம்(1வயது):- உதவி இல்லமால் நிற்கும்.அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும். 13வது மாதம்:- உதவி இல்லமால் நடக்கும். 24வது மாதம்(2வயது):- மாடிப்படி ஏறும்.சிறு வாக்கியம் பேசும். 36வது மாதம்(3வயது):- மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும். \"ஆறு மாதம் வரை அறியாதவக்கூட பிள்ளை வளர்ப்பா\"எனப் பழமொழியே இருக்கு தோழி.ஆறு மாதத்திற்கு அப்புறம் தான் கவனமா குழந்தை வளர்க்கனும்.\nபிரசவம் பற்றிய சந்தேகம் உதவுங்கள் sisters pls\nவேதனை தாங்க முடியல உடனே உதவவும்\nகர்ப்பமாகும் போது ஏற்படும் சந்தேகம்\nஇதய துடிப்பு இல்லைனு சொல்லுரக தோழி\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/337563", "date_download": "2020-04-06T22:36:13Z", "digest": "sha1:F2E25J5BQ45GOOCMUH5VKSNVRDLBLWFK", "length": 14276, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "தயவுசெய்து உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. 40 நாட்கள் period ஆனது. அதன் பிறகு எந்த மாதமும் period ஆகவில்லை. டாக்டரிடம் கேட்டோம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்கள். இது எதனால் நான் வேலைக்கு செல்கிறேன் காலையிலும் இரவிலும் மட்டும் தான் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன். நான் இப்பொழுது முன்பை விட மிகவும் மெலிந்து விட்டேன் இது எதனால் நான் வேலைக்கு செ��்கிறேன் காலையிலும் இரவிலும் மட்டும் தான் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன். நான் இப்பொழுது முன்பை விட மிகவும் மெலிந்து விட்டேன் இது எதனால் எனக்கு period ஆகி 8 மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை மட்டும் உறவில் ஈடுபடுவோம். குழந்தைக்கு 2 வயது வரை பால் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். ஆனால் என் மாமியார் பால் கொடுபதால் தான் உடல் இளைகிறது என்கிறார்கள் இது உண்மையா எனக்கு period ஆகி 8 மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை மட்டும் உறவில் ஈடுபடுவோம். குழந்தைக்கு 2 வயது வரை பால் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். ஆனால் என் மாமியார் பால் கொடுபதால் தான் உடல் இளைகிறது என்கிறார்கள் இது உண்மையா\n//முன்பை விட மிகவும் மெலிந்து விட்டேன்// //பால் கொடுபதால் தான் உடல் இளைகிறது// இராது. நீங்கள் எதையோ தவற விடுகிறீர்கள். நீங்கதான் யோசிச்சுப் பார்க்கணும். ஒழுங்காக சாப்பிடுறீங்களா\n//அதன் பிறகு எந்த மாதமும் period ஆகவில்லை. டாக்டரிடம் கேட்டோம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்கள். இது எதனால்// அப்படித்தான் பலருக்கும். பிரச்சினை இல்லை அது.\n//குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை மட்டும் உறவில் ஈடுபடுவோம்.// கருத்தடை முறைகள் எதையாவது பயன்படுத்துகிறீர்களா நாட் கணக்கு, பாலூட்டுவதையெல்லாம் நம்ப முடியாது. மாதவிலக்கு மீண்டும் சரியான ஒழுங்குக்கு வருவதற்கு முன்பாகவே மீண்டும் குழந்தை தங்கலாம். இருக்கும் குழந்தை ஓரளவு வளரும் வரை திரும்பக் கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநாங்கள் கருத்தடை முறை பயன் படுத்துகிறொம் எனக்கு அம்மா இல்லை அதனால் என்ன சாப்பிட வென்டும் சாப்பிட கூடாதென்ட்ரு தெரிய வில்லை. மதியம் மட்டும் தான் கொஞ்சம் நிரய சாபிடுவென் காலையிலும் மாலயிலும் கொஞ்சமாக தான் சாப்பிடுவேன்\nநாங்கள் கருத்தடை முறை பயன் படுத்துகிறொம் எனக்கு அம்மா இல்லை அதனால் என்ன சாப்பிட வென்டும் சாப்பிட கூடாதென்ட்ரு தெரிய வில்லை.\nபாலூட்டும் போது சத்தான உணவு மிக அவசியம். பருப்பு, காய், கீரை, பழம் என எல்லாமே சாப்பிடலாம். சில குழந்தைகளுக்கு மாம்பழம், மாங்காய், வேர்கடலை, தேங்காய் உணவில் சேர்த்தால் ஆகாது. என் பிள்ளைகளுக்கு வேர்கடலை, தேன்காய் உணவில் இருந்தால் வாந்த��� வரும். ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் எடுத்தால் காய்ச்சல் வரும் ;( ஆனால் இந்த ஒவ்வாமை என் தங்கை பிள்ளைக்கு இல்லை. இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். உங்கள் குழந்தைக்கு எது சேரவில்லை என்பதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். மற்றபடி எல்லாமே சாப்பிடலாம்.\nகீரை தினமும் சாப்பிடுங்க... பூண்டு நிறைய சேருங்க கீரை சமைக்கும் போது. பால் கிடைக்கும் குழந்தைக்கு.\n இந்த வார்த்தை எல்லாம் அறுசுவைக்கு வந்துட்டு சொல்லக்கூடாது... இத்தனை பேர் இருக்கோமே உங்களுக்கு உதவ :)\n இந்த வார்த்தை எல்லாம் அறுசுவைக்கு வந்துட்டு சொல்லக்கூடாது... இத்தனை பேர் இருக்கோமே உங்களுக்கு உதவ :)// நன்றி வனிதா ரொம்ப ஆறுதலா இருக்கு உங்கள் வார்தைகள்\nநல்ல சத்தான உணவு மட்டுமில்லை, நேரத்துக்கு சாப்பிடுறதும், தூங்குறதும் கூட ரொம்ப முக்கியம். இதெல்லாம் கூட நாம எடை குறைய காரணம். கடந்த சில வாரங்களில் நான் 4 கிலோ குறைஞ்சிருக்கேன். சாப்பிடத்தான் செய்யறேன், ஆனால் சரியான தூக்கம் இல்லை, அது தான் காரணம். அது போல நீங்க என்ன தப்பு பண்றீங்கன்னு கவனிங்க. வேலைக்கு வேற போறதா சொல்லிருக்கீங்க... அதுக்கு ஏற்றபடி ஓய்வும் வேணும் இல்லையா. உடம்பை பார்த்துக்கங்க சங்கீதா.\n8 மாத குழந்தைக்கு Motion problem\nகண்ணுவலி என்ன பண்ணலாம் சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்...\nஎன் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு\nகுழந்தைக்கு எந்த classes விடலாம்\nகணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-g-r-aadhithya/", "date_download": "2020-04-06T20:21:44Z", "digest": "sha1:XTR7NO4V6N6FBFK2EZRHJT423SAMXMOS", "length": 7395, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director g.r.aadhithya", "raw_content": "\nசவரக்கத்தி – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் மிஷ்கின் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு...\n“கத்தி எதுக்குதான்; தொப்புள்கொடி வெட்டத்தான்” – ‘சவரக்கத்தி’ படம் சொல்லும் நீதி\nஇயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களு���்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_188.html", "date_download": "2020-04-06T21:36:51Z", "digest": "sha1:QVGW44RN2STF6OW3SGJJRPGIMQ46JYBE", "length": 7004, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் அடுத்த வருடம் நில அதிர்வுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் அடுத்த வருடம் நில அதிர்வுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\nஎமது பூமியின் சுழற்சி வேகம் ஒரு மில்லி விநாடி குறைந்துள்ளதாக அணுக் கடிகாரங்கள் மூலம் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் இதனால் எதிர்வரும் 2018 இல் நில நடுக்கங்கள் சற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.\nவாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற புவியியலாளர்களின் வருடாந்த கூட்டத்தின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கொலராடோ பல்கலைக் கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம் மற்றும் பென்ரிக் பல்கலைக் கழகப் பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇதில் எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதோ அப்போதெல்லாம் நிலநடுக்க வீதங்கள் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விபரம் கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக புவியின் சுழற்சி வேகம் குறையும் போது அதன் மையத்தில் இருந்து அதிக சக்தி வெளிப்படும் எனவும் இதனால் நிலநடுக்க வீதம் அதிகரிப்பதாகவிம் கூறப்படுகின்றது. எனினும் இந்த நில அதிர்வுகள் எங்கு ஏற்படும் என்பதை சரியாகக் கணிக்க முடியாது எனவும் ஆனால் பூமத்திய ரேகையை மையமாகக் கொண்டு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு 7 ரிக்டருக்கு மேல் 6 நிலநடுக்கங்களே தோன்றியிருந்த நிலையில் அடுத்த ஆண்டு 20 நிலநடுக்கங்கள் வரை தோன்றலாம் என்று இவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் அடுத்த வருடம் நில அதிர்வுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழ���திக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் அடுத்த வருடம் நில அதிர்வுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_60.html", "date_download": "2020-04-06T21:57:44Z", "digest": "sha1:23UY35EQKSTNGIXS6M3AAOIY5V6D2HNH", "length": 4728, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன\nபதிந்தவர்: தம்பியன் 12 December 2019\n‘எமது நாட்டுக்கு பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை’ என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் குறித்து மீள் பரீசிலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nMCC ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.\n0 Responses to பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித��தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cincytamilsangam.org/2019/04/", "date_download": "2020-04-06T20:35:38Z", "digest": "sha1:365AS2WRDODFSRJ75HECS5KVTGX5EF2W", "length": 3282, "nlines": 81, "source_domain": "cincytamilsangam.org", "title": "April 2019 - GCTS", "raw_content": "\nதமிழ் பள்ளி போட்டி முடிவுகள்\nPosted by Deepa Dilip | Apr 21, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சங்கமம் இதழ் |\nஒவ்வொரு வருடமும் தமிழ் பள்ளி, தமிழ்ஆர்வ போட்டிகள் ஏற்பாடு செய்வார்கள். இதன் முக்கிய நோக்கம்...\nசங்கமம் இதழ் – சித்திரைத் திருவிழா 2019\nPosted by Subhashini Karthikeyan | Apr 14, 2019 | நம்ம தமிழ் சங்கம், சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ் |\nPosted by Deepa Dilip | Apr 10, 2019 | நம்ம தமிழ் சங்கம், சங்கமம் இதழ், ஊர் திண்ணை |\nPosted by Subhashini Karthikeyan | Apr 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ், ஊர் திண்ணை |\n– திரு. முருகானந்தம் ராமச்சந்திரன்சின்ன தம்பி : குளிர் குறைஞ்சு நல்லா வெளியே சுத்துற...\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-04-06T22:21:59Z", "digest": "sha1:QE4HYDQI6AJ2OVMJKBHNQGAOOAI4SXLH", "length": 15045, "nlines": 170, "source_domain": "ruralindiaonline.org", "title": "ஜுலியானியின் விறகு கூடை", "raw_content": "\nமிசோரம் மாநிலத்தில் உள்ள, ஹுமுஃபாங்கின் மலை உச்சியின் காட்டில் ஒருவர் விறகு சேகரித்துக்கொண்டிருக்கிறார்\nஅக்டோபர் நடுப்பகுதியின் நண்பகலில், மிசோரத்தின் ஹுமுஃபாங்கில் உள்ள மேகமூட்டமான மலை உச்சியில் உள்ள காட்டின் வழியாக சூரியக் கதிர்கள் ஊடுறுவினாலும், பசுமையான, அடர்த்தியான மரங்களின் கீழ், காடு குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கிறது. ஒரு அமைதியான மவுனம் காட்டில் பரவியுள்ளது. பறவைகளின் பாடல்களும் விறகு சேகரிப்பவர் தாளம் போல எழுப்புகிற த்வாக் த்வாக் எனும் ஒலிகளும் மட்டும்தான் இருக்கின்றன .\nஅவர் குனிந்திருக்கிறார். தனது வேலையில் ஆழ்ந்திர���க்கிறார். ஏற்கனவே ஒரு கட்டு விறகுகள் அவரைச் சுற்றி பரவிக் கிடக்கின்றன. லால்ஸுலியானி என்றும் ஜுலியானி என்றும் அவரை கூப்பிடுவார்கள். அவர் 65 வயதான பெண்மணி. அருகிலுள்ள ஹ்முய்பாங் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கான விறகுகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார். அவரது காலடியில் அரிவாள் கிடக்கிறது. ஆப்பு வடிவத்தில் உள்ள அந்த கனமான அரிவாள் ஒரு நீண்ட மர கைப்பிடியின் முடிவில் பொருத்தமாக அமைந்திருக்கும். அதனை கச்சிதமாக பயன்படுத்தலாம், அதைக் கொண்டு அவர் வெட்டிக்கொண்டிருப்பது, பேட்லாங்கன் எனும் மரம். அதன் தாவரவியல் பெயர் க்ரோடன் லிசோபிலஸ். அதன் பெரிய கட்டைகளை அவர் 3 முதல் 4 ஆக பிளந்தார். ஒன்றரை அடி நீளமுள்ளவையாக வேகமாகப் பிரித்தார். அவர் சேகரித்திருக்கிற அந்த மரம், இன்னும் கொஞ்சம் ஈரமாகத்தான் இருக்கிறது. அந்த விறகுகளின் எடை சுமார் 30 கிலோ இருக்கலாம்.\nவிறகுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக அவர் தயாராகையில் அவரது திறன் மிக்க செயல்களாலும் அவரது கையின் வியர்வையாலும் அவரது கையில் உள்ள டாவோ தால்தான் (மச்செட்) மங்கலாகிறது. பெரிய அளவுக்கு கஷ்டப்படாமல் எளிதாக இந்த வேலையை அவர் செய்து விட்டதுபோல மேலோட்டமாக தோன்றுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக, அன்றாடம் செய்துவருகிற வேலை என்பதால்தான் இந்த வேலையை அவர் சிரமம் இல்லாமல் செய்திருக்கிறார்.\nஐசாவ்ல் நகரிலிருந்து தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிசோரத்தின் ஐசால் மாவட்டத்தில் உள்ள லுஷாய் மலைகளில் 1,600 மீட்டர் தொலைவில் உள்ள ஹுமுஃபாங்கின் அடர்ந்த காடுகள்\nதனது வேலையின் மீதான கவனத்தோடு வளைந்து நிற்கிற, அவரின் கையில் டாவோ (மச்செட்) எனப்படும் அரிவாள் உள்ளது. 65 வயதான ஜூலியானி, விறகுகளைச் சுத்தம் செய்வதற்காக அவற்றின் மீது உள்ள பாசி உள்ளிட்டவற்றை நீக்கி தேவையான அளவுகளில் கட்டைகளை துண்டிக்கிறார்\nதேவையான அளவுக்கு சரி செய்துகொள்ளப்பட்ட விறகை விறகு குவியலை நோக்கி ஜூலியானி பறக்க வைக்கிறார். அவருக்குப் பின்னால் அவரது இளஞ்சிவப்பு மலர் ஆடையின் மீது அவரது பிரம்புக் கூடை உள்ளது\nஅவருடைய முகம் விறகுகளால் கட்டமைக்கப்பட்டது போல இருக்கிறது. ஜுலியானி அவரது பிரம்புக் கூடைக்கு சாயாமல் முட்டுக் கொடுத்திருக்கிறார். மலைச் சரிவில் அவரது வீடு மேல்நோக்கி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமையோடு வீடு திரும்புவதற்காக, அவர் கவனத்தோடு உரிய ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்\nஜூலியானி அவரது வேலையின் ஒரு சின்ன தருணத்தில் கையில் விறகோடு காணப்படுகிறார். அவரது நெற்றியிலும் கண் இமைகளிலும் உள்ள சுருக்கங்கள் அவர் 60 வயதைக் கடந்திருப்பதை காட்டுகின்றன. அவரது மேலாடை அவருக்குப் பின்னால் இருக்கிற காட்டைப் போலவே பசுமை நிறத்தில் உள்ளது\nஜுலியானி கூடைக்குள் தனது விறகுச் சுமையைச் சரிபார்க்கிறார். சாய்வான தரையில் ஒரு மரக்கட்டையால் இன்னும் முட்டுக் கொடுத்தபடி இருக்கிறது அந்தக் கூடை. \"எல்பிஜி வாங்க எங்களால் முடியாது, எரிவாயு சிலிண்டர்களால் இங்குள்ள தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது \" என்றும் அவர் கூறுகிறார்\nஜுலியானி அவரது கூடையைக் கட்டுவதற்கு முன்பாக சரிபார்க்கிறார். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு சீரான, அவரைப் போலவே உயரமானது அது.. பிரம்புக்கூடையோடு இணைத்து பின்னப்பட்ட ஒரு தட்டையான கயிறை கட்டுவதற்காக அவர் பயன்படுத்துகிறார். அது உள்நாட்டில் ‘ஹம்ம்’ என்று அழைக்கப்படுகிறது. அவர் கூடையை தனது முதுகுப்பின்னால் வைத்துக்கொண்டு அமர்ந்து, தலையில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டு சுமையைத் தூக்கிக்கொள்ள தயாராகிறார்\nநடைமுறையில் பழகிப் போன லகுவோடு, ஜூலியானி கனமான விறகுக் கூடையை கட்டிக்கொண்டு எழுந்து நிற்கிறார். விறகின் சுமை அழுத்தாமல் இருப்பதற்காக தலையில் ஒரு துணியை வைத்துக்செய்கிறார்\nதனது பிரம்புக் கூடையில் விறகுகளை சேகரிக்கிற ஒரு முற்பகல் வேலையை முடித்துக்கொண்டு, ஜுலியானி வனப் பாதையில் வீடு திரும்புகிறார்\nT Neethirajan நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.\nடி. ஆர். சங்கர் ராமன், காட்டுயிர் உயிரியலாளர். கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் உள்ள இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையோடு இணைந்து பணியாற்றுகிறார்.\nடேவிட் சி. வான்லல்பகாவ்மா, மிசோரம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய படிப்பு படிப்பவர் மற்றும் மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலில் அமைந்துள்ள, பல்லுயிர் மற்றும் இயற்கை பாது��ாப்பு வலையமைப்பின் (பயோகோன்) உறுப்பினராகவும் உள்ளார்.\n'பருத்தி இப்போது பெரும் தலைவலி ஆகிவிட்டது'\nநோட்டுத் தடையால் நசுக்கப்படும் நாசிக் தக்காளிகள்\nநான் இந்த கிராமத்தை நேசிக்கிறேன். ஆனால் இங்கு வாழ்க்கை மிச்சமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-here-is-the-reason-for-india-s-first-test-loss-against-nz-018676.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:57:39Z", "digest": "sha1:S6Q5Z2HWEMQWKRFHCW5AWWEMUZUSOMW3", "length": 20716, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்! | IND vs NZ : Here is the reason for India’s first test loss against NZ - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» நியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nநியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nவெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nIND vs NZ Test| முதல் டெஸ்டில் தோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் மோசமாக செயல்பட்டு இந்த தோல்வியை சந்தித்தது.\nஇது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியின் முதல் தோல்வி ஆகும். இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் வேளையில், இந்த தோல்விக்கான காரணங்களை விமர்சகர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய இந்தியா 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 9 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தப் போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு. முதல் நாள் ஆட்டத்தில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்திய நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தும், அவுட் சைடு திசையில் பந்து வீசியும் இந்திய விக்கெட்களை சாய்த்தனர்.\nஇரண்டாம் நாள் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பால் உத்தியை கையாண்டனர். இந்திய வீரர்களால் ஷார்ட் பால்-களில் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. அதனால், அவுட் சைடு வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு தங்கள் விக்கெட்களை இழந்தனர்.\nகுறிப்பாக ஸ்ட்ரோக் அடிப்பதன் மூலம் ரன் சேர்க்கும் ப்ரித்வி ஷா, கோலி, புஜாரா ஆகியோர் இரண்டாம் இன்னிங்க்ஸில், ஷார்ட் பாலை அடிக்க முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு, ரன் எடுக்க முடியவில்லை என்ற நிலையில் பந்தை அடித்து தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.\nஇரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ப்ரித்வி ஷா 16 மற்றும் 14 ரன்களே எடுத்தார். அவருக்கு இது மூன்றாவது டெஸ்ட் போட்டி தான். ஆனால், அவரது மோசமான துவக்கம் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, அவரது பேட்டிங் நுணுக்கம் சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர். அவர் விரைவில் தன் பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nகை விட்ட ஹனுமா விஹாரி\nபயிற்சிப் போட்டியில் சதம் அடித்த ஹனுமா விஹாரி கூடுதல் ஆல் - ரவுண்டரை தவிர்த்து, அவரது பேட்டிங்கிற்காகவே அணியில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய அணி விக்கெட்களை இழந்து தவித்து வந்த போது, நீடித்து ஆடி ரன் குவிக்க தவறினார்.\nநியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது அந்த அணி ஒரு கட்டத்தில் 225 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. எனினும், கடைசி 3 விக்கெட்கள் விழும் முன் அந்த அணி 123 ரன்கள் சேர்த்து 348 ரன்கள் குவித்தது. இந்திய அணி 100 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து முன்னிலை பெறும் என கருதிய நிலையில், அதை முறியடித்து நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது.\nஅப்போது கோலி வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி கடைசி 3 விக்கெட்களை விரைவாக வீழ்த்தாமல், இடையே அஸ்வினுக்கு ஓவர் அளித்தார். அதை பயன்படுத்தி ஜேமிசன் ரன் குவித்தார். அடுத்து அதிக ரன்கள் கொடுத்து வந்த ஷமிக்கும் தொடர்ந்து ஓவர் அளிக்க, அதை பயன்படுத்தி பவுல்ட் ரன் குவித்தார்.\nநியூசிலாந்து அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. சுழற் பந்துவீச்சாளர் இருந்தும் அவருக்கு மொத்தமே ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய அணி மூ��்று வேகப் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தியது. நான்காவது வேகப் பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.\nமுன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஷமி ஒர்யு ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தது இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஒத்துமையா பிரார்த்தனை செஞ்சா அதோட வலிமையே தனிதான்... விராட் கோலி சிலிர்ப்பு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி\nரஞ்சி கோச் ஆரம்பிச்சி வச்சாரு... தோனி பிரபலப்படுத்திட்டாரு... 'சிக்கு' ரகசியம் கூறிய கோலி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nஇந்த வாழ்க்கை எனக்கு அடிப்படைக்கு அதிகமாவே கொடுத்திருக்கு... உருகிய அனுஷ்கா சர்மா\nஅந்த விஷயத்தில் கங்குலி செஞ்ச அளவுக்கு தோனி, கோலி செய்யலை.. உண்மையை உடைத்த யுவராஜ் சிங்\nகடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித்த விராட்\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n8 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n10 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும��... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-rcb-vs-srh-virat-kohli-frustrated-after-umpire-wrong-no-ball-call-014301.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:33:38Z", "digest": "sha1:V7F4V2IULUQL2JUMN7FK3WP4E3ZPUHWC", "length": 15620, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "அம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது? | IPL 2019 RCB vs SRH : Virat Kohli frustrated after Umpire’s wrong no-ball call - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» அம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது\nஅம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது\nபெங்களூர் : ஐபிஎல் தொடரில் சகட்டுமேனிக்கு தவறான அம்பயர் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, தவறான அம்பயர் முடிவுகளால் பாதிக்கப்பட்ட பெங்களூர் அணியின் கேப்டன் கோலி மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார்.\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பந்துவீசியது பெங்களூர் அணி. அந்த அணியின் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்து அசத்தினார்.\nஇப்படித்தான்யா பேசிப் பேசியே மயக்குறாரு.. கடைசி போட்டி முடிந்த உடன் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்த கோலி\nஇந்த நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அம்பயர் நைகல் லாங், நோ பால் என அறிவித்தார். ஆனால், ரீபிளேவில் அது நோ பால் இல்லை என தெரிந்தது. இதையடுத்து, உமேஷ் யாதவ் அம்பயரிடம் விளக்கம் கேட்டார்.\nஅம்பயர் அவரை தொடர்ந்து பந்துவீசுமாறு கூறினாரே ஒழிய, நோ பாலை திரும்பப் பெறவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிர��ந்த கேப்டன் கோலி செம கடுப்பானார். வேகமாக அம்பயர் அருகே வந்தார்.\nஆனால், எதுவும் பேசவில்லை. அவர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது என்றாலும், அம்பயரிடம் வாக்குவாதம் செய்யவில்லை. இது சில ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ஆனால், கோலி இப்படி செய்ததற்கும் ஒரு காரணம் உள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில், லசித் மலிங்கா வீசிய நோ பாலை அம்பயர்கள் கண்டுகொள்ளாமல், போட்டியை முடித்தனர். அப்போது கோபமடைந்து, ரெப்ரீயுடன் சண்டை போட்டார் கோலி. அதனால், அவருக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டது.\nஅதே போல, தோனி, நோ பால் கொடுத்து விட்டு அதில் இருந்து அம்பயர் பின்வாங்கிய போது, களத்துக்கு சென்று எல்லை மீறி வாக்குவாதம் செய்தார். அவருக்கும் கெட்ட பெயர் தான் கிடைத்தது. இதை எல்லாம், மனதில் வைத்தோ, என்னவோ, கோலி அம்பயர் அருகே வரை சென்றுவிட்டு திரும்பிவிட்டார்.\nஒத்துமையா பிரார்த்தனை செஞ்சா அதோட வலிமையே தனிதான்... விராட் கோலி சிலிர்ப்பு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி\nரஞ்சி கோச் ஆரம்பிச்சி வச்சாரு... தோனி பிரபலப்படுத்திட்டாரு... 'சிக்கு' ரகசியம் கூறிய கோலி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nஇந்த வாழ்க்கை எனக்கு அடிப்படைக்கு அதிகமாவே கொடுத்திருக்கு... உருகிய அனுஷ்கா சர்மா\nஅந்த விஷயத்தில் கங்குலி செஞ்ச அளவுக்கு தோனி, கோலி செய்யலை.. உண்மையை உடைத்த யுவராஜ் சிங்\nகடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித்த விராட்\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n7 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n9 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vlyrics.in/tera-fitoor-jab-se-chad-gaya-re-dj-song/", "date_download": "2020-04-06T21:49:12Z", "digest": "sha1:52JEYB7C3HLKGRXVXZ2PQAVS6K2DZ7VI", "length": 9032, "nlines": 141, "source_domain": "vlyrics.in", "title": "Tera Fitoor Jab Se Chad Gaya Re DJ Song | Vlyrics.In", "raw_content": "\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nகொஞ்சம் கொஞ்சமாக இருந்த காதல் அதிகரித்தது\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nநீங்கள் என்னுடன் நடக்கத் தொடங்குங்கள்\nஅதனால் என் பாதை துடிக்க ஆரம்பித்தது\nஅதனால் என் கைகள் வெடிக்க ஆரம்பித்தன\nகொஞ்சம் கொஞ்சமாக இருந்த காதல் அதிகரித்தது\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nஇப்போது உன்னில் வாழும் என்னுடைய வாழ்க்கை\nஎன் இதயம் லாபனில் எழுதியுள்ளது\nவார்த்தைகளில் நான் எப்படி சொல்வது\nநேற்று வரை நான் எல்லா கனவுகளையும் பார்த்தேன்\nகொஞ்சம் கொஞ்சமாக இருந்த காதல் அதிகரித்தது\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nதேரா ஃபிட்டூர் சே ஜப் சே ரீ\nமூச்சு மிகவும் தனிமையாக இருந்தது\nநீங்கள் வந்து அவர்களைத் தொடவும்\nஇது எனது விருப்பமாக இருந்தது\nமுழு உலகத்திலிருந்தும் நான் என்ன எடுக்க விரும்புகிறேன்\nஇனி என்னைப் பற்றி எந்த செய்தியும் இல்லை\nஉங்களிடமிருந்து என்னை நான் அறிவேன்\nகொஞ்சம் க��ஞ்சமாக இருந்த காதல் அதிகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/02/18103846/1286531/Itel-Vision-1-With-Dual-Rear-Cameras-4000mAh-Battery.vpf", "date_download": "2020-04-06T22:10:58Z", "digest": "sha1:6OSXFISXMHNRM4ZBKDL2MAPIMVHOR53X", "length": 16546, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம் || Itel Vision 1 With Dual Rear Cameras, 4,000mAh Battery Launched", "raw_content": "\nசென்னை 07-04-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஐடெல் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஐடெல் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.08 எம்.பி. டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், முன்புறம் 5 எம்.பி. கேமரா, வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. பியூட்டி மோட், போர்டிரெயிட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்\n- 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே\n- ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்\n- 2 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 8 எம்.பி. பிரைமரி கேரமா\n- 0.08 எம்.பி. டெப்த் சென்சார்\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nகிரேடியேஷன் புளூ மற்றும் கிரேடியேஷன் பர்ப்பிள் என இரு நிறங்கலில் கிடைக்கும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை ரீடெயில் பெட்டியில் ஸ்மார்ட்போனுடன் ரூ. 799 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2200 மதிப்புள்ள கேஷ்பேக், 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 பிளஸ்\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n6.58 இன்ச் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே, அல்ட்ரா விஷன் லெய்கா கேமரா கொண்ட ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅந்த ரெட்மி ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல்\nசியோமி Mi 10 இந்திய வெளியீடு ஒத்திவைப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nதமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nபிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு\nகொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது- முதல்வர் பழனிசாமி\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட் டிவி விவரங்கள்\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nகேம் ஸ்டிரீமிங் சேவை துவங்கும் அமேசான்\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020\nடாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\n144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nதனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\nகொரோனா வைரசை கடந்த ஆண்டே கணித்த குட்டி ஜோதிடருக்கு குவியும் பாராட்டுக்கள்\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nநடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/freedom-251/", "date_download": "2020-04-06T20:59:01Z", "digest": "sha1:BGQKYO55FXUOGCSTB4FYR25XWE46DCCM", "length": 3635, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "freedom 251 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் மிக மலிவான விலை கொண்ட ஆன்றாய்டு போன் :Docoss X1 விலை ரூ.888\nமீனாட்சி தமயந்தி\t Apr 27, 2016\nஇதோ வந்துவிட்டது ப்ரீடம் 251 போனுக்கு அடுத்தபடியாக வந்துள்ளது ரூ.888 விலை கொண்ட Docoss X1 ஸ்மார்ட் போன். ஜெய்பூரை சேர்ந்த Docoss என்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகபடுத்தியுள்ளது. இது ப்ரீடம் 251 போனினை போல் …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/19175538/1182857/Coimbatore-perur-temple.vpf", "date_download": "2020-04-06T21:56:42Z", "digest": "sha1:2LIJ3TR4LMO2J4SRCPAF2NXIIFONMMC7", "length": 11261, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கோவை பட்டீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் வருகை - கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பிறகு கோயிலில் அனுமதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோவை பட்டீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் வருகை - கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பிறகு கோயிலில் அனுமதி\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கோயில்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கோயில்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து, கோயிலில், கிருமிநாசினி மூலம் கைகளை கழுவ செய்தபிறகு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, கொரோனா பீ��ி காரணமாக வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ள பங்குனி மாத தேர்த்திருவிழா நிறுத்தப்படாது என்றும் விழா திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.\nசில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை\nநெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.\nதிருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு\nதிருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.\nமூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி\nஅரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nமாநகர���ட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் : ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அளித்த தேமுதிக\nதேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.\nகொரோனாவுடன் போரிடும் இந்தியா : பாடகர் வேல்முருகனின் விழிப்புணர்வு பாடல்\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பாடகர் வேல்முருகன் பாடியுள்ள பாடலை தற்போது பார்க்கலாம்.\nஊரடங்கு நேரத்தில் உற்சாகமாக பாடி மகிழும் மூதாட்டி : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ\nஊரடங்கு நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் மூதாட்டி ஒருவர் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களை பாடி மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/forum/60-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:23:45Z", "digest": "sha1:F2DU6BLRBCKWRXKYS65IKPM7MI3L3QTP", "length": 7511, "nlines": 273, "source_domain": "yarl.com", "title": "அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியல் அலசல் Latest Topics\nஅரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்\nஅரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nஉலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி\nஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன \nகொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும்\nகொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள்\nபொதுமக்களின் நேர்மையே கொரோனாவுக்கான மருந்து\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்...\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர்\nகொரோனா வைரசும் ஒரு போதகரும் -நிலாந்தன்..\nகொரோனா- தீண்டத்தகாதது - நிலாந்தன்\nநாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில்\nஅரசாங்கம் + கொரோனா = மக்கள்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்\nகொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம் - யதீந்திரா\nநாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது\nகொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம்\nகடலுணவுகளைக் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு\nஅரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..\nஅதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி\nகொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை\nகொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamsu.com/archives/1567", "date_download": "2020-04-06T22:15:23Z", "digest": "sha1:O3YULO5ZNE2KETVB6DXWWSLSHU4IYG7D", "length": 16160, "nlines": 270, "source_domain": "www.jaffnamsu.com", "title": "Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/jaffnams/public_html/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/fs/package.module.fs.php on line 263", "raw_content": "\nஅனுபவம் பல்கலைக்கழகம் | கலையுகன் – 35ம் அணி – Medical Students' Union\nஅனுபவம் பல்கலைக்கழகம் | கலையுகன் – 35ம் அணி\nபத்து வருடம் கழி(ளி)த்த போதும்.\nபல வித ஆடைகள் மனதைக் கொள்ளையிட\nஅவை எதுவும் இங்கில்லை என்று\nகற்பனையில் மட்டும் தான் வாழ வேண்டும்\nகற்பனை உலகில் பலவித வடிவங்கள்\nபல்கலைக் கழக வாழ்க்கை முறை\nUniform இருந்தால் அதுவும் ஒரு பாடசாலை\nஆனால் ஒப்பிட முடியவில்லை பள்ளிக்கு\nபல்லாங்குழி விளையாட இடமும் கிடைத்தது\nபார்ப்பதற்குள் முடிந்து விட்டது Lecture\nஅங்கு நேரம் போவதே தெரியவில்லை\nமூச்சுத்திணறி சிலர் மயங்கிப் போனார்கள் – தூக்கம் –\nAmniotic fluid இல் குளித்த உடல்கள்\nஇரண்டையுமே உணரமுடியாது அந்த உயிரால்\nசுற்றி நிற்பவர்க்கு மூச்சு முட்டுகிறது\nமூளையின் ஆழத்தில் ஒரு வலி\nFormalin ஆவிபட்டு முகக் கண் மட்டுமல்ல\nGloves தாண்டி அகக் கண்ணும் வலித்தது\nhippocampus காண்பித்தது அம்மாவின் புகைப்படம்\nவெள்ளைக் கோட் போட்ட சட்டத்தரணிகள்\nசட்டத்தில் சாட்சிகளை கண்டுபிடிப்பது போல்\nPyloric stomach இல் முள்ளம் பன்றிகள்\nAnterior pituitary பளிச்சீட்டு மின்விளக்கு\nகண்களுக்கு தெரியாத அந்த உலகத்தை\nஎங்களுக்குள் பல காதல் கதைகள்\nமுளைக்காத சில காதல் விதைகள்\nமட்டம் வெடிக்காத சில அரும்புகள்\nவெம்பிப் பழுத்துச் சிதைந்��� சில கதைகள்\nதப்பிப் பிழைத்து இணைந்த சில கதைகள்\nவால் மாட்டிக் கொண்ட சில கதைகள்\nசிலருக்கு மட்டும் சில சொர்க்கங்கள்\nசிலருக்கு அவை கூட வெறும் வெளவால்களாக….\nஅனுபவங்கள் பலகண்டு ஈராண்டு முடிந்தது\nச. கலையூகன் – 35ம் அணி\nNext story வீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nPrevious story நவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் – 34ம் அணி\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nதாமதி | சி.தாரணி 38ம் அணி\nவீதி விபத்துக்களும் செய்ய வேண்டியவைகழும் | Lanka Health Tamil says:\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nவீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/page/1094/", "date_download": "2020-04-06T22:04:45Z", "digest": "sha1:AHY2TETXNL5NQXM6WQ6SPK5MHT5OIE6N", "length": 32051, "nlines": 160, "source_domain": "media7webtv.in", "title": "MEDIA 7 NEWS - Page 1094 of 1098 -", "raw_content": "\nகூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை: விஜயகாந்த்\nதே.மு.தி.க. 11–ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.\nவிழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:–\nதமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, முதல்–அமைச்சரான நீங்கள் நல்லது செய்தால் நான் கட்சியை கலைத்து விட்டு உங்கள் கட்சியில் இணைக்க தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்கு நல்லது செய்யத்தான் கட்சியை நடத்தி வருகிறேன். நான் ஜாதி, மொழியை கடந்து கட்சியை நடத்தி வருகிறேன். எனவே வருகிற 2016–ம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அதை யாராலும் தடுக்க ��ுடியாது. கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தாலே போதும்.\nகோவை விமான நிலையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும்: மத்திய மந்திரி அசோக்கஜபதி ராஜு பேட்டி\nமத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக்கஜபதி ராஜூ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nகோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இடம் கையகப்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது. மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதற்கு தரமற்ற கட்டுமான பணிதான் காரணம். இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் தான் விசாரணை நடத்தும்.\nவெளிநாடுகளுக்கு இயக்கப்படும் இணைப்பு விமானங்கள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளது. அவற்றை செயல்படுத்தினாலே போதுமானது. மேலும் விமான போக்குவரத்து தொடர்பாக புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு\nகோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nதற்போது ரூ.83 கோடி செலவில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் திடீரென கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.\nஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வு நடத்திய அவர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். பின்னர் ஆஸ்பத்திரி முழுவதும் 1 மணி நேரம் சுற்றிப்பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:–\nகோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஆஸ்பத்திரியில் சாலைகள் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் நோயாளிகள��� ஸ்ட்ரக்சரில் வைத்து வார்டுக்கு கொண்டு செல்லும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் புதிய சாலை அமைக்கவும், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை சரிசெய்து புதிய குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆய்வின் போது அரசு ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோ, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர்.\nகோவையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: கனிமொழி பங்கேற்பு\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே களத்தில் இறங்கி விட்டன.\nதேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தி.முக. மும்முரமாக உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு அமைக்கப்பட்ட குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சி நிர்வாகிகள், வணிகர்கள், தி.மு.க. பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள்.\nகோவை மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோவை வந்தனர்.\nஅவர்கள் கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் கோவை மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.\nநேற்று மக்காவில் நடந்த விபத்தில் கோவை சாா்ந்த பெண் மரணம்\nகோவை செல்வபுரம் பகுதியில் குடியிருக்கும் ஜெய்னுலாபுதீன் இவரது மகன் முஹம்மது இஸ்மாயில் வயது 35 இவா் சிறு வயதில் கேரளா மாநில கோழிகோட்டில் கோழி தீவனம் வியாபாரம் செய்ய சென்று விட்டாா். அங்கு இவருக்கு நிரந்திர தொழில் அமைந்து விட்டது. பிறகு கேரளா சாா்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டாா். பிறகு நல்ல முறையில் தொழில் நடந்தது. அங்கு இருந்து சென்ற வருடம் பொள்ளாச்சி டவுன் பகுதியில் சொந்தமாக ஆயிஷா பீட்ஸ் என்ற பெயாில் கோழி தீவன கடை திறந்தாா��. பிறகு தன் குடும்பத்தை கேரளா மாநில பாலக்காடு அருகில் இருக்கும் கல்மண்டம் மீனா நகா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, குடிவந்தாா். இவருக்கு சில மாதத்திற்க்கு முன் ஹஜ் செய்ய நிய்யத் வைத்து பாலக்காட்டில் உள்ள தனியாா் ஹஜ் நிறுவனம்\nI T C ஹஜ் சாா்வீஸ் முலம் பதிவு செய்து, கடந்த 8ம் தேதி கொச்சி விமான நிலையத்தில் இருந்து இவரும் தன் மனைவி முஹ்ஷினா பேகம் வயது 28 இருவா்களுக்கும் மக்காவுக்கு பயணம் செய்து, நல்ல முறையில் முதல் உம்ராவை முடித்து விட்டு ஹரம் எதிாில் உள்ள ஹீல்டன் டவா் ஹோட்டலில் தங்கி இருந்து தினமும் தஃவாப், வணக்க வழிபாடுகளை செய்து வந்தாா். நேற்று கணவன்,மனைவியைும், தன் தங்கும் ஹீல்டன் டவா் இருந்து மகாிப் தொழுகைக்காக எதிாில் உள்ள 79 வது கேட் வழியாக தொழுகைக்கு வந்து இருவரும் ஆண்கள், பெண்கள் தனியாக உள்ள இடத்திற்க்கு சென்று விட்டாா்கள் பிறகு மகாிப் தொழுகை முடித்துவிட்டு குா்ஆன் ஒதிக்கொண்டு இருக்கும் போது, கிரேண் ஹரம் பகுதியில் விழுந்தது, சம்பவத்தில் இந்த பெண்மணி மரணம் அடைந்தாா்கள். சில மணி நேரத்தில் மரணம் அடைந்த பெண்மணியின் கணவருக்கு தகவல் தொிய மிகவும் பதட்டம் அடைந்த நிலையில் இருந்தாா், இவருடன் உடன் சென்ற மற்ற ஹஜ் பயணாளிகள் ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறாா்கள், இவா்களுக்கு முன்று குழந்தைகள் இதில் அயிஷா மாியம் 11 வயது பெண் மகள் , முஹம்மது அஜீம் 5 வயது மகன், முஹம்மது அன்சீப் 4 வயது மகன், இந்த தகவல் அறிந்த குடும்பத்தாா்கள், உறவினா்கள் , பொதுமக்கள் அவரது இல்லத்தில் வந்து கொண்டு துக்கம் விசாித்து கொள்கிறாா். பாலக்காடு , கல்மண்டம், மினா நகா் பகுதிகள் சோக காட்சியில் இருக்கிறது, இந்த பெண்மணியின் உடல் அடக்கம் இன்று அல்லது நாளை மக்காவில் உள்ள மைய்யவாடி அடக்கம் நடக்கும்.\nகணவரை கொலை செய்த மனைவி கைது- தகாத உறவால் விபரீதம்\nசென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் ஜவஹர்லால்(வயது 45)- பீம்லால்(வயது 42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.\nஇவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர், இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் போராப்பூர் ஆகும். 15 வருடங்களுக்கு முன்பே இங்கு குடும்பத்துடன் குடியேறி விட்ட���ர்.\nபெயிண்டரான ஜவஹர்லால் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார், இவரிடம் ராமபிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் பீம்பாலுக்கும், ராமபிரசாத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது, இந்த விவகாரம் ஜவஹர்லாலுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.\nகணவரின் பேச்சை கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஎனவே கணவரை கொலை செய்ய பீம்பாலும், ராமபிரசாத்தும் திட்டம் தீட்டினர்.\nஇதன்படி நேற்றிரவு 10.30 மணியளவில் மகள்களும், மகனும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறைகளுக்கு தூங்குவதற்காக சென்று விட்டனர். பின்னர் ஜவஹர்லால் தனது அறைக்கு சென்று தூங்கினார்.\nஅப்போது பீம்லால், கள்ளக்காதலன் ராம பிரசாத்துக்கு போன் செய்து வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ஜவஹர்லாலின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கி போட்டனர்.\nஇதில் அவரது மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் படுக்கை யிலேயே ஜவஹர்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபின்னர் எதுவும் தெரியாதது போன்று படுத்துறங்கிய பீம்பால், காலையில் எழுந்தவுடன் தனது கணவனை யாரோ கொலை செய்து விட்டதாக கூச்சல் போட்டு கதறி அழுதுள்ளார்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய சுப்பிரமணியன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nகொலை செய்யப் பட்ட ஜவகர்லாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் ஜவஹர்லால் கொலை செய்யப் பட்டு கிடந்த அறையில் சோதனை செய்து பார்த்ததில் சிமெண்டு கல்லின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர்.\nஇதனைதொடர்ந்து பீம்பாலிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.\nபீம்பாலை கைது செய்த பொலிசார், தப்பியோடிய ராமபிரசாத்தை தேடி வருகின்றனர்.\nஅரசு ஆஸ்பத்திரியில் அனாதையாக விட்டுச்சென்ற பெண் குழந்தை சாவு – போலி முகவரி கொடுத்த பெண் யார்\nகோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 9–ந் தேதி இரவு 9.50 மணிக்கு பிறந்து சில மணி நேரமே ஆன கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்தார்.\nஅவர் அங்கிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் எனது பெயர் கவிதா. சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.\nகுழந்தைக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறினார்கள். எனவே இங்கு வந்தேன் என்றார்.\nஅதைத்தொடர்ந்து அந்த பெண்ணை குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை அனுமதித்தனர். கவிதாவும் அதே வார்டில் சிகிச்சை பெற்றார்.\nஇந்த நிலையில் 10–ந் தேதி காலை கவிதா திடீரென்று மாயமானாள். கழிவறைக்கு சென்றிருப்பார் என நினைத்தனர். வெகு நேரமாகியும் கவிதா வரவில்லை. ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் பலன் இல்லை. எனவே அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிங்காநல்லூர் போலீசை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர்.\nஅவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரித்த போது தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கவிதாவின் குழந்தை நேற்று இரவு பரிதாபமாக இறந்தது. கவிதா ஆஸ்பத்திரியில் சேரும் போது முகவரி கொடுத்திருந்தார். அது போலி என தெரிய வந்துள்ளது.\nமேலும் அவர் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் அந்த பெண்ணின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.\nகோவையில் வனத்துறை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆனந்தன் தொடங்கி வைத்தார்\nகோவையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டு திடலில் மாநில வனத்துறையின் 22–வது விளையாட்டு போட்டி தொடக்க விழா இன்று நடைபெற்றது. போட்டிகள் வருகிற 13–ந் தேதி வரை நடைபெறுகிறது.\nதொடக்க விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ்வர்மா தலைமை தாங்கினார்.\nதமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டிகளை தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nஅதன் பின்னர் வனத்துறை சார்பில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதியையும் வழங்கினார். அதைத்தொடர்ந்து கோவை வனக்கோட்டத்தில் மனிதர்கள்– வன விலங்குகள் மோதலை தடுக்கும் திட்டத்தை (திட்டம் களிறு) தொடங்கி வைத்து அதற்கான லோகோவையும் வெளியிட்டார்.\nஅதன் பின்னர் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசும் போது தமிழகத்தில் 17 சதவீதமாக இருந்த வனப்பரப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 18.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nவனத்துறையை மேம்படுத்த மேலும் பல கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது வருங்கால சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். உயிர் பன்மை பாதுகாப்பு திட்டம் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் மரம் நடுதல் மூலமாக 2,978 கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.\nவிளையாட்டுப்போட்டி தொடக்க விழாவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மெல்கானி, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மேயர் கணபதி ராஜ்குமார். நாகராஜன் எம்.பி., மலரவன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட வன அலுவலர் செந்தில் குமார், மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், நடராஜ், குழு தலைவர் அம்மன் அர்ஜூனன், போனஸ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபோட்டியில் சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர் உள்பட 12 வன சரகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/383690", "date_download": "2020-04-06T22:28:17Z", "digest": "sha1:MYYBZOCSP3C4QAYMAXCC4BA7HZVCZXCH", "length": 2975, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (தொகு)\n20:21, 27 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:01, 27 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n20:21, 27 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-55-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/n7aKL2.html", "date_download": "2020-04-06T21:45:12Z", "digest": "sha1:66YUEFCOSX63W7DXFT2LZZMTZM7RCTAF", "length": 4972, "nlines": 46, "source_domain": "tamilanjal.page", "title": "கடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை\nகடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வீட்டில் 55 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக பணி செய்து வருகிறார்.\nபேராவூரணியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததால் செல்வம் என்ற காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nவீட்டில் யாரும் இல்லாமல் வாட்ச்மென் மட்டும் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் பின்பக்கமாக நுழைந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஇன்று காலை வாட்ச்மென் வழக்கம்போல் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்வையிட்டபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஉடனடியாக இதுபற்றி கடலூரில் உள்ள ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.\nஅதன் பேரில் அவர் தனது குடும்பத்தினருடன் பேராவூரணி புறப்பட்டு தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஅதில் தனது வீட்டு பீரோவில் 55 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.\nஇதன்பேரில் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐஏஎஸ் அதிகாரி வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/news/tamilnadu/page/2/?filter_by=popular", "date_download": "2020-04-06T21:09:26Z", "digest": "sha1:B4AYSS5K7FHEJ6XLWCQXO76ZSLNQ2CNN", "length": 3737, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Tamilnadu | ChennaiCityNews | Page 2", "raw_content": "\nசூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ பற்றி கமல்ஹாசன்\nசல்லிக்கட்டு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்க வேண்டும்: விஷாலுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார்: புகைப்படம் எடுக்கும் தேதியும் அறிவிப்பு\nForum Vijaya Mall நடுத்தர வர்க்க-இரு சக்கர வாகன ஓட்டிகள் வரத் தயங்குவார்கள்..-மாரிமுத்து (நடிகர்-இயக்குநர்)\nஎன் ரசிகர்கள், தமிழ் மக்கள் ஏமாறுவது ஒரு விஷயத்தில் மட்டும் தான்: ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டார்...\n‘கபாலி’ படத்தை வெற்றிபெற செய்த ரசிகர்களுக்கு நன்றி : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை\nபா. ரஞ்சித்தை படமெடுக்கச் சொன்னதன் விளைவு…\nஅல்வா வாசுவின் இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை ஏன்\nநேற்று இளைய தளபதி இன்று தளபதி விஜய்\n27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்\n(GST) ஜிஎஸ்டியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்றுங்கள்: டுவிட்டரில் நிதியமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/64447", "date_download": "2020-04-06T22:55:23Z", "digest": "sha1:2YWRWL4FTIC7X7B3P6Z4UJR4UZVN6EID", "length": 16333, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "துயரத்தை வாசிப்பது…", "raw_content": "\n« வெண்முரசு விழா இணையத்தில்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16 »\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வாசிப்பு\nமிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்துவாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்தியநாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.\nஎன்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால்நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகிஇருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக\nஇருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்திமகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய்ஆக்கிக்கொள்கிறேன்.\nநீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில்அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன்.வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டேஇருக்கிறேன். எனக்கானவேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சிலமணி நேரங்களை ஒதுக்க முடியும் என்�� நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம்என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படிஎன் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.\nஎன்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடையகேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள்தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களைதங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர்.\nஅதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிரவாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா இல்லை, அதிகபட்ச வாசிப்புதுன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா இல்லை, அதிகபட்ச வாசிப்புதுன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியானபுத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை எல்லாவற்றையும்வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ எனதோன்றுவதாலேயே இக்கேள்வி]\nநீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது\nஇப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா\nஏனென்றால் அந்தத் துயரம் உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.\nஇதை catharsis என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம்.\nஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதான் துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான்.\nஅந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்கு���ிறது. அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை.\nTags: அரிஸ்டாடில், கேள்வி பதில், துயரத்தை வாசிப்பது..., வாசகர் கடிதம், வாசிப்பு\nகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/exclusive-interview-with-pugazhenthi-sep-14-2019/", "date_download": "2020-04-06T20:34:32Z", "digest": "sha1:ZJQIQWDAZYSIZ5RRM4U6VGAC674CUFYH", "length": 11302, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "TTV தினகரனை பாராட்டினால் நல்லவன்,விமர்சித்தால் கெட்டவனா..? - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Programs Kelvi Kanaikal TTV தினகரனை பாராட்டினால் நல்லவன்,விமர்சித்தால் கெட்டவனா..\nTTV தினகரனை பாராட்டினால் நல்லவன்,விமர்சித்தால் கெட்டவனா..\nரயில்வே ஊழியர்களின் வாழும் உரிமையை பறிக்கிறது மத்திய அரசு – சொல்கிறார்,ராஜா ஸ்ரீதர், SRMU தலைவர் | Kelvi Kanaikal\n பதிலளிக்கிறார்,ஆர���.பி.உதயகுமார் | கேள்விக்கணைகள் | R.B.Udhayakumar\nஜெயலலிதாவின் வடிவமாக முதலமைச்சரை பார்க்கிறார்களா அதிமுகவினர்..\nஇஸ்லாமிய சமூகத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து அதிரடியானதா ஆபத்தானதா \nஅதிமுகவை சீர்குலைத்துவிட்டது பாஜக சொல்கிறார் கே.சி.பழனிச்சாமி\nஉயர்கல்வி என்பது விரைவில் எட்டாக்கனியாக மாறிவிடும் – கிறிஸ்துதாஸ் காந்தி\nகாங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் பலவீனமடைந்து விட்டது சொல்கிறார் டி.கே.ரங்கராஜன்\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகொரோனா நிவாரணம் – ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கிய இந்தியன் வங்கி\nவெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உலக சுகாதார நிறுவனம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/vaalaippoovin-vallamikka-kunangal/", "date_download": "2020-04-06T20:16:31Z", "digest": "sha1:QTUVTW243G2RYVUEXDMGBINW6JA7IJU5", "length": 4347, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "வாழைப்பூவின் வல்லமைமிக்க குணங்கள்....!!!", "raw_content": "\nதமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.\nஇந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.\nவாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக\nவாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக யாரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை கொண்டது. இதனால் இதை சாப்பிடும் போது பல நோய்களில் இருந்து குணமாக்கலாம். பயன்கள் :\nஇரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை குணமாக்கும்.\nஅல்சர் பிரச்சனையை சரி செய்யும்.\nஉயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.\nபாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த உணவு.\nஅவதூறு வழக்கு -நாளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு..\n#Breaking: தூக்கு தண்டனை உறுதி -குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஅவதூறு வழக்கு -நாளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு..\nஇன்று முதல் நடைபெறுகிறது திமுக உட்கட்சித் தேர்தல்.\nபோராடியவர்கள் மீது தடியடி- தமிழகம் முழுவதும் போராட்டம்\nபெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-04-06T21:38:52Z", "digest": "sha1:3RLV25XYCFNOHM5LQBNFE4IBTNZIOYQN", "length": 10735, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் மார்ச் 24, 2020\nகொரோனா வைரசின் தாக்கமும் கோத்தபாய கொலைவெறி அரசும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nசெவ்வாய் மார்ச் 24, 2020\nமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என தமிழில் ஒரு முதுமொழி இருக்கின்றது. அந்த மொழிக்கு அர்த்தம் கொடுப்பவர்கள் சிங்களவர்கள்தான்.\nதேர்தல் களத்தில் ஈழத்தமிழருக்கான மாற்றுத் தெரிவு - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் மார்ச் 24, 2020\nமுழு உலகமும் கொரனா கொல்லுயிரிக் கிலியில் ஆழ்ந்திருக்கும் இன்றைய சூழமைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களத்தை சிங்கள தேசத்தின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்ச திறந்து விட்டுள்ளார்.\nமுடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19\nதிங்கள் மார்ச் 23, 2020\nபுதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து\nகண்ணகியின் சாபம் நேர்மையானதென்றால் எம் தமிழீழத் தமிழச்சிகளின் சாபம் மட்டும் சும்மா விடுமா\nஞாயிறு மார்ச் 22, 2020\nஇந்திய ஒன்றியத்தின் பிரதமர் 2020 மார்ச் 22ந்தேதி சுய ஊரடங்கு உத்தரவிட்ட நிலையில் அதற்கு முந்தைய நாளான 21 ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் வராத துக்கம் தோய்ந்த மனநிலையில் இவ்வறிக்கையினை பதிவிட\nகொரோனா குறித்து இன்றைய நாளில் தற்போது வரையான நிலைவரம் - ஒரு நோக்கு\nசனி மார்ச் 21, 2020\nகொரோனாவால் டுபாய்,சிங்கப்பூரில் முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன்\nஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள்\nசனி மார்ச் 21, 2020\n(மார்ச்.21, 2008) பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர்\nசனி மார்ச் 21, 2020\nநீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் :- வைத்திய நிபுணர் உமாகாந்த்\nமக்களுக்காக உயிர் துறந்த வைத்தியரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்\nசனி மா���்ச் 21, 2020\nசீன காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசனி மார்ச் 21, 2020\nபயங்கரவாதம்தான் இந்த உலகத்தின் பேராபத்து, அணு ஆயுதங்கள்தான் மனித குலத்தின் முதற்பெரும் எதிரி என்று அச்சுறுத்தப்பட்டுவரும் நிலையில், கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க் கொலைக் கிருமி ஒன்று கடந்த இரண\nகொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை\nவெள்ளி மார்ச் 20, 2020\nபெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது கொரோனா வைரஸ்.\nகொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும்\nவியாழன் மார்ச் 19, 2020\nஇலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது.\nகொரோனாவில் இருந்து மீண்ட பெண் வைத்தியர்\nபுதன் மார்ச் 18, 2020\nபரசிட்டமோல், கோழி சூப், எலுமிச்சைச் சாறு கொரோனாவிலிருந்து மீண்ட வைத்தியர்\nசெவ்வாய் மார்ச் 17, 2020\nதமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nசெவ்வாய் மார்ச் 17, 2020\nஇந்தவார ஈழமுரசு மின்னிதழாகவே வெளியாகின்றது\nசெவ்வாய் மார்ச் 17, 2020\nபிரான்சில் தற்போது எழுந்துள்ள கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைவாகவும் அச்சகத்தில் பிரதிசெய்வதில் (Printing) ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் இந்தவார ஈழம\nகொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சொல்லும் கதை\nதிங்கள் மார்ச் 16, 2020\nபெண்களைவிட ஆண்களே இந்த தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளார்கள்.\nதிங்கள் மார்ச் 16, 2020\n‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை\nதிங்கள் மார்ச் 16, 2020\nமுன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய வழிமுறைகள்\nபணம் பந்தியிலே, குணம் குப்பையிலே - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் மார்ச் 10, 2020\n‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே. இதைப் பார்த்து, அறிந்து நடக்காதவன் மனிதனில்லே. பிழைக்கும் மனிதனில்லே. ஒன்றும் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே,\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tdharumaraj.blogspot.com/2015/12/", "date_download": "2020-04-06T21:08:42Z", "digest": "sha1:HLMIGEOZUZT4PHZ4BU4E3KHPPAZ57MSF", "length": 6041, "nlines": 142, "source_domain": "tdharumaraj.blogspot.com", "title": "டி. தருமராஜ்", "raw_content": "\nவருகிற 28-12-2015 முதல் 28-02-2016 வரை, ஜெர்மனியிலுள்ள ஜார்ஜ் - ஆகஸ்ட் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக செல்கிறேன்.\nநாட்டுப்புறவியல் கல்விப்புலம் இந்த நகரிலிருந்தே தொடங்கியது. ஜெர்மானிய நாட்டுப்புறக்கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து வெளியிட்ட கிரிம் சகோதரர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிய பல்கலைக்கழகம் இது.\nஇங்கு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தங்களது முதல் தொகுதியை வெளியிட்டார்கள். பின்னாட்களில் அரசை எதிர்த்து கலகம் விளைவித்த பேராசிரிய குழுவில் முக்கிய பங்கினை வகித்தார்கள் என்பதும் வரலாறு. இந்தப் பல்கலைக்கழகத்திற்கே பணியாற்ற செல்கிறேன்.\nநாட்டுப்புறவியலின் தொடக்க புள்ளியை நோக்கி ஏதோ ‘யாத்திரை’ செல்வது போல இருக்கிறது\nகோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ‘நவீன இந்திய ஆய்வுகளுக்கான மையம்’ மூலமாக ‘ஒடுக்கப்பட்டவர்களின் சமயம்’ என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க இருக்கிறேன். பெளத்தம் தொடங்கி நாட்டுப்புற தெய்வங்கள் ஈறாக ஒவ்வொரு சமயக்கூறுகளையும் சாமானியர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்பதை விளக்கும் பாடத்திட்டம் இது. ஜெர்மனியின் குளிருக்கு இந்த …\nஇளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை\n(2015 சென்னைவெள்ளநிவாரணப்பணிகளில்செயலாற்றியநபர்களைப்பாராட்டும்நிகழ்ச்சியொன்றில்கலந்துகொண்டு, ஊடகங்களைச்சந்தித்தஇளையராஜா, 'இந்தப்பேரிடர்நாம்அனைவரும்ஒருவருக்கொருவர்கருணையோடுஇருக்குமாறுஏற்படுத்தப்பட்டது; ஒருபூதம்\nஇளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை\nநான் ஏன் தலித்தும் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/15839", "date_download": "2020-04-06T22:26:39Z", "digest": "sha1:RSTGXPOLBPPJRZYJJA27PL5VH7UNCHJV", "length": 10072, "nlines": 227, "source_domain": "www.arusuvai.com", "title": "உ அரட்டை அரங்கம் பகுதி 12 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉ அரட்டை அரங்கம் பகுதி 12\nஉ எல்லாரும் இங்க வாங்கோ, மாமி ஸ்டைல்ல ஆரம்பித்து இருக்கேன்ப்பா, நல்ல படியா நீங்க எல்லாரும் தான் பாத்துக்கணும், வாங்கோ, எல்லாரும் வந்து இந்த ஜோதியில ஐக்கியமாகுங்கோகோகோகோஒ என கூவுவது\nஒருவழியா இன்னைக்காவது மாமிக்கு முன்னாடி போட்டேன்..\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nமாமி (எ) மோகனா ரவி...\nமாமி (எ) மோகனா ரவி...\nபொல்லாத குழப்படிக் கூட்டம். ;))\nவாங்க்கொ வாங்கொனு கூப்ப்டுட்டு எங்க எல்லாரும்\nமாமி (எ) மோகனா ரவி...\n//பொல்லாத குழப்படிக் கூட்டம். ;))//\nஅப்பா மோதிர கையால குட்டு.\nமாமி (எ) மோகனா ரவி...\nபையன் வரும் நேரம் ஆகிவிட்டது...\nபவி நீ ஆரம்பித்த பகுதி அமக்களமா போகட்டும்......\nஅண்ணா வந்தா பாசமலர் 1 விசாரித்ததா சொல்லு. டைம் கிடைக்கும் போது பதிவு போடுகிறேன்.\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nபையனை கேட்டதா சொல்லுங்க, அண்ணாக்கிட்ட சொல்லிடரேன்\n நான் இப்பதான் lunch சாப்ட போரேன். யார் யார் சாப்ட வரீங்க\nஒன்னும் பயப்பாதிங்க, நான் ஓரளவு சமைப்பேன்.\nஅறுசுவைல இருந்துண்டு இப்படி சொன்னா எப்படிநாந்தான் மொத்ல்ல\nமாமி (எ) மோகனா ரவி...\nஅச்சுப் பிச்சு கேள்விகளும் அதி மேதாவி பதில்களும்\nஅறுசுவை - காணாதவர் பக்கம் - 2\nகவிசிவாவுடன் கதைக்க வாங்கோ :)\nஅரட்டை 2010 - பாகம் 26\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/baahubali-2-movie-review/", "date_download": "2020-04-06T22:28:52Z", "digest": "sha1:TEGEJCRLZU7F5NJGVERHYR63M3NMXIWZ", "length": 55080, "nlines": 159, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாகுபலி-2 – சினிமா விமர்சனம்", "raw_content": "\nபாகுபலி-2 – சினிமா விமர்சனம்\nஅர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இந்தப் படம்.\nபிரபாஸ், ராணா இருவரு���் ஹீரோக்களாக நடிக்க அனுஷ்கா, தமன்னா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி மற்றும் பல கலைஞர்களும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார், படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வர ராவ், இசை – மரகதமணி, வி.எஃப்.எக்ஸ் – ஆர்.சி.கமலக்கண்ணன், ஒலிக்கலவை – பி.எம்.சதீஷ், சண்டை பயிற்சி – கிங் சாலமன், லீ விட்டாக்கர், கேச்சா கம்பாக்டீ, நடன இயக்கம் – பிரேம் ரக்சித், ஷங்கர், உடைகள் – ரமா ராஜமெளலி, பிரசாந்தி பிடிபைர்நேனி, வசனம் – கார்க்கி, கதை – வி.விஜேயந்திர பிரசாத், தயாரிப்பு – ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி, விநியோகஸ்தர் – எஸ்.என்.ராஜராஜன், திரைக்கதை, இயக்கம் – எஸ்.எஸ்.ராஜமெளலி.\nமுதல் பாகத்தில் தேவசேனாவை மீட்டுச் சென்ற மகன் பிரபாஸை கொல்ல வந்த ராணாவின் மகனை பிரபாஸ் கொலை செய்ய.. அவனுடன் வந்திருந்த கட்டப்பா பிரபாஸை பார்த்தவுடன் பாகுபலி என்று அதிர்ந்து, அவரது பிறந்த கதையைச் சொல்கிறார். முதல் பாகத்தின் விமர்சனம் இங்கே http://www.tamilcinetalk.com/bahubali-movie-reviews/ இருக்கிறது. இதன் பிற்பகுதியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் துவங்குகிறது.\nராஜாமாதா சிவகாமி தேவி வாக்களித்தபடி காக்கதீயர்களின் அரசனான காலகேயனை வீழ்த்தியதற்கு பரிசாக அமரேந்திர பாகுபலியை மகிழ்மதியின் மன்னனாக ஆக்குவதாக அறிவித்திருக்கிறாள். இதற்கான பட்டாபிஷேக நாள் மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நேரத்தில் ராணா என்னும் பல்வாள் தேவனின் தந்தையான நாசர் அமரேந்திர பாகுபலி அரசனாவது குறித்து தனது அதிருப்தியை தெரிவிக்கிறார். சிவகாமி இருக்கும்வரையிலும் ராணா அரசனாக முடியாது என்பதால் சிவகாமியை கொலை செய்துவிடலாம் என்றுகூட கோபப்படுகிறார். ஆனால் ராணா அதை மறுக்கிறார். “பொறுத்திருந்துதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும்…” என்கிறார்.\nஇந்த நேரத்தில் பாகுபலியை அழைக்கும் சிவகாமி, அவரை நாடு முழுவதும் திக்விஜயம் செய்து வரும்படி பணிக்கிறாள். துணைக்குக் கட்டப்பாவையும் அழைத்துச் செல்ல ஆணையிடுகிறாள்.\nஇருவரும் இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது எல்லை தாண்டிய நிலையில் குந்தள தேசத்தின் ஒரு பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்கே திருடர்கள் தொல்லை அதிகமாகியிருக்கிறது. திருடர்களை பிடிக்க தனது படை வீர்ர்களுடன் வருகிறார் குந்தள தேசத்தின் யுவராணியும், பட்டத்து இளவரசியுமான தேவசேனா என்னும் அனுஷ்கா.\nஅனுஷ்காவுக்கு துணையாக பாகுபலியும், சத்யராஜும் சேர்ந்து சண்டையிட்டு அந்தத் திருடர்களை பிடிக்கின்றனர். சிலரை கொல்கின்றனர். ஆனால் இது எதுவுமே அனுஷ்காவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் பாகுபலி. ஆண் வீரர்களையும் மிஞ்சும்வகையில் சண்டையிடும் அனுஷ்காவின் வாள் வீச்சு வித்தையிலும், அழகில் மயங்கும் பாகுபலி, அனுஷ்காவுடன் செல்ல விருப்பப்படுகிறார்.\nஅரசனின் ஆணைப்படியே கட்டப்பாவும் துணைக்கு செல்ல.. இருவரும் குந்தள தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அங்கே அனுஷ்காவின் அரண்மனையில் தாங்கள் யார் என்பதை சொல்லாமலேயே ஏதாவது வேலை கொடுத்து காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.\nஇதே சமயம் இவர்கள் இருவரும் குந்தள தேசத்தில் இருப்பதையறியும் ராணாவின் ஒற்றன் ராணாவிடம் விஷயத்தைச் சொல்கிறான். கூடவே அனுஷ்காவின் அழகை பற்றிச் சொல்லி அவரது கோட்டோவியத்தையும் காட்டுகிறான். அனுஷ்காவின் ஓவியத்தைப் பார்த்த உடனேயே சொக்கிப் போகும் ராணா தான் மணந்தால் அனுஷ்காவைத்தான் என்பதை தனது தாயிடம் சொல்கிறார்.\nபாகுபலியும், கட்டப்பாவும் குந்தள தேசத்தில் இருப்பதையும் பாகுபலி அனுஷ்காவை காதலித்து வருவதையும் அறியாத ராஜமாதா சிவகாமி, அனுஷ்காவை தனது மகன் ராணாவுக்கு பெண் கேட்டு பொன்னும், பொருளும் கொடுத்து செய்தி அனுப்புகிறாள்.\nஇதனை பார்த்து கோபப்படும் அனுஷ்கா பதில் மடலில் கோபமாகவும், அவமானகரமாகவும் எழுதி வந்தவர்களை திருப்பியனுப்புகிறாள். இதனால் வெகுண்டெழும் சிவகாமி, அனுஷ்காவை சிறை பிடித்து வருமாறு பாகுபலிக்கு செய்தியனுப்பச் சொல்கிறாள்.\nஇந்த சம்பவங்களுக்கிடையில் குந்தள தேசத்தின் பெரும் தலைவலியாய் இருக்கும் திருடர்கள் கூட்டம் அரண்மனையை முற்றுகையிட பாகுபலியும், கட்டப்பாவும் கூட்டணி வைத்து சண்டையிட்டு அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு குந்தள தேசத்து அரச குடும்பத்தினரை காப்பாற்றுகிறார்கள்.\nஇப்போது மகிழ்மதியின் அரசன் பாகுபலிதான் பிரபாஸ் என்பதையறியும் அனுஷ்கா நிஜமாகவே அவரை காதலிக்கிறார். அந்த நேரத்தில்தான் சிவகாமியின் செய்தி புறா மூலமாக அவருக்குத் தெரிய வருகிறது. தனது தாயின் பேச்சை மற��க்காத பாகுபலி அனுஷ்காவை மகிழ்நதி தேசத்திற்கு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அனுஷ்கா தயங்குகிறார்.\nஆனால் அனுஷ்காவின் கவுரவத்திற்கும், பெருமைக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமல் தான் காப்பதாகச் சொல்கிறார் பாகுபலி. இதனை நம்பும் அனுஷ்கா அவருடன் மகிழ்மதிக்கு வருகிறாள்.\nதன்னை தேடி வரும் மருமகளை ஏற்கும் சிவகாமி தனது மகன் ராணாவுக்குத்தான் அவளை பேசியிருப்பதாகச் சொல்ல பாகுபலி, அனுஷ்கா இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். அனுஷ்கா இதனை ஏற்க மறுத்து தான் பாகுபலியைத்தான் விரும்பியதாகச் சொல்ல.. சிவகாமியும், ராணாவும் ஏமாற்றமடைகிறார்கள்.\nஇந்தக் குழப்பத்தினால் மகிழ்மதியின் அரியணையா, அல்லது தேவசேனாவா என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார் பாகுபலி. அவர் தேவசேனாவை மணப்பதில் உறுதியாக இருக்க.. சிவகாமி சட்டென்று தனது முடிவையும் மாற்றிக் கொண்டு ராணாவை மகிழ்மதியின் அரசனாக்குவதாக அறிவிக்கிறார். சேனாதிபதியாக பாகுபலியை நியமிக்கிறார்.\nபட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ராணா அரசனாகவும், பாகுபலி சேனாதிபதியாகவும் பதவியேற்கிறார்கள். ஆனால் பெருவாரியான மக்களின் ஆதரவு பாகுபலிக்கே இருக்கிறது. இதனை நேரிலேயே பார்த்து சிவகாமியும், ராணாவும், நாசரும் அதிர்ச்சியடைகிறார்கள்.\nதொடர்ந்து பாகுபலி-அனுஷ்கா திருமணமும் நடந்தேறுகிறது. அனுஷ்கா கர்ப்பமுற.. அவளது சீமந்த விழாவுக்கு வந்த அரசர் ராணா, அன்றைய தினமே.. அப்பொழுதே பாகுபலியை சேனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாகச் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் அனுஷ்கா. இதற்காக சிவகாமியிடம் நியாயம் கேட்கிறாள். ஆனால் சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் போகிறார்.\nஇதையடுத்து கோவிலுக்கு வரும் அனுஷ்காவிடம் புதிய சேனாதிபதி அத்துமீறி நடந்து கொள்ள முயல அவனது கைகளை கத்தியால் வெட்டுகிறார் அனுஷ்கா. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு அவைக்கு இழுத்து வரப்படுகிறார். அங்கே ஓடி வரும் பாகுபலி தனது மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த சேனாதிபதியை தனது வாளால் வெட்டி படுகொலை செய்கிறார்.\nஇதனால் அரச விதிப்படி பாகுபலியையும், அனுஷ்காவையும் அரண்மனையைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடுகிறார் சிவகாமி. இதனை ஏற்றுக் கொண்டு பாகுபலியும், அனுஷ்காவும் அரண்மனையைவிட்டு வெளியேறி ஊருக்குள் ஒதுக்கப்புறமாக மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்.\nஇருந்தும் பாகுபலிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையாமல் இருப்பதை பார்க்கும் நாசர், ராணாவுக்கு தூபம் மேல் தூபம் போட.. எப்படியாவது பாகுபலியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.\nஇதற்கு அடிமை வம்சத்தின் தலைவனான கட்டப்பாவை பயன்படுத்துகிறார்கள். ஒரு நாடகத்தை நடத்தி சிவகாமியின் வாயாலேயே பாகுபலியை கொலை செய்யும்படி கட்டப்பாவை தூண்டுகிறார்கள். இதன் பின் விளைவால் பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறார்.\nஇதன் பின்னர் என்ன நடந்தது.. அமரேந்திர பாகுபலியின் மரணத்திற்காக மகன் மகேந்திர பாகுபலி பழி வாங்கினாரா.. அமரேந்திர பாகுபலியின் மரணத்திற்காக மகன் மகேந்திர பாகுபலி பழி வாங்கினாரா.. அது எப்படி நடந்தது என்பதுதான் இரண்டாம் பாதியின் கதை..\nஅமரேந்திர பாகுபலியாகவும், மகேந்திர பாகுபலியாகவும் நடித்திருக்கும் பிரபாஸ் தனது கட்டழகிலும், கம்பீரத்திலும், சண்டை பயிற்சியிலும் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறார். ஒரு அரசனுக்குரிய தோற்றமும், செயலும், வேகமும், விவேகமும், ஈர்ப்பும் அவரிடத்தில் இருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி எனலாம்.\nதாய்க்கு அடங்கிய பிள்ளையாக ஒரு பார்வை, பேச்சு.. தேவசேனாவின் காதலில் விழுந்த பின்பு அதே தாய் கற்றுக் கொடுத்த வாய்மை, நேர்மை, சத்ரியனின் கடமை ஆகியவைகளை நினைத்துப் பார்த்து பேசும் பாங்கு.. தனது மனைவியைத் தொட்டுவிட்ட சேனாதிபதியை வாள் வீசி கொல்லும் கோபம்.. மகேந்திர பாகுபலியாக தனது தாயின் சபதத்தை முடித்துக் கொடுக்க அவர் நடித்திருக்கும் சண்டை காட்சிகள் என்று எதை சொல்வது.. எதை விடுவது என்றே தெரியவில்லை.\nபிரபாஸ் என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பை இந்திய திரையுலக ரசிகர்கள் இன்றைக்கு பார்த்தார்கள். கொண்டாடுகிறார்கள் என்பதுதான் உண்மை. தெலுங்கு மட்டுமில்லாமல் ‘பாகுபலி’ படம் எந்தெந்த மொழிகளிலெல்லாம் வெளியானதோ அனைத்து மொழி ரசிகர்களாலும் பிரபாஸ் இனிமேல் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.\nமுதல் பாகத்தில் அழுக்கு உடையில், முதிய தோற்றத்தில் பார்க்கவே விருப்பமில்லாத தோரணையில் இருந்த தேவசேனா என்னும் அனுஷ்கா இந்தப் பாகத்தில் வட்டிக்கும், முதுலுக்குமாக சேர்த்து வைத்து நடித்திருக்கிறார்.\nஇத்தனை அழகா இந்த யுவராணி என்று ராணாவும், பாகுபலியும் மட்டும் கேட்கவில்லை.. ரசிகர்களும்தான் கேட்டிருக்கிறார்கள். அறிமுக்க் காட்சியிலேயே வாள் வீச்சு வீராங்கனையாக தோன்றி, சண்டையிட்டு தான் வேற மாதிரியான ஹீரோயின் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அனுஷ்கா.\nபாடல் காட்சிகளில் இயற்கையை அள்ளிக் கொடுத்த கேமிராவின் துணையோடு இவரது அழகை பிரதானமாக்கி ஸ்கிரீனை அழகும், அற்புதமுமான ஓவியத்தை போலாக்கியிருக்கிறார்கள். பெண் கேட்டு செய்தியனுப்பிய விதம் கண்டு கோபப்படும் அனுஷ்கா.. தனது கணவரை சேனாதிபதி பதவியிலிருந்து நீக்கியதாக ராணா சொன்னவுடன் வெகுண்டெழும் அனுஷ்கா.. தனது மகனிடம் பல்வாழ் தேவனை தான் இதுவரையில் பொறுக்கி வைத்திருக்கும் விறகடுப்பில் எரிக்க வேண்டும் என்ற தனது சபத்த்தை நிறைவேற்றச் சொல்வது என்று தனது பங்களிப்பை இந்த பாகத்தில் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.\nராஜாமாதா சிவகாமியான ரம்யா கிருஷ்ணனுக்கு முதல் பாகத்தைவிடவும் இதில் அதிகமான காட்சிகள். நிரம்ப அழகுற நடித்திருக்கிறார். தனது மகன்களுக்கிடையேயான போட்டியை உணரும் தருணம்.. கணவர் இடித்துரைப்பதை ஏற்க முடியாத கவலை.. கோபத்தில் அரசனை மாற்றியதாகச் சொல்லி “இதுவே சாசனம்” என்று ஆங்காரமாக சொல்லும்விதம்.. எல்லாவற்றிலும் ராஜமாதா சிவகாமியாகவே நம் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார்.\nதமன்னாவுக்கு இந்தப் பாகத்தில் சில காட்சிகள்தான்.. சில சீக்வென்ஸ்களில் மட்டுமே தென்படுகிறார். இறுதியில் அவரே ராணியாகவும் காட்சி தருகிறார். அவ்வளவுதான். முதல் பாகத்தில்தான் அத்தனையையும் காட்டிவிட்டாரே.. பின்பு வேறென்ன இருக்கு… இதில் காட்டுவதற்கு என்று நினைத்துக் கொள்வோம்..\nநாசரின் பண்பட்ட நடிப்பும் குறிப்பிடத்தக்கது. எகத்தாளம், ஆணவம், அகம்பாவம் மூன்றையும கலந்து கட்டி அவர் ராணாவிடம் பேசும் பேச்சே இதற்கு சாட்சி. “நாய் வருது…” என்று அலட்சியமாக கட்டப்பாவை வரவேற்பதும், “நான் நாய்ல்ல.. அதான் மோப்பம் பிடித்தேன்…” என்று கட்டப்பாவின் அலட்சிய வசனத்தை எதிர்கொள்ளும்விதமும், திட்டம் போட்டு தேவசேனாவின் மாமனை அரண்மணைக்குள் அழைத்து கொலை செய்யும் குரூரத்தையும் பக்கவாக செய்து காண்பித்திருக்கிறார் நாசர்.\nகட்டப்பா என்னும் சத்யராஜால்தான் இன்றைக்கு இந்தப் படம் கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அத்தனை உணர்ச்சிக் குவியல் நடிப்புக்கு மத்தியில் ஒரு பெண் செய்திருக்க வேண்டிய மனதைத் தொடும் ஈர்ப்பையும், கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சியையும் கட்டப்பாவே செய்து காண்பித்திருக்கிறார்.\nபாகுபலியை தப்பித்துப் போக பல முறை செய்தும் போகாமல் விடுவதால், வேறு வழியில்லாமல் ராஜமாதா உத்தரவால் பாகுபலியை கொலை செய்துவிட்டு அதற்காக கண்ணீர்விட்டு அழும் கட்டப்பாவால்தான், அந்தக் காட்சியே உணர்ச்சிப்பூர்வமானது என்பதில் சந்தேகமில்லை.\nஇவர்களுக்கு பின்பு படத்தில் நடித்திருக்கும் அனைத்து துணை கதாபாத்திரங்களில் ஒருவர்கூட சோடை போகவில்லை. அத்தனை பேரும் மிக அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அத்தனை புகழும் இந்தியாவின் இமாலய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கே..\nஇந்த அம்புலிமாமா கதைக்கேற்றவாறு உணர்ச்சிகரமான வசனங்களும் சேர்ந்தே படத்திற்கு ஒரு மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றன.\nஇன்றைய அரசியல்வியாதிகளுக்கும் பொருந்தக் கூடிய “திக் விஜயத்தினால் அரசர்களுக்கு என்ன நன்மை..” என்ற கேள்விக்கு ராஜாமாதா சொல்லும் “மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண்கூட கண்டால்தான் அவர்கள் குறை தீர்க்க முடியும்..” என்ற வசனம் அது அரசர்களின் கடமை என்பதையும் சேர்த்தே உணர்த்தியிருக்கிறது.\nகதைக்குள் ஒரு உள் கதையாக அனுஷ்காவுக்காக காத்திருக்கும் தாய் மாமனுக்குள் பொதிந்திருக்கும் வீரத்தனத்தை பிரபாஸ் வெளிக்கொணரும் திரைக்கதையும் பாராட்டுக்குரியது. அவருக்காகவே சொல்லப்பட்ட வசனமான “ஒரு கோழை வீரனாக… காலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும்..” என்பது நிதர்சனமானது.\n“பாகுபலியை கொல்வது அப்படியொன்றும் எளிதல்ல..” என்ற நாசரின் எச்சரிக்கைக்கு ராணா சொல்லும் பதிலே “சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லை. ஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம்..” என்பது..\n“ஒரு தீயவனின் சத்தத்தைவிட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை..” என்பது ராஜாமாதா சிவகாமியை நோக்கி தேவசேனா வீசும் அம்பு..\nஇப்படி பல வசனங்களாலேயே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வசனகர்த்தாவான மதன் கார்க்கிக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.\nஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திறனை எழுத வார்த்தைகளில்லை. அரண்மனை, ஆறு, அருவி, பள்ளம், மேடு, போர்க்களம், கொத்தளம் என்று அத்தனை பிரம்மாண்டத்தையும் தனது கேமிராவில் முழுங்கிவிட்டு எதையெல்லாம் காட்டினால், எப்படியெல்லாம் காட்டினால் ரசிகர்கள் பிரமிப்பார்களோ அப்படியெல்லாம் செய்து காட்டியிருக்கிறார் செந்தில்குமார்.\nநரகாசுரன் விழாவுக்காக சிவகாமி தீச்சட்டி ஏந்திச் செல்வது, ராணா அரசனாக பதவியேற்கும் விழா, குந்தள தேசத்தின் அரண்மனை, அங்கே நடக்கும் சண்டை காட்சிகள், அனுஷ்காவை அழைத்து வரும் நதி பயணம், அந்த பிரம்மாண்டமான யானை சிலை, இறுதியான போர்க்களக் காட்சிகள், மகிழ்மதி அரசவை காட்சிகள், இறுதியான போர்க்களக் காட்சிகள், ராணாவின் சிலை உடைவது.. மாடுகளின் கொம்பில் தீ பிடித்துள்ள நிலையில் அவைகள் ஓடி வருவது.. திருடர்களை கொல்ல அணையை உடைப்பது.. என்று காட்சிக்கு காட்சி கேமிரா காட்டியிருக்கும் பிரம்மாண்டத்தை எடுத்துச் சொன்னால் நேரம் போதாது..\nகலை இயக்குநருக்கு நிச்சயமாக அடுத்த வருட தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாய் நம்பலாம். அந்த அளவுக்கு தத்ரூபமாக அரண்மனை, சிலைகள், கட்டிடங்கள் என்று அனைத்தையும் தத்ரூபமாக படைத்திருக்கிறார். ராணாவின் சிலை, விநாயகர் சிலை, தேர், யானைகளின் வடிவமைப்பு, போர்க்கள தளவாடங்கள், போர்த் தந்திர பயிற்சிகள் என்று அத்தனையிலும் கலை இயக்குநரின் பங்களிப்பு பெரியது. பாராட்டுக்கள் ஸார்..\nசண்டை பயிற்சியாளர்களான கிங் சாலமன், லீ விட்டகர், கேச்சே கம்பேக்டி என்ற மூவரின் அர்ப்பணிப்பில் சண்டை காட்சிகளில் தெறிக்கும் ரத்தமும், ஆக்ரோஷமும், புதிய தொழில் நுட்பமும் ரசிகர்களை சீட்டு நுனிக்கே வரவழைத்திருக்கிறது. அதிகப்படியான ரத்தம் சிந்தியிருக்கிறது என்றாலும் அந்தக் கால போர்க்களத்தை நேரடியாக இருப்பதுபோல் காட்ட வேண்டுமெனில் இது தவிர்க்க முடியாத செயல்தான்..\nஎந்தக் காட்சி கிராபிக்ஸ், எது நிஜம் என்பதே கண்டறிய முடியாதவகையிலேயே கிராபிக்ஸ் வல்லுநர்கள் படத்திற்காக உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சண்டை காட்சிகளில் அந்த வலுவான ஆயுதங்களின் உதவியால் ராணாவும், பாகுபலியும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் இருக்கும் வேகம் பிரமிப்��ூட்டுகிறது.\nஉடை வடிவமைப்பாளர்களான ரமா ராஜமெளலியும், பிரசாந்தியும் இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் கலர்புல் தோற்றத்திற்குக் காரணமாகியிருக்கிறார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே அது போலவே அனுஷ்காவின் அழகை இன்னமும் பேரழகாக கூட்டியிருக்கிறது அவர் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள்.. பாடல் காட்சிகளில் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடியின் பொருத்தமே உடைகளில்தான் பொதிந்திருக்கிறது.\nஇத்தனை பேரின் ஆடைகளை கச்சிதமாக வடிவமைத்து, அந்தக் கால எபெக்ட்டை கொண்டு வர தீவிரமாக உழைத்திருக்கும் இரண்டு பெண் கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துகள்..\nமரகதமணியின் இசையில் பாடல்களைவிடவும் அதை படமாக்கியவிதம்தான் அழகு. தேவசேனா பாகுபலிக்காக பாடும் பாடல் அழகு. பின்னணி இசையும் கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது. கட்டப்பா பாகுபலியை கொலை செய்யும் காட்சியின் பின்னணி இசை வழக்கமான சோக இசையோ அல்லது டிவி இசையோ இல்லாமல் புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் மரகதமணி.\nபடத் தொகுப்பாளரான கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் பணிச் சுமை எத்தகையதாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர தொகுப்பாக இருந்த படத்தை படத்தின் தன்மை கெடாமலும், கதை, திரைக்கதை சுவாரஸ்யத்துடனும் சுருக்கி தொகுத்தளித்திருக்கிறார்.\nபடத்தின் பிரதான அம்சமான போர்க்களக் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் அதன் ஆவேசம் குறையாமலும், பிரமிப்பு மாறாமலும் இருக்கும்வகையில் தொகுத்துள்ளார். இவரது சிறப்பான சேவைக்கு நமது பாராட்டுக்கள்..\nபடத்தை அத்தனை நுணுக்கமாக கவனித்து, கவனித்து படமாக்கியிருக்கிறார் ராஜமெளலி. நாசர், ராணா பேச்சில் இருக்கும் தந்திரம்.. அரசவையில் பாகுபலியை மென்மேலும் பேசவிட்டு சிவகாமிக்கு கோபத்தை வரவழைக்கும்வரையில் நாசரை பேசவிடாமல் தடுக்கும் ராணா, சமயம் கிடைத்து அவரை பேச வைப்பது.. இதனாலேயே அரச பதவி தனக்குக் கிடைக்கும்படியாக ராணா பார்த்துக் கொள்வது.. ராணாவின் பட்டாபிஷேகம் அன்று ‘பாகுபலி’ என்ற பெயர் ஒலித்தவுடன் மக்களிடையே எழும் கரகோஷமும், கூச்சலும், கொண்டாட்டமும், இதைப் பார்த்து ராணாவின் காதோரம் வழியும் குபீர் வியர்வை.. அவருடைய குடை சாயப் போவதை போன்ற அர்த்தத்தில் குடை சாயப் போக.. அ��ை பாகுபலி தன் கையால் பிடித்து நிறுத்தி வைப்பது.. அரசருக்குரிய அரியணையில் அமர்ந்தவுடன் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்கிறவகையில் அந்த சிம்மாசனத்தை கண் விரியும் ஆச்சரியத்துடன் தடவிக் கொடுக்கும் ராணாவின் அந்த சிங்கிள் ஷாட்.. பாகுபலி, அனுஷ்காவை குந்தள தேசத்தில் இருந்து அழைத்து வருகையில் நதிக்கரையோரம் இருக்கும் மிக பிரமாண்டமான யானையின் சிலையில் அரச கொடிகள் உடைபட்டு இரண்டாக உடைவது.. இப்படி பல குறியீடுகளையும் உள்ளடக்கி எதிலும் சோடை போகவில்லை இந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.\nஇந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்க முடியுமா என்பது நிச்சயமாக சந்தேகம்தான். அரசர்கள் காலத்து கதை, அதில் பேண்டசி இருக்கிறது.. காதலும் இருக்கிறது.. போர்களும் இருக்கின்றன. ஆனால் இவைகளை இணைக்கும் சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது. உணர்வைத் தூண்டும் வல்லமை படைத்த வசனங்களும் இருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள்.. மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.\nசிற்சில லாஜிக் எல்லை மீறல்கள், கதாபாத்திரங்களின் குணாதிசய மாற்றங்கள், கால மாற்றத்திற்குள் வராத சில வசனங்கள்.. என்று மிகச் சில குறைகள் இருப்பினும் இதையெல்லாம் தேடிப் பார்த்து, மிகவும் யோசித்துதான் அறிய முடிகிறது. அந்த அளவுக்கு ரசிகனை மெஸ்மரிஸம் செய்திருக்கும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடுவோம்..\nசிறுவர் முதல் பெரியவர்வரையிலும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு சேர திருப்திபடுத்தி வெளியில் அனுப்பும் ஒரு திரைப்படமாக இது வந்திருப்பதில்தான் இயக்குநர் ராஜமெளலி பெரும் வெற்றியடைந்திருக்கிறார்.\nசரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.\nஒரு படத்தின் அனைத்து விஷயங்களையும் இயக்குநரே முடிவு செய்கிறார் என்பதால் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nஇந்தப் படம் உலக சினிமா ரசிகர்கள் உட்பட அனைத்து வகையான திரைப்பட ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டிய, கற்க வேண்டிய ஒரு திரைப்பாடம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை..\nபாகுபலி – 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்..\nPrevious Post“ஏண்டா ஆத்துல தெர்மாக்கோல போட்டீங்க..” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு..” – நடிகர் மன்சூரலிகானின் குசும்பு.. Next Post“பாரதிராஜாவின் பாதிப்பு இல்லாத இயக்குநர்களே இல்லை...” – இயக்குநர் மணிரத்னம் பேச்சு..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிம�� பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kanniyakumari.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-06T20:21:38Z", "digest": "sha1:PWEH6PBKR2UMOZ6RLDLPUXQ3LSLEFETD", "length": 14348, "nlines": 155, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு மேலும்…\nகொரோனா வைரஸ் ஏற்படாமல் தடுக்க பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை\nகொரோனா வைரஸ் ஏற்படாமல் தடுக்க பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவு��ை மேலும்…\nகூட்டுப்பண்ணையத் திட்டம் 2019-2020-ன் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்\nகூட்டுப்பண்ணையத் திட்டம் 2019-2020-ன் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் மேலும்…\nதேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP)\nதேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP) மேலும்…\nவரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள்\nவரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள் மேலும்…\nமாவட்ட அளவிலான அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்\nமாவட்ட அளவிலான அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் மேலும்…\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் மேலும்…\nகுடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்\nகுடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மேலும்…\nகிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்கள் கலந்து கொண்ட அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்\nகிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்கள் கலந்து கொண்ட அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் மேலும்…\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேர���ியினை துவக்கி வைத்தார்கள்\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்கள் மேலும்…\nவலைப்பக்கம் - 1 of 10\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=351:thahir-sir&catid=46&Itemid=579", "date_download": "2020-04-06T20:48:01Z", "digest": "sha1:IANYUZWZY6QBLAUQA5ZRBULGUR5GMLJ2", "length": 17317, "nlines": 184, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-02-11 05:15:06\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-01-29 05:06:07\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்\t-- 05 April 2020\nகிண்ணியா நெட் இன் புதிய பரிணாமம் - கின் டிவி\t-- 19 March 2020\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் இலங்கையருக்கு சந்தோசமான செய்தி\t-- 29 January 2020\nகட்டுநாயக்கா, பலாலி விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பிரிசோதனை தீவிரம்\t-- 29 January 2020\nஅரச குடும்ப கடமைகளில் இருந்து ஹரி-மேகன் தம்பதி விலகல்\t-- 21 January 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\t-- 21 January 2020\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08.15 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.\nதனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும். உயர்கல்வியை அக்காலத்தில் சீனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். கிண்ணியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக முதல் நியமனம் பெற்றார்.\nஅதனையடுத்து 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். கிண்ணியா, கொழும்பு, கந்தளாய் போன்ற பிரதேச பாடசாலைகளில் இவர் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.\nதான் கற்;பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். கடமை விடுமுறையோடு கற்றார். 1979ஆம் ஆண்டு வர்த்தகப்; பட்டதாரியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் வர்த்தகப்பட்டதாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.\nகிண்ணியாவில் வர்த்தகப் பாடம் குறித்தும் அதன் எதிர்கால நன்மை குறித்தும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக க.பொ.த (சா.த) தரத்தில் வர்த்தகம் கற்கும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஅதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடையந்த இவர் அதிபர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் அதிபர் சங்கத் தலைவராக இருந்த போது கிண்ணியாவுக்கு தனி கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்தார். இதன் பிரதிபலனாக அப்போதைய வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சுந்தரம் டிவகலாலாவினால் கிண்ணியாவுக்கு அதிகாரம் கொண்ட உப வலயக் கல்வி அலுவலகம் வழ���்கப்பட்டது.\nமுன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் எ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் முக்கியமான ஒருவராக இவரும் செயற்பட்டுள்ளார்,\nஇலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் 1960 ஆம் ஆண்டு சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்து 'சீலதரன்' என்ற புனைபெயரில் உலாவந்தார். நாவல், குறுநாவல், கவிதை, கட்டுரை என்பவற்றிலும் ஆர்வம் காட்டினார். 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 02 நாவல்களையும், 05 குறுநாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.\nஇவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலைமுரசு, தினபதி, வீரகேசரி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.\nஇவரது 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு 'பச்சைப் பாவாடை' என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளது. இவரது இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலும் வறுமை, திறமை, முன்னேற்றம் போன்ற கருப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.\n2002 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமன்றி இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.\nகிண்ணியாவின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் 2008 ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழாவில் 'இலக்கிய வேந்தர்' பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nநாகூர்தம்பி உம்மு கபீபா, உம்மு கபீபா ஆகியோர் இவரது துணைவிகளாவர். தாரிக் (அதிபர்), தரீப், ஆரிப் (ஆசிரியர்), சித்தி பஜீலா, பாத்திமா சுமையா, முகம்மது ஆசிக், பாத்திமா சுரையா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.\n2011.11.11 ஆம் திகதி இவர் காலமானார். இவரது ஜனாசா கந்தளாய் பேராறு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 18 மாகாண சபையில் முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எ���்.ஈ.எச்.மகரூப்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 14 முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான்\nநாட்டின் சில பகுதிகளில் ...\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1314483", "date_download": "2020-04-06T21:08:47Z", "digest": "sha1:UUOJZWOCSE57OISOE62UFJYS4P4CRJ2H", "length": 2376, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1431\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1431\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:42, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: rue:1431\n22:54, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1431年)\n06:42, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: rue:1431)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=234996", "date_download": "2020-04-06T20:14:24Z", "digest": "sha1:PL6XYNN2W3AJJ4Q7HBBGMVV6UEMYOI6E", "length": 9375, "nlines": 92, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் அரசுப் பள்ளி மாணவர்! – குறியீடு", "raw_content": "\nகண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் அரசுப் பள்ளி மாணவர்\nகண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் அரசுப் பள்ளி மாணவர்\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவர் தண்டபாணி கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுடன், பொருட்களை அடையாளம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் மகன் தண்டபாணி (13). இவர் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், தன் முன் நிற்கும் நபர்களை அடையாளம் காண்பித்தல், பொருட்களை பற்றிக் கூறுதல் ஆகியவற்றை அநாயசமாகச் செய்கிறார்.\nஇதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களைத் துணியால் கட்டி நிற்க வைத்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் ரூபாய் நோட்ட���, விசிட்டிங் கார்டு போன்றவற்றைக் காட்டி அதுகுறித்துக் கேட்டதற்கு, மாணவர் தண்டபாணி சரியான பதிலளித்தார். மாணவரின் இந்தத் திறன் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அக்கம்பக்கத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்துக் கூறிய மாணவர் தண்டபாணி, ”படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியாத நிலையில் நினைவாற்றாலை அதிகரிக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன் மூலம் கண்களைக் கட்டிய பின்னும் எதிரே உள்ளவற்றைக் கண்டறியும் ஆற்றல் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nஇதுகுறித்துப் பயிற்சியாளர் வேல்முருகன் கூறும்போது, ”மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் நினைவாற்றாலை அதிகரிக்கப் பயிற்சி அளித்து வருகிறேன். அவ்வகையில் மாணவர் தண்டபாணிக்குப் பயிற்சி அளித்தேன். இதன் மூலம் மாணவரிடையே உள்ள அதீத ஆற்றல் வெளியே தெரியவந்தது” என்றார்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\n ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/85238", "date_download": "2020-04-06T23:00:46Z", "digest": "sha1:4DDYX3OG3KXR74AA5ZPQDYXDPQDDTG4I", "length": 57951, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78", "raw_content": "\n« இயற்கைவேளாண்மை முன்பும் பின்பும்\nநம்மாழ்வார் -கடிதம் 1 »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\nபகுதி பத்து : நிழல்கவ்வும் ஒளி- 2\nஇந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும் சதுக்கங்களிலும் நிரம்பி அலையடித்த மக்களின் தலைப்பெருக்குகளினூடாக வகுந்து சென்றது. எதிரே வந்த களிறுகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் பல்லக்குகளையும் இயல்பாக விலக்கி வளைந்தது. அந்நகரை நூல்முனை ஊசி என அது தைத்துக்கோப்பதாக தோன்றியது.\nநெடுநேரம் கழித்தே தான் எங்கிருக்கிறோம் என்பதை கர்ணன் உணர்ந்தான். கடிவாளத்தை மெல்ல இழுத்து புரவியை நிறுத்தி நீள்மூச்சு விட்டு உடல் இளக்கினான். முன்னும் பின்னும் இரண்டு அடிகள் வைத்து தலை தூக்கி மூச்சேறி அவிந்து உடல் சிலிர்த்து அமைந்தது புரவி. அந்த இடம் எது என அவனால் எண்ணக்கூடவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். கீழே நெடுந்தொலைவில் என கருநீர் யமுனைப்பெருக்கு தெரிந்தது. அதன் மேல் கட்டப்பட்ட படகுப் பாலத்தினூடாக அப்போதும் வண்ண ஒழுக்கென மக்கள் இந்திரப்பிரஸ்தத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.\nதலையைத் திருப்பி மறுபக்கம் ஆற்றுவளைவை நோக்கியபோது விரித்த செங்கழுகுச்சிறகின் இறகுநிரை போல இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகள் யமுனைக்குள் நீட்டி நிற்பதை காணமுடிந்தது. அங்கு அசைந்த பெரும்படகின் பிளிறல் ஓசை மெல்ல காதை வந்தடைந்தது. அது பாய்களை விரித்து மெதுவாக பின்னடைந்து யமுனையின் அலைகள் மேல் ஏறி அப்பால் செல்ல அவ்விடத்தை நோக்கி பாய்சுருக்கி உள்ளே வந்தது பிறிதொரு பெரும்படகு. கீழே காகங்கள் படகுகளைச் சூழ்ந்து கரும்புகைப்பிசிறுகள் போல பறக்க மேலே அவனுக்கு நிகரான உயரத்தில் பருந்துகள் வட்டமிட்டன.\nகர்ணன் புரவியை இழுத்துத் திருப்பி மையச்சாலையை நோக்கி செலுத்தினான். அவனை அங்கு எவரும் அடையாளம் காணவில்லை. ஒவ்வொருவரும் களிவெறிக்குள் தங்கள் உள்ளத்தை ஒப்படைத்திருந்தனர். ஒற்றைப் பேரலையாக அவ்வெறி அவர்களை சருகுகளை காற்றென அள்ளிச் சுழற்றிக் கொண்டு சென்றது. அத்தனை விழிகளும் ஒன்றாகியிருந்தன. அத்தனை முகங்களும் ஒற்றை உணர்வு கொண்டிருந்தன. நகரமே குரல் பெருக்கிணைந்து ஒற்றைச்சொல்லை மீளமீள சொல்லிக் கொண்டிருந்தது. சிலகணங்களில் அது ‘செல்வோம் செல்வோம்‘ என ஒலிப்பதாக உணர்ந்தான். நகரங்கள் கட்டிப்போடப்பட்டு சிறகடிக்கும் பறவைகள். அவற்றின் கட்டு தளர்ந்து கயிறு நீளும் தருணமே விழவுகள். விண்ணிலெழுந்து அவை மண்ணில் விழுகின்றன.\n‘செல்வோம் செல்வோம்.’ அவன் அச்சொல்லை தன் சித்தத்தால் கலைத்து வெற்றொலியென்றாக்க முயன்றான். ஒற்றைச் சொல் மட்டுமே மொழியென்று இருக்குமா என்ன யானையும், காகமும், சீவிடும் எல்லாம் ஒற்றைச்சொல்லை சொல்வதாகவே தோன்றுகிறது. அனைத்துயிர்களுக்கும் ஒற்றைச் சொல்லே அளிக்கப்பட்டுள்ளது. மானுடர் சொல்வதும் ஒற்றைச்சொல்தான் போலும். பல்லாயிரம் நுண்ணிய ஒலிமாறுபாடுகளால் அதை பெருக்கி மொழியென்றாக்கிக் கொள்கிறார்கள். காவியங்கள். கதைகள். பாடல்கள். எண்ணங்கள். கனவுகள்… என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணி அவன் கடிவாளத்தை தளர்த்தி புரவியை தட்டினான். அது செல்லும் பெருநடையின் தாளத்தில் உள்ளம் மேலும் ஒழுங்கு கொள்வதுபோல் இருந்தது.\nஎதை அஞ்சி இவ்வெண்ணங்களில் சென்று புதைந்து கொள்கிறேன் எதை ‘கொல்வோம் கொல்வோம் கொல்வோம்.’ திகைத்து அவன் கடிவாளத்தை இழுத்தான். அதை தெளிவாக கேட்டான். ஆம், அதுதான். கொல்வோம். அவன் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். கொலையாட்டுக் களி. இறப்புக்களி. அதுவன்றி பிறிதேதும் அளிக்கவியலாது இப்பேருவகையை. அவன் புரவியை உதைத்துக்கிளப்பி தன்னை அப்புள்ளியிலிருந்து பிடுங்கி விலக்கிக்கொண்டான். இத்தெரு, இம்மாளிகைகள், கொடிநிழல்கள், குவைமாடங்களுக்கு மேலெழுந்த ஒளிவானம். இதுவன்றி எதுவும் இப்போதில்லை. முந்தைய கணம் என்பது இறந்துவிட்ட ஒன்று. இக்கணம் இங்கிருக்கிறேன்.\nமெல்லிய சிலிர்ப்பொன்று தன் உடலில் பரவிய பின்னரே அது ஏன் என உணர்ந்தான். என்ன கண்டேன் எதையோ கண்டேன். எதை உடனே அதை உணர்ந்தான். விழிதூக்கி சூரியனை பார்த்தான். கீழ்ச்சரிவில் நன்கு மேலேறி இருந்த கதிர்வட்டத்தின் கீழ்முனை சற்று தேய்ந்திருந்தது. அதற்குள் அவன் கண்கள் நிரம்பி நீர்வடிந்தது. மேலாடையால் கண்களைத் துடைத்தபடி ஐயம் கொண்டு மீண்டும் பார்த்தான். அத்தேய்வை நன்கு பார்க்க முடிந்தது. விழிமயக்கா என்று தன்னை கேட்டுக்கொண்டான். அல்லது கதிரோன் எப்போதும் இப்படித்தான் இருப்பானா முழுவட்டம் என்பது உள்ளத்தால் உருவாக்கிக் கொள்ளப்படுவதா முழுவட்டம் என்பது உள்ளத்தால் உருவாக்கிக் கொள்ளப்படுவதா\nஇந்திரப்பிரஸ்தம் கார் சூழும் குன்று. ஆனால் விண்ணில் அன்று முகில்களில்லை. கழுவி துடைத்துக் கவிழ்த்த நீலப்பளிங்கு யானம் போல் இருந்தது. ஐயம் கொண்டு அவன் மீண்டும் நோக்கினான். சூரியன் மேலும் தேய்ந்துவிட்டிருந்தது. இப்போது அக்குறையை நன்கு பார்க்க முடிந்தது. அவன் நெஞ்சு படபடக்க திரும்பி விழிமீள்வதற்கென்று நிலத்தை பார்த்தான். எரிந்தது கூழாங்கற்கள் நிழல்சூடி அமைந்திருந்த மண். அப்பால் விழுந்து கிடந்த நிழல்களை நோக்கினான். அவையனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றெனப்படிந்த இருநிழல்கள்போல இரண்டு விளிம்புகளுடன் மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தன.\n யவன மதுவை நேற்றிரவு மட்டுமீறி அருந்தினேன். அதற்குமுன் நாக நஞ்சு உண்டேன். ஆம், விழி பழுதாகிவிட்டது. திரும்பிச் செல்கிறேன். என் மஞ்சத்தில் குப்புறப்படுத்து புதைத்துக் கொள்கிறேன். எண்ணங்களை மேலும் மதுவூற்றி ஊறவைக்கிறேன். துயின்று துயின்றே இந்நாளை கடந்துசென்றால் போதும். விழித்தெழுகையில் இவை அனைத்தும் இறந்த காலம் ஆகிவிட்டிருக்கும். இறந்த காலம் செயலற்றது. இறந்த அன்னையின் கருவிலிருக்கும் இறந்த மகவு. இறந்த நினைவுகள், செயலற்ற வஞ்சங்கள், வெற்றுக்கதையென்றான சிறுமைப்பாடுகள். கடந்து செல்ல சிறந்த வழி மிதித்து மிதித்து ஒவ்வொன்றையும் இறந்த காலமென ஆக்குவது மட்டுமே.\n ஒன்றும் செய்யாமலே ஒவ்வொன்றையும் கொன்று உறையச்செய்து நினைவுகளில் புதைத்து கோட்டைச் சுவரென்று வளைத்து பாதுகாப்பது. காலமென்று ஒன்று இல்லையேல் இங்கு மானுடர் வாழமுடியாது. இதோ காலத்தில் திளைக்கின்றன உயிர்கள். ஒவ்வொரு நெளிவாலும் காலத்தை பின்செலுத்துகின்றன புழுக்கள். காலத்தை மிதித்து விலக்குகின்றன விலங்குகள். சிறகுகளால் காலத்தை தள்ளுகின்றன பறவைகள். உதிர்வேன் உதிர்வேன் என காலத்தில் அசைகின்றன இலைகள். காலத்தில் அதிர்கின்றன நிழல்கள். சாலையோரத்து நிழல்களை நோக்கியவன் மீண்டும் திகைத்து நின்றான். அனைத்து நிழல்வட்டங்களும் பிறைவடிவிலிருந்தன.\nபுரவியைத் திருப்பி வானை பார்த்தபோது சூரியன் நேர்பாதியாக குறைந்திருப்பதை கண்டான். சாலையெங்கும் எழுந்த கூச்சல்களும், ஒலிமாறுபாடுகளும், அலறல்களும் அது தன் விழிமயக்கு அல்ல என்று காட்டின. அரண்மனைக்காவல் மாடங்களின் பெருமுரசுகள் இமிழத்தொடங்கின. கொம்புகள் பிளிறின. மக்கள் ஒருவரையொருவர் கூவி அழைத்தபடி அருகிருந்த மாளிகைகளின் வளைவுகளுக்குள் நுழைந்து மறைந்தனர். அவன் முன் ஓடி வந்த இருவர் “சூரிய கிரகணம் வீரரே நஞ்சு கவ்வுகிறது கதிரவனை ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள் கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்\nகர்ணன் இடையில் கைவைத்து தலைதூக்கி சூரியனை நோக்கி நின்றான். கதிர்மையம் மெல்ல தேய்ந்து கொண்டிருப்பதை நன்கு பார்க்க முடிந்தது. ராகு பல்லாயிரம் யோசனைக்கு அப்பால் குடி கொள்ளும் இளம்பிறை சூடிய கருநாகத்தான். அமுதுண்ண விழைந்து விண்ணளந்தோன் பெண்ணுருக்கொண்ட அவையில் அமர்ந்து இழிவுபட்டவன். இன்று அவன் நாள். அவன் உட்கரந்த வஞ்சம் எழும் தருணம். கதிரவனைக் கவ்வி விழுங்கி தன் வஞ்சம் நிறைக்கிறான்.\nகர்ணன் மையச்சாலைக்கு வந்தபோது சற்றுமுன் வண்ணங்களாலும் ஓசைகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அப்பெரும்பரப்பு முற்றிலும் ஒழிந்து கிடப்பதை கண்டான். சில புரவிகள் மட்டும் ஆளில்லாது ஒதுங்கி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. நிழலற்ற நாய் ஒன்று சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. கண் இருட்டி வருவதுபோல் உணர்ந்தான். மரங்களின் நிழல்கள் மெலிந்து கருவளைக்கீற்றுகளென்றாகி மேலும் அழிந்து வடிவிழந்து கரைந்து மறைந்தன. மாளிகை முகடுகளுக்கு மேல் வானம் சாம்பல் நிறம் கொண்டது. அனைத்து வண்ணங்களும் அடர்ந்து பின் இருண்டு கருநீர் பரப்பில் என மூழ்கிக்கொண்டிருந்தன.\nதன் நிழலை நோக்கிக்கொண்டு வந்த அவன் அது முற்றிலும் மறைந்திருப்பதை கண்டான். எதிரே இருந்த மாளிகையின் பளிங்குச் சுவர்ப்பரப்பில் சூரியவடிவம் தெரிந்தது. குருதியில் முக்கி எடுத்த மெல்லிய கோ���்டுவாள் போல. கர்ணன் திரும்பி நோக்கினான். செந்நிற வளைகோடு இருளில் மூழ்கி மறைந்தது. ஒளியெச்சம் மட்டும் நீருள் மூழ்கிய செம்புக்கலத்தின் அலையாடல்வடிவம் என எஞ்சியது. பின்பு அதுவும் மறைந்தது. வான்வெளி முற்றிலும் கருமை கொண்டதை தன் பார்வை மறைந்ததென்றே எண்ணினான். ஒருகணம் எழுந்தது மானுடர் அனைவரிலும் உள்ளுறையும் முதலச்சம். விழிகளல்ல, இருண்டது உலகே என்றுணர்ந்து நெஞ்சு சுருளிறுக்கம் அவிழ்ந்தது.\nநள்ளிரவு என இருட்டு. அவன் தன்னை மட்டும் அறிந்தபடி அதற்குள் நின்றிருந்தான். அனைத்து மாளிகைகளும் மரங்களும் சாலைகளும் மறைந்துவிட்டிருந்தன. இருளுக்குள் மானுடப்பெருக்கின் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரம் மட்டும் எஞ்சியிருந்தது. பறவைகளும் பூச்சிகளும்கூட முற்றிலும் ஒலியடக்கி அமர்ந்திருப்பதை உணர்ந்தான். மேலும் சற்று நேரத்தில் அவ்வொலியின்மை செவிகளை குத்தத் தொடங்கியது. ‘ஆம் ஆம் ஆம்’ எனும் ஒற்றைச்சொல். அதுமட்டுமே உயிர்களுக்குரிய பொதுமொழியா என்ன இருளுக்குள் புரவியை செலுத்த விழைந்தான். ஆனால் மும்முறை குதிமுள்ளால் குத்தியும் அது அஞ்சி தயங்கியே காலடி எடுத்து வைத்தது.\nதொலைவில் விரைந்து வரும் புரவிக்குளம்படிகளை கேட்டான். அவ்விருளுக்குள் அத்தனை விரைவாக வருவது எவர் என்று விழிகூர்ந்தான். நோக்கை தீட்டத்தீட்ட அக்காட்சி மேலும் மங்கலாகியது. இருளுக்குள் இருளசைவென கரியபுரவி ஒன்றை கண்டான். அதன் மேல் கரிய மானுடன் ஒருவன் அமர்ந்திருந்தான். கரிய ஆடை. பற்களும் விழிகளும்கூட கருமை. விழியீரத்தின் ஒளியொன்றே அவனை இருப்புணர்த்தியது. அவன் புரவியின் மூச்சு சினம்கொண்ட நாகமென சீறியது. மேலும் விழிகூர்கையில் அவன் மேலும் புகை ஓவியமென மறைந்தான். விழிமீள்கையில் உருக்கொண்டான். நெஞ்சு அறைபட “யார் நீ” என்றான் கர்ணன். அக்குரலை அவனே கேட்கவில்லை.\n” என்று அவன் சொன்னான். “யார்” என்றான். “வருக மைந்தா” என்றான். “வருக மைந்தா” என்றான் கரியோன். பின்பு புரவியைத்திருப்பி பக்கவாட்டுப்பாதையில் பிரிந்தான். கர்ணன் நான் ஏன் அவனை தொடரவேண்டும் என எண்ணினான். ஆனால் அவன் புரவி தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. நில் நில் என அவன் உள்ளம் கூவியது. கடிவாளத்தை கைகள் இழுத்தன. புரவி அதை அறியவில்லை. இழுத்துச்செல்லப்படுவதுபோல அது சீரான காலடிகளுடன் சென்றது. முன்னால் செல்பவனின் புரவியின் கரியவால் சுழல்வது மட்டும் இருளுக்குள் இருளென தெரிந்தது. அக்குளம்படியோசை இரு பக்கங்களிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பு விலகி நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கே துடித்தது.\nஇருளுக்குள் ஒன்பது அடுக்குகளுடன் எழுந்து நின்றிருந்த கோபுரமுகப்பு கொண்ட பேராலயம் ஒன்றை கர்ணன் கண்டான். அதன் வாயில்கள் திறந்திருந்தன. உள்ளே கருமணியொளி என இருள்மின்னியது. விழிகள் தெளிந்த கணத்தில் அவ்வாலயத்தின் உச்சிக்கலங்களாக அமைந்திருந்த ஒன்பது நாகபடங்களை கண்டான். அவற்றின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன. கோபுரத்தின் ஒன்பது அடுக்குகளிலும் பல்லாயிரம் நாகர்களின் சிலைகள் உடல்பின்னி படமெழுந்து நாபறக்க விழியுறுத்துச் செறிந்திருந்தன.\nகீழே முதலடுக்கில் நடுவே அமைந்த கோட்டத்தில் வாசுகியையும் இருபுறங்களிலும் அகம்படிநாகங்களையும் அவனால் அடையாளம் காணமுடிந்தது. இரண்டாவது அடுக்கில் கார்க்கோடகனின் எரிவிழிகள் ஒருகணம் மின்னிச்சென்றன. மூன்றாமடுக்கில் தட்சன். நான்காம் அடுக்கில் குளிகன். ஐந்தாம் அடுக்கில் சங்குபாலன். ஆறாம் அடுக்கில் மகாபத்மன். ஏழாம் அடுக்கில் பத்மன். எட்டாம் அடுக்கில் கேசன். உச்சியடுக்கின் மையத்தில் அனந்தன். குதிரைவீரன் இறங்கி திரும்பி “வருக” என்றான். கர்ணன் இறங்கி விழிகளை அவனை நோக்கி நிலைக்கவைத்தபடி நடந்தான். இமைக்கணத்தில் அனைத்தும் இன்மையென்றாகி மீளுருக்கொள்வதை கண்டான்.\nமழையிலூறிய பாறைகள்போல குளிர்ந்திருந்தன படிகள். ஆலயச்சுவர்களும் நீர்வழியும் தொல்குகைகள் போல கைகளை சிலிர்க்கச்செய்யும் தண்மை கொண்டிருந்தன. உள்ளே எவருமில்லை. முன்சென்றவன் திரும்பி “வருக” என்றான். கர்ணன் தொடர்ந்து சென்றான். ஓசையற்ற வழிவுகளை தன்னைச்சூழ்ந்திருந்த இருளுக்குள் கண்டான். நாகங்களென நெளிந்து மானுட உருக்கொண்டன அவை. “நாகர்கள்” என்றான் அவன். அவர்களில் அறிந்த முகங்களை அவன் தேடினான். அவர்கள் அனைவரும் நாகபடமுடிகளை அணிந்திருந்தனர். அவையெல்லாம் உயிருள்ள நாகங்கள் என அறிந்தான். ஐந்துதலை, மூன்றுதலை நாகங்கள். பெருந்தலை நாகங்கள். விழிமணிகள். நாபறத்தல்கள். வளையெயிற்று வெறிப்புகள்.\n” என்றான் கர்ணன். “என்றும் உன் பின்னால் இருந்தவன்” என்றான் அவன். “ந��� பிறப்பதற்கு முன், உன்னை அன்னை கருவுறுவதற்கு முன், இப்புடவியில் நீ ஒரு நிகழ்தகவென எழுவதற்கும் முன்பு உன்னை அறிந்து காத்திருந்தேன். அங்கனே, என்றுமே நீ என் கையில்தான் இருந்தாய். எனது படைக்கலம் நீ” கர்ணன் நெஞ்சுக்குள் சிக்கிய மூச்சை ஒலியென்றாக்கினான். “உங்கள் பெயர் என்ன” கர்ணன் நெஞ்சுக்குள் சிக்கிய மூச்சை ஒலியென்றாக்கினான். “உங்கள் பெயர் என்ன” என்றான். மேலும் உரக்க “நான் உங்களை உணர்ந்துள்ளேன். அறிந்ததில்லை” என்றான்.\n“பிரம்மனின் சொல்லில் இருந்து நான் தோன்றி நெடுங்காலமாகிறது. என் பெயர் நாகபாசன்” என்றான் அவன். “இப்புவியை நாகங்கள் மட்டுமே ஆண்டிருந்த யுகத்தில் இங்கு நாகாசுரன் என்று ஒருவன் பிறந்தான். நாகத்தின் குருதியில் எழுந்த அசுரன் அவன். நான் நான் என தருக்கி தன்னைமுடிச்சிட்டுக்கொண்டு இறுகிய காளநாகினி என்னும் நாகப்பெண்ணின் ஆணவமே நாகாசுரனென்று பிறந்தது. ஆணவம் அளிக்கும் பெருவல்லமையால் அவன் நாகங்களுக்கு அரசனென்றானான். விண்ணகத்தை வென்று இந்திரனென்றாவதற்காக அவன் ஆற்றிய பெருவேள்வியில் நாளொன்றுக்கு பன்னிரண்டாயிரம் நாகங்களை அவியாக்கினான். நாகங்களின் ஊனுண்ட அனலோன் பெருந்தூண் என எழுந்து விண்ணோர் செல்லும் பாதையில் இதழ்விரித்து நின்றிருந்தான்.”\n“நாகாசுரனின் கோல்கீழ் நாகங்கள் உயிரஞ்சி கதறின. நாகங்களை உண்டு அனலோன் நின்றாடினான். அக்குரல் கேட்டு அறிவுத்தவம் விட்டு எழுந்த பிரம்மன் அனைத்தையும் அறிந்தார். பிரம்மன் தன் அனல்கொண்ட சொற்களால் ஆற்றிய வேள்வியில் அவர் உதிர்த்த சினம்கொண்ட வசைச்சொல் ஒன்று பல்லாயிரம் யோசனை நீளமும் பன்னிரண்டு தலைகளும் கொண்ட நாகமென பிறந்தது. அதுவே நான். நாகபூதமென்று உருவெடுத்து நான் மண்ணிறங்கினேன். என் உடலால் நாகாசுரனின் நகராகிய நாகவதியை மும்முறை சூழ்ந்து சுற்றி இறுக்கி நொறுக்கினேன். என் மூச்சொலியில் அந்நகரின் கட்டடங்கள் விரிசலிட்டன. என் அதிர்வில் மாளிகைகள் இடிந்து சரிந்தன.”\n“நாகாசுரன் தன் படைத்தலைவன் வீரசேனனை என்னை வெல்ல அனுப்பினான். அவனை நான் விழுங்கி உடலால் நெரித்து உடைத்து உண்டேன். இறுதியில் நாகனே நூற்றெட்டு பெருங்கைகள் நாகங்களென நெளிய பதினெட்டு நெளிநாகத்தலைகளை முடியெனச் சூடி யானைக்கூட்டங்களெனப் பிளிறியபடி என்னை வெல்லும்பொருட்டு ���ந்தான். நான் அவனை சூழ்ந்து பற்றி இறுக்கினேன். அவன் உடலை நொறுக்கி குருதிக்கட்டியென உடைத்து பின் விழுங்கினேன். எழுந்து பறந்து எந்தையிடம் சென்றேன்.”\n“விண்ணகத்து தெய்வங்கள் என்னை தழுவினர். அனல்விழியன் என்னை குழையென்றணிந்தான். விண்ணளந்தோன் என்னை கணையாழியென்றாக்கிக் கொண்டான். படைப்போன் என்னை எழுத்தாணியென கொண்டான். சொல்லோள் காலில் கழலானேன். மலரோள் கையில் வளையானேன். கொலைத்தொழில் அன்னை இடையணியும் கச்சையானேன். யானைமுகன் மார்பில் வடமென்றானேன். ஆறுமுகன் மயிலுக்கு துணையானேன். தெய்வங்கள் அனைத்துக்கும் அணி நானே.”\n“மண்வாழும் நாகங்களுக்கு விண்ணமைந்த காவல் நான். இங்கு அவர்கள் அடைக்கலக் குரலெழுப்புகையில் விண்ணில் என் செவிகள் அதை அறியும். இங்கு அவர்கள் கொண்ட பெருந்துயர் பொறாது என் நச்சுநாவிலிருந்து ஒரு துளி என உதிர்ந்து விண்ணிழிந்தேன். என்னை ஏந்தும் பெருந்திறல்தோளோன் மண்நிகழக் காத்திருந்தேன். இனி உன் கையில் அமர்ந்து பழிகொள்வேன்.”\n” என்றான். “நான் ஷத்ரியன் அல்லவா” என்றான். “ஆம், இது ஷத்ரியர்களின் யுகம். ஷத்ரியர்களை ஷத்ரியர்களன்றி பிறர் வெல்லமுடியாது” என்றான் நாகபாசன். “நீங்கள் விண்வாழும் தெய்வம்… முடிவிலா பேராற்றல்கொண்டவர். எளிய மானுடருடன் போரிட உங்களுக்கு வில்லும் வேலும் எதற்கு” என்றான். “ஆம், இது ஷத்ரியர்களின் யுகம். ஷத்ரியர்களை ஷத்ரியர்களன்றி பிறர் வெல்லமுடியாது” என்றான் நாகபாசன். “நீங்கள் விண்வாழும் தெய்வம்… முடிவிலா பேராற்றல்கொண்டவர். எளிய மானுடருடன் போரிட உங்களுக்கு வில்லும் வேலும் எதற்கு” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இது மானுடரின் ஆடல். தெய்வமே மானுடனாகி மானுடனில் சொல்கூடித்தான் இங்கு விளையாடமுடியும்” என்றான் நாகபாசன். “பெறுக என் கை வில்லை” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இது மானுடரின் ஆடல். தெய்வமே மானுடனாகி மானுடனில் சொல்கூடித்தான் இங்கு விளையாடமுடியும்” என்றான் நாகபாசன். “பெறுக என் கை வில்லை\n“இல்லை” என்றான் கர்ணன். “என்னில் வஞ்சம் நிறைய நான் ஒப்பமாட்டேன்.” திரும்பி வானை நோக்கி “சூரியத்தேய்வு இத்தனை நேரம் நீடிக்காது. இது என் கனவு” என்றான். “பெருங்கருணையும் வஞ்சமென திரளமுடியும் மைந்தா” என்றான் நாகபாசன். “வென்றொழிக்கப்பட்டு சிறுமைக்காளாகி நின்றிருக்கும் இச்சிறுகுடியினர் மேல் உள்ளம் கரைய இன்று பாரதவர்ஷத்தில் நீயன்றி பிறிதெவருமில்லை. இன்று இக்குடியினர் ஐவரும் உன்னை தங்கள் தெய்வமென, மூதாதை வடிவென எண்ணி அடிசூழ்கின்றனர்.” சீறும் மூச்சொலிகள் தன்னை சூழ்ந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான்.\nதேன்தட்டுக்குழிகளென நிறைந்த விழிகள் மின்னும் முகங்களுடன் நாகர்கள் உடலொட்டி நெருங்கி அவனை வளைத்தனர். முதுநாகன் ஒருவன் “எங்கள் தந்தையே எங்கள் தேவனே” என்றான். முதுகுமுண்டுகள் புடைக்க குனிந்து கர்ணனின் கால்களை தொட்டான். மீன்களைப்போல குளிர்ந்த விரல்கள். அலைவளைவதுபோல நாகர்கள் அவன்முன் பணிந்தனர். மண்புழுக்களைப்போல மெல்விரல்கள் அவன் கால்களை பொதிந்தன.\n“வஞ்சத்தை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை மைந்தா, அது நெய்யும்திரியுமென காத்திருந்த அகல். நீ சுடர்” என்றான் நாகபாசன். “இது உன் கணம். உன் வாழ்வு இங்கு முடிவாகிறது. இதோ உள்ளது என் வில். இதை நீ தோள் சூடலாம். அன்றி துறந்துசென்று உன் அரசகுடிவாழ்க்கையை கொள்ளலாம்.” கர்ணனின் தோளைத்தொட்டு “மைந்தா, நீ என் நாணின் அம்பு. நீ இதை தெரிவுசெய்யாது உன் வாழ்வை நாடிச் செல்வாய் என்றால் நீ விழைவதை அளிப்பது என் கடமை. உன் அன்னை உன்னை ஷத்ரியன் என அவையறிவிப்பாள். குருவின் கொடிவழிக்கு நீயே மூத்தவனாவாய். இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் நீயே அரசனும் ஆவாய். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென நீ அமர்வாய்” என்றான்.\nநாகபாசனின் குரல் கூர்கொண்டு தாழ்ந்தது. “அத்துடன் உன்னுள் உறையும் ஆண்மகன் விழையும் மங்கையையும் நீ அடைவாய்” கர்ணன் தன் உடல் நடுங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தான். “ஆம், இது உன் போர் அல்ல. இதில் நீ அடைவதற்கொன்றும் இல்லை. இழப்பதற்கோ அனைத்துமே உள்ளது. மைந்தா, உயிரை இழப்பது ஷத்ரியர்க்கு உகந்ததே. நீ புகழை இழக்கலாகும். மூதாதையர் உலகையும் இழக்கலாகும். ஆயினும் நீ வெய்யோன் மைந்தன் என்பதனால், மண்வந்த பேரறத்தான் என்பதனால் இதை கோருகிறேன். இக்கண்ணீரின் பொருட்டு.” நாகபாசன் அருகே முகம் கொண்டுவந்து “ஏனென்றால் மண்ணில் எக்கண்ணீரும் மறுநிகர் வைக்கப்படாது போகலாகாது. அதன்பின் அறமென்பதில்லை” என்றான்.\nகர்ணன் தன் கால்களில் விழுந்த சிற்றுடலை குனிந்து நோக்கி அதிர்ந்தான். தோலுரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போன்ற செந்நிறத் தோல் கொண்ட ஒரு சிற��வன். தோலின்மேல் சிவந்த வரிகளாக புண்கள். வளர்ச்சிகுன்றி பெரிய கைக்குழந்தை போலிருந்தான். சூம்பிய கைகால்கள், உப்பிய வயிறு. பெரிய சப்பிய மண்டையில் விழிகள் வெளியே விழுந்துவிடுபவைபோல பிதுங்கியிருந்தன. அவனை அவன் கால்களின் மேல் போட்ட நாகமுதுமகள் “வெய்யோனே, இவன் எஞ்சியிருக்கும் தட்சன். அஸ்வசேனன் என்பது இவன் பெயர். இவன் உங்களிடம் அடைக்கலம்” என்றாள்.\n“முதிராக்கருவென அன்னையால் வயிறு கிழித்து போடப்பட்டவன். தோல் வளரவில்லை. சித்தம் உருவாகவில்லை” என்றான் நாகபாசன். கர்ணன் தன்னைச்சூழ்ந்து நின்ற கூப்புகைகளை நோக்கி சித்தமழிந்து நின்றான். “உன் சொல் முடிவானது அங்கனே” என்றான் நாகபாசன். “இங்குள்ள ஒவ்வொருவரும் இழந்தவர்கள். எரிந்தவர்கள். இவர்களின் கண்ணீர் உன்னிடம் கோருவது ஒன்றையே.”\nகர்ணன் குனிந்து அஸ்வசேனனை தன் கையில் மெல்ல எடுத்தான். உருவழிந்த இளம்தட்சனின் முகத்தில் இதழ்கள் மட்டும் முலையருந்தும் மகவுக்குரியதாக இருந்தன. வாய்க்குள் எழுந்த நான்கு வெண்ணிறப்பால்பற்கள் தெரிய இமைதாழ்த்தி அவன் சிரித்தபோது குழந்தைமையின் பேரழகு மலர்ந்தது. “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்றான்.\n என் மூதாதையே” என்று அழுகையொலியுடன் நாகமுதுமகள் அவன் கால்களில் சரிந்தாள். நாகர்கள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் கைவிரித்தும் கதறியபடி ஒருவர் மேல் ஒருவரென விழுந்து அவன் முன் உடற்குவியலென ஆயினர். அவர்களின் அழுகையொலிகள் எழுந்து இருளை நிறைத்தன.\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\nTags: அஸ்வசேனன், இந்திரப்பிரஸ்தம், கர்ணன், நாகபாசன், நாகாசுரன், பிரம்மன், வீரசேனன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\nஇலக்கிய டயட் - மாதவன் இளங்கோ\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 36\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2\nநூறுநிலங்களின் மலை - 4\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுர�� களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/220781-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-06T20:08:10Z", "digest": "sha1:2TLEHM5YDRCMU65TWOCC7MTKASO37OM2", "length": 47650, "nlines": 614, "source_domain": "yarl.com", "title": "உணவு செய்முறையை ரசிப்போம் ! - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 26, 2018 in நாவூற வாயூற\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்\nஇது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..\nஇது இரண்டாம் நிலை செய்முறை..\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் ..\nபுரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..\nஇதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..\n37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்\nமுதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.\nஇவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார்.\nஎனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம்.\nதேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே\nஇல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் ���னதில்\nஎல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் ..\nஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் \"நன்னாரி சர்பத்\"\nசர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..\nEdited November 27, 2018 by புரட்சிகர தமிழ்தேசியன்\n\"Team Work\" உடன் இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை பாருங்கள்.\nநல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n\"Team Work\" உடன் இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை பாருங்கள். \nநல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி.\nபுரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் \"புட் கோர்ட் \", நட்சத்திர விடுதிகளை விட \"அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்\" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.\nபொற்சும், வயிறும் பத்திரம் தானே \nEdited November 28, 2018 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅந்தமான் தீவு வாணலி பனி கூழ்\nபுரட்சியின் புரட்சி ஒரு கட்டிட மேஸ்திரியை வைத்து ஐஸ்கிரீம் கடை நடத்துகிறார்......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபுரட்சி.... நீங்கள், கவுண்டமணி ரசிகராக இருந்தாலும்,\nஎனது, \"காமெடி கிங். மதுரை சிங்கம்\" வடிவேலு அவர்கள்.. சொல்லும் சமையல் பக்குவத்தின் அழகையும் ரசிப்பீர்கள் தானே...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநிச்சயம் தோழர் .. தாங்கள் மேலும் பல காணொளிகளை இணைக்க வேண்டும் ..\nபழைய ராமராஜன் , டி. ஆர் காமெடிகளையும் அவ்வப்போது ரசிப்பதுண்டு ..\nகள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்\nஇது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..\nஇது இரண்டாம் நிலை செய்முறை..\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் ..\nபுரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..\nஇதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..\nயாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும்\nபரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கை கொத்து ரொட்டி ..\nகொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபியர்க்கு ஆயிரம் சைட் டிஷ்கள் இருந்தாலும் \" சிக்கன் பக்கோடவுக்கு ஈடாகுதில்லை ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறுவயதில் திருவிழா காலத்தில் பெற்றோரின் தோளில் இருந்து வேடிக்கை பார்த்து வரும் நம்மிடம் என்ன வேண்டும் என கேட்க நம் கை நீண்டதோ ..\nஇலங்கை கொத்து ரொட்டி ..\nகொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..\nதோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி நல்லா இருக்கான்னு பாருங்க.\nதோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி நல்லா இருக்கான்னு பாருங்க.\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\n100 % மிகச்சரி தோழர் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமதுரை கொத்து ரொட்டி ..\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\nஆஹா சுவி... \"ரொட்டி, குட்டி, புரட்சி.....\" என்று, அழகான... எதுகை மோனை வசனங்கள்.\n//கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு .. //\nசுவியர்... புரட்சி, \"சைக்கிள் காப்பிலை..\" யாழ்ப்பாணத்து தமிழ் எழுதியிருக்கிறார் கவனித்தீர்களா.\nயாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஒழுங்கா ரீ .. ஆத்த சொன்னால்\nஇவரு கத்தி சண்டை போடுறார்..\nஇவர் பிரேக் றான்ஸ் ஆடுறார் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nயாழ்பாணத்து இறால் வடை கடை\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nதமிழர் தரப்பில் யாராவது பங்குபற்றினார்களா\nகொரோனாவும் சித்த வைத்தியமும் - பகுதி 2 இனி கொரோனாவிற்கு வருவோம். இதுவரை பலரும் தமக்குத் தெரிந்த வகையில் இந்த நோய்க்குப் பல பரிகாரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சித்த வைத்தியம் கொரோனாவுக்கான பதிலை தன்னுள் கொண்டுள்ளதா இல்லையா என்பது எங்களில் பலருக்கும் உள்ளதொரு கேள்வி. பதில் “ஆம்” என்றால், சுதேச வைத்தியம் எந்த சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வி, குழப்பம் எங்களில் பலருக்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சித்த வைத்தியத்தில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னர் சித்த வைத்தியம் பொதுவாக நோய்களுக்கு எவ்வாறான தீர்வுகளைத் தருகிறது எனப் பார்க்கலாம். சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் முறையாகும். நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி, உணவியல் நெறிமுறை, வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு, வாழும் பிரதேசத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை சொல்வதே சித்த மருத்துவம் ஆகும். நோய்கள் தொடர்பாக சித்த வைத்தியம் இரண்டு வகையான தீர்வுகளைத் தருகின்றன. ஏனைய பல பாரம்பரிய வைத்திய முறைகளும் சொல்வது இதைத்தான். 1. முற்காத்தல் (Prevention) - எமது உடலை வலுவூட்டும் உணவுகளையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறையையும் சொல்கிறது. முற்காத்தல் என்ற விடயத்தில் பாரம்பரிய வைத்தியம் ஆங்கில மருத்துவம் போல தடுப்பு மருந்து தருவதில்லை. மாறாக எமது உடலை வலிமையாக்கும் வழிமுறைகளையே சொல்கிறது. ஏற்கனவே நாம் சொன்னதுபோல எமது உடலை உறுதிப்படுத்தக் கூடிய, எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை நமது நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வதும் அவற்றுடன் ஆரோக்கியமான குடிபானங்களைச் சேர்த்துக் கொள்வதும் நோய் முற்காப்பு முறையின் அடிப்படையாகும். சித்த மருத்துவம் அதிகம் வலியுறுத்துவது பிணியணுகாவிதி எனும் இந்த நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே. 2. குணப்படுத்தல் (Cure) – நோய் வந்த பின்னாலே உடலுக்கு வலுவூட்டி நோய்க்காரணியை வலுவிழக்கச் செய்வதும் நோய் காரணமாக உடலில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உடலை மீட்டெடுப்பதும். நோய் தொற்றிவிட்டதென்றால் அதன்பின்னர் அந்த நோய்த் தொற்றுக்கான கிருமிகளை அழிப்பதற்கும் தொற்றினால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைப்பதற்கும் நோயினால் பலவீனமடைந்த எமது உடற் செயற்பாடுகளை மீளப் பலப்படுத்துவதற்கும் சித்த மருத்துவத்தில் மருந்து கொடுக்கப்படுகிறது. இதன்போது எந்தெந்த மூலிகைப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சித்த வைத்தியம் தெளிவாகவே கூறுகிறது. அதேபோல எல்லோருக்கும் எல்லா மூலிகை பொருட்களும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்லமுடியாது. எனவே சித்த வைத்தியமாக இருந்தாலும் அனுபவமுள்ள வைத்தியரின் ஆலோசனைப்படி மட்டுமே இவற்றை உட்கொள்ள வேண்டும். எமது முன்னோர்கள் “விருந்தும் மருந்தும் மூன்று வேளை” என்றும் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்றும் சொன்னது காரணத்தோடுதான். இதே விதியைத்தான் கொரோனாவிலிருந்து தப்புவதற்கு அல்லது நோய் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய உபாதையிலிருந்து மீள்வதற்கு இயற்கைப் பொருட்களையோ மூலிகைப் பொருட்களையோ மருந்தாகப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை மருந்தானாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது ஆங்கில முறை மருந்துகள் ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய அல்லது நிரந்தர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதபோதும் இயற்கை மருந்தும் தற்காலிகமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சித்த வைத்தியம் குணப்படுத்துதலை விடவும், எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முற்காப்பு முறைகளையே அதிகம் வலியுறுத்துகிறது. எம் முன்னோர்களும் அந்த வழியிலேயே தமது உணவுமுறைகளை அமைத்துக் கொண்டனர் எ���்பது கண்கூடு. இதைவிட முக்கியமான ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை. இது சித்த வைத்தியத்திற்கு மட்டுமல்ல ஆங்கில வைத்தியத்திற்கும் பொதுவான விதிதான். இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே கண்டும் கேட்டும் இருப்பீர்கள். நீங்கள் இந்த மருந்துக்கு எனது நோய் குணமாகும் என்று நம்பினால்தான் நோய் விரைவில் குணமாகும். இனி முக்கியமான கேள்விக்கு வருவோம். COVID-19க்கான மருந்து இருக்கிறதா இதுவரைக்கும் அலோபதி வைத்தியமுறையில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கோ நோய் வந்தபின் குணப்படுத்துவற்கோ இன்னமும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மருந்து பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏனைய பிற தடைகளைத் தாண்டி எமது கைக்கு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும். பராம்பரிய வைத்திய முறைகளில் இன்னமும் இதுதான் மிகச் சரியான மருந்தென்று உறுத்திப்படுத்தாத போதிலும் தங்களிடம் உள்ள சில மூலிகை மருந்துகள் தீர்வாக அமையும் என்று பல சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். சீனர்களும் தங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு உதவியதாக சொல்லுகிறார்கள். இதனைப் பகுதி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தோம். ஏற்கனவே சித்த மருத்துவம் கபம் தொடர்பான வியாதிகளுக்கு பல பொதுவான மருந்துகளைச் சிபார்சு செய்துள்ளது. இதுவும் சுவாசப் பிரச்சனை தொடர்பான வியாதி என்பதால் கப நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் COVID-19 இன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் விரைவில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவக்கூடும். ஆங்கில மருத்துவம் போன்றில்லாது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத வைத்தியமுறை என்பதால் சித்த மருத்துவத்தை பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் சில மூலிகைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தினால் நச்சாகவும் மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நோய் விரைவாகப் பரவுமானால் அனைவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியாத நிலையொன்றும் ஏற்படலாம். இது பல வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும். வளர்ந்த நாடுகளே வைத்தியசாலை வசதிப் பற்றாக்குறையினால் ���ூச்சுத் திணறி நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கும் தன்மையுள்ள சித்த வைத்தியமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே இதுவரைக்கும் அலோபதி வைத்தியமுறையில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கோ நோய் வந்தபின் குணப்படுத்துவற்கோ இன்னமும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மருந்து பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏனைய பிற தடைகளைத் தாண்டி எமது கைக்கு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும். பராம்பரிய வைத்திய முறைகளில் இன்னமும் இதுதான் மிகச் சரியான மருந்தென்று உறுத்திப்படுத்தாத போதிலும் தங்களிடம் உள்ள சில மூலிகை மருந்துகள் தீர்வாக அமையும் என்று பல சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். சீனர்களும் தங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு உதவியதாக சொல்லுகிறார்கள். இதனைப் பகுதி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தோம். ஏற்கனவே சித்த மருத்துவம் கபம் தொடர்பான வியாதிகளுக்கு பல பொதுவான மருந்துகளைச் சிபார்சு செய்துள்ளது. இதுவும் சுவாசப் பிரச்சனை தொடர்பான வியாதி என்பதால் கப நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் COVID-19 இன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் விரைவில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவக்கூடும். ஆங்கில மருத்துவம் போன்றில்லாது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத வைத்தியமுறை என்பதால் சித்த மருத்துவத்தை பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் சில மூலிகைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தினால் நச்சாகவும் மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நோய் விரைவாகப் பரவுமானால் அனைவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியாத நிலையொன்றும் ஏற்படலாம். இது பல வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும். வளர்ந்த நாடுகளே வைத்தியசாலை வசதிப் பற்றாக்குறையினால் மூச்சுத் திணறி நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கும் தன்மையுள்ள சித்த வைத்தியமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே எமது பாரம்பரிய வைத்தியமுறைகளில் உள்ள பரிகாரங்களை மூடநம்பிக்கை என்று ஒது���்கிவிடாமல் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. அதே நேரம் முடிந்தவரை பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுமுறைகளை மீளவும் பின்பற்ற முயற்சிப்போம்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபாலித கிளிநொச்சிக்கு வந்து தமிழருக்கும் உதவி இருக்கிறார். முஸ்லிம்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். சண்டியர் ஆனால் நல்லவர். இவர் கேட்பவர்களுக்கே தமிழ் மக்களும் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும்.\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nஶ்ரீலங்கா அரசிற்கு சங்கிகள் உதவுவது இது முதற் தடவை அல்ல. சங்கி சுப்பிரமணிய சாமி , சங்கி சோ போன்ற ஏராளமான சங்கிகள் சிங்கள அரசின் நீண்ட கால நண்பர்கள். ஈழத்தமிழரின் போராட்ட நியாயங்களை கொச்சைப்படுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த இன்று நேற்றல்ல 1980 களில் இருந்தே முழு மூச்சாக சங்கிப்பத்திரிகைகள் செயற்பட்டன. சந்தேகம் இருந்தால் கடந்த 40 வருடங்களாக ஈழத்தபிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஐரோப்பிய பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளைப் பாருங்கள். அதன் மூலம் சங்கிப் பத்திரிகையாளராகவே இருக்கும். ஆட்சியில் யார் இருந்தாலும் இந்திய அரசின் முடிவுகளை எடுக்கும் சவுத் புளொக் சங்கிகளின் கூடாரமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2020-04-06T20:11:05Z", "digest": "sha1:MHITKCTNWR43O24SEGFOC65SQNHCPT54", "length": 11659, "nlines": 99, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nதிங்கள் மார்ச் 09, 2020\nகொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்\nஞாயிறு மார்ச் 08, 2020\nகச்சதீவு திருவிழா ஒரு பார்வை\nஞாயிறு மார்ச் 08, 2020\nகடந்து வந்த பாதையும் கடக்க வேண்டிய பயணமும்\nபுலிகள் பற்றி பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அருகதையில்லை\nபுதன் பெப்ரவரி 26, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் சண்டையில் எதிரியைத் தோற் கடித்தால் பலமானவர்கள் என புகழ்வதும் சண்டையில் தோற்றுவிட்டால் அவர்களால் முடியாது என்ற தூற்றும் மனநிலையில் உள்ளவர்கள் இன்று தமது வங்ரோத்தான அரசியல் த\nபுதன் பெப்ரவரி 26, 2020\n‘நானும், இந்த ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பொது வழக்கினை மேற்கொள்கின்றோம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கும் வெற்றி\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nதமிழ்த் தேசியத்திற்கு கிடைக்கும் வெற்றியாக அமையும்.......\nதமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும்\nசெவ்வாய் பெப்ரவரி 25, 2020\nதமிழின அழிப்பு உச்சத்தைத் தொட்ட 2009 மே மாதத்திற்கு பின்னர், மீண்டும் ஒரு தடவை ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவிருக்கின்றது.\nஇந்தியாவின் குடுமி ஈழத்தமிழர்களுக்காக சும்மா ஆடுமா\nவியாழன் பெப்ரவரி 20, 2020\nகடந்த ஆண்டு கார்த்திகை மாதம் சிறீலங்காவின் அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து ஈழத்தமிழர் விடயத்தில் மீண்டும் இந்தியா அதீத கரிசனை காட்டத் தொடங்கியுள்ளது.\nஎம் மாணவர்களைக் காப்பாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nஇறைவனின் அருளாசி பெற்ற நாயன்மார்கள் பாடியருளிய திருமுறைகளைப் பாடவதும் பாராயணம் செய்வதும் நம்மைப் பக்குவப்படுத்தவல்லதென்பது நம்முன்னோர்களின்முடிவு.\nநேர்மையான தலைமைத்துவமாக எங்களது தலைமைத்துவம் வந்து விடக் கூடாதென்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு\nபுதன் பெப்ரவரி 12, 2020\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினெஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் B அணி என்றும் கூட்டமைப்பிற்கும\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி வீரவணக்கம்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nதமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.\nசிறீலங்கா இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குமரபுரம் படுகொலை நாள்\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இனத்தாக்குதலின் சோக வரலாறுகள் இருக்கும்.\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nபாஜகவையும், காங்கிரஸையும் அசைத்துப் பார்த்த டெல்லி அரசியல்\n19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகும்\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\n' த இந்து ' பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில்\n“ஒரு தேசம், ஒரு மக்கள்,ஒரு இனம்”- ஆஸ்கர் விழாவில் அரசியல் பேசிய ஜோக்கர் நாயகன்\nதிங்கள் பெப்ரவரி 10, 2020\nஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு,மிக உயரிய விருதான ஆஸ்கர��� விருது வழங்கப்பட்டு வருகிறது.\nசனி பெப்ரவரி 08, 2020\nவெள்ளி பெப்ரவரி 07, 2020\nகேள்வி:- அவசரக் கேள்வி. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசில் இருந்து தப்பிப்பதற்கு என்ன வழி அரிச்சந்திரனே. கதிர்காமநாதன் சங்கரன் பிரான்ஸ்\nஅமைதியின் பேரில் அழிக்கப்படும் இன்னொரு சுதந்திர தேசம்\nபுதன் பெப்ரவரி 05, 2020\nசுதந்திரவேட்கையில் தங்கள் தேசத்தின் விடியலிற்காகக் காத்திருக்கும் பலஸ்தீன மக்களின் கனவினை அழிப்பதற்கு வல்லரசுகள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளன.\nஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்க சிறீலங்கா முயற்சி\nபுதன் பெப்ரவரி 05, 2020\nஇலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் நிலைப்பாட்டை, உண்மைகளைத் திரட்டி வெளியிடுவதனைத் தடுப்பதன் ஊடாக ஊடகச் சுதந்திரம் முற்றிலும் அற்றுப் போய்யுள்ளது.\nஜெனீவா நோக்கி சிங்களத்தின் அணிதிரள்வும் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியயும்\nபுதன் பெப்ரவரி 05, 2020\nஈழத்தமிழர் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக இணைந்திருக்கும் ‘ஜெனிவா திருவிழா’ களைகட்டத் தொடங்கியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=126666", "date_download": "2020-04-06T21:53:39Z", "digest": "sha1:DETYFKFXHI4F5VSTVBLBAWCPY2G3VVOD", "length": 16121, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎல்லைகள் மூடப்பட்டதால் காட்டுவழியாக சென்ற கூலி தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்! - Tamils Now", "raw_content": "\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் - பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம் - கொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடுதமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது - அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போல��சார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள் - கொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nஎல்லைகள் மூடப்பட்டதால் காட்டுவழியாக சென்ற கூலி தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்\nஎல்லைகள் மூடப்பட்டதால் காட்டுவழியாக சென்ற கூலி தொழிலாளர்கள் 4 பேர் தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிர்இழந்தனர் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக எல்லைகள் மூடப்பட்டு உள்ள நிலையில், பக்கத்து மாநிலத்திற்கு போய் கூலிவேலை செய்பவர்கள் மிகவும் சிரமப்பட்டுகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தினசரி கூலிகள் ஆதலால், வேலைக்கு போனால்தான் சாப்பாட்டிற்கு வழி பிறக்கும்.அரசு ஊரடங்கை அறிவித்ததே தவிர ஏழை எளிய மக்களுக்கு அன்றாட தேவைக்கு இன்னும் பணத்தையோ,நிவாரணத்தையோ வழங்கவில்லை.\nநமக்கு அருகில் இருக்கும் மாநிலமான கேரளாவில் உள்ள ஏலக்காய், தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக தமிழகத்தின் கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தினக் கூலியாக ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட கேரள ஜீப்கள் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக தமிழக எல்லை மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால், கேரள எல்லையில் குடும்பத்துடன் தங்கியிருந்த பலரும் வனப்பகுதி வழியாக சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.\nபோடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, இவருடைய மனைவி ஜெயஸ்ரீ, இவர்களது மகள் கிருத்திகா மற்றும் உறவினர்கள் சிலர் சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டி பகுதி தோட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டனர்.\nபோக்குவரத்து இல்லாததால் போடிமெட்டுப் பகுதியில் இருந்து உச்சலூத்து மலைப்பாதை வழியே நடந்து பிற்பகலில் கீழிறங்கத் தொடங்கினர். தடை செய்யப்பட்ட வனப்பகுதியான இதன் வழியே வஞ்��ிரமணி (25) விஜயமணி (45), மகேஸ்வரி (25), ஒண்டிவீரன் (28) மஞ்சுளா (28), லோகேஸ்வரன் (20),கல்பனா (45) ஆகியோரும் சேர்ந்து வந்து கொண்டிருந்தனர்.\nஅரளியூத்து என்ற இடத்தைநெருங்கியபோது அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. 5 அடி உயரத்துக்குக் காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததால் உச்சியை நோக்கி வேகமாக தீ பரவியது. புகை அதிகளவில் சூழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பாதையை விட்டு விலகினர்.கரடுமுரடான பகுதியில் வழிதெரியாமல் ஓடினர்.\nஇதனால், காட்டுத்தீயில் சிக்கிபலரும் பரிதவித்தனர். உடன் மலையடிவாரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு மொபைல்போன் மூலம்தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே காட்டுத்தீயில் தொழிலாளர்கள் சிக்கிய விவரம் வனத்துறைக்குத் தெரியவந்தது.\nசெங்குத்தான பாறைகள் நிறைந்த பாதை என்பதால் மீட்புக்குழு செல்வதில் சிரமம் இருந்தது. மேலும் இருள் சூழ்ந்ததால் மலையேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கொண்டு சென்ற குடிநீரும் தீர்ந்ததால் தாகத்தில் தவித்தனர். இதையடுத்து மலையடிவாரத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்து மற்றொரு குழுவினர் குடிநீர் கொண்டு வந்து கொடுத்தனர். மேலும் டார்ச், மொபைல் டார்ச் போன்ற எளிய உபகரணம் மூலம் அங்கிருந்தவர்களை இக்குழு காப்பாற்றியது\nவனத்துறையினர் அங்கு சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி விஜயமணி (45), இவரது பேத்தி கிருத்திகா (2) ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த அனைவரையும் குழுவினர் மீட்டு டோலி,ஸ்ட்ரெச்சர் மூலம் மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்.\nஇதில் மகேஸ்வரி (25) போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா (36) நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎல்லைகள் மூடப்பட்டது காட்டுத் தீ கூலித்தொழிலாளர்கள் தேனி மாவட்டம் மலைவழி 2020-03-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதேனி மேற்குத் தொடர்ச்சி மலையில் தீ வனவிலங்குகள் இடம் பெயரும் ஆபாயம்\nகுரங்கணியில் காட்டுத் தீ; குழந்தைகளை மீட்ட தேயிலை தோட்ட ���ொழிலாளர்கள்\nகலிபோர்னியா காட்டுத் தீ: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம், 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்\nவசதியானவர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு ஒரு நீதியா- உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது: ஜி.ராமகிருஷ்ணன்\nசோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ்ஸை கொல்ல ‘இவர்மெக்டின்’ புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் – பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம்\n உலக வரலாற்றில் முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்கிற்கு பரவியது\nகொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nகொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2016/07/blog-post_16.html", "date_download": "2020-04-06T21:44:25Z", "digest": "sha1:XC7JZNYW5GLDKP2FOD6LYM7EM4UQ4O3M", "length": 68692, "nlines": 969, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: துருக்கியில் படையினரின் புரட்சி முயற்ச்சியின் பின்னணி", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதுருக்கியில் படையினரின் புரட்சி முயற்ச்சியின் பின்னணி\nதுருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே. அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம் சிக்கலடைந்தும் துருக்கியின் பிராந்தியம் பெரும் குழப்பமடைந்தும் இருக்கும் நிலையிலும் துருக்கியில் ஓர் உறுதியற்ற நிலை உருவாகுவது விரும்பத்தக்கதல்ல. 2016 ஜூலை 16-ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் துருக்கியப் படைத்துறையினரின் ஒரு பகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இறங்கினர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல்லை துருக்கியின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பொஸ்பரஸ் பாலத்தை அவர்கள் முதலில் மூடினர். காவற்துறையைச் சேர்தவர்கள் பலர் தலைநகர் அங்காராவிலும் இஸ்த்தான்புல்லிலும் கைது செய்யப் பட்டனர்.\nவிடுமுறையில் அதிபர் ரிசெப் எர்டோகன் தங்கியிருந்து விட்டு வெளியேறிய உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு நடந்தது. இது அவரைக் கொல்ல எடுத்த முயற்ச்சியாகும். புரட்சியாளர்கள் படைத்தள பதியாகிய Chief of Defense General Hulusi Akarஐ பணயக் கைதியாகப் பிடித்தனர். உலங்கு வானூர்தி ஒன்று தலைநகர் அங்கோராவின் மேலாகப் பறந்து ரவை மழை பொழிந்தது.\nபடைத்துறைச் சட்டம் (Marshall Law) புரட்சிக்கு முயன்ற படையினர் பல தொலைக்காட்சி நிலையங்களையும் கைப்பற்றினர். தேச முகாமையை தாம் முற்றாகக் கைப்பற்றியதாகவும் நாட்டில் சுதந்திரம், மனித உரிமைகள், அரசியலமைப்பு யாப்பு ஆகியவற்றைப் பேணப்போவதாகவும் புரட்சி முயற்ச்சியாளர்கள் அறிவித்தனர். நாட்டில் படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தனர். ஆரம்பத்தில் எந்த அளவு படையினர் புரட்சியில் ஈடுபட்டனர் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. துருக்கியத் தலைமை அமைச்சர் Binali Yildirim மட்டும் முதலில் புரட்சிக்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்தார். TRT என்னும் அரச தொலைக்காட்சியினூடாக அவர் தமது கருத்தை வெளியிட்டிருந்தார். அத் தொலைக்காட்சியை புரட்ச்சிக்கு முயன்றவர்கள் கைப்பற்றாதது அவர்களின் தோல்வியைத் துரிதப் படுத்தியது எனச் சொல்லலாம். இரவு பதினொரு மணிக்கு அதிபர் எர்டோகனுக்கு ஆதரவான படையினர் போர் விமானத்தில் வந்து புரட்சியாளர்களின் உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12-20இற்கு அதிபர் எர்டோகன் அங்காராவிற்குப் போய்ச் சேர்ந்ததில் இருந்து நிலைமை மாறத் தொடங்கி அதிபருக்கு ஆதரவான படையினரின் கை ஓங்கியது. புரட்சியாளர்கள் சரணடையத் தொடங்கினர். புரட்சியாளர்களின் நடவடிக்கை தலைநகர் அங்காராவிலும் இஸ்தான்புல்லிலும் மட்டுமே நடந்திருந்தன.\nஎர்டோகனுக்கு கை கொடுத்த கைப்பேசி\nவிடுமுறையில் இருந்த அதிபர் ரிசெப் எர்டோகன் சி.என்.என் தொலைக்காட்சியின் ஓர் பெண் ஊடகருக்கு கைப்பேசியில் ஸ்கைப் ஊடாக நாட்டு மக்களுக்கு தன் கருத்தை வெளியிட்டார். அவரால் வெறுக்கப் பட்ட சமூகவலைத்தளம்தான் அவரது ஆட்சியைக் காப்பாற்றியது. அதன் மூலம் அவர் நாட்டு மக்களை அமைதியாக தெருவில் இறங்கிப் போராடும் படி வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னரே நிலைம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. எர்டோகனுக்கு ஆதரவான படையினர் களத்தில் இறங்கினர். இஸ்த்தான்புல் பாலத்தை மூடி வைத்திருந்த படையினர் சரணடைந்தனர். வேறு இடங்களிலும் படையினர் சரணடைவதை சிஎன்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nஐ எஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கிய துருக்கி\nஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுக்கு மத்தியிலும் மத்திய தரைக்கடலையும் ஒட்டி இருக்கும் துருக்கி உலக சமாதானத்திற்கும் வர்த்தகப் போக்குவரத்துக்கும் முக்கியமான ஒரு நாடாகும். வரலாற்றுப் பெருமையும் கலாச்சார மேன்மையும் மிக்க துருக்கி சிறுபானமை குரிதிஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இரண்டு தடவை எல்லை தாண்டி ஈராக்கிற்குள் துருக்கியப் படைகள் நுழைந்து குர்திஷ் மக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தின. சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அல்வைற் இனத்தவரான அதிபர் பஷார் அல் அசாத்தை சிரியாவின் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட துருக்கிய அதிபர் எர்டோகன் கடும் முயற்ச்சி மேற்கொள்கின்றார். ஆரம்பத்தில் ஐ எஸ் போராளிகளுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் துருக்கியால் வழங்கப்பட்டது. துருக்கியூடாக உலகெங்கிலும் இருந்து இளையோர் சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்தனர்.\nமன்னர்(சுல்த்தான்) ஆட்சியின் கீழ் இருந்த துருக்கி 1923-ம் ஆண்டில் இருந்து மக்களாட்சி முறைமையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. அப்போது படைத் தளபதியாக இருந்த Mustafa Kemal Atatürk துருக்கியில் மேற்கத்தைய பாணி ஆட்சிமுறைமையில் துருக்கி ஆளப்படுவதற்கு கெமாலிஸம் என்னும் கொள்கையை முன்வைத்தார். அந்தக் கொள்கை அவரது பெயரால் அடரேக்கிஸம் எனவும் அழைக்கப்படுகின்றது. மக்களாட்சி, சம உரிமை, பெண்களுக்கான அரசியல் உரிமை, மதசார்பின்மை, விஞ்ஞானத்திற்கு அரச ஆதரவு, இலவசக் கல்வி ஆகியவை அவரது கொள்கையின் முக்கிய அம்சங்களாகும். முதலாம் உலகப் போர்ல் துருக்கி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துருக்கி உதுமானியப் பேரரசாக (Ottoman Empire) இருந்த நிலைக்கு மாறவேண்டும் என்ற கொள்கை உடையோர்களை எதிர்த்தே கெமாலிஸம் உருவாக்கப்பட்டது. துருக்கியப் படைத்துறையினர் தம்மை இந்த கெமாலிஸம் கொள்கையின் பாதுகாவலராகக் கருதுகின்றனர். 1960, 1971, 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் துருக்கியப் படையினர் மக்களாட்சியைப் பாதுகாப்பது எனச் சொல்லிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். 1980-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய படையினர் புதிய அரசிலமைப்பு யாப்பை உருவாக்கினர். அதன் படி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குப் பெற்ற கட்சிகள் மட்டுமே பாராளமன்ற உறுப்புரிமை பெற முடியும். துருக்கியில் புரட்சி தொடங்கிய பின்னர் எர்டோகன் முதலில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியினூடாக உரையாற்றும் போது Mustafa Kemal Ataturkஇன் உருவப் படத்தின் முன் நின்று உரையாற்றியதன் பின்னணியில் நிறையப் பொருள் உண்டு.\nதன்னை சுல்த்தானாக மாற்ற முயலும் எர்டோகன்\nதற்போதைய துருக்கிய அதிபரும் முன்னாள் தலைமை அமைச்சருமான ரிசெப் தையெப் எர்டோகன் தன்னை எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு நிறவேற்று அதிபராக (executive president) ஆக மாற்றுவதற்காக துருக்கியின அரசியலமைப்பை மாற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு அவருக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பிக் கொண்டிருக்கின்றது. 2002-ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் அதிபர் எர்டோகன் ஆட்சியை மதசார்பாக மாற்றுவதும், பாடசாலைகளையும் அதற்கு ஏற்ப மதவாதத்தை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டப் படுகின்றது. எர்டோகன் துருக்கியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கடுமையாகப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். எர்டோகன் 2016 ஜூலை மாதம் இஸ்ரேலுடன் அரசுறவுகளை மீள உருவாக்கியதும் பல இஸ்லாமியவாதிகளை ஆத்திரப்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி வரலாம் என்ற பேச்சு துருக்கியில் அண்மைக்காலங்களாகப் பரவலாக அடிபட்டது. படைத்துறையின அமைதியாக இருந்தமையால் படைத்துறையை எர்டோகான் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் என்றும் பேசப்பட்டது. ஆனால் துருக்கியின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எர்டோகன் வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கின்றார். பல நாடுகளும் கடன்பளுவால் தவிக்கையில் துருக்கி அரசின் கடன் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 33 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொ. பொ. உ இன் 280 விழுக்காடாகும். எர்டோகன் பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். அவரது ஆட்சியில் பெண்கள் கொல்லப்படுவது 14 மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படையில் உலகிலேயே அதிக ஊடகர்கள் சிறையில் இருப்பது துருக்கியிலாகும். எர்டோகன் இஸ்த்தான்புல் நகரபிதாவாக இருக்கும் போது மதக்குரோதத்தைத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டப்பட்டவராகும். தலைமை அமைச்சராக இருக்கும் போது சூழல்பாதுகாப்புத் தொடர்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். கையில் சல்லிக் காசு கூட இல்லாமல் வாழ்கையை ஆரம்பித்த எர்டோகன் தற்போது பில்லியன் டொலர்களுக்கு மேல் சொந்தக்காரர். இவரது மகனினதும் நண்பர்களினதும் சொத்துக் குவிப்புத் தொடர்பாக விசாரித்த 350இற்கு மேற்பட்ட காவற்துறையினர் பதவிகளில் இருந்து தூக்கப்பட்டனர்.\nபடைத்தளபதியாகிய Chief of Defense General Hulusi Akar எர்டோகனின் நெருங்கிய நண்பராவார். எர்டோகன் துருக்கிய அதிபராகப் பதவியேற்புரை செய்யும் போது அவர் கண்ணீர் மல்கினார். சிரியாவில் படைத்துறை ரீதியில் துருக்கி தலையிட வேண்டும் என்ற எர்டோகனின் கொள்கைக்கும் படையினர் மத்தியில் வரவேற்பு இல்லை. அவருடைய பழமைவாதத்தையும் படையினர் வெறுக்கின்றனர். 2016 ஜூலை 15-ம் திகதிப் புரட்சிய் முயற்ச்சியின் ஒரு வாரத்திற்கு முன்னர் முன்னாள் படைத்துறை அதிகாரியும் தற்போது படைத்துறை ஆய்வு எழுத்தாளராகவும் பணிபுரியும் ஒருவர் படைத்துறையினரால் மட்டுமே எர்டோகனைத் தடுக்க முடியும் எனக் கருத்து வெளியிட்டிருந்தார். எகிப்த்தில் முஹம்மட் மேர்சி படைத்துறைப் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டதில் இருந்து எர்டோகன் கடும் கவலையுடன் இருந்தார். இந்தப் புரட்சியில் விமானப்படை உயர் அதிகாரிகள் சம்பந்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nஎர்டோகன் தன்னை ஓர் அதிகாரம் மிக்க அதிபராக மாற்றுவதை மீண்டும் உதுமானியவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற கருத்து படையினரிடையே பரவலாக இருக்கின்றது. துருக்கியின் மக்களாட்சியின் பாதுகாவல் கொள்கையான கெமாலிஸத்தை பேண அவர்கள் விரும்புகின்றார்கள். துருக்கியில் அடிக்கடி நடக்கும் தற்கொடைத் தாக்குதல்கள் மக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. துருக்கியில் படைத்தளம் அமைத்து சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தும் அமெரிக்காவிற்கு தற்போது எர்டோகன் மிகவும் வேண்டப்பட்டவராக இருக்கின்றார். துருக்கியில் எப்படி மக்களாட்சி சிதைக்கப்ப்ட்டாலும் எப்பட�� ஊடகர்கள் அடக்கப்பட்டாலும் அமெரிக்கா அதைப் பெரிது படுத்தவில்லை. தேர்தலின் போது தனது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக குண்டுகளை வெடிக்க வைத்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரான எர்டோகனை மக்களாட்சி முறைப்படி தேர்தெடுத்த எர்டோகன் என்கின்றது அமெரிக்கா. இஸ்லாமிய மார்க்கத்தை பழமைவாதத்தில் இருந்து மீட்க முயலும் முகம்மட் பெத்துல்ல குலெனை பயங்கரவாதியாக்கிய எர்டோகனை தலையில் தூக்கி வைத்திருக்கின்றது அமெரிக்கா.\nமத போதகர் பெத்துல்லா குலென்\nதுருக்கியில் ஒரு தாராண்மைவாத இஸ்லாம் இருக்க வேண்டும் என்ற கருத்துடைய மத போதகர் பெத்துல்லா குலென் எர்டோகனின் முன்னாள் நண்பராவார். அமெரிக்காவில் வசிக்கும் இவரும் இந்தப் படைத்துறை முயற்ச்சியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கருத்து நிலவுகின்றது. இவரது மத போதனைக்கு காவற்துறையினர் மத்தியிலும் உளவுத்துறையினர் மத்தியிலும் நல்ல ஆதரவு உண்டு.\n161 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் புரட்சி முயற்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு வழங்கியுள்ளனர். குடியாட்சி மக்கள் கட்சி என்ற இடது சாரிக் கட்சியும் புரட்சி முயற்ச்சியில் சம்பந்தப் பட்டிருந்தது.\nஅமெரிக்காவின் நெருங்கிய நண்பரான எர்டோகனை துருக்கிய இடதுசாரிகள் வெறுக்கின்றார்கள்.\nசிஐஏ உளவுத் துறைக்கு இன்னும் ஒரு தோல்வியா\nஅமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துருக்கியில் ஓரு புரட்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அமைப்பிற்குத் தெரியாமல் நடந்தது எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏற்கனவே எகிப்த்தில் அரபு வசந்தப் புரட்சி, கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமை போன்றவற்றை சிஐஏ முன்கூட்டியே அறியாமல் இருந்தது அதன் திறமையின் மேல் ஐயத்தை உண்டாக்கி இருந்தது.\nதுருக்கியில் நடந்த புரட்சிச் சதி முயற்சியில் அமெரிக்கா சம்பந்தப் பட்டிருந்தால் அது இந்த அளவு மோசமான முறையில் முறியடிக்கப் பட்டிருக்காது. துருக்கியப் படைத்துறையிம் முழு உயர் மட்டத்தையும் தன் பக்கம் இழுத்தித்திருக்கும் அல்லது புரட்சியின் முதற்கட்டமாக அவர்களை அழித்திருக்கும். புரட்சி முறியடிப்பின் முதற்கட்டத்தை ஆரம்பித்து வைத்தது சி.என்.என் தொலைக்காடியின் பெண் ஊடகரின் கைப்பேசியூடாக எர்டோகனை நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ள வைத��தமையே. புரட்சிக்கு முன்னர் துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகனைப் பற்றி மோசமான தகவல்களை அமெரிக்க ஊடகம் வெளியிட்டு ஒரு நற்குணக் கொலையைச் ( character assasination) செய்திருந்திருக்கும். எர்டோகானின் ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது அமெரிக்காவிற்கு இல்லை. அவர் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். துருக்கியத் தளங்களை ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களுக்கு அனுமதித்துள்ளார். தற்போது மத்திய தரைக் கடலைச் சூழவுள்ள நாடுகளில் நிலவும் ஒரு மோசமான நிலையில் துருக்கியின் உறுதிப்பாடு அமெரிக்காவிற்கு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகளுடனும் துருக்கி தனது உறவைச் சீர் படுத்தியுள்ளது. அமெரிக்க துருக்கி உறவு அண்மைக் காலங்களாக சீரடைந்து வருகின்றது. துருக்கியின் தொழில் அமைச்சர் சுலைமான் சொய்லு புரட்சியில் அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். புரட்சியை சாதமாக்கி துருக்கியில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை தம்பக்கம் இழுக்கும் ஒரு முயற்ச்சியாக இது இருக்கலாம். ஆனால் துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு எதிராகக் குற்றம் சுமத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். புரட்சி தொடங்கிய மறுநாள் சனிக்கிழமை துருக்கியின் Incirlikவிமான நிலையத்தில் உள்ள எல்லா நேட்டோப் படையினரின் நடவடிக்கைகளையும் துருக்கி நிறுத்தியிருந்தது. அமெரிக்கவின் தளத்திற்கான மின் விநியோகமும் துண்டிக்கப் பட்டிருந்தது. ஆனால் இவற்றிற்கான காரணம் அமெரிக்கா புரட்சியாளர்களுக்கு உதவியதால் அல்ல. Incirlikவிமான நிலையத்திற்குப் பொறுப்பான துருக்கியத் தளபதி Gen. Bekir Ercan Van புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தமையே. புரட்சிக்கு ஆதரவு வழங்கிய துருக்கிய விமானப் படையினரின் F-16 fighter jetsஇற்கான எரிபொருள் மீள் நிரப்புதல் Incirlikவிமான நிலையத்திலேயே செய்யப்பட்டது.\nகுறைந்த அளவு படையினர் மட்டுமே\nதுருக்கியில் நடந்த புரட்சி முயற்ச்சியின் சூத்திரதாரிகள் உலங்கு வானூர்தியில் தப்பி கிரேக்கத்தில் தரைஇறங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் 1950இற்கு மேற்பட்ட படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கிய மக்கள் படையினரைத் தாக்கும் படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. குறைந்த அளவு படையினரே புரட்சியில் ஈடுபட்ட படியால்தான் 14 மணித்தி��ாலங்களுக்குள் பெரும் உயிரிழப்புக்கள் இன்றி புரட்சி அடக்கப்பட்டது. நீதித் துறையைச் சார்ந்தவர்களும் புரட்சிக்குத் துணை போயிருந்தார்கள். நீதித்துறையில் உள்ள 2700பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. படைத்துறையில் 29 ஜெனரல்களும் இருபதிற்கு மேற்பட்ட கேர்ணல்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க தனது நாட்டிலேயே குண்டு வெடிப்புக்களைச் செய்தார் எனக் குற்றம் சாட்டப்படும் எர்டோகன் இந்தப் படைத்துறைச் சதிப்புரட்சியையும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செய்ய அரங்கேற்றி இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. நான்கு இலட்சம் படையினரைக் கொண்ட அரசுக்கு எதிராக 4000 படையினர் உச்ச அதிகாரிகளின் ஆதரவின்றி புரட்சி செய்வது தற்கொலைக்கு ஒப்பானது. புரட்சி செய்தவர்கள் எப்படிக் கையாளப் படப்போகின்றார்கள் என்பதில் இருந்தும் தப்பிக் கிரேக்கத்திற்கு ஓடியவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை வைத்துக் கொண்டுதான் இந்த புரட்சி ஒரு நாடகமா இல்லையா என அறிய முடியும். தனது படையினரில் சிலருக்கு எர்டோகன் ஒரு புரட்சிக்குத் தூபமிட்டுவிட்டு கிரேக்கத்திற்குத் தப்பி ஓடச் செய்தாரா உலக வரலாற்றில் பாலத்தை மூடி புரட்சி செய்தது முதலில் துருக்கியில்தான் நடைபெற்றது. பொஸ்பரஸ் பாலத்தை முடியவர்கள் எப்படி எந்த வித எதிர்ப்பும் இன்றிச் சரண்டைந்தனர்\nதுருக்கியில் எர்டோகன் தனது அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்ச்சியைக் கைவிடாவிடில் அவரது ஆட்சிக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை புரட்சி முயற்சி எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் வெற்றிகரமாகப் புரட்சியை முறியடித்தமை பாராளமன்றத்தில் அவருக்கான ஆதரவை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை அதிகரிக்க முயல்வாரா\nLabels: ஐ. எஸ், துருக்கி\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்���ுள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamili.com/2020/03/11/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80/", "date_download": "2020-04-06T20:41:27Z", "digest": "sha1:Y3XTEEZJFFDTKFFIJDY3XVNLCI2T4J2T", "length": 5228, "nlines": 88, "source_domain": "thamili.com", "title": "உயிர்வாசம்’ நாவல் வெளியீடு – Thamili.com", "raw_content": "\nஎழுத்தாளர் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு, நாளை, குமரபுரம் பரந்தனில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில்,எழுத்தாளரும் கவிஞருமான சி. கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nநூல் தொடர்பான உரைகளை யாழ் பல்கலைகழக இந்துநாகரீகத்துறை விரிவுரையாளர் தி. செல்வமனோகரன், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா நிகழ்த்தவுள்ளனர். இறுதியாக ஏற்புரையை நூலாசிரியர் தாமரைச்செல்வி நிகழ்வுத்துவார்.\nமுதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளது…\nசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் அறிவிப்பு\nஅறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்…\nகொரோனா தொற்றுள்ள பெண் பிரசவித்த சிசுவுக்கு வைரஸ் இல்லை \nலேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற நயன்தாரா நிதியுதவி\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மரங்களை வேரோடு சாய்த்தது ஆலங்கட்டி மழை\nஇலங்கையில் சூரியன் உச்சங் கொடுக்கும் என்று வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.\nநிர்க்கதியானவர்களை செந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு…\nகொவிட்-19 தொற்று பரிசோதனை; யாழ் பல்கலை மருத்துவ பீடத்தில்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nமுதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளது… April 6, 2020\nசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் அறிவிப்பு\nஅறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்… April 6, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Srinivaspur/-/clinic/", "date_download": "2020-04-06T21:02:12Z", "digest": "sha1:KEA35KXJHS4D6Y6NO32SV5DYDI5HYMZW", "length": 7406, "nlines": 202, "source_domain": "www.asklaila.com", "title": "Clinic Srinivaspur உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். என் லக்ஷ்மி நாராயனா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே. வி துர்கா பிரசாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். கே. வி ரமெஷ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/50499", "date_download": "2020-04-06T21:29:36Z", "digest": "sha1:F5R5LFE5SJVZRSGOGIHAMXMPJSCTZXUJ", "length": 12701, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா கைது | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nகஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா கைது\nகஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா கைது\nமாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஹமட் நௌபர் அலி எனப்படும் கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகாவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவெல்லம்பிட்டிய - கொலன்னாவை பகுதியிலுள்ள சாலதுல்ல பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஅரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.\n2020-04-06 22:48:46 இலங்கை கொரோனா கொவிட் 19\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nயாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.\n2020-04-06 21:31:03 யாழ்ப்பாணம் மாவட்டம் ஏகாம்பரநாதன் தேவநேசன் கொரோனா வைரஸ்\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nகொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது.\n2020-04-06 21:14:14 கொரோனா வைரஸ் பாராளுமன்றம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-04-06 21:17:01 யாழ்ப்பாணம் சுற்றிவளைப்பு சந்தேகநபர்கள்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் எம்.எஸ்.சீ மெக்னிபிகா சொகுசு சுற்றுலா கப்பலில் பணிக்குழுவின் சமையல் நிபுணராக கடமையாற்றிய அனுர பண்டார எனும் இலங்கை இளைஞர் கடற்படையினர் இன்று (06.04.2020) பொறுப்பேற்றுள்ளனர்.\n2020-04-06 21:10:34 இத்தாலி சுற்றுலா கப்பல் இலங்கை பணியாளர்\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/today-rasi-balan-2/", "date_download": "2020-04-06T22:07:09Z", "digest": "sha1:BRIXQZ46TWI5C7BVF2QZWYSZR2NBBL2S", "length": 7246, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (18.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…", "raw_content": "\nதமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.\nஇந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.\nஇன்றைய (18.11.2019) நாள் எப்படி இருக்கு\nமேஷம் : இன்று சலிப்பூட்டும் நாளாக அமையக்கூடும். அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு\nமேஷம் : இன்று சலிப்பூட்டும் நாளாக அமையக்கூடும். அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம். ரிஷபம் : பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும். நேரத்தை வீண் விரையம் செய்யமால், திட்டமிட்டு செயலாற்றுங்கள். தகவல் பரிமாற்றத்தில் சிறந்து செயல்படுவீர்கள். மிதுனம் : மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவேண்டும். நடப்பது நன்மைக்கே என்று எண்ணி கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். பொறுமை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும். கடகம் : உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ வேண்டிய நாள். கோவிலுக்கு செல்லுதல்,இறைவனை வழிபடுதல் போன்ற ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை தரும். இன்று அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருக்கும் நாள். சிம்மம் : கோவிலுக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபாட ஏதுவான நாள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். கன்னி : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு நீங்கள பெருமை கொள்வீர்கள். உங்கள் வாழ்வை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். துலாம் : திட்டமிட்டு செயல்படும் நாள். அதன் மூலம், இன்றைய நாளை மதிப்பு மிக்க நாளாக மாற்றுவீர்கள். நீங்கள் சாதிக்கும் நாள். திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படுங்கள் வெற்���ி உங்களுக்கு தான். விருச்சிகம் : தேவையில்லாத மன கவலைகள் எழும். அதனை தவிர்த்து நேர்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். தனுசு : இன்று மன அமைதியும் சுய கட்டுப்பாடும் தேவையான நாள். நன்கு யோசித்து முடிவுகளை எடுக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசையை கேளுங்கள் மனதிற்கு சுகமாய் இருக்கும். மகரம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று உற்சாகமாகமான நாள். கும்பம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முயற்சி திருவினையாக்கும் நாள். மீனம் : இன்று உற்சாகமான நாள். இருந்தாலும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் சரியாக திட்டமிட்டு நற்பலன்களை பெறுங்கள்.\nஇன்றைய (25.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (26.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (25.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (21.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (20.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (19.11.2019) நாள் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2020-04-06T21:15:49Z", "digest": "sha1:T5A5UY6Q5JUVX7N65BINL65TUBOR25D4", "length": 10166, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nஅலட்டிக் கொள்ளாத தமிழர்களும், அங்கலாய்க்கும் மேற்குலகமும்\nசெவ்வாய் பெப்ரவரி 04, 2020\nமேற்குலகின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்கிக் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கட்டில் ஏறி இரண்டரை மாதங்கள் கடந்து விட்டன.\nமியன்மாருக்கான தீர்ப்பும் தமிழர்களுக்கான நீதியும்\nசெவ்வாய் பெப்ரவரி 04, 2020\nமியன்மாரின் அரச படைகளால் அந்நாட்டில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய இன அழிப்பிற்கு எதிராக, ஆபிரிக்க நாடான கம்பியா, தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தி\nதிங்கள் பெப்ரவரி 03, 2020\n`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி\nஞாயிறு பெப்ரவரி 02, 2020\nஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்\nதமிழீழ போராட்ட வரலாறு பரந்தன் ஆனையிறவு ஊடறுப்புச் சமர்\nசனி பெப்ரவரி 01, 2020\nபுலிகளின் மிக பெரிய மரபு வழி யுத்தம் ஆன பரந்தன் ஆனையிறவு ஊடறுப்புச் சமர்\nவெள்ளி சனவரி 31, 2020\nஉள்நாட்டுப்போரில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக\nகொரோனா வைரஸ் குறித்து அச்சமா \nவியாழன் சனவரி 30, 2020\nபின்பற்ற வேண்டியவை இது தான் - வைத்தியர் அனில் ஜாசிங்கவின் விசேட செவ்வி\nஇஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள்\nபுதன் சனவரி 29, 2020\nஇரண்டாம் உலகப்போரின்போது யூத இனத்திற்கு\nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nசெவ்வாய் சனவரி 28, 2020\nதமிழ் மொழியில் மதிநுட்பம் என்ற சொல் மிகப் பெறுமதியானது. மதி என்பதற்கு அறிவு என்றொரு பொருள் உண்டு.\nமியான்மரில் இருந்து அவலக் குரல்\nசெவ்வாய் சனவரி 28, 2020\nமியான்மரின் ரோக்கைன் மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட\nபண்ணைக் கொலை: Call me\nதிங்கள் சனவரி 27, 2020\nகொலையாளியை மடக்கிப் பிடித்தமையால், இனவாத அரசியலுக்குத் தீனி போட வாய்ப்பளிக்கப்படவில்லை\nசனி சனவரி 25, 2020\nகேள்வி:- ஒரு காலத்தில் தமிழர்களின் போராட்டத்தைப் பார்த்து சிங்களம் மட்டுமல்ல, உலக நாடுகளே அச்சம் கொண்டிருந்தன.\nகிரந்தப் பிடியிலிருந்து தமிழ் மொழியை விடுவித்தல்\nசனி சனவரி 25, 2020\nபண்டைக் காலத்தில் நாகரீகங்களைத் தோற்றுவித்த மக்கள் சமூகங்களால் பேசப்பட்ட பல மொழிகள் இறந்து போய் விட்டன.\nவான் ஆதிக்கத்தை இழக்கும் அமெரிக்கா\nவெள்ளி சனவரி 24, 2020\nஅமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது.\nவெள்ளி சனவரி 24, 2020\nஈழத் தமிழர்களின் தீர்வு விடயத்தில் தாக்கம் செலுத்துமா\nசத்தமின்றி நடக்கும் இன்னொரு அழிப்பு இவை யார் காதுக்கும் கேட்கின்றதா\nவெள்ளி சனவரி 24, 2020\nதமிழர்களின் வரலாற்றைச் சிதைத்து, அவர்களின் தொன்மங்களை அழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத் தீவை முற்றுமுழுதான சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் சிங்கள தேசம் மிகத் தீவிர\nயார் அழுது யார் துயரம் மாறும்\nவெள்ளி சனவரி 24, 2020\nராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்தமை இலங்கையர்களின் உரிமை பாரிய ஆபத்தில் இருக்கின்றதையே சுட்டிக்காட்டுகிறது...\nநெற் செய்கையாளர்களை காப்பாற்ற யார் உளர்\nபுதன் சனவரி 22, 2020\nவிவசாயத்தால் பொருளாதாரத்தைக் கட்டி வளர்த்தவர்கள் தமிழர்கள் என்ற பெருமை எமக்கு உண்டு.\nதிங்கள் சனவரி 20, 2020\nதமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.\nசோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளர்\nஞாயிறு சனவரி 19, 2020\nகிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதி���ாதன்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-06T22:15:45Z", "digest": "sha1:VLG4BE2S2VR7TF2GBQARVCIL6SNQHC3P", "length": 5631, "nlines": 76, "source_domain": "media7webtv.in", "title": "திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome இந்தியா திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு\nதிமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு\nதிமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்புகுடியுரிமை திருத்த சட்டங்களுக்கு CAA,NRC & NPR எதிராக தொடர்ந்து போராட்ங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் கருப்பு சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத்,தமுமுக துனை தலைவர் P.S.ஹமீத் ,INTJ துனை தலைவர் முஹம்மத் முனீர், கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி,வெல்பேர் பார்டி தேசிய பொருளாளர் S.N.சிக்கந்தர் மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.\nPrevious articleஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு\nNext articleஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்\nதீர்த்தமலை ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.\nகொரானோ வைரஸ் தொற்று ஏற்பட்டதாக. சிகிச்சையில் இருந்த பெண்மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1047", "date_download": "2020-04-06T22:31:25Z", "digest": "sha1:GCFB6GKPYYA5P6IR43IIAO3TADVOCRZC", "length": 4823, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தொகு)\n12:31, 15 ஏப்ரல் 2004 இல் நிலவும் திருத்தம்\n386 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 15 ஆண்டுகளுக்கு முன்\n17:50, 8 ஏப்ரல் 2004 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:31, 15 ஏப்ரல் 2004 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n[[படிமம்:ACTC_flag.jpg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நால்வர்ணக் கொடி]]\n[[படிமம்:ACTC_symbol.jpg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]\n'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' 29 ஆகஸ்ட் 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான[[ஜீ.ஜீ.பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு, ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற தேர்தலில் -- ஆசனங்களைக் கொண்டிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தில் -- ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராதநிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்றநிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்��ு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர். காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/880420", "date_download": "2020-04-06T22:34:01Z", "digest": "sha1:XIJYTQ5WS434QRIZCYRS52L3CYXJ5LWA", "length": 3014, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இளவேனிற்காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இளவேனிற்காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:10, 22 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n220 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:09, 22 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n12:10, 22 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இளவேனிற்காலம்''' என்பது [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் காணப்படும் நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களில்]], ஒன்றாகும்[[குளிர்காலம்|குளிர்காலத்திற்கும்]], [[கோடைகாலம்|கோடைகாலத்திற்கும்]] இடையில் வரும் காலமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/937120", "date_download": "2020-04-06T21:53:10Z", "digest": "sha1:UY44WWPWVB5KW32CEGRPTYHJOO7NVAMK", "length": 2704, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (தொகு)\n22:09, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:06, 18 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:09, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://velanarangam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/page/2/", "date_download": "2020-04-06T22:20:59Z", "digest": "sha1:WRGNTGPE25HGIU4QCXYGUECSW7GTESR3", "length": 79396, "nlines": 429, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "பயிரிடும் முறை | வேளாண் அரங்கம் | Page 2", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nTag Archives: பயிரிடும் முறை\nபுதினாவின் விவசாயப்பணி என்பது மிக எளிமையான சிறந்த தொழிலாகும். நிலவளம் உள்ள ஏழை நிலச் சுவான்தார்கள்கூட இந்தத் தொழிலின் மூலம் பெரும்பணம் திரட்டலாம் (நிறுவனம் சம்பந்தப்பட்ட தினமலர் செய்திகளில் இந்த மாதிரி superlativeகளைப் பயன்படுத்துகிறார்கள் – வே.அ). வளமான ஈரப்பதம் உள்ள மண் புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும்.\nபடர்ந்து விரிந்த தென்னந்தோப்புகளில் நன்றாக நிலத்தை உழுதபின் மக்கிய கோழிக் கழிவுகளை ஏக்கருக்கு 5 டன் வீதம் முதலில் இடவேண்டும். இதன்பிறகு ஒரு மூடை டி.ஏ.பி.யும் ஒரு மூடை மூரேட் ஆப் பொட்டாசியமும் அடித்தள உரமாக இடவேண்டும். தென்னை மரங்களிலிருந்து நான்கடி தூரத்தில் 8 x 6 அடி பாத்திகளை வாய்க்கால் வசதிகளுடன் சீராக அமைக்க வேண்டும். ஒன்றரை அடி ஆழத்திற்கு பாத்திகளைத் தோண்டி, கிளறிவிட்டு, நீர் பாய்ச்சி, நடுவதற்கு தயார் செய்ய வேண்டும்.\nநடுவதற்காக 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை நீளம் உள்ள புதினா தண்டுகளையும், கிளை விழுதுகளையும் பயன்படுத்தலாம். தண்டுகளைச் செங்குத்தாக நடவேண்டும். சுமார் ஐந்து செ.மீ. பதிந்து இருக்கும்படியும் அதில் ஒன்று அல்லது இரண்டு கணுக்கள் இருக்குமாறும் வேர் விடுவதற்கு ஏதுவாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nசெடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை, 20 முதல் 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். நடுவதற்கு ஏற்ற காலம் ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உள்ளதாகும்.\nநிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட 60 நாட்களில் கூரான கத்திகளால் புதினாவை அறுவடை செய்யலாம். வேரிலிருந்து 3 செ.மீ. விட்டு, 25-30 செ.மீ. நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து அறுவடைகளை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் செய்யலாம்.\nஅறுவடை செய்த தழைகளை அதே நாளில் விற்பனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும் அறுவடை செய்தவுடன் நிழல் உள்ள அறைகளில் போட்டு தென்னஞ் சோகைகளைக் கொண்டு மூடி, புதினாவின் புதுத்தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு அறுவடை முடிந்தபின், பதினைந்து நாட்களுக்குப் பிறகு மேலுரம் இடவேண்டும். இதற்காக ஏக்கருக்கு 20கிலோ டி.ஏ.பி., 20 கிலோ பொட்டாஷ், 10 கிலோ பாக்டம்பாஸ் ஆகியவற்றை 36 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பின் அதில் 400 லிட்டர் தண்ணீர் சேர்த்து, பாசன நீருடன் கலக்கும் விதத்திலான அமைப்பைச் செய்ய வேண்டும். இவ்விதம் ஒரு ஆண்டில் ஆறுமுறை செய்ய வேண்டிவரும். உரம் இடுவதற்கு முன்பே பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இவ்விதமான புதினா விவசாயம் மிக நல்ல பலனைக் கொடுக்கும்; பணப்பயிராக விளங்கும்.\n(தினமலர் தகவல்: ஸ்பைசஸ் இந்தியா, கொச்சி. மூலம்: எம்.எஸ்.ராமலிங்கம், கோவை)\nமானாவாரி தொழில்நுட்பத்தில் இயற்கை விவசாயி\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று என்ற ஊரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் சென்னகேசவன் (98423 48915). இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர். பல புதிய எளிய முறைகளை அறிமுகம் செய்பவர். ஆடு வளர்ப்பிலும், பண்ணைக்குடில் அமைப்பதிலும் அனுபவம் உள்ளவர்.\nமானாவாரி விவசாயம்தான் மற்ற எல்லா வகை விவசாயத்தை விடவும் லாபகரமானது. வரவுசெலவு கணக்குப் பார்த்தால் நஞ்சையிலோ, தோட்டக்கால் விவசாயத்திலோ நாம் செலவழித்ததுகூட வருவதில்லை. ஆனால் மானாவாரி வேளாண்மையில் செலவுகள் மிகவும் குறைவு. வரவும் நன்றாகவே உள்ளது. ஆனால் இதை முறையாகச் செய்ய வேண்டும். முறை தவறிச் செய்தால் நமக்கு வருமானம் கிடைக்காது.\nமானாவாரி தொழில் நுட்பத்தின் முதல் அடிப்படை நமது பகுதியின் மழை அளவு. எவ்வளவு மழை எப்போதெல்லாம் பெய்கிறது என்ற தகவல் திரட்டு நம்மிடம் இருக்க வேண்டும். நான் கடந்த 35 ஆண்டுகளுக் குரிய எங்களது பகுதிக்கான மழை அளவுப் பட்டியலை வைத்துள்ளேன். ரெயின்பால் எனப்படும் மழைப்பொழிவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதேபோல காலமும் மாறு படுகிறது. ஆனால் ஒரு இடத்தில் பெய்யும் மழையின் முறையானது கிட்டத்தட்ட தவறாமல் ஆண்டுதோறும் இருக்கிறது.\nநீண்டநாள் பயிர்களையும் தேர்வு செய்யலாம். குறுகிய காலப் பயிர்களையும் தேர்வு செய்யலாம். நமது மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை, மழை அளவு ஆகியவற்றை வைத்து நாம் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீண்டகாலப் பயிர்களான பருத���தி, மிளகாய் போன்றவற்றை நாம் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறுகிய காலப்பயிர்களான பாசி, உளுந்து போன்றவற்றை தேர்வுசெய்து சாகுபடிசெய்வதால் சிக்கல் வருவது இல்லை.\nநேரடி விதைப்பைத் தவிர்ப்பது நல்லது. மாட்டை வைத்து கொறுக்கலப்பை கொண்டு விதைகளை நேருக்கு நேராகப் போடவேண்டும். டிராக்டர் கொண்டு போடும்போது விதை மேலாக விழுந்துவிடும் அல்லது முளைக்க முடியாத ஆழத்தில் சென்றுவிடும். இதனால் முளைப்புத்திறன் குறைந்துவிடுகிறது. விதைநேர்த்தி கட்டாயம் செய்யவேண்டும். ஆவூட்டத்தில் ஊறவைத்து விதைநேர்த்தி செய்யும்போது மிகவும் பயன் கிட்டுகிறது. விரைவில் முளைக்கிறது.\nகடைபிடிக்க வேண்டிய மண்வள நுட்பங்கள் – பெய்யும் மழை நீர், நிலத்தை விட்டு வெளியேறாமலும் அதே சமயம் வரப்புகள் உடையாமல் இருக்கும்படியாகவும் சம மட்ட வரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் சத்தான மண் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கப் படுகிறது. இதற்கடுத்ததாக வடிகால்களும் வாய்க்கால்களும் சீராக அமைக்க வேண்டும். அதாவது வரத்து நீருக்கும், போக்கு நீருக்கும் இடம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக சரிவுக்குக் குறுக்காக உழவேண்டும். சித்திரை மாதம் பெய்யும் மழையை விட்டுவிடாமல் உழுதுவைக்க வேண்டும். வரப்புகளை ஆண்டுதோறும் பலப் படுத்தி வரவேண்டும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டிகள் பயன்படுத்த வேண்டும்.\nதினமலர் செய்தி -கே.சத்தியபிரபா, உடுமலை.\nவேளாண் அரங்கம் – மார்க்கெட்\nPosted in பயிர்\t| Tagged அனுபவம், பயிரிடும் முறை, மானாவாரி\t| Leave a comment\nவெள்ளைப்பொன்னி – வெள்ளை அரிசிக்கும் மென்னை வைக்கோலுக்கும்\nஇன்று பச்சரிசிக்குப் பெயர் பெற்ற பல நெல் ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் ஆவணி, புரட்டாசியில் வெள்ளைப் பொன்னியைத்தான் சாகுபடி செய்கிறார்கள். இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் வைக்கோலும் போடப்படுகிறது. வெள்ளைப் பொன்னி ரகம் இக்காரணத்தால் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் வெள்ளைப்பொன்னி அரிசி சிறந்த பச்சரிசியாகவும் உள்ளது. அரவையில் குருணை விழுந்தாலும் வெள்ளைப் பொன்னி தொடர்ந்து சாகுபடியில் உள்ளது. சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட சோறாகின்றது. இதனால் விவசாயிகள் இந்த ரகத்தை முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி என்று அழைக்கின்றனர்.\nஇந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர். நாற்றின் வேர்கள் களர் தன்மையைத் தாங்கி நாற்று பச்சைகட்டி விடுகின்றது.\nவெள்ளைப் பொன்னியை சாகுபடி செய்ய 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து 20 கூடை மக்கிய தொழு உரம் இடவேண்டும். மேலும் 16 கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். நாற்று செழிப்பாக வரும். நடவு வயலுக்கு அதிக அளவு நன்கு மக்கிய இயற்கை உரம் இடவேண்டும். இதற்கு நான்கு ட்ரெய்லர் லோடு இயற்கை உரம் இடவேண்டும்.\nவிவசாயிகள் மரங்களின் தழைகளையும் சேற்றில் போட்டு மிதித்துவிடலாம். வெள்ளைப் பொன்னிக்கு இயற்கை உரங்கள் அதிகம் இட்டு ரசாயன உரத்தைக் குறைத்தால் பயிர் கீழே சாயாது. மேலும் பயிர் பாதுகாப்பு செலவும் குறையும். வயலில் டிஏபி அரை மூடை மற்றும் பொட்டாஷ் அரை மூடை, யூரியா 5 கிலோ இவைகளை இடலாம். நடவு வயலில் சரியாக அண்டை வெட்டி சீராக சமன் செய்ய வேண்டும். சமன் செய்த நிலத்தில் ஏக்கரில் 12 கிலோ ஜிங்க் சல்பேட்டினை தேவையான ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும். உடனே நாற்றினை வயலில் வரிசை நடவு போடவேண்டும்.\nவரிசைக்கு வரிசை 9 அங்குலமும் வரிசையில் குத்துக்கு குத்து 9 அங்குலமும் இடைவெளி விட்டு 30 நாட்கள் வயதுடைய நாற்றினை குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். இவ்வாறு செய்தால் சாயும் தன்மை கொண்ட பயிரை வயலில் சாயாமல் நிற்க செய்யலாம். இதனால் கதிர்கள் வாளிப்பாக வரும். மகசூலும் அதிகம் கிடைக்கும். நட்ட பயிருக்கு இரண்டு முறை களையெடுக்க வேண்டும். நடவு நட்ட 25 நாட்களுக்கு பிறகு மேலுரமாக யூரியா 15 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ இடவேண்டும். சாகுபடி சமயம் பயிரை கண்காணித்து பூச்சி, வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும்.\nஇம்மாதிரியாக சாகுபடிசெய்தால் ஏக்கரில் 25 மூடைகள் (மூடை 75 கிலோ) மகசூலாகக் கிடைக்கும். மூடைக்கு விலை ரூ.675 வரை கிடைக்கும். நியாயமான விலை ரூ.750 இருந்தாலும் விய���பாரிகள் இந்த விலையைக் கொடுக்க மாட்டார்கள். விவசாயிகள் வைக்கோல் விற்பனையிலும் ரூ.1,125 வரை பெறமுடியும். வெள்ளைப் பொன்னி சாகுபடியில் செலவு போக நிகர லாபமாக ரூ.8000 வரை பெறமுடியும்.\nவெள்ளைப்பொன்னியை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி விவசாயிகள் புரட்டாசியிலும் நாற்று விட்டு நடலாம். இப் பட்டத்தில் சாகுபடி செய்பவர்களது இளம்பயிர் ஐப்பசி – கார்த்திகை பட்டத்தில் பெய்யும் மழையில் மாட்டிக் கொள்ளும். இருப்பினும் தீங்கு எதுவும் ஏற்படுவது இல்லை. இளம் பயிர்களது மகசூல் திறன் அதிகரிக் கின்றது. இதனால் நல்ல மகசூல் கிடைக்கின்றது.\nமேலும் நல்ல அனுபவம் பெற்ற இப்பகுதி விவசாயிகள் பயிர் தொண்டைக்கதிர் பருவம் வரும்போது ஒரு கிராம் பவிஸ்டின் மருந்தினை ஒருலிட்டர் நீரில் கலந்து தெளித்து பூஞ்சாள நோய் வராமல் தடுத்துவிடுகின்றனர். இந்த சிகிச்சைக்குப்பின் நெல்மணிகள் சவரன் நிறத்தை அடைகின்றது. இந்த விவசாயிகள் இயற்கை உரங்களோடு உயிர் உரங்களையும் (அசோஸ் பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா) உபயோகப் படுத்துகின்றனர்.\nவெள்ளைப்பொன்னி சிறந்த பச்சரிசி ரகம். அரிசி பச்சரிசியாக இருந்தாலும் புழுங்கல் அரிசியாக இருந்தாலும் கலர் மங்கலாக இருக்காமல் வெண்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாகுபடியில் வெற்றியடைவது விவசாயிகளது திறமையைப் பொருத்து இருப்பதால் விவசாயிகள் திறமையாக செயல்பட வேண்டும்.\nPosted in நெல்\t| Tagged பயிரிடும் முறை, வெள்ளைப்பொன்னி\t| Leave a comment\nபலன் தரும் பழப் பண்ணை\nபழத் தோட்டம் என்பது நெடுங்கால முதலீட்டுத் திட்டமாகும். இதற்கு சீரிய முறையில் திட்டமிடுதல் அவசியமானது. அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்குத் தகுந்த இடம், நிலப் பரப்பு, நடவு முறை, நடவு தூரம், ரகங்கள், நாற்றுகள் ஆகியவற்றைக் கவனத்துடன் தேர்தெடுக்க வேண்டும்.\nபழத் தோட்டம் அமைப்பதற்கான இடத்தை முறையாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பழங்கள் சாகுபடி செய்யப்படும் இடத்தில் அமைப்பதன் மூலம் பிற சாகுபடியாளர்களின் அனுபவத்தைப் பெறலாம். இதன் மூலம், பிற சாகுபடியாளர்களுடன் இணைந்து கூட்டுறவு முறையில் உற்பத்தி, விற்பனைக்கான வாய்ப்புக் கிடைக்கும்.\nசாகுபடி செய்யப்படும் இடத்துக்கு அருகில் சந்தை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பழங்களை சாகுபடி செய்வதற்கான கால நிலையை உறு��ி செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் போதுமான நீர்ப் பாசன வசதி செய்து தர வேண்டும்.\nதோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை:\nமண்ணின் பொருந்து திறன், வளம், அடி மண்ணின் இயல்பு, மண்ணின் ஆழம் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும். மண்ணில் முறையான வடிகால் வசதி மற்றும் மழைக் காலங்களில் நீர் தேக்கமற்றதாகவும் இருக்க வேண்டும். சிறந்த தரமான பாசன நீர் அவசியம். தரை வழியாகவோ, இருப்புப் பாதை வழியாகவோ பொருள்களை எடுத்துச் செல்லும் வசதி இருக்க வேண்டும்.\nசாகுபடி செய்யப்படும் பழங்களுக்கு சந்தையில் நிலையான தேவை உள்ளதா என்பதை ஆராய்ந்து சாகுபடி செய்ய வேண்டும்.\nசாகுபடிக்கேற்ற இடம், நிலப் பரப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்த பின்னர் நிலத்தில் உள்ள மரங்களை வேர்களுடன் அகற்ற வேண்டும். புதர்கள், களைகளையும் அகற்ற வேண்டும். நிலத்தை நன்கு உழுது சமன் செய்து எரு இட வேண்டும். நீர்ச் சிக்கனத்துக்கும், மண் அரிப்பைத் தடுக்கவும் நிலத்தை சமன் செய்ய வேண்டியது அவசியமானது. மலைப் பகுதிகளில் நிலத்தை அடுக்கு நிலங்களாகப் பிரித்து சமன் செய்ய வேண்டும். வளம் குன்றிய மண்ணாக இருந்தால் நடவு செய்வதற்கு முன் பசுந்தாள் எருப்பயிரை வளர்த்து நிலத்துடன் சேர்த்து உழுது மண்ணின் தரத்தை உயர்த்தலாம்.\nஓர் அலகு நிலத்தில் அதிக எண்ணிக்கை மரங்களை நடுவதற்கான போதுமான இடைவெளி அமைக்க வேண்டும். சேமிப்பு அறை மற்றும் அலுவலகக் கட்டடத்தை பழத் தோட்டத்தின் மத்தியில் அமைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். நான்கு ஹெக்டேர்களுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கிணறுகள் தேவையான ரகங்களில் அமைக்க வேண்டும்.\nஒவ்வொரு பழ வகையையும் தனித் தனி பகுதிகளில் நடவு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் கனியும் பழங்களை ஒரு குழுவாக இணைக்க வேண்டும். இலையுதிர் வகை பழ மரங்களுக்கு இடையே சில மகரந்தத்தைத் தருவிக்கும் மரங்களை நட வேண்டும். இந்த மரங்களை ஒவ்வொரு மூன்று வரிசையிலும் மூன்றாவது மரமாக நட வேண்டும்.\nசாய்வு முறையில் பாசன வாய்க்கால்களை அமைப்பதால் நீரைச் சேமிக்கலாம். ஒவ்வொரு 30 மீட்டர் நீள வாய்க்காலுக்கும் 7.5 செ.மீ. சரிவு ஏற்படுத்த வேண்டும்.\nபோக்குவரத்துப் பாதைகள் குறைந்தபட்ச இடத்தையே ஆக்கிரமித்திருக்க வேண்டும். முதல் வரிசை மரங்களுக்கும் காற்றுத் தடுப்பு வேலிக்கும் இடையே உள்ள இடத்தைப் பாதையாகப் பயன்படுத்தலாம்.\nமுன்பக்கத்தில் குறுகிய வளர்ச்சியுடைய மரங்களையும், பின்பக்கத்தில் உயரமாக வளரும் மரங்களையும் வளர்ப்பதால் எளிதாகக் கண்காணிக்கப்படுவதோடு பார்வைக்கும் உகந்ததாக இருக்கும்.\nபசுமை மாறா மரங்களை முன் பகுதியில் இடம் பெறச் செய்ய வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகளை ஈர்க்கும் மர வகைகள் காவலாளியின் கொட்டகைக்கு அருகிலேயே இடம் பெற வேண்டும்.\nஒரு நல்ல வேலி அவசியம். உயிர் வேலியே சிறந்த பயன்தரும். வறட்சி எதிர்ப்புத் திறன் விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி, அடர்த்தியான இலைகள், கடும் கவாத்துக்கு தாங்கும் திறன் உடைய செடிகளை உயிர் வேலிக்கு தேர்வு செய்யலாம். கற்றாழை, கருவேல மரம், கொடுக்காப்புளி மரம், அலரி ஆகியவற்றை வரிசைகளில் நெருக்கமாக நட்டு சிறந்த உயிர் வேலியாகப் பயன்படுத்தலாம்.\nகாற்றுத் தடுப்பு வேலிகளைப் பழத் தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடுவதன் மூலம் காற்று அதிகம் வீசும் தருணங்களில் தோட்டத்துக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும்.\nகாற்றுத் தடுப்பு வேலிக்குத் தேர்வு செய்யப்படும் மரங்களை செங்குத்தாகவும், உயரமாகவும், விரைவாக வளரக் கூடியதும் கடின வறட்சியை எதிர்க்கவல்ல உறுதியான மரங்களை தேர்வு செய்ய வேண்டும். சவுக்கு, வெண்ணாங்கு, அசோக மரம், தையில மரம், சவுக்கு, வேம்பு ஆகிய மரங்களைக் காற்றுத் தடுப்பு வேலியாகப் பயன்படுத்தலாம்.\nஇவை மட்டுமல்லாது பழத் தோடங்களின் வடிவமைப்புகளில் செங்குத்து வரி நடவு அமைப்பு, ஒன்று விட்டு ஒன்றான வரி நடவு அமைப்பு, நடவு இடைவெளி ஆகியவற்றையும் உரிய பரிந்துரைகளுக்கேற்ப கையாள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.\nPosted in காய்கனி\t| Tagged பயிரிடும் முறை, பழத்தோட்டம்\t| Leave a comment\nகாய்கறி பயிர்களுக்கான நாற்றங்காலை பராமரிப்பது எப்படி\nகாய்கறி பயிர்களைப் பயிரிடும்போது நாற்றங்காலை முறையாக பராமரிப்பதன் மூலம் அவற்றை பூச்சி தாக்குதல்களில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.\nவிவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் பசுமையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும்.\nஇதற்கு ரசாயனத் தன்மையுள்ள உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் முற்றிலுமாகத் தவிர��க்க வேண்டும்.\nஅதற்கு பதிலாக, அங்கக உரங்களையும், உயிரக பூச்சிக் கொல்லிகளையும், தாவர பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய கற்றுக்கொள்வது விவசாயிகளுக்கு அவசியமானதாகும்.\n“ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் ஆடி மாதத்தில் காய்கறி விதைகளை விதைத்து வருகின்றனர்.\nதற்போது நாற்றங்கால் நிலையில் உள்ள காய்கறி பயிர்களை பூச்சி மற்றும் நோய்களில் இருந்து காக்கும் முறைகள் பற்றியும், மகசூலை அதிகரிக்க வேர் வளர்ச்சியின் அவசியத்தையும் விவசாயிகள் அறிந்து வைத்திருப்பது நல்லது.\nகாய்கறி பயிர்களில் கத்தரி, மிளகாய், தக்காளி போன்றவற்றை நாற்று விட்டும், வெண்டை, அவரை மற்றும் கீரை வகைகளை விதை விதைத்தும் பயிர் செய்யப்படுகிறது.\nகத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி பயிர்களை சாதாரணமாக மண்ணில் நாற்றுவிட்டு நாற்றங்காலை பராமரிக்கலாம்.\nஅவ்வாறு பராமரிக்கும்போது ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவுக்கு 10 கிலோ தொழு உரம், 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 5 கிராம் “அசோஸ்பைரில்லம்’, 5 கிராம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம் என்று சொல்லக்கூடிய “மைக்கொரைசா’ என்ற பூஞ்சாணத்தையும் இட்டு நாற்றங்காலை பராமரிக்கலாம்.\nஇதனால், நாற்றங்காலில் உள் பயிரின் வேர் வளர்ச்சி நன்கு தூண்டுவதோடு மட்டுமன்றி வேரில் தோன்றக் கூடிய வேர் பூச்சிகள், வேர் அழுகல் நோய்களும் கட்டுப்படும்.\nவிதைத்த 20 நாள்களுக்குள் நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா என்ற நன்மை தரும் பூஞ்சாணத்தை 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் வேர்பகுதிகளில் இடுவதால் “பித்தியம்’ என்ற வேர் அழுகல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.\nநாற்றங்காலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமானது. தண்ணீரை பூ வாளி மூலம் நாற்றங்கால் மீது தெளிப்பது சிறந்தது.\nநாற்றங்காலின் வளர்ச்சிக்கு ஒரு சதுர மீட்டர் பரப்பளவுக்கு சூப்பர் பாஸ்பேட் 100 கிராம் மற்றும் கார்போபியூரான் மூன்று சத குருனை மருந்தினை 10 கிராம் என்ற அளவில் இடுவதால் வேரில் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம்.\nகுழித் தட்டு மற்றும் நிழல் வலை முறையில் வளர்க்கப்படும் நாற்றாங்கால்.\nநாற்றங்காலை குழித்தட்டு முறையிலும் உருவாக்கலாம். இந்த முறையில் அனைத்து நாற்றுக்களும் நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து எதிர்ப்புத் தன்மையோடு காணப்படும்.\nஒரு குழித்தட்டில் 98 குழிகள் இருக்கும். இந்த குழித்தட்டானது பிளாஸ்டிக்கால் ஆனது. இதை எளிதில் மக்கச் செய்ய முடியும். மேலும் குழித்தட்டு நாற்றங்காலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.\nகுழித்தட்டு நாற்றங்காலை நிழல் வலைகளில் தேவையான வெப்பநிலைகளில் சீராக நீர் தெளிப்பு முறையின் மூலம் அதிக அளவில் ஆரோக்கியமாக உருவாக்கலாம்.\nஒவ்வொறு குழித்தட்டிலும் நன்கு சலித்த மண் இரண்டு பங்கு, கம்போஸ்ட் உரம் ஒரு பங்கு, தேங்காய் நார் கழிவு உரம் ஒரு பங்கு ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.\nஇவைகளுடன் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா என்ற உயிரக பூஞ்சாண மருந்தையும் சேர்க்க வேண்டும்.\nஅங்கக உரங்களில் தேங்காய் நார் கழிவு உரம் காய்கறி நாற்றங்கால் பராமரிப்புக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மற்ற அங்கக உரங்களை ஒப்பிடும்போது தேங்காய் நார் கழிவு உரத்தில் அதிக அளவில் கரிம சத்து உள்ளது. தேங்காய் நார் கழிவு உரம் கிடைக்காத தருணத்தில் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது சர்க்கரை ஆலை கழிவு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றார் அவர்.\nதினமணி தகவல் – புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்\nபுதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம்\nPosted in காய்கனி\t| Tagged குழித்தட்டு, பயிரிடும் முறை\t| 2 Comments\nவிவசாயிகள் வாழ்வை வளமாக்கும் செம்மை கரும்பு சாகுபடி\nகரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசெம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். இதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்தியோடு தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் இவை இருக்கும்.\nசெம்மை கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச���சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு முறையாகும்.\nஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல்,\nஇளம் (25-35 நாள்கள் வயதான) நாற்றுக்களை நடவு செய்தல்,\nவரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்,\nஇயற்கை சார்ந்த உரங்கள், பயிர்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்,\nஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்.\nதண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது,\nசரியான அளவு உரங்களை உபயோகிப்பதின் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு அமைக்கிறது,\nகாற்று மற்றும் சூரிய ஒளி அதிகளவு பயிர்களுக்கு கிடைக்கிறது,\nஅதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது,\nமொத்த சாகுபடி செலவு குறைகிறது,\nஊடுபயிர் மூலம் இரட்டை வருவாயுடன் மகசூலும் அதிகரிக்கிறது\nவிதை நேர்த்தி – நாற்று தயார் செய்ய கடைப்பிடிக்க வேண்டியவை:\n6 மாத வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களில் இருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும், விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி மாலத்தியான் 100 லி. நீரில் கலக்க வேண்டும். அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.\nரசாயனமுறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம், இதற்கு டிரைக்கோ டெர்மா விரிடி 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பின்விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊற வைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கலாம்.\nவிதை நேர்த்தி செய்ய விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றை காற்று புகா வண்ணம் நன்கு மூடி இருக்குமாறு பார்க்க வேண்டும். நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாள்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்கத் தேவையில்லை.\nமுதலில் குழி தட்டுக்களின் பாதியளவில் கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின் விதை மொட்டுக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.\nகுழி தட்டுக்களை வரிசையாக தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். 1 ஏக்கருக்கு 300 சதுர அடி தேவை நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.\nநடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்:\nநாற்றுக்களை 5-2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட 10, 20-வது நாள் சிறிதளவில் மேலும் இட்டு மண் அணைக்க வேண்டும். (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். 15-க்கு மேற்பட்ட தூர்கள் 2 மாதத்துக்குள் உருவாகும்.\n2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஓரே சமயத்தில் கரும்பாக மாறும்.\nசெம்மை கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடு பயிராக காய்கறிகள், பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்ய முடிகிறது. மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.\nமண் அணைத்தல், சோகை உரித்தல்:\nநடவு செய்த 45- வது நாள் மற்றும் 90-வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும், ஒளிச்சேர்க்கைக்கு மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.\nசுத்தமான பயிர் பராமரிப்பு, பயிர்களுக்குகிடையே காற்றோட்டம் அதிகரிப்பு, பூச்சி தாக்குதல் குறைவு, மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.\nசெம்மை கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் சாலச்சிறந்தது. மண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக 3 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்பாசனம் அளிக்கலாம். 10 நாள்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ) சேமிக்க இயலும்.\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டில் இருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் என கணக்கிடும்போது 150 டன் மகசூல் பெற முடியும்.\nமேலும் விவரங்களுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.\nதினமணி தகவல் – திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலை���ர் மு.தேவநாதன், பேராசிரியை ம.நிர்மலாதேவி\nPosted in கரும்பு\t| Tagged செம்மை கரும்பு சாகுபடி, பயிரிடும் முறை\t| Leave a comment\nதர்ப்பூசணி சாகுபடியில் அதிக லாபம் பெற…\nவெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும்.\nவிவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம்.\nதர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\nவிதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும்\nரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\n3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கமலிருக்க ஒரு ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றை கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.\nநெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் நெல் தரிசு நிலத்தில் உள்ள நெல் பயிர் அடித்தாழ் மற்றும் உளுந்துப் பயிரின் அடிச்சக்கையை நன்று சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.\nஇவைகளை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரம் அல்லது மட்கு தயார் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலத்தில் 15×15 மீட்டர் இடைவெளியில் 50x50x50 செ.மீ. குழிகளை அமைக்க வேண்டும்.\nஇக்குழியில் உள்ள மண்ணை நன்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.\nஇங்ஙனம் தயார் செய்யப்பட்ட குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நட்டவுடனும், நட்ட மூன்று நாள் இடைவெளியில் மூன்று நீர்ப்பாசனம் முழுமையாக தர வேண்டும்.\nஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30:65:85 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.\nஇதில் பாதியளவு தழை, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை இரண்டு பகுதியாக நட்ட 30 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும்.\nதொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக்கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டின் செரிவூட்டப்பட்ட தாவரமட்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மட்குகளை பயன்படுத்தலாம்.\nஇத்துடன் ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து பயன்படுத்த வேண்டும்.\nதர்ப்பூசணி சாகுபடிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக்குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளவர்கள் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய முடியும்.\nஇவர்கள் பாத்தி பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அல்லது தெளிநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாதவர்கள் அருகிலிருந்து வடிகால் வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை குடிநீர் பாசன முறையில் பயன்படுத்தலாம்.\nஎத்தரல் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம். (2.5 மி.லி எத்தரல் மற்றும் 10 லிட்டர் தண்ணீர்) கரைசலாக தயார் செய்து, விதை முளைத்து செடியில் 2 இலை மற்றும் நான்கு இலை உற்பத்தியாகும் சமயத்திலும், அடுத்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிப்பதால் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம்.\nஎத்தரல் கரைசல் தெளிக்க இயலாதவர்கள், நட்ட 15 நாள்களிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை வயலில் ஒரு ஓரமாக காற்றடிக்கும் திசையில் புகைமூட்டம் போட்டால், அதிக பெண் பூக்கள் உற்பத்தியாவது அறியப்பட்டுள்ளது.\nஇது ரசாயன முறை சாகுபடியில் தெளிக்கும் எத்திலீன் என்ற வினையூக்கி தெளிப்பதற்கு சமமானது.\nசெடி வளர்ந்து படரும் இடங்களில் உள்ள களைச் செடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.\nஇலை வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயை கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.\nஅறுவடை: பூ மகரந்த சேர்க்கையடைந்ததிலிருந்து 40 நாள்களில் பழங்களை அறுவடை செய்யலாம். நன்குப் பழுத்த பழங்களை மட்டுமே அறுவை செய்ய வேண்டும்.\nபழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம் மற்றும் பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றை கணித்து பழமுதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம்.\nதமிழக விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன்கள் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்கிறார் பேராசிரியர் கே.மணிவண்ணன்.\nதர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\nபூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை\nதினமணி செய்தி: பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன், வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம்.\nவேளாண் அரங்கம் மார்க்கெட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/01/blog-post_93.html", "date_download": "2020-04-06T21:06:42Z", "digest": "sha1:23MVXI7TFCDXHTZEHAACCHBQIZTUHBJO", "length": 44778, "nlines": 60, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: போலீஸ் அதிகாரி வில்சனின் கொலை உணர்த்துவது என்ன?", "raw_content": "\nபோலீஸ் அதிகாரி வில்சனின் கொலை உணர்த்துவது என்ன\nபோலீஸ் அதிகாரி வில்சனின் கொலை உணர்த்துவது என்ன |.கண்ணப்பன், ஐ.பி.எஸ். காவல்துறை முன்னாள் தலைவர், சென்னை. | புத்தாண்டின் தொடக்கத்தில் காவல்துறையினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று சி��� தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிகழ்ந்துள்ளது. களியக்காவிளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் (வயது 55) என்பவரை சமூக விரோத கும்பல் ஒன்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் வாள் கொண்டு வெட்டியும் நடத்திய கோரக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nபணியிலிருந்த போலீஸ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டன. அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த பொதுமக்கள் ‘கொலையாளிகளை போலீசார் ஏன் திருப்பிச் சுடவில்லை' என்ற ஆதங்கத்தை அதிக அளவில் வெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.\nதனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முறைப்படி செய்து கொண்டிருக்கும் போலீசாரை சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்கள் கொண்டு திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\n2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிக்குச் சென்ற ஆல்வின் சுதன் (26) என்ற போலீஸ் அதிகாரியை வன்முறை கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் மாநில அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் உயிரிழந்தனர். மற்ற குற்றவாளிகள் மீதான வழக்கு ஏழு ஆண்டுகளாகியும் முடிவு பெறாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி உணர்த்துவது என்ன சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கையும் நீர்த்துப் போகச் செய்யமுடியும் என்பதுதானே\nஆல்வின் சுதன் கொலை வழக்கை நினைவுபடுத்துகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் 2010-ம் ஆண��டில் நிகழ்ந்த மற்றொரு போலீஸ் அதிகாரி கொலை வழக்கு. கடையம் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவரது பணி நிமித்தமாக அம்பையிலிருந்து கடையத்திற்கு மோட்டார் சைக்கிளிலில் சென்றுகொண்டிருந்த பொழுது கூலிப்படையினரின் கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்குப் பலியான சம்பவம் காவல்துறையினரை நிலைகுலையவைத்த சம்பவங்களில் ஒன்று. இத்தகைய கொடூர கொலைச் சம்பவம் நடந்து முடிந்து பத்து ஆண்டுகளாகியும் இந்த வழக்கிலும் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் நிலுவையில் உள்ளது.\nதமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மற்றொரு கொலை நிகழ்வு போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை ஆகும். 1997-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்த காவலர் செல்வராஜை சமூக விரோதிகள் சிலர் கொலை செய்தனர். அதன் தொடர்ச்சிதான் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள். இதில் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்கள் அடைந்தனர். காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான நீதிமன்ற விசாரணை 2002-ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.\nசெல்வராஜ், வெற்றிவேல், ஆல்வின் சுதன், வில்சன் என கடந்த இருபது ஆண்டுகளில் கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை உள்ளது. இம்மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்குகளில் ஒட்டுமொத்த காவல்துறையும், உளவுத்துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துவிடுகின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் நீதிமன்ற விசாரணை பத்து ஆண்டுகள் கடந்தும் முடிவு பெறாமல் இருந்து வருகிறது. இம்மாதிரியான சூழல் பெரும்பாலும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இம்மாதிரியான கொலை வழக்குகள் அனைத்தையும் விரைவு நீதிமன்றங்களால் மிகக் குறுகிய காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஒவ்வொரு இழப்பும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுகிறது. சில சமயங்களில் அந்த பாடத்தை அந்த நிமிடத்திலேயே மறந்துவிடுவதும் உண்டு. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிக்குச் சென்ற ஆல்வின் சுதன் துப்பாக்கியை எடுத்துச் சென்றிருந்தால் அவர் உயிர் இழந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்ற கருத்து காவல்துறையில் அப்பொழுது பரவலாக எதிரொலித்தது. கேரள எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள களியக்காவிளை மார்க்கெட் ரோட்டிலுள்ள சோதனைச் சாவடி பணிக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கி கொண்டு சென்றிருந்தால் அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றிருப்பார் என்பதும் போலீசார் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.\nசோதனைச் சாவடிகளிலும் மற்ற இடங்களிலும் போலீசார் வாகனச் சோதனை நடத்துவதைச் சமூக விரோதிகள் மட்டுமின்றி சட்டத்தை மதித்து வாழும் பொதுமக்களில் பலரும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் வாகன ஓட்டுனர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காகவே வாகனச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் சில சமயங்களில் சோதனைச் சாவடி போலீசார் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் எனவும் போலீசார் மீது குற்றச்சாட்டுகள் பரவலாகச் சுமத்தப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவும் முடியாது.\nபலனை எதிர்பார்த்து சோதனைச் சாவடி பணிக்குச் செல்ல போலீசார் பலர் ஆசைப்படுவதும் உண்டு. அதுவே சில சமயங்களில் போலீசாரிடையே மனக்கசப்பை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. அதேசமயம் சோதனைச் சாவடி பணிக்குச் செல்லும் போலீசார் சில சமயங்களில் அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிடுவதும் உண்டு. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்து காவல்துறை நிர்வாகத்திற்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு.\nவாகனச் சோதனை மட்டுமின்றி ரோந்து பணி, பாதுகாப்பு பணி, குற்றத்தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்குப் பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படும் நடைமுறை காவல்துறை நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்தாலும் திட்டமிட்டப்படி அனைத்து போலீசாருக்கும் முழுமையான பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்க இயலாத நிலையில் காவல்துறை பயணித்து வருகிறது. இதன் காரணமாக பணியின் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் சில சமயங்களில் போலீசாருக்குத் தெரியாததினால் அவர்களது செயல்பாடுகள் அசம்பாவித சூழல்களுக்கு வழி வகுத்துவிடுகின்றன.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) கரோனா (21) குழந்தை (21) இளமையில் கல் (18) மருத்துவம் (15) தமிழ் (13) பெண் (13) க���ந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவ��கள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெருங்காமநல்லூா் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வ���்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_9349.html", "date_download": "2020-04-06T20:14:35Z", "digest": "sha1:IOOXMINWRZZTLZO4TBYEPE273ROPLPAD", "length": 12716, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: ஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்\nடெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பல வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nஅதேபோல் இந்த குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக தேசத்தின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் காதலிக்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சுக்கு ஆளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினியின் முதல் குரலை பிரத்யேகமாக பதிவு செய்துள்ளது புதிய தலைமுறை.\nஆசிட் வீச்சில் பார்வை போன பரிதாபம்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது.\nஇதனால் தன்���ுடைய இரண்டு கண் பார்வையை முற்றிலுமாக இழந்த வினோதினி, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் போராடி வருகிறார்.\nஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்யும் வினோதினியின் தந்தை மருத்துவச்செலவுகளுக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதுபோன்ற ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் தனிப்பிரிவுகள் இல்லை என்பதும் இவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nLabels: ஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.womenonweb.org/ta/page/17810/in-collection/16850/minister-wants-buffer-zones-to-keep-anti-abortion-activists-at-bay", "date_download": "2020-04-06T20:52:40Z", "digest": "sha1:P2FCEFSUX44WEPUMOPATB2WDT2Y3YJ4I", "length": 7268, "nlines": 104, "source_domain": "www.womenonweb.org", "title": "Minister wants buffer zones to keep anti-abortion activists at bay — Women on Web", "raw_content": "\nஎனக்கு ஒரு கருக்கலைப்பு மாத்திரை வேண்டும்.\nஉங்களுக்கு தேவையற்ற கர்ப்பம் இருக்கிறதா இந்த இணைய மருத்துவ கருக்கலைப்பு சேவை பெண்களுக்கு பாதுகாப்பாக கருக்கலைப்பு… Read more »\nகீழே உள்ள கருவி நீங்கள் எவ்வளவு காலமாக கர்ப்பமாக உள்ளீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும். உங்கள் கடைசி சாதாரண மாதவிடாய் சக்கரத்தின் திகதியை கீழே உள்ளிடவும் - இரத்தப்போக்கு தொடங்கிய முதல் நாள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கையை இது உங்களுக்கு வழங்கும்.\nஇன்று நீங்கள் ...... நாட்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் (....வாரங்கள் மற்றும் ...... நாட்கள்)\nகர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருக்கலைப்பு சாத்தியமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் ஏற்பட்டு 70 நாட்களுக்குள் (10 வாரங்கள்) இந்த மருந்துகளை உட்கொண்டால், இவை சரியாக வேலை செய்யும்.\nஇந்த அமைப்பு மற்றும் இது வழங்கும் ஆதரவு தாராள நன்கொடைகளால் மட்டுமே சாத்தியமாகும். 90 யூரோ நன்கொடை ஒரு பெண்ணுக்கு… Read more »\nஉங்கள் அறிவிப்பு இப்போது நீங்கள் ஆன்லைன் ஆலோசனைகளை முடித்துவிட்டீர்கள். நீங்கள் இதுவரை வழங்கிய தகவலின்… Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=4", "date_download": "2020-04-06T22:24:03Z", "digest": "sha1:OLQXDD3DY27BJ3GCZPKFNS2G26O4ADEK", "length": 12013, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nஅவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்\nசனி சனவரி 18, 2020\nஅண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன். அங்கு மின் இணைப்பு வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அதில் நின்ற சாரதி ஒருவரிடம் நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவர் களுத்துறை என்றார்.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது...\nசெவ்வாய் சனவரி 14, 2020\n‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமைப்பு களமிறங்கப்போகின்றதாம்.\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேள்வி:- ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காலம் காலமாகச் சொல்கின்றோம். இன்று வரை வழி பிறந்ததாகத் தெரியவில்லை.\nநவாலியூர் சோமசுந்தர புலவரின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு\nசெவ்வாய் சனவரி 14, 2020\nமுன்பெல்லாம் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வருகின்ற கதைகள், கவிதைகள் மிகுந்த கருத்தாழமும் அர்த்தப்பாடும் கொண்டவை யாக இருக்கும்.\nஓர் இனப்படுகொலையாளியின் மரணம் 3ம் உலகப் போருக்கான தொடக்கமா\nஞாயிறு சனவரி 12, 2020\nஅமெரிக்கா - ஈரான் இடையே வரலாறு காணாத நேரடி மோதலுக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபுலனாய்வுத் துறைகளின் கண்களில் மண்ணைத்தூவி...ஒரு பொருளாதாரக் குற்றவாளியின் தப்பியோட்டம்\nஞாயிறு சனவரி 12, 2020\nஜப்பானின் புலனாய்வுத்துறையும், நீதித்துறையும் பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளன.\nதாயக-புலம்பெயர் கலைஞர்கள் இணையும்போது எமக்கான அடையாளங்கள் பாதுகாக்கப்படும்\nஞாயிறு சனவரி 12, 2020\nஎமது பத்திரிகையின் வாயிலாக முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்\nகோத்தபாயவின் வெறித்தனங்களை சர்வதேசத்தின் காதுகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு யார் கையில்\nசனி சனவரி 11, 2020\nஇலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரிய நாடு என்பதையும் தமிழர்கள் விரும்பினால் இங்கு வாழ முடியும் என்பதையும் சிங்களக் கடும்போக்குவாதியும் தமிழின இனப்படுகொலைக் குற்றவாளியும் ஆகிய ஜனாதிபதி கோத்\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nசனி சனவரி 11, 2020\nபன்முகப்படுத்தப்பட வேண்டிய ஈழத்தமிழர்களின் வெளியுறவுக் கொள்கை- கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா\nசாம்பல் மேட்டிலிருந்தும் மீண்டும் எழுவோம்\nசனி சனவரி 11, 2020\nஈழமுரசு தனது பயணத்தை ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருபத்து ஆறாவது ஆண்டில் காலெடி எடுத்து வைக்கின்றது.\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 10ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\nதிங்கள் சனவரி 06, 2020\n2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.\nஉணவுகளை தெரிவுசெய்வதில் அவதானமாக இருங்கள் \nதிங்கள் சனவரி 06, 2020\nஎமது உணவுத் தேர்வுகள் பல சந்தர்ப்பங்களில் தனிநபர் நலனுக்கும்\nதமிழ் சமூகம் மீதான நிலக்சனின் கனவுகளை நிலா நிதியும் நனவாக்கும்\nவெள்ளி சனவரி 03, 2020\nநிலா அப்போதெல்லாம் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் என மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக\nவெள்ளி சனவரி 03, 2020\nநாடாளுமன்றத் தேர்தல்களில் 5 ஆசனங்களைப்பெறும்\nவியாழன் சனவரி 02, 2020\nஇணையிலி என அழைக்கப்பட்டதாகக் கருதப்படும் இணுவில் கிராமத்தில் அருளானந்தம்\nஓய்வூதியம் மக்ரோனும் மக்கள் எழுச்சியும்\nவெள்ளி டிசம்பர் 27, 2019\nஓய்வூதியச் சீர்திருத்தம் பிரான்சில் முப்பதாண்டு காலப் போராட்டமாகத் தொடர்ந்து வருகின்றது.\nதமிழர் தாயகப் பகுதியிலிருந்து அள்ளப்படும் மண்ணும் அரசியல் பின்புலமும்\nவெள்ளி டிசம்பர் 27, 2019\nதமிழர் தாயகப்பகுதி எங்கும் பேசும்பொருளாகிவிட்டது மண்கொள்ளை நடவடிக்கை.\nஇனப்படுகொலை-சர்வதேச நீதிமன்றம் மியன்மாரை நிறுத்த முடிந்தால் சிறீலங்காவை ஏன் முடியாது\nவியாழன் டிசம்பர் 26, 2019\nஇனப்படுகொலை தொடர்பாக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மார் அரசு நிறுத்தப்பட்டுள்ளது.\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nவியாழன் டிசம்பர் 26, 2019\nபிரபஞ்ச நியாயாதிக்கமும், பயணத் தடைகளும் - கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா\nதமிழர்களுக்கு வழிகாட்டும் ஒரு புதிய தேசத்தின் உதயம்\nவியாழன் டிசம்பர் 26, 2019\nபசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த பூகான்வீல் தீவு (Bougainville) தனி நாடாக மாறுவதற்கான முழுத் தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளது. சாலமான் தீவுகளில் மிகப்பெரிய தீவு பூகான்வீல்.\n\" ந���ம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/09/peravur.html", "date_download": "2020-04-06T20:20:11Z", "digest": "sha1:SDD4DQ54Z2ITMBUVAL3O2O4VAZSN2QZS", "length": 15402, "nlines": 220, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: PERAVUR - பேராவூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பேராவூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → பாண்டி சாலை → கோடிப்பாக்கம் → பேராவூர் = 23 கி.மீ.\nவிழுப்புரம் → மைலம் → கோடிப்பாக்கம் → பேராவூர் = 52 கி.மீ.\nசெஞ்சி → மைலம் → கோடிப்பாக்கம் → பேராவூர் = 50கி.மீ.\nவந்தவாசி → திண்டிவனம் → பாண்டி சாலை → கோடிப்பாக்கம் → பேராவூர் = 60கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nதிண்டிவனத்திற்கு 23 கி.மீ. தென் மேற்கில் உள்ளது பேராவூர் என்னும் சிற்றூர். அதில் 600 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஜினாலயம் ஒன்றுள்ளது. ஸ்ரீமஹாவீரர் மூலவ���ாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nமிகவும் பழமையான தெய்வ சூழ்நிலையை கொண்டுள்ள கருவறையை கடந்து அர்த்த மண்டபமும் அதில் பளிங்குச் சிலை ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கரரும், உலோகச்சிலைகளில் தீரத்தங்கரர்கள், 24, 72 தீர்த்தங்கரர்கள், ஸ்ருதஸ்கந்தம், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் மற்றும் யக்க்ஷ, யக்க்ஷிகள் மேடையமைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபிர்ம்மதேவர், ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும் அதில் அடங்கும். அதற்கு அடுத்து மகாமண்டபமாக 16 கால் மண்டபமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.\nதிருச்சுற்றில் அழகிய 38 அடி உயர மனத்தூய்மைக்கம்பம், ஸ்ரீமகாவீரர், ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீசந்திரப்பிரபர், ஸ்ரீசாந்திநாதர் உருவச்சிலைகளை நான்கு புறமும் கம்பத்தின் கீழும். மேலும் விமானத்தின் மேல்புறத்திலும் அமைக்கப் பட்டுள்ளது. பலிபீடம். தர்மச் சக்கர கம்பமும், தென்கிழக்கு பகுதியில் ஸ்ரீஆதிபட்டாரகர்(ஸ்ரீஆதிநாதர்) சன்னதியும் (ஜிநாலயத்தை சீர்செய்யும் போது அந்த ஆதிநாதர் சிலை கிடைத்துள்ளது), மேற்கு புறம் முனிமகராஜ் விராக் சாகர் மற்றும் முனிமகராஜ் விவர்ஜன் சாகர் பாதங்கள், கம்பத்தில் ஸ்ரீபிரம்ம தேவர் சிலையும் உள்ளது. நவக்கிரக சிலைகள் மேடையும், சிறிய மண்டபமும், ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் அமைத்துள்ளனர்.\nநித்ய பூஜை, விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர தீப பூஜை வளமைபோல் நடைபெறுகிறது. அட்சய திரிதியை, யுகாதி அன்று இருவேளயும் தீர்த்தங்கரர் வீதியுலா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மேலும் ஆடி வெள்ளியில் ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி தேவி உருவச்சிலைகள் வீதியுலாவும் வளமைபோல் நடைபெறுகிறது.\nஇவ்வாலயம் தவிர அதன் எதிர்புறம் பஜனைக் கோவில் கட்டியுள்ளனர். அதில் நவராத்திரி தினங்களில் ஆராதனைகள் செய்து விழா எடுக்கின்றனர். கடைசி நாளில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/smart-phone-battery-pack/", "date_download": "2020-04-06T22:17:04Z", "digest": "sha1:JJZCD3DZMOL5VT466RDC3RCOHKGNO2OO", "length": 3844, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "smart phone battery pack – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார���ட் போன்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 14, 2015\nஸ்மார்ட் போன் வாடிகையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த வருகிறது பத்து நாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி மின் சக்தி கொண்ட ஆக்கிடெல் ஸ்மார்ட் போன்கள். வழக்கமாக ஸ்மார்ட் போன்கள் என்பவை எப்போதுமே வாடிக்கையாளரை பொறுத்தவரையில் என்னதான்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/mixed-photos-released-by-sexy-actress-sunny-leone-3/", "date_download": "2020-04-06T21:12:06Z", "digest": "sha1:IX5V37DKPCTCNYWKR3JCFVOBC2GVKMLR", "length": 4800, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!", "raw_content": "\nதமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.\nஇந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.\nகவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்\nகவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்.\nகவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்.\nநடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகாமாக ஹிந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,\nஇன்று வெளியாகிறது சூர்யா 39 படத்தின் புதிய அப்டேட்\nஎன்னம்மா உங்க வாய் ஏன் இப்படி போகுது\nஇன்று வெளியாகிறது சூர்யா 39 படத்தின் புதிய அப்டேட்\nபியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற ந��கழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் தேதி அறிவிப்பு\n திடீர் ஷாக் கொடுத்த சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் கதாநாயகன்\nபுதிதாக தயாராகும் விக்ரம் பிரபுவின் பாயும் ஓளி நீ எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/02/1-8.html", "date_download": "2020-04-06T20:24:40Z", "digest": "sha1:AR6BVJLERTPALMXVQLMVOUF6MKGDHMJ4", "length": 4145, "nlines": 48, "source_domain": "www.thamizhkadal.com", "title": "1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்\n1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_670.html", "date_download": "2020-04-06T21:51:58Z", "digest": "sha1:665MAWCP63KOPBVITCOVWC6YPY5PAYCP", "length": 10581, "nlines": 63, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா? அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்?", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்���ி தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நகர்ப் புறங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் பெறும்பாலனவர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூட இயலாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மேலும் பலர் வங்கி கணக்குகளை துவங்கி உள்ளனர்.\nஇதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் நிர்வகித்து வருவதை நாம் பார்த்து இருப்போம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.\nஏடிஎம்-ல் அதிகமாக பணம் எடுக்கலாம்\nஒவ்வொரு சேமிப்பு கணக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுக்க கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் இரண்டு வங்கி கணக்குகளுடன் ஏடிஎம் இருக்கும் போது அதிக முறைகள் பணம் எடுக்க இயலும். அதுமட்டும் இல்லாமல் மூன்று மற்றும் 5 பரிவருத்தனைகளுக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் காடணம் பிடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.\nபல சேமிப்பு கணக்குகளில் பணம் வைக்க, எடுக்க, காசோலை பரிவத்தனை செய்யவதற்கு எல்லாம் ஒரு வரம்பை மீறும் போது கட்டணங்கள் வசூலிப்பது உண்டு. இது போன்று கட்டணங்கள் செலுத்துவதில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை வைத்துள்ள போது தப்பிக்க இயலும்.\nமின்னணு பரிவர்த்தனை, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்று சூழல் உறுவாகி வரும் நிலையில் டெபிட் கார்டுகளுக்கு பல நிறுவனங்கள் கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குகின்றனர். இப்படி கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்படும் நிலையில் உங்கள் செலவுகளை குறைக்க இயலும்.\nசேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச பணத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டும். இது 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கணக்குகள் இருக்கம் விதி. சேமிப்பு கணக்குகளில் நீங்கள் இப்படிப் பணத்தை வைத்திருக்கும் போது ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். இதுவே இரண்டு கணக்குகள் இருக்கிறது என்றால் இரண்டிலும் நீங்கள் பணத்தை வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் வட்டி குறையும் வாய்ப்பு உண்டு.\nஉங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச ���ளவிலான பணத்தை வைக்கவில்லை என்றால் பராமரிப்பு கட்டணங்களாக 450 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வங்கிகளைப் பொருத்து செலுத்த நேரிடும். கார்டு கட்டணங்கள் சேமிப்பு கணக்குகளின் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இரண்டு கார்டுகள் உள்ள போது 100 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை ஒரு கார்டுக்கான கட்டணம் என இரண்டிற்கும் செலுத்த வேண்டும்\n0 Response to \"ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamizhkadal.com/2020/03/u-dise-school-data-pdf-download.html", "date_download": "2020-04-06T21:02:17Z", "digest": "sha1:XORPSU3II6PDKJDPR4LTRS6M5FBYWZBG", "length": 3536, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "U DISE + SCHOOL DATA PDF DOWNLOAD செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tangres100.com/ta/dark-marble-tgg6709.html", "date_download": "2020-04-06T21:36:40Z", "digest": "sha1:M7DQCPMMJ5IRJTKCW4A3HBDEOCDSFT6F", "length": 6577, "nlines": 238, "source_domain": "www.tangres100.com", "title": "", "raw_content": "டார்க் மார்பிள் TGG6709 - சீனா Tangres தொழிற்சாலை\nFOB விலை: அமெரிக்க $ 4.00 - அமெரிக்க $ 8.00 / எம் 2\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருட்கள் மெருகிட்ட Polsihed பாரசிலேன்\nஅளவு 600 X 600 மிமீ\nவிண்ணப்ப தரை ஓடுகள், சுவர் ஓடுகள்\nபேக்கேஜிங் மர கோரைப்பாயில் கொண்டு வெற்று அட்டைப்பெட்டி\nமுந்தைய: டார்க் மார்பிள் TGG6708\nஅடுத்து: டார்க் மார்பிள் TGG6807\nNO.15-16, பி கட்டிடம், Shiwan துப்புரவு மையம், Chanchen மாவட்ட, போஷனில் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Odisha", "date_download": "2020-04-06T22:47:30Z", "digest": "sha1:AI2M5IBRQ2E6QEETRPZCOQDSACNSBFXL", "length": 8024, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர��தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஒடிசா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன. ஒடிசா 21 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.\nஒடிசா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற\nஒடிசா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன. ஒடிசா 21 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=227&catid=31&Itemid=547", "date_download": "2020-04-06T21:34:06Z", "digest": "sha1:YFVGKB57TMKYUU6S6CNTKFE3W6PIEOSX", "length": 7646, "nlines": 151, "source_domain": "kinniya.net", "title": "Five soldiers killed in train-bowser truck accident - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -20 முதல் பொலிஸ் அதிகாரி மர்ஹூம் எம்.எல்.வைத்துல்லாஹ்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-02-11 05:15:06\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 19 முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப் எம்.எச்.எம்.கரீம்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2020-01-29 05:06:07\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்\t-- 05 April 2020\nகிண்ணியா நெட் இன் புதிய பரிணாமம் - கின் டிவி\t-- 19 March 2020\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் இலங்கையருக்கு சந்தோசமான செய்தி\t-- 29 January 2020\nகட்டுநாயக்கா, பலாலி விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பிரிசோதனை தீவிரம்\t-- 29 January 2020\nஅரச குடும்ப கடமைகளில் இருந்து ஹரி-மேகன் தம்பதி விலகல்\t-- 21 January 2020\nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\t-- 21 January 2020\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nநாட்டின் சில பகுதிகளில் ...\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=180741", "date_download": "2020-04-06T22:16:04Z", "digest": "sha1:6YFHFTUJ3G7CTNX7Y4I4TWFX5BSLVO3B", "length": 8317, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்��வம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇந்திய-அமெரிக்க உறவில் புதிய சகாப்தம்; மோடி\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும். அமெரிக்காவுக்கு சுதந்திர தேவி சிலையைப்போல, இந்தியாவுக்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை இப்படி இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என மோடி கூறினார். அதிபரின் ட்ரம்ப்பின் வருகை இந்திய - அமெரிக்க உறவில் புதிய சகாப்தமாக இருக்கும்; அது, இரு நாட்டு மக்களின�� முன்னேற்றத்துக்கு சான்றாக இருக்கும் எனவும் மோடி கூறினார். ட்ரம்ப் மனைவி மெலனியாவையும் மோடி புகழ்ந்தார். துடிப்பான மகிழ்ச்சியான அமெரிக்காவை உருவாக்கவும், குழந்தைகளின் நலனுக்காகவும் மெலனியா ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை என்றார் பிரதமர்\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்\nஅரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா அசத்தல்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nபிடியை இறுக்குகிறார் எடியூரப்பா|DMR SHORTS\nம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\nலோக் சபாவில் திருமா Vs நிர்மலா காரசார வாக்குவாதம்\nமுதல்வர் கமல்நாத் ராஜினாமா. | KAMAL NATH | DMR SHORTS\nகோகாய் பதவி ஏற்பு: கட்சிகள் வெளிநடப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=180895", "date_download": "2020-04-06T22:15:41Z", "digest": "sha1:XJ3PQA5ANAFMAC4XGZSPSRIDGZTFOQZK", "length": 7830, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nபெங்களூருவைச் சேர்ந்த ராஜா என்பவர், குடும்பத்தினருடன், பெங்களூருவிருந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றுள்ளார். ஓசூர் அருகே மத்திகிரி கூட்டுரோடு பகுதியில், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, இளைப்பாறி கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் வந்த டிப்பர் லாரி, அதிவேகமாக வந்து, டாடா ஏஸ் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் 7 வயது இளைய மகன் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.\n144 தடை மீறி மதப்பிரச்சாரம்; போலீஸ்காரர் மனைவி கைது; போலீஸ்காரர் ...\nகாஷ்மீரில் சண்டை; 9 பயங்கரவாதிகள், 3 வீரர்கள் பலி\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 3வது பலி\nபோதை படுத்தும் பாடு : இருவர் பலி\nதமிழகத்தில் மேலும் 102 பாதிப்பு\nதென்காசியில் தடையை மீறி தொழுகை: தடியடி\nகொரோனா பயத்திலும் 100 பவுன் கொள்ளை\nநீலகிரியில் 4 பேருக்கு கொரோனா\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/kudiyarasu-42-volumes.html", "date_download": "2020-04-06T21:57:23Z", "digest": "sha1:NKBZHAMLEALGMJIRRA7KGP7VYVOF7YYT", "length": 7788, "nlines": 192, "source_domain": "www.periyarbooks.in", "title": "பெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\n1925 முதல் 1949 வரை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 42 புத்தகங்கள்.\nபதிப்பாளர்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n1925 முதல் 1949 வரை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 42 புத்தகங்கள்.\n1925 முதல் 1949 வரை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 42 புத்தகங்கள்.\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nபெரியார் பற்றி, பெரியார் எழுத்திலேயே.. review by கரச | KRS on 12/24/2017\nகுடியரசு இதழ்களின் தொகுப்பு என்பது, திராவிட இயக்கத்தின் மூல நூலகம் போல்\nபெரியார் பற்றி, பெரியார் எழுத்திலேயே.. புனைவு/ துதிகள் இன்றி அறிய, இந் நூலே பேருதவி\nஆனால் மிகவும் விரிவு என்பதால், வாசிப்பும் பொறுமையும் தேவை\nஎதுவாயினும்.. பெரியார் உரைத்த கருத்தென்ன போராட்ட நுட்பம் என்ன - பல இதழ்களையே ஒருங்கு தொகுத்து, வரலாற்றை.. பழச்சாறு குவளைக்குள் தரும் நூல் Collector's Edition\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.raluzhou.com/ta/", "date_download": "2020-04-06T22:26:37Z", "digest": "sha1:TXOKOYX2ILAKCXT4DGKYIO2MKZZVB4ST", "length": 8080, "nlines": 169, "source_domain": "www.raluzhou.com", "title": "காகிதம் தட்டு மெஷின், காகிதம் கோப்பை மெஷின் செய்தல் - லுழோ", "raw_content": "\nLBZ-12 காகிதம் கோப்பை கைப்பிடியை ஒட்டக்கூடிய மெஷின்\nLBZ-பி காகிதம் உணவு பெட்டி Forming மெஷின்\nLBZ-Bii அரையிறுதி தானியங்கி காகிதம் டின்னர் டிஷ் மெஷின்\nLBZ சி தானியங்கி நிரப்புதல் மற்றும் அடைத்தல் மெஷின்\nLBZ-லா சிங்கே-பக்க ஆதாய-பூசிய காகிதம் கோப்பை Forming மெஷின்\nLBZ-லேப் முழுமையாக தானியங்கி அதிவேக காகித கப் கருவியை\nLBZ-பவுண்ட் இரட்டை பக்கங்களிலும் ஆதாய கோடட் காகிதம் கோப்பை Forming மெஷின்\nLBZ-LC ஒற்றை பக்க ஆதாய கோடட் காகிதம் பவுல் Forming மெஷின்\nLBZ-எல்டி இரட்டை பக்கங்களிலும் ஆதாய கோடட் காகிதம் பவுல் Forming மெஷின்\nLBZ-le இரட்டை பக்கங்களிலும் ஆதாய கோடட் காகிதம் பக்கெட் மெஷின்\nLBZ-எல் எச் தானியங்கி நேரடி காகித ஸ்லீவ் Forming & போர்த்தி மெஷின்\nLBZ-எல்எஸ் நெளிவுடைய வெளியே ஸ்லீவ் Forming மெஷின்\nLBZ-எல்டி தானியங்கி காகிதம் ஐஸ் குழாய் உருவாக்கும் இயந்திரம்\nLBZ-எல்டி சிறப்பு காகிதம் கோப்பை மெஷின் (உயர் கப் தயாரிக்கும் இயந்திரம்)\nLBZ-லூ பிளாஸ்டிக் கவர் மெஷின்\nமெஷின் Forming LBZ-எல்.டபுல்யு ஹை ஸ்பீட் காகிதம் தட்டு\nMLCB930 மடிக்குஞ்சுத்தியல் மற்றும் கட்டிங் மெஷின்\nபெயர்ச்சி அச்சுப்பொறி (flexo பிரிண்டர்)\nRuian சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஸ்காட் + Sargeant இருந்து மரப்பொருட்கள் இயந்திர\nRuian பெருநகரம் லுழோ இயந்திர கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஸேஜியாங் பிரதேசம் இல் இயந்திர நாட்டின் மாபெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்கள் நிபுணத்துவம் போன்ற: காகித கப் இயந்திரம், காகித கிண்ணத்தில் இயந்திரம், காகித கிண்ணத்தில் மேல் பூச்சு இயந்திரம், காகித தட்டு இயந்திரம், காகித இரவு பெட்டியில் இயந்திரம், காகித கொள்கலன் தொடர் உருவாக்கும் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் பிற பேக்கேஜிங் இயந்திரங்கள்.\nLBZ-LC ஒற்றை பக்க ஆதாய கோடட் காகிதம் பவுல் Forming மெஷின்\nLBZ-எல் எச் தானியங்கி நேரடி காகித ஸ்லீவ் Forming & போர்த்தி மெஷின்\nLBZ-லா சிங்கே-பக்க ஆதாய-பூசிய காகிதம் கோப்பை Forming மெஷின்\nLBZ-பவுண்ட் இரட்டை பக்கங்களிலும் ஆதாய கோடட் காகிதம் கோப்பை Forming மெஷின்\nபெயர்ச்சி அச்சுப்பொறி (flexo பிரிண்டர்)\nMLCB930 மடிக்குஞ்சுத்தியல் மற்றும் கட்டிங் மெஷின்\nLBZ சி தானியங்கி நிரப்புதல் மற்றும் அடைத்தல் மெஷின்\nமுகவரியைத்: No.25, Linyang தொழிற்சாலை பகுதி, Feiyun டவுன், Ruian சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nதொலைநகல்: 0086-577-65590638 (ஏற்றுமதி துறை)\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/25135037/1203411/Corona-Virus-Effect-Koyambedu-Market-Leave.vpf", "date_download": "2020-04-06T20:55:12Z", "digest": "sha1:P373RZGVL5SY5CYUHGWBJQVQSPHSCYBS", "length": 10021, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வரும் 27,28 தேதிகளில் கோயம்பேடு சந்தை விடுமுறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரும் 27,28 தேதிகளில் கோயம்பேடு சந்தை விடுமுறை\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 27, 28 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.\nஅரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு அரசின் உத்தரவை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 27, 28 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துகுமார் அறிவித்துள்ளார். வருகிற 29ஆம் தேதி வழக்கம்போல் கோயம்பேடு சந்தை இயங்கும் என தெரிவித்துள்ளார். மக்கள் சேவை, விவசாயிகள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவேட்டியை கிழித்து மாஸ்க் கட்டிய நபர் - வங்கியில் நடந்த சம்பவம் - வேகமாக பரவும் வீடியோ\nபொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கு வந்த நபர் திடீரென மாஸ்க்கை உருவாக்கிய காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nமருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்\nராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nசில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை\nநெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலை���்கு விற்கப்படுகின்றன.\nதிருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு\nதிருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.\nமூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி\nஅரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஉயர்நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை - சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்\nஉயர்நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் காணொலி காட்சி வாயிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/16265", "date_download": "2020-04-06T20:52:01Z", "digest": "sha1:JYQFFK4GO6OPSL5L2SSTFHXACK7LY6RT", "length": 10693, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் ��ெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலிய அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nதென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸிற்கு காலில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த தொடருக்கு உபுல் தரங்க தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் கிரிக்கெட் சபை\nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் உயிரிழப்பு \nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2020-04-03 14:06:00 இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் டோனி லீவிஸ்\nஐரோப்பிய லீக் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2020-04-02 13:38:45 கொரோனா ஐரோப்பிய லீக் UEFA\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n2020-04-02 12:52:53 பிரிட்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை கொரோனாவால் பலி : அனைவரையும் வீட்டிலிருக்குமாறு பிரிட்டன் குத்துச் சண்டை வீரர் வலியுறுத்தல���\n28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.\n2020-03-29 17:46:55 அன்டனி யார்ட் பிரிட்டன் கொரோனா\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-04-06T21:30:08Z", "digest": "sha1:CXYCZUNTRD4GJIYW7KMO7ROOVM567XXQ", "length": 5635, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "ஜெ.ஜெயலலிதா | இது தமிழ் ஜெ.ஜெயலலிதா – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Vibri Media, இயக்குநர் விஜய், ஜெ.ஜெயலலிதா, விஜயேந்திர பிரசாத்\nதலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்\nஇன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த ...\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\n83 world cup, என்.டி.ஆர் சுய சரிதை ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=6", "date_download": "2020-04-06T22:00:57Z", "digest": "sha1:6BFCYOCVP66BNGEVSJJCBMHLPO5ISSEG", "length": 11610, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nஊடகவியல��ளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்\nசனி டிசம்பர் 07, 2019\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில்\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nபுதன் டிசம்பர் 04, 2019\nமீட்பர்களாக முன்னிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் - கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா\nஉயிரூட்டம் பெறும் தமிழீழத் தனிநாட்டுக்கான நியாயப்பாடு - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nநடந்து முடிந்த சிங்கள தேசத்து அதிபர் தேர்தல் முடிவுகள், ஒற்றையாட்சி அரசமைப்பும், எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மைவாத தேர்தல் முறைமையும் தொடரும் வரை தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் தகுதி\nஎன் பிள்ளையை நினைப்பதை யார் தடுப்பது\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர்தினத்தை தாயகத்தில் நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை மக்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். சிதைக்கப்பட்ட கல்லறைகளை பற்றைகளால் நிறைந்து போயிருக்கும் துயிலுமில்லங்களை தாமாகவே சென்று தூய்மை செய்கின்றா\nஇனப்படுகொலையாளியிள் மீள் வருகையும் தமிழர்களைச் சூழ்ந்துள்ள பேரச்சமும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nபுதன் நவம்பர் 27, 2019\nசர்வதேச போர்க்குற்றவாளிகளான கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகொட்டைப் பாக்குக்கு விலைகூறும் சம்பந்தன் - பிலாவடி மூலைப் பெருமான்\nபுதன் நவம்பர் 27, 2019\nவணக்கம் பிள்ளையள். மானமுள்ள எல்லோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிளவை நோக்கி நகர்கிறதா ஐ.தே.க...\nதிங்கள் நவம்பர் 25, 2019\n1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது\nஜனநாயக போர்வையில் ஆட்சி அரியாசனம்\nசனி நவம்பர் 23, 2019\nதமக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களுக்கு\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nபுதன் நவம்பர் 20, 2019\nசிங்கள - பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.\nசித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள்\nதிங்கள் நவம்பர் 18, 2019\nதமிழிலும் இந்தியிலும் புத்தகப் பதிப்பாளர்களுடன் சேர்ந்து புதிய எழுத்துருக்களை உருவாக்க முயன்றுவருகிறேன்\nஇராமனின் தோள்புயத்தை அளந்த தசரதச்சக்கரவர்த்தியின் மாண்பு அறிக\nசனி நவம்பர் 16, 2019\nஉலக மன்னர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டானவர்.தன் தலைமுடியில் நரை கண்ட மாத்திரத்தில் இராமருக்கு முடி சூட்டி பட்டாபிஷேகம் செய்து வைக்க முடிவு செய்தார்.\nவெள்ளி நவம்பர் 15, 2019\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம் 1000 நாட்களை எட்டியுள்ளது.\nதமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\nவெள்ளி நவம்பர் 15, 2019\nஅரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nவியாழன் நவம்பர் 14, 2019\nமண்கவ்விய சிறீலங்கன் அடையாளத் திணிப்பு\nசிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nவியாழன் நவம்பர் 14, 2019\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம்\nவியாழன் நவம்பர் 14, 2019\nநீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nசிறீலங்கா ஜனாதிபதி தேர்தலும் தமிழர்களுக்கு தேவையான இராஜதந்திர அரசியலும்\nபுதன் நவம்பர் 13, 2019\nஎந்தவொரு நாட்டிலும் வாழ்கின்ற மக்களுக்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் தினம் முக்\nவாறாய் நீ வாறாய்... (மீண்டும்) போகுமிடம் வெகு தூரமில்லை...\nபுதன் நவம்பர் 13, 2019\nதமிழர்களைப் படுகுழிக்குள் தள்ளுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் களத்தில் இறங்கிவிட்டது.\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம்\nபுதன் நவம்பர் 13, 2019\nகோத்தாவின் குடியுரிமை குறித்து உண்மையை வெளியிட வேண்டும்\nபுதன் நவம்பர் 13, 2019\nஅமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=comment/reply/26567%23comment-form", "date_download": "2020-04-06T20:17:30Z", "digest": "sha1:54IS34XNAHBZOYMIISHCHM3VTBPXH2PP", "length": 4629, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/95295/news/95295.html", "date_download": "2020-04-06T22:18:39Z", "digest": "sha1:QIDL53ZQABRIALKANEA6CQKQVMF6ELZG", "length": 4374, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nவத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை\nவத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையே இவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nநான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அன��மதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/96332/news/96332.html", "date_download": "2020-04-06T22:35:09Z", "digest": "sha1:ASI74JO2YZUMJSBJHU2MHQUAOEWKAAGC", "length": 5741, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு\nஅமைதி, ஒழுக்கமான தேர்தல் மூலம் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவானமைக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து தெரிவித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துன் இணைந்து அபிவிருத்தி, இருநாட்டு உறவு வலுப்படுத்தல், வலய-உலக சவால்களுக்கு முகங்கொடுத்தல் போன்றவற்றில் ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியா இலங்கையுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும் வர்த்தக, முதலீடு, பாதுகாப்பு, குற்ற ஒழிப்பு, ஆட்கடத்தல் போன்ற விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை \nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nஅரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்\nகொரோனா வைரஸ் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர்\n99 % பேரால் இதை கண்டுபிடிக்க முடியாது \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-143.html", "date_download": "2020-04-06T21:39:32Z", "digest": "sha1:DCMOQMLJAA5MPNKYV3XDP23G5NUN32NL", "length": 40794, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: தேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை! - துரோண பர்வம் பகுதி – 143", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை - துரோண பர்வம் பகுதி – 143\n(ஜயத்ரதவத பர்வம் – 59)\nபதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸிடம் சாத்யகி அடைந்த தோல்வியின் காரணத்தை விசாரித்த திருதராஷ்டிரன்; தேவகியின் சுயம்வரத்தில் சிநியால் அவமதிக்கப்பட்ட சோமதத்தன்; சிநியின் வழித்தோன்றலைத் தன் வழித்தோன்றல் அவமதிக்க மகாதேவனிடம் வரம் பெற்ற சோமதத்தன்; விருஷ்ணி வீரர்களின் புகழைச் சொன்ன சஞ்சயன்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்” என்று கேட்டான்.(1, 2)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)\n[1] வேறொரு பதிப்பில் இஃது ஆஜமீடன் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியைப் போலவே தேவமீடன் என்றே இருக்கிறது.\n மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது மு��ியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, “பிழைப்பாயாக” என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)\nசிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)\nஉண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.\nதேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன செல்லப்பட முடியும்(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள், செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26)\nபலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ குருக்களின் மன்னா, ஓ மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன” {என்றான் சஞ்சயன்}.(29)\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாத்யகி, சிநி, சூரன், சோமதத்தன், துரோண பர்வம், தேவகி, வசுதேவன், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மா��லி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3793:22&catid=111:speech&Itemid=111", "date_download": "2020-04-06T21:11:32Z", "digest": "sha1:MRUT4HPM6MPZ37URXNNZMYIXOOFYZVGG", "length": 4072, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "இசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி -மருத்துவர்.சிவசுப்பரமணிய ஜெயசேகர்/பேரா.விருத்தாசலம் பாகம் 2- பகுதி 2", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி -மருத்துவர்.சிவசுப்பரமணிய ஜெயசேகர்/பேரா.விருத்தாசலம் பாகம் 2- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி -மருத்துவர்.சிவசுப்பரமணிய ஜெயசேகர்/பேரா.விருத்தாசலம் பாகம் 2- பகுதி 2\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/670", "date_download": "2020-04-06T21:04:59Z", "digest": "sha1:7OTLJABEHYJDBGIVPDUPJAYYNXN3F6NH", "length": 37746, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்", "raw_content": "\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nபூரியிலிருந்து செப்டெம்பர் 18 அன்று காலையில் கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள் குடிசைகள். கான்கிரீட் குடில்கள். வெளிநாட்டினரை நம்பி உருவாக்கப்பட்டவை. புயலில் அவையெல்லாம் சிதைந்து கிடந்தன. பல இடங்களில் ஜனநடமாட்டமே இல்லை.\nகொனார்க் சென்றுசேர்ந்தபோது வெயில் ஒளியுடன் இருந்தது. மேகமிருந்ததனால் வெப்பம் இல்லை. கொனார்க் கோயிலை வாசலில் நின்று நோக்கும் ஒருவருக்கு ஏமாற்றம் ஏற்படும். கோயிலுக்கு முன்னால் உள்ள பெரிய மண்டபத்தின்மீதுள்ள கோபுரம் மட்டுமே கண்ணுக்குப்படும். அதை வைத்து ஓர் உயரமில்லாத சிறிய கோயில் என்று நாம் எண்ணிவிடுவோம். ஆனால் உள்ளே நடந்துசெல்லச் செல்ல கோயில் பிரம்மாண்டமாக நம் கண்முன் எழுந்துவரும். கோயிலின் அடித்தளமும் மேலே உள்ள கருவறைக்கட்டுமானமும் மட்டுமே இப்ப்போது இடியாமல் உள்ளது. கொனார்க் கோயிலைச் சுற்றிவரும்போதுதான் அது எத்தனைபெரிய ஆலயம் என்ற பிரமிப்பு ஏற்படும்.\nகொனார்க் கோயில் சூரியனுக்காக கட்டபப்ட்ட கோயில். சூரியனுக்கு இந்தியாவில் எஞ்சியிருக்கும் பெரிய கோயில் இது ஒன்றுதான். இந்து ஞானமரபில் உள்ள ஆறு மதங்களில் சௌரம் ஒன்று. அது சூரியனை முக்கியமான கடவுளாகக் கொண்டது. இந்திய நிலப்பரப்பில் இருந்த மிகத்தொன்மையான வழிபாட்டுமரபுகளில் ஒன்று அது. சூரியவழிபாடு பண்டைய எகிப்து மெசபடோமியா ரோம் எங்கும் மிக வலுவாக இருந்த ஒன்று. சூரியவழிபாட்டை ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மதக்காழ்ப்பின் கண்ணோட்டத்தில் அணுகி புரிந்துகொள்ள முடியாமல் தவித்து சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். பிற்கால ஐரோப்பிய அறிஞர்கள்- குறிப்பாக எமர்சன் அதை சரியான விரிந்த பொருளில் அணுகியிருக்கிறார்கள்.\nஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் சொல்லி நம் பாடநூல்களில் நாம் கற்பது போல சூரிய வழிபாடு என்பது [அல்லது அதேபோல இயற்கைசக்திகளை வழிபடுவதென்பது] இயற்கையை அப்படியே வழிபடும் ஒரு பழங்குடி நம்பிக்கை அல்ல. சூரியன் மேல் கொண்ட வியப்போ அச்சமோ அல்லது அதன் பயனோ அவ்வழிபாட்டுக்கு அடிப்படையாக அமையவில்லை. அதாவது இயற்கைசக்திகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதை வழிபட்ட பேதைகள் அல்ல அம்மக்கள். இன்றும் நம்மில் சிலர் எட்டாம் வகுப்பு பாடத்திலிருந்து மீள முடியாமல் அதையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஉதாரணமாக ரிக்வேதத்தைச் சொல்லவேண்டும். ரிக்வேதத்தில் சௌர மதத்தின் தொடக்கநிலை மிக விரிவாகவே உள்ளது. சூரியன் அதில் வெறும் ஓர் இயற்கைசக்தியாகச் சொல்லப்படவில்லை. விண்ணகத்தில் நிறைந்துள்ள கோடானுகோடி ஆதித்தியர்களில் நம் கண்ணுக்குப் படும் ஒன்றாக மீண்டும் மீண்டும் ரிக்வேதம் சூரியனை சொல்கிறது. அந்த கோடானுகோடி ஆதித்யர்களுக்கு ஒளிதரும் ஆதித்யன் ஒன்று உண்டு. அந்த ஆதித்யனைப்போல மீண்டும் கோடானுகோடி ஆதித்யர்கள் உண்டு…இவ்வாறுசெல்கிறது ரிக்வேதத்தின் முடிவின்மைபற்றிய உருவகம். அதாவது பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கும் அலகிலா ஆற்றலின் ஒரு சிறு துளியாக ஒரு பிரதிநிதியாக மட்டுமே சூரியன் வழிபடப்பெற்றான். ரிக்வேத சூத்திரங்களில் பரம்பொருள் என்று அது சொல்லும் ஞானத்துக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்சமேயாக மாறிய ஒன்றின் வடிவமாகவே சூரியன் சொல்லப்படுகிறான்.\nகொனார்க்கின் சூரியர் கோயில் ஒரு மாபெரும் ரதமாக உருவாக்கபப்ட்டுள்ளது. அதன் முகப்பில் ஏழு பெரும் கல்குதிரைகள் கால்தூக்கி நின்று அதை இழுக்கின்றன. மொத்தம் 24 மாபெரும் சக்கரங்கள் அக்கோயிலுக்கு இருப்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளன. மிகநுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கொனார்க் சித்திரச் சக்கரங்கள் மிகப்புகழ்பெற்றவை, ஒரியாவின் அதிகாரபூர்வ இலச்சினைகள் இவையே. இந்தச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் நிழல்கடிகாரங்களாக இயங்கியிருக்கின்றன. இதன் ஆரங்களின் நிழல் சரியான நேரத்தைக் காட்டக்கூடியது.\nகோயிலுக்கு முன்பக்கம் நாதமந்திர் என்ற மண்டபம் உள்ளது. பிரமிக்கச் செய்யுமளவுக்கு நுண்மையான சிற்பங்கள் அடர்ந்த வெளி இது. கஜுராகோ போலவே மக்காச்சோளக் கதிர் வடிவிலான உயரமான கோபுரம் மைய ஆலயத்தில் இருந்திருக்கலாம். முன்மண்டபத்தில் உயரம் குறைவான பிரமிடுவடிவ கோபுரம் உள்ளது.\nகொனார்க் மைய ஆலயத்தின் அடித்தானம் இரண்டாள் உயரம் கொண்டது. கஜுராஹோ போல இதிலும் நுண்ணிய சிற்பங்கள் செறிந்துள்ளன. அவற்றில் கணிசமான அளவு சிற்பங்கள் பாலியல் லீலைகள் சார்ந்தவை. சௌரமதம் சூரியனை மாபெரும் சிருஷ்டிதேவனாகவே அணுகுகிறது. ஒளி என்பது பிரபஞ்சசக்தியின் விந்து. அது மண்ணில் படைப்புலகை உருவாக்குகிறது. இந்தக் காரணத்தால் சூரியன் வீரியம், ஆக்க சக்��ி, அழகு ஆகியவற்றின் மூர்த்தியாக எண்ணப்படுகிறார். ஆகவேதான் இக்கோயிலெங்கும் பாலியல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.\nகோணம் அர்க்கம் என்ற இரு சொற்களின் கூட்டுதான் கொனார்க். அர்க்கன் என்றால் சூரியன். இங்கே தென்கிழக்குமூலையில் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து எழுவதுபோல இகோயில் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தப்பெயர். பலகாலமாகவே கொனார்க் சௌர மதத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. புராணங்களில் இந்த தலத்துக்கு முந்திரவனம் என்று பெயர். கோணாதித்யாபுரம் என்றும் பெயருண்டு. கலிங்கநாட்டின் முக்கியமான தலமாக இது இருந்தது. ஐதீகப்பிரகாரம் கிருஷ்ணபரமாத்மாவின் மகனாகிய சாம்பரால் இது கட்டப்பட்டது.\nஇந்த ஆலயம் 1238 முதல் 1264 வரை கலிங்கத்தை ஆண்ட மன்னர் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது என்று வரலாறு. கங்க வம்சத்தைச்சேர்ந்த மன்னர் நரசிம்மதேவர் டெல்லி சுல்தானின் படைகளை வென்றதன் நினைவாகக் கட்டபப்ட்டது என்று சில கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் மொகலாயப்பேரரசர் ஜகாங்கீரின் தளபதி கொனார்க்கைக் கைப்பற்றி வென்று இக்கோயிலை இடித்து தள்ளினார். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இடிபாடுகளாக பாழடைந்து கிடந்தது இது.\nகொனார்க் கோயிலை 1903ல் அன்றைய வங்காள கவர்னர் ஆக்ரமிப்பாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்து முத்திரையிட்டார். அதன் உள்ளே எவரும்போகவிடாமல் சுவர்கட்டி பாதுகாத்தபின் அதைப்பேணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 வருடங்களாக கொனார்க்கை மறுபடியும் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உடைந்த கல்துண்டுகளை பொறுக்கி அடையாளம் கண்டு அடுக்குவது, எஞ்சிய பகுதிகளில் கற்களைக் கொடுத்து கட்டமைப்பை பேணுவது ஆகியவையே அப்பணிகள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின் இப்பணிகள் வெகுகாலம் கைவிடப்பட்டு இப்போது யுனெஸ்கோ உதவி கிடைத்தபின்னர் மெல்லமெல்ல சூடு பிடித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இதைப்பேணுவதில் ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்த அக்கறை இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதே உண்மை.\nகொனார்க்கின் முக்கியமான வரலாற்று நுட்பங்களில் ஒன்று இங்கே சிங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். ஆந்திரம் முதல் வந்த வழியெங்கும் யானையின் அழகும் வலிமையும்தான் காணக்கிடைத்தது. பெரிய ���ானைச்சிற்பங்கள் யானைகளாலேயே ஆன தோரணங்கள் யானையின் நுட்பமான உடல்மொழி…. ஆனால் கொனார்க்கின் காவல்தெய்வம் சிம்மம். இங்கே கோயில் முகப்பில் சிம்மங்கள் யானைகளை கால்கீழே போட்டு மிதித்து நசுக்குவதுபோன்ற சிற்பங்கள் உள்ளன. ஒரிசாவில் இருந்துதான் இலங்கைக்கு சிங்களர் சென்று குடியேறினார்கள். சிங்கப்பூருக்குச் சென்றவர்களும் ஒரியர்களே. எங்கும் அவர்கள் இந்தச் சிங்கத்தைக் கொண்டுசென்றார்கள்.அந்த முத்திரைகளுக்கும் இச்சிங்கங்களுக்கும் இடையேயான உறவு ஆச்சரியமூட்டுவது.\nசூரியரதத்தின் நான்கு வாயில்களிலும் உள்ள நான்கு கருங்கல் சூரியசிலைகள் கம்பீரமானவை. அவற்றின் கைகளும் மூக்கும் உடைந்துள்ளன. சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் இங்கே அகழ்வாய்வுசெய்தவர்களால் இவ்வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு முறைபப்டி மீண்டும் நிறுவப்பட்ட சிலைகள் அவை. இடிந்த கோபுரத்துக்குக் கீழே உடைந்து நின்றாலும் சூரியனின் எதையும் பார்க்காமல் திசைகளை ஏறிடும் நோக்கில் உள்ள கம்பீரம் மனதைக் கவர்கிறது.\nகொனார்க்கில் உள்ள பெரும்பாலான பாலியல்சிலைகள் உப்புக்காற்றால் அரிக்கப்பட்டுள்ளன. கஜுராஹோ பாணிசிற்பங்கள்தான் இவையும். பெருத்த மார்புகளும் சிற்றிடையும் கொண்ட நடனமாதர். கோயிலெங்கும் ஒரு பெரும் களியாட்டம் நிகழ்வதுபோல சிற்பங்கள். கையில் மிருதங்கத்துடன் நடனமாடும் பெண்கள் இங்குள்ள தனிச்சிறப்பு என்கிறார்கள். நூற்றுக்கணக்கான இசைக்கருவிகள். நடனநிலைகள். தோரண ஊர்வலங்கள். ராமப்பாகோயில் மண்டபமும் சரி, கஜுராஹோவும் சரி, கொனார்க்கும் சரி , முன்பு இந்தியாவில் பிரபஞ்சம் என்பது ஓர் இறைவிளையாட்டு என்றும் மானுடவாழ்க்கை அவ்விளையாட்டின் பகுதியான ஒரு விளையாட்டு என்றும் சொல்லும் லீலைக்கோட்பாடு நம் நாட்டில் எப்படி வேரூன்றியிருந்தது என்பதையே காட்டுகிறது. நமது பெரும் திருவிழாக்கள் அம்மனநிலையின் வெளிபாடுகளே\nஇன்றும் இந்தநாடு அந்தக் கொண்டாட்ட களியாட்ட மனநிலையை விட்டு விலகவில்லை. நாங்கள் ஈரோடுவிட்டு கிளம்பும்போதே வினாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. ஆனால் தாரமங்கலம், லெபாட்ஷி முதல் கஜுராஹோவரை எங்கும் வினாயகர்பூஜை நடந்துகொண்டிருந்தது. ஒரு இடம்கூட மிச்சமில்லை. மிகமிகச் சிறிய கிராமங்களில் கூட பெரிய வினாயகரை பூஜைசெய்த���ருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் கொண்டாட்டத்தின் விதத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தன. பொது இடம் ஒன்றில் பந்தல் அமைத்து வினாயகரை நிறுவி உள்ளூர் இளைஞர்களே பூஜைசெய்து சுண்டல் பாயசம் போன்றவற்றை பிரசாதமாக வினியோகம் செய்கிறார்கள். ஒலிபெருக்கிகளில் பக்திப்பாடல்கள் ஓயாது ஒலிக்கின்றன. வினாயகரை விஸர்ஜம்செய்ய கொண்டு செல்லும்போது வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் நடனம். லாரிகளில் சிலைகள் செல்லும்போது கணபதி பாபா மோரியா என்ற களியாட்டக்கூச்சல்.\nஆந்திரத்தில் ஹோலி போல வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடினார்கள். பையன்கள் சாயம்பூசிய முகத்துடன் தெருக்களில் அலைந்தார்கள். ஸ்ரீசைலத்தில் அதை போட்டோ எடுக்கப்போன வசந்தகுமார் சாயத்துடந்தான் திரும்பிவருவார் என்று எண்ணினேன், மயிரிழையில் தப்பினார். நாங்கள் சென்ற ஊர்களில் வினாயகர்பூஜை நடக்காத எந்த இடமும் இல்லை என்பதே ஆச்சரியமளித்தது. எல்லாபூஜைகளுமே பெரிய வினாயகர் சிலைகளும் பெரிய பந்தலுமாக ஆர்ப்பாட்டமாகவே இருந்தன.வசந்தகுமார் இந்த பூஜைக்கு ஏதாவது அமைப்பு நிதியுதவிசெய்திருக்கலாம், ஒரு பூஜைக்கு 5000 வரை செலவாகுமே என்றார். செந்தில் அதை மறுத்தார்.\nசரி கேட்டுவிடலாமென பானகிரியில் இருந்த இளைஞர்களிடம் கேட்டோம். வீட்டுக்கு குறைந்தது 10 ரூபாய் என்று ‘வரி’ போட்டு வசூலித்ததாகவும் பலர் பெரிய தொகைகள் கொடுத்ததாகவும் சொன்னர்கள். நாங்கள் பேசிய இளைஞர் குழுவிலேயே இருவர் ஐந்நூறு ரூபாய் கொடுத்திருந்தார்கள். பூஜைக்கான செலவு 20000 ரூபாய்க்கு மேல். 2000 ரூபாய்கொடுத்தவர்களும் இருந்தார்கள். அந்தக் கொண்டட்டம் கிராமத்தின் ஒரு மகிழ்ச்சிகரமான காலகட்டம் என்பதனால் ஊரே அதை வரவேற்கிறது.\nவங்கத்துக்குள் நுழைந்தபோது அதேபோல கொண்டாட்டத்துடன் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. மேளதாளம் நடனம் களியாட்டம் . ஆனால் வினாயகர் அல்ல. துர்க்கை என்று எனக்குப் பட்டது. ஆனால் துர்க்காபூஜைக்கு இன்னும் நாளிருக்கிறதே. இந்த சாமிக்கு மீசை இருந்தது. என்ன தெய்வமென்றே புரியவில்லை. அதேபோல தெருவெங்கும் பந்தல்கள். பூஜைகள். துர்க்கைபூஜைக்கான ஏதோ முன்னோடி பூஜை என்று தெரிந்தது. கேட்குமளவுக்கு வங்கமொழி தெரியாது.\nகொனார்க்கிலிருந்து மதியம் கிளம்பி புவனேஸ்வர் வந்தோம். செந்தில் சிவா இருவர��க்குமே வீடுதிரும்பும் எண்ணம் வந்துவிட்டது. ஆகவே கோயில்நகரமான புவனேஸ்வரத்தை கிட்டத்தட்ட பார்க்காமல்தாண்டித்தான் வந்தோம். வழியில் ஒரு இடத்தில் முக்தேஸ்வர், சித்தேஸ்வர் என்ற இரு கோயில்களும் அதற்கு அப்பால் லிங்கராஜ் கோயிலும் தெரிந்தன. கஜுராகோ பாணி கோபுரங்கள் கொண்ட 12 ஆம் நூற்றாண்டுக் கோயில்கள் அவை. மழைநீர் தேங்கிக்கிடந்த பள்ளங்களுக்குள் இருந்தன கோயில்கள். கோயில் பிராகாரம் கருவறை எங்கும் தண்ணீர். பூஜை இல்லாத தொல்பொருள்துறைக் கோயில்கள் இவை. அதிகம் சிதைவுபடாமல் உள்ளன. அழகிய சிற்பங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்களில் இருந்தன. சிறிய கச்சிதமான அக்கோயில்களின் கட்டிட அமைப்பு மிக அழகானது.\nலிங்கராஜ் கோயிலுக்கு அப்பால் செல்லும் சாலையில் ஒரு வரைபடத்தை சுவரில் கண்டோம். அச்சாலை ஒரு பெரிய ஏரியைச் சென்றடையும் என்றும் அவ்வேரிக்குள்ளும் அதைச்சுற்றியும் நிறைய கோயில்கள் இருப்பதாகவும் அப்பகுதியே ஒரு கோயில்வளாகமென்றும் தெரிந்தது.ஆனால் குழுவினருக்கு மேலும் பயணம்செய்யும் தெம்பு இல்லை. வேறுவழியில்லாமல் திரும்பி காரில் ஏறினோம்.\nகஜுராகோ ஒரு பாலியல் சிற்பம்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nTags: கொனார்க், பயணம், புகைப்படங்கள், புவனேஸ்வர்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்���ினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saranam-saranam-thalaivaa-song-lyrics/", "date_download": "2020-04-06T22:25:00Z", "digest": "sha1:7AOOPUHEZ46PXOSECSETVVNAQZAW36VG", "length": 5875, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saranam Saranam Thalaivaa Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : சரணம் சரணம்\nஆண் : வரணும் வரணும்\nஎன் தேவி நீ தானம்மா\nபெண் : சரணம் சரணம்\nபெண் : கண்ணன் உந்தன் எண்ணம் போலே\nமன்னன் உந்தன் காலின் கீழே\nஆண் : சேலாடும் கண்கள் ரெண்டில்\nகதை பேசும் பெண் மானே\nதென்நாடு போற்றும் பெண்கள் வரலாறு\nபெண் : கன்ன பழம் தின்னா தரும்\nஆண் : வரணும் வரணும்\nபெண் : வேதமே உந்தன் பாதமே\nஆண் : வரணும் வரணும்\nஆண் : நாகலிங்க பூவுக்குள்ளே\nபெண் : அங்கங்கள் எங்கும் உந்���ன்\nஆண் : மின்னல் இடும் சின்ன இடை\nபெண் : சரணம் சரணம்\nஆண் : வரணும் வரணும்\nஎன் தேவி நீ தானம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-04-06T20:25:45Z", "digest": "sha1:FPYXOCZENFRCQEGYXMRSS7JXKR3LTRT6", "length": 10037, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுள் தனது வீடியோ சேவையை நிறுத்துகிறது ! YOUTUBE சேவையை அல்ல !!! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் தனது வீடியோ சேவையை நிறுத்துகிறது \nகூகுள் தனது வீடியோ சேவையை நிறுத்துகிறது \nகூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா அதுதான் இல்லை. கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்பு யுட்யூப் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது. ஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் மாதத்துடன் மூடப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2005 ஆம் ஆண்டில், கூகுள் வீடியோ தொடங்கப்பட்டது. தங்களுடைய வீடியோ படங்களை இணையத்தில் தேக்கி வைத்திட, சர்வர் இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் இது தொடங்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடியோ பார்க்க முயற்சிக்கையில், அதன் சர்வர் தள்ளாடியது. அதனால், ஈடு கொடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டிலேயே தனக்குப் போட்டியாக இயங்கி வந்த யுட்யூப் தளத்தை, கூகுள் வாங்கியது.\nகூகுள் வீடியோ தளத்தினை சீரமைக்க கூகுள் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப் போயின. இதனால், 2009 ஆம் ஆண்டு முதல், வீடியோ கிளிப் பைல்கள் அப்லோட் செய்வது அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஆகஸ்ட் 20 முதல் இத்தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏற்கனவே தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், அவற்றை யுட்யூப் தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்; அல்லது தங்கள் கம்ப்யூட்டரில் இறக்கிப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 20க்குப் பின்னர், கூகுள் வீடியோ தளத்தில் உள்ள வீடியோ பைல்களை, கூகுள் நிறுவனமே யுட்யூப் தளத்திற்கு மாற்றிவிடும். இதே போல தன்னுடைய ஐ கூகுள் சேவையினையும், கூகுள் மூடுகிறது. தனி நபர்கள் தங்களுக்கென ஒ���ு தளத்தை அமைத்து இயங்க இந்த சேவையினை கூகுள் வழங்கியது. தற்போது இது போல பல தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இயங்குவதால், இதனையும் மூடுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, சிம்பியன் சர்ச் அப்ளிகேஷன், கூகுள் மினி மற்றும் கூகுள் டாக் சேட் பேக் ஆகிய வசதிகளும் மூடப்படுவதாக, கூகுள் அறிவித்துள்ளது.\nகூகுள் தனது வீடியோயை சேவை நிறுத்தம்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகள் ஊழியர் இறந்த பின்னும் பாதி சம்பளம் கணவன் அல்லது மனைவிக்கு கிடைக்கும்\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/slc-premier-league-2016-17-tier-a-december-15th-roundup-tamil/", "date_download": "2020-04-06T21:05:02Z", "digest": "sha1:UO63ZPOYNG6GKZ54WZLNJMTXSVOYJUQR", "length": 18049, "nlines": 273, "source_domain": "www.thepapare.com", "title": "முதல் நாள் நிறைவில் தமிழ் யூனியன் கழகம் முன்னிலையில்", "raw_content": "\nHome Tamil முதல் நாள் நிறைவில் தமிழ் யூனியன் கழகம் முன்னிலையில்\nமுதல் நாள் நிறைவில் தமிழ் யூனியன் கழகம் முன்னிலையில்\nஇலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான 5 போட்டிகள் இன்று இடம்பெற்றன.\nராகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்\nஇவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான ப��ட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 370 ஓட்டங்களை பெற்றிருந்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.\nராகம் கிரிக்கெட் கழகம் இறுதி விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்த, செரசன்ஸ் அணியானது சகல விக்கெட்டுகளையும் இழந்து 401 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கௌஷல்ய கஜசிங்க மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே ஐந்தாவது விக்கெட்டுக்காக 245 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.\nஅபாரமாக துடுப்பெடுத்தாடிய சங்கீத் குரே 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 189 ஓட்டங்களை விளாசினார். கௌஷல்ய கஜசிங்க 99 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அமில அபொன்சோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,\nஅடுத்து களமிறங்கிய ராகம விளையாட்டுக் கழகத்தினால் சிறப்பான ஆரம்பத்தினை பெற முடியவில்லை. எனினும் ரொஷேன் சில்வா மற்றும் உதார ஜயசுந்தர ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் காரணமாக, அவ்வணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஉதார ஜயசுந்தர சதம் கடந்த நிலையில் 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், சதத்தை தவறவிட்ட ரொஷேன் சில்வா 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் மொஹமட் டில்ஷாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nநாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.\nசெரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (98.3) – சங்கீத் குரே 189, கௌஷல்ய கஜசிங்க 99, அமில அபொன்சோ 4/100\nராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 263/5 (76.2) – உதார ஜயசுந்தர 109, ரொஷேன் சில்வா 95, மொஹமட் டில்ஷாட் 3/43\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்\nஇப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தரங்க பரணவிதான மற்றும் ஜீவன் மெண்டிஸ் முறையே 100 மற்றும் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி வரும் மனோஜ் சரத்சந்திர ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார். இதன்படி, தமிழ் யூனியன் அணி இன்றைய ஆட்ட நேர முடிவி���் போது 6 விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nநாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 397/6 (91) – தரங்க பரணவிதான 100, ஜீவன் மெண்டிஸ் 115, மனோஜ் சரத்சந்திர 82\nஇந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.\nஅதன்படி களமிறங்கிய NCC ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதுரங்க டி சில்வா 95 ஓட்டங்களையும் ஜெஹான் முபாரக் 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, அவ்வணி 8 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅணித்தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் SSC அணியின் கசுன் மதுஷங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nநாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.\nNCC (முதல் இன்னிங்ஸ்) – 339/8 (90) – சதுரங்க டி சில்வா 95, ஜெஹான் முபாரக் 81, பர்வீஸ் மஹ்ரூப் 59, நிமேஷ குணசிங்க 47, கசுன் மதுஷங்க 3/65\nசோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்\nஇப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅசத்தலாக துடுப்பெடுத்தாடிய ஷானுக விதானவசம் 16 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 152 ஓட்டங்கள் விளாச, சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nநாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.\nசோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320/8 (90) – ஷானுக விதானவசம் 152*, ருவிந்து குணசேகர 45, பபசர வடுகே 40, சீக்குகே பிரசன்ன 3/111\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்\nஇப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.\nநிதானமாக துடுப்பெடுத்தாடிய ஹஷான் துமிந்து 105 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கீழ்வரிசை வீரர் அகில தனஞ்சய ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் சச்சித் பதிரன ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.\nதொடர்��்து களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nநாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 276 (81.4) – ஹஷான் துமிந்து 105, அகில தனஞ்சய 42*, சச்சித் பதிரன 3/37, லஹிரு மதுஷங்க 3/45, லக்ஷன் சந்தகன் 3/63\nகொழும்பு கிரிக்கெட் கழகம் – 28/2 (6)\nமீண்டும் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய சானக : பாணதுறை அணியை மீட்ட சில்வா\nஆசிய கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதல் போட்டியில் இலங்கை கனிஷ்ட அணி வெற்றி\nசங்கீத் குரேயின் சதத்துடன் செரசன்ஸ் அணி வலுவான நிலையில்\nமுதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை\nஇம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு\nதமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்\nவிஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/15367", "date_download": "2020-04-06T20:52:03Z", "digest": "sha1:2T7YXWA6MUNYEPDWTURDBM73G62MYFNP", "length": 8400, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம் - இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅள்ளிக்கொடுத்த ரத்தன் டாடா...தீபம் ஏற்றிய போது\nஇன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர்...\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571...\nதமிழகத்தில் 11வது நாள் ஊரடங்கின் நிலை\nபுதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில்...\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம் - இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்\nஎங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம் - இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்\nமும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், 'இந்தியா 240 ரன்கள் குவித்தது. எங்களது யுக்தியை களத்தில் செயல்படுத்த தவறி விட்டோம். இந்த இலக்கை எட்டி விடலாம் என்று நம்பினோம். ஏனெனில் இதற்கு முன்பு நாங்கள் மெகா ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டிபிடித்திருக்கிறோம். காயத்தால் இவின் லீவிஸ் ஆட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. அது போல் எங்களது திட்டமிடலை சரியாக நிறைவேற்ற முடியவில்லை. இதில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.\nமற்றபடி ஒரு பேட்டிங் குழுவாக இந்த தொடர் முழுவதும் நாங்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இதை சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டு, சரியான பாதையில் பயணிப்பதாக கருதுகிறேன். 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இருக்கிறது. அதில் சாதிப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்' என்றார்.\nபுழல் ஏரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டிஎம்சி தண்ணீா்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு போதாது - சுனில் மிட்டல்\nஇன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர் ஒரே இடத்தில்...\nஇன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர் ஒரே இடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=7", "date_download": "2020-04-06T20:42:08Z", "digest": "sha1:EWKCRDL7J7C2SFAKS5JD2SKJYGXCQJFY", "length": 11293, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nவாக்களிக்கும் தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிடுங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை நிறுதிட்டமாகக் கூறமுடியவில்லை.\nமண்டோதரியை சீதை என்று நினைத்த அனுமன்\nதிங்கள் நவம்பர் 04, 2019\nஇலங்கை வேந்தன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் இலங்கைக்கு வருகின்றான். முன் பின் சீதையைத் தெரியாத அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறிவைத்திருந்தான்.\nராஜீவ் காந்தியின் படுகொலையில் இன்றுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும் மர்மம்களும்\nவியாழன் அக்டோபர் 31, 2019\n01. 1991ம் வருடம் மே மாதம் 21ம் திகதி டில்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ்காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார்.\nவல்லாதிக்க சக்திகளின் போட்டிக் களமாக சிறீலங்காத் தேர்தல்\nவியாழன் அக்டோபர் 31, 2019\nதமிழ்த் தேசிய அரசியலின் போக்கு பன்னாடுகளின் ஆதிக்கத்திற்கு ஏற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைந்துகொண்டே சென்றிருக்கின்றது.\nசிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-5\nபுதன் அக்டோபர் 30, 2019\nஎதிரிக்���ு எதிரி நண்பன் - ‘கலாநிதி’ சேரமான்\nநோர்வே போய் சுவிஸ் வந்தது டும் டும் டும் \nபுதன் அக்டோபர் 30, 2019\nகடந்த வாரம் ஈழத் தமிழினம் தொடர்பான இரண்டு முக்கிய ஒன்றுகூடல்கள் ஐரோப்பிய நாடுகள் இரண்டில் நடைபெற்றுள்ளன. ஒன்று சுவிச்சர்லாந்திலும் மற்றொன்று பிரித்தானியாவிலும் நடைபெற்றது.\nஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்\nபுதன் அக்டோபர் 30, 2019\nடேமியன் சூரி. இது ஒரு சாதாரணமான பெயர்தான்.\nதிகில் திரைப்படத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல் சம்பவம்\nசெவ்வாய் அக்டோபர் 29, 2019\nவடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட\nசம்பந்தருக்குப் பின்பான தலைமை யாருக்கு\nவெள்ளி அக்டோபர் 25, 2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்\nவியாழன் அக்டோபர் 24, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம். இதற்கு முன்பும் சில தடவைகள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.\nவளவெல்லாம் வடலி என்றால் தீயினால் ஊர் எரியுமே\nபுதன் அக்டோபர் 23, 2019\nபனை எங்கள் வடபுலத்தின் வளம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.பனை மரத்தை கற்பகதரு என்று நம் முன்னோர்கள் போற்றினர்.\nபுதன் அக்டோபர் 23, 2019\nஜனாதிபதி வேட்பாளராவதைவிட கட்சியின் தலைவர் பதவியை\nமுதலில் நாடாளுமன்ற தேர்தலே நடத்தப்படும்\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது\nசர்வதேசத்தின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மறுநாளே இராணுவக்கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச.\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு\nவெள்ளி அக்டோபர் 18, 2019\nஎன்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே”\nசிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-4\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக- ‘கலாநிதி’ சேரமான்\nதேர்தல் புறக்கணிப்பு இப்போது சாத்தியமா\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nதமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் கொடுக்காத, எந்த அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்காத ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் களை கட்டியிருக்கின்றது.\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nசிறீலங்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/11253", "date_download": "2020-04-06T22:22:20Z", "digest": "sha1:2VTMZDJKBU6TLF664VJ5SQWNIUW5C2F6", "length": 5847, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "about cyst in overy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nதோழிகள் கொஞ்சம் உதவுங்கள் தயவு செய்து உதவுங்கள்.....pls pls pl\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-rishabh-pant-hit-70-runs-and-saved-his-spot-018602.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-06T20:48:10Z", "digest": "sha1:H4W54KMUFVI5VRFJSHC56D2J52BOECAO", "length": 18545, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா? மாட்டீங்களா? வெளுத்து வாங்கிய இளம் வீரர்! | IND vs NZ : Rishabh Pant hit 70 runs and saved his spot - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\n4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nஹாமில்டன் : அணியில் சமீபத்தில் தன் இடத்தை இழந்த இளம் வீரர் ரிஷப் பண்ட், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மை நிரூபித்துள்ளார்.\nதனக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என காத்திருந்த ரிஷப் பண்ட், தனக்கு நியூசிலாந்து தொடரில் கிடைத்த கடைசி வாய்ப்பில் தன் பார்மை நிரூபித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nரிஷப் பண்ட் பார்ம் அவுட்\nரிஷப் பண்ட் 2019 உலகக்கோப்பை தொடர் முதலே சரியாக ரன் குவிக்கவில்லை, தவறானஷாட்கள் ஆடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்தார். அதனால், டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று வந்தார்.\nஅவரது பேட்டிங் அதன் பின்பும் முன்னேறவில்லை. மறுபுறம், விக்கெட் கீப்பிங்கிலும் கோட்டை விட்டு வந்தார் ரிஷப் பண்ட். அதனால், கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தார். இடையே ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த பண்ட், ஒரு போட்டியில் ஓய்வு எடுத்தார்.\nஅப்போது தற்காலிகமாக விக்கெட் கீப்பிங் பணியை ஏற்றார் ராகுல். அவர் சிறப்பாக கீப்பிங் செய்ததை அடுத்து அவரை விக்கெட் கீப்பராக தொடர்ந்து இடம் பெற வைத்தார் கேப்டன் கோலி. நியூசிலாந்து டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் அவரே கீப்பராக தொடர்ந்தார்.\nரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. அணியில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இருந்து வந்தார். அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். இடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாஹா தான் விக்கெட் கீப்பர் என்றாலும், பண்ட் பயிற்சிப் போட்டியில் கீப்பராக ஆடினார்.\nமுதல் இன்னிங்க்ஸில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அத்துடன் ரிஷப் பண்ட்டின் வாய்ப்புகள் இந்திய அணியில் முடிந்ததாகவே பலரும் கருதினர். நியூசிலாந்து தொடருக்கு அடுத்த தொடரில் அவர் நிச்சயம் இடம் பெறமாட்டார் என்ற நிலையே இருந்தது.\nஇந்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதுவே அவருக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்பது அவருக்கும் தெரியும். இந்த நிலையில், 65 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடினார்.\nஅவரது ஆட்டத்தில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் இஷ் சோதி வீசிய ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார் ரிஷப் பண்ட். அத்துடன் தன் பார்மை மீட்டு இருக்கிறார் பண்ட். தனக்கு அணியில் இடம் வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூறி இருக்கிறார் பண்ட்.\nஎனினும், ரிஷப் பண்ட்டுக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாஹா இருக்கும் வரை ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினம் தான். எனினும், மாற்று விக்கெட் கீப்பராக தொடர்ந்து தன் இடத்தை தக்க வைத்துள்ளார்.\nசும்மா இருக்க முடியலைங்க... வீட்டில் இருந்தாலும் ஓடியாடி உழைக்கும் ரிஷப் பந்த்\nஏதாச்சும் பண்ணு.. அப்படியே இருக்காதே.. ரிஷப் பந்துக்கு அட்வைஸ் கொடுத்த சாஹா\nதம்பி நீங்க தோனி மாதிரிலாம் ட்ரை பண்ணாதீங்க.. இதைவிட எப்படி ஓப்பனா சொல்றது.. ஆஸி வீரர் நெத்தியடி\nதோனி டீமுக்கு வந்தா அந்த 2 பேரோட நிலைமை இதுதான்.. முன்னாள் வீரர் அதிரடி\nஅவர் வாழ்க்கையில் விளையாடாதீங்க.. அனுபவ வீரருக்கு பெப்பே காட்டிய கோலி.. முன்னாள் வீரர் விளாசல்\nஅந்த 8 ரன் இல்லைனா பெரிய அவமானம் ஆகி இருக்கும்.. இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஉலகின் சிறந்த விக்கெட் கீப்பரா இருந்தா என்ன அப்படி ஓரமா போய் உட்காருங்க.. கோலி ஷாக் முடிவு\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இளம் வீரரை மொத்தமாக ஒதுக்கிய கேப்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n6 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n7 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n7 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n9 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=8", "date_download": "2020-04-06T21:37:40Z", "digest": "sha1:NZNZHWB4DH2Z6WIIEQ67GUTZB4VW457W", "length": 10550, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nஇளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nகொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nபணம் பாதாளம்வரை பாய்கிறது இனி அழிவைத் தவிர வேறு ஏதுமில்லை\nசனி அக்டோபர் 12, 2019\nநிதி நீதியாக மாறலாம்.ஆனால் நீதி நிதியாக மாறக்கூடாது இதுதான் தத்துவம்.\nசீதாராம் அண்ணா என்ற சீதா அண்ணா- சில நினைவுகள்-ச.ச.முத்து\nபுதன் அக்டோபர் 09, 2019\nசீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேத���ரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்\nசெவ்வாய் அக்டோபர் 08, 2019\nவேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள்\nதிங்கள் அக்டோபர் 07, 2019\nஎங்கும் பிளாஸ்டிக் ராஜ்ஜியம். தலை சீவும் சீப்பில் தொடங்கி காலில்\nதமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது\nசனி அக்டோபர் 05, 2019\nஒரு தொல்லியல் ஆய்வு இவ்வளவு பெரிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துமா\nவெள்ளி அக்டோபர் 04, 2019\nமே 18 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழினம் பேரழிவின் உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில், இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீட்கப்பட்டு, உள்நாட்டுப் போர் முடிவடைந்து விட்டதாக உலகின்\nவியாழன் அக்டோபர் 03, 2019\nவேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற இறுதித் தருணத்தில்\nசிறீலங்காவிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா\nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் உலகிற்கு சொல்லி நிற்கிறது ஒரு செய்தி\n8 மாத குழந்தையை காணாமல் ஆக்கிய ஒரே நாடு சிறிலங்கா\nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அனுப்பிவைப்பதற்காக ...\nசிங்கள அதிபர் தேர்தலும்,தேசியத் தலைவரின் சிந்தனையும்-03\nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nதமிழர்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா\nதம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு \nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nபல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு\nமறைமுகமான பேச்சுக்கள் எதுவும் வேண்டாம்\nஞாயிறு செப்டம்பர் 29, 2019\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடு படுதோல்வி கண்டு விட்டது.எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் சரியானவை என்ற மனநிலையிலேயே இருக்கப் போகின்றனர்.\nநீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ\nவெள்ளி செப்டம்பர் 27, 2019\nகொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும்\nதமிழனுக்கு மதம் இருக்கிறதா...அரசியல் சூழ்ச்சி...கீழடி தரும் அதிர்ச்சி தகவல்\nவியாழன் செப்டம்பர் 26, 2019\nஇந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்பதைப் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில்\nதியாக ��ீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்\nவியாழன் செப்டம்பர் 26, 2019\n1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி....\nஜனாதிபதியாக யார் வந்தால்தான் எமக்கென்ன\nபுதன் செப்டம்பர் 25, 2019\n“நீங்கள் யாருக்குச் சேர் இந்த முறை ‘வோட்டு’ப் போடப்போறீங்கள்”\nதியாக தீபம் திலீபன் -பதினோராம் நாள் நினைவலைகள்\nபுதன் செப்டம்பர் 25, 2019\nஎழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது\nதியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்\nசெவ்வாய் செப்டம்பர் 24, 2019\nமனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ..\nதியாக தீபம் திலீபன் -ஒன்பதாம் நாள் நினைவலைகள்\nசெவ்வாய் செப்டம்பர் 24, 2019\nவேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇலண்டனில் இன்று இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nகனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nபிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nகொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ahimsaiyatrai.com/2017/09/mangi-tungi.html", "date_download": "2020-04-06T20:57:20Z", "digest": "sha1:NCWVDWSUYPXMVFCETPGBHALXLLXUC6YS", "length": 17970, "nlines": 240, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Mangi Tungi - மாங்கி துங்கி", "raw_content": "\nMangi Tungi - மாங்கி துங்கி\nமாங்கி துங்கி சித்த க்ஷேத்ரம்\nசஹ்புத்திரி மலைத்தொடரைச் சார்ந்த , மாங்கி, தூங்கி எனும் இரு சகோதரிக் குன்றுகளாகும்.\nதிகம்பர ஜைன் சித்த க்ஷேத்திரமான இக் குன்றுகளின் இணைப்பில் 108 அடி உயர ஸ்ரீ ஆதிநாதரின் உருவச்சிலை கட்காசன நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.\nஇதன் பெருமையும், சிறப்பும் ஒரிரு நூற்றாண்டுகளுக்கு பின்னர் பல மடங்காகும் என்பதில் ஐயமில்லை.\nபாத பிரக்ஷாளனம் செய்ய அனுமதிக்கின்றனர்.\nஅடிவார ஜிநாலயங்களிலிருந்தும் காணும் படி இடத்தேர்வு செய்தது மாதாஜி அவர்களை நமஸ்கரிக்கத் தூண்டுகிறது.\nஹஸ்தினாபுரம், குண���டல்பூர், மாங்கி துங்கி தற்போது சிருடிக் கருகில் கமல் மந்திர் இன்னும் எத்தனை சாதனைகளை நிதழ்த்த உள்ளார்களோ : நமஸ்காரங்கள்.\nநான்காயிரம் அடிகளில் நின்று அருள்பாலிக்கும் ரிஷப தேவரை கடந்து இரு குன்றுகளின் சந்திப்பிற்கு இடது புறம் மேலும் 366 படிகளை கடந்து சென்றால் மாங்கிப் பாறையில் 6 குகைக் கோயில்கள் சில ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வரலாற்றையும், சமண பண்பாட்டையும் பாறைசாட்டுகிறது.\nவிக்ரம் சாகா 65 , ல் செதுக்கப்பட்ட ஜினர் உருவங்கள் பல உள்ளன.\nஆதிநாதர் மற்றும் சாந்திநாதரைத் தவிர்த்து மற்றவை சரியாக அடையாளம் தெரியாமல் தேய்ந்தும், சிதைந்தும் காணப்படுகின்றன.\nவி.சா. 1400 ல் வெட்டப்பட்ட கல்வெட்டு தெளிவாக காட்சியளிச்கிறது.\nஅர்த்தமகதி மொழியை சமஸ்கிரத லிபியில் எழுதப்பட்டவையும் உள்ளன.\nமுல்லர் ராத்தோர் என்ற மன்னன் அக்குகைகளை பாதுகாத்தும், மேலும் குகைகளில் சிற்பங்களையும் உருவாக்கியுள்ளான்.\nபோருக்கு செல்லும் முன் இங்குள்ள சக்ரேஸ்வரி தேவியை வணங்கிச் சென்றதாக குறிப்பு உள்ளது.\nமுற்காலத்தில் சமணர்களின் முக்கிய நகரமாக இருந்துள்ளது.\nஇக் குன்று வரை சென்ற யாத்ரீகர்கள் பலர் இசை கருவிகளின் மெல்லிசை ஒலியை உணர்ந்ததாக சொல்கின்றனர்.\nபல சாதுக்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஅருகேயுள்ள சுனையுடன் கூடிய பாறையை கிருஷ்ண குந்த் , அதாவது கிருஷ்ணன் தனது அத்திம காலத்தில் இங்கு இருந்துள்ளதை தெரிவிக்கிறது.\nஅவரது அந்திமக் கிரியையை பலராமன் செய்ததாகவும், தங்கி இருந்து தவமியற்றியதாகவும் சொல்லப்படுகிறது.\nபின்னர் சொர்க்க பதவியடைந்ததற்கு அடையாளமாக பலபத்திரர் உருவம் தாங்கிய குகையுள்ளது.\nராமச்சந்திரர், அனுமான், சூக்ரீவர், நீலன், ஜாம்பவான் போன்றோர் தவமிற்றி இறுதியை எட்டினர் என்பது ஒரு குகையில் உருவங்கள் தவக்கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளன.\nஇரு குன்றுகளுக்கும் இடையே ஷூத்தா, புத்தா என்ற இரு முனிகள் வாழ்ந்த குகையுள்ளது.\nபகவான் முனுசூவிரத நாதர் உருவமும், பகவான் பாகுபலியின் உருவமும் நிறுவப்பட்டுள்ளது.\nமாங்கி தூங்கி ஆகிய இரு குன்றின் உச்சியில் உள்ள குகை ஜினாலயங்கவில் சீதள நாதர், மகாவீரர், ஆதி நாதர், சாந்திநாதர், பார்ஸ்வநாதர், ரத்னத் ரய ஜினர் உருவங்கள் உள்ளன.\nஇத்தலத்தின் தொன்மையை அறுதியிட்டு கூற இயலாமல் உள்ளது.\nஅந்த மலைக்குச் செல்லும் பாதைகள் காடுகளால் சூழப்பட்ட அபாயகரமாக தென்படுவதால் தனியே செல்வது நல்லதல்ல.\nதங்கும் விடுதி இருக்கும் பகுதியில் இரண்டு பார்ஸ்வநாதர் ஜினாலயங்களும், ஒரு ஆதிநாதர் ஜினாலயமும் ( நெடிதுயர்ந்த முலநாயகர், மற்றும் 5.5 உயர 24 ன்மரும் ) உள்ளது.\nநான்கு புறமும் குன்றுகளும், நடுவே பள்ளத்தாக்கும் பச்சைப் பசேலென்ற தாவரங்களும், பூக்களும், காய்கனிகளும் நிறைந்த குளிர்ச்சியான, அமைதியான பிரதேச மானதால் உடன் புறப்பட மனமில்லாமல் வெளியேறும் அனுபவம் செல்பவர் அனைவருக்கும் கிடைக்கும்.\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nNamokar Tirth - நமோக்கார் திர்த்\nMangi Tungi - மாங்கி துங்கி\nEllora 2 & 3 - எல்லோரா - இரு ஜினாலயங்கள்\nBavali Jain Mandir - பவாலி ஜைன் மந்திர் - ஷிர்பு...\nMuktha giri - முக்தாகிரி\nBazargoan - பாஜார் கெளவ்\nRAMTEK JAIN TEMPLE - ராம்டெக் ஜினாலயம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/335339", "date_download": "2020-04-06T22:21:25Z", "digest": "sha1:EFFNK5EELBT5KGR7F2SXH6BOFCXYANX3", "length": 12605, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "plz help me freinds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் அறுசுவைக்கு புதிய அறிமுகம் என்னை உங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.நான் கர்ப்பமாக உள்ளேன் எனக்கு ஏற்கனவே 3வயதில் ஒரு பென்குழந்தை இருக்கிறாள்.எந்த குழந்தையாயிருந்தாலும் நல்லபடியாக பிறக்க எல்லா மத சகோதரிகளும் வேன்டுங்கள்.எனக்கு ஒரு சந்தேகம் நான் காலையில் ஒரு தேங்காய் உடைத்தேன் அதில் வெள்ளையாக ஏதோ பருப்புபோலயிருந்தது அது நல்லதா எனக்கு குழப்பமாயிருக்கிர்ரேன்.உடனே தெரிந்தவர்கள் கூருங்கள் எனக்கு அப்பத்தான் தூக்கமே வரும் plz\nஅது தேங்காய்ப்பூ நல்லது தான்,உள்ள பூ இருந்தா நல்லது னு சொல்வாங்க,கவலை இல்லாமல் இருங்க.\nதேங்காய்... முற்றிய காய், முளைக்க ஆரம்பித்திருக்கிறது. //அது நல்லதா// நல்லதுதான். சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அந்தத் தேங்காயையும் கூட சமையலுக்குப் பயன்படுத்தலாம். வழுவழுப்பாக இருக்கும் பாகத்தைச் சுரண்டி வ���ட்டு ஒரு முறை கழுவி எடுத்தால் போதும். எதுவும் ஆகாது. வாடை வந்தால் சமையலுக்கு எடுக்க வேண்டாம்.\n//எனக்கு குழப்பமாயிருக்கிர்ரேன்.// தேங்காய் முளைப்பதற்கும் எங்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை சமீமா. பெண்ணுக்குக்குள்ளே குழந்தை உருவாவது போல தேங்காய்க்கு உள்ளே பூரான் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் குழம்ப என்ன இருக்கிறது\nசின்னச் சின்ன வியத்தை எல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கலக்கமில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரம் இது. எதுவும் ஆகாது. பயமில்லாமல் தூங்குங்கள்.\nசகுனம் பார்ப்பவர்கள் சுவனம் புக மாட்டார்கள்\nஅஸ்தாஃபிருல்லாஹி தவ்பா நான் சகுனம் பார்க்கலம்மா தேங்கா ஏதோ குருத்துபோல இருந்ததா அதான் எனக்கு பயம். சாப்பிடலாமா என்னனு தெரியல அதான் சந்தேகப்பட்டு கேட்டேன்\nஅழகாகத் தமிழில் தட்டுகிறீர்கள். எப்பொழுதும் தமிழிலேயே தட்டலாமே\nநீங்கள் புதியவர் என்று இரண்டு பதில்கள் முன்பாக இன்னொரு இழையில் சொல்லி இருந்தீர்கள். அதனால் சொல்லத் தோன்றியது. உங்கள் சந்தேகம் தொடர்பாக ஏற்கனவே ஒரு இழை இல்லாவிட்டால் மன்றத்தில் கேள்வியைப் பொருத்தமான பகுதியில் சேருங்கள். \"உதவி தேவை', 'சகோதரிகளே கூறுங்கள்' என்பது போல அல்லாமல் சரியான சொல்லை இழைத் தலைப்பாகக் கொடுங்கள். இது ஏற்கனவே அட்மின் பலமுறை சொல்லியிருப்பதுதான்.\nகர்ப்பமாக இருக்கும் போது, அவை நிச்சயம் எதுவும் செய்யாது என்று தெரிந்தால் தவிர, முன்பு சாப்பிட்டு அறிமுகமில்லாத புதிய உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கேட்ட உணவுப் பொருள் சிலருக்கு ஒவ்வாமை விளைவுகளைத் தோற்றும் என்பதை அறிந்திருக்கிறேன்.\nஇம்மா அக்கா நன்றி நீங்க\nஇம்மா அக்கா நன்றி நீங்க சொன்னதுபோல இனி செய்கிரேன்.இனி இருக்கும் இழையில் பதிவிடுகிறேன்.தெரியாத பொருளை நான் இனி சாப்பிடல உங்க பதிவுக்கு நன்றி\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nதோழிகள் கொஞ்சம் உதவுங்கள் தயவு செய்து உதவுங்கள்.....pls pls pl\nகர்ப்பபையில் தண்ணீர் அளவு குறையாமல் இருக்க\nசகோதரி மர்ழியாவின் மகள் மரியம் அக்காவாக பதவி உயர்வு\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=180898", "date_download": "2020-04-06T22:06:23Z", "digest": "sha1:3RZRHI2GWON33VP7M3M3KY2YRXT6KWMJ", "length": 6892, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ர���தரவி\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை அதுல்யா ரவி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் எஸ்.வி.,சேகர்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் வினய்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு அனுஷ்கா ஷெட்டி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை த்ரிஷா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ஜி.வி. பிரகாஷ்\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/isl-2019-20-hyderabad-fc-vs-jamshedpur-fc-match-81-preview-018569.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:23:27Z", "digest": "sha1:USGDCZW274BEEU3MQ3XDMBWBD33K63P2", "length": 16603, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை பலம் குறைந்த ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா? | ISL 2019-20 : Hyderabad FC vs Jamshedpur FC match 81 preview - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை பலம் குறைந்த ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை பலம் குறைந்த ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா\nஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது.\nஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 81வது நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடக்கிறது.\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தை டிராவில் முடித்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி, 17 புள்ளிகளோடு பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. எஃப்சி கோவாவுக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ஹைதராபாத் எஃப்சியோ, தற்சமயம் 6 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.\nஹைதராபாத் எஃப்சி 16 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்துள்ள நிலையில், மோசமான அணி என்னும் பெயர் எடுப்பதை தடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். கோல்களை இது வரை எதிரணியினருக்கு வாரி வழங்கியுள்ளது அந்த அணியின் கோச் ஜேவியர் லோபஸ்ஸுக்கு வருத்தம் தரக் கூடிய விஷயமாக இருக்���ும். சமீபத்தில், ஹைதராபாத் எஃப்சி, சவ்விக் சக்ரபர்த்தி மற்றும் ஹிதேஷ் ஷர்மா ஆகிய வீரர்களை அணியில் சேர்த்தது.\nஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இரியாண்டோ தனது அணியினரிடம் இருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளார். செர்ஜியோ காஸ்டல், நோவ் அகோஸ்டா, டேவிட் கிராண்ட் மற்றும் ஆய்ட்டர் மன்ரோய் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.\nஇந்த ஆட்டத்தை பற்றி ஜேவியர் லோபஸ் கூறுகையில், \"இது எங்களுடைய சொந்த மண்ணில் இந்த சீசனில் எங்கள் அணியின் கடைசி ஆட்டமாகும். எனவே இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த ஆட்டத்தில் எங்கள் ஆட்டம் சிறப்பாக இல்லை தான். எங்கள் ஆதரவாளர்களுக்காகவும், உரிமையாளர்களுக்காகவும் மூன்று புள்ளிகளை எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். அவர்களை ஏமாற்ற மாட்டோம் என நம்புகிறோம். அணியினரிடயே நம்பிக்கை நிலவுகிறது,\" என்கிறார்.\nஇரியாண்டோ பேசுகையில், \"எப்படியாவது நாங்கள் வென்றே தீர வேண்டும். டாப் நான்கில் ஒன்றாக எங்களால் இடம் பெற முடியாது தான். இருந்தாலும், எங்களின் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் அளிப்போம்\" என்கிறார்.\nISL 2019-20 : 5 கோல் அடித்து மும்பை சிட்டிக்கு மரண அடி கொடுத்த கோவா\nநார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான தங்களுடைய கடந்த ஆட்டத்தை (3-3 கோல் கணக்கில் சமன்) குறித்து பேசிய இரியாண்டோ, \"அது ஒரு சுவாரசியமான ஆட்டம். அனுபவம் பெற்ற வீரர்கள் அணியில் இல்லாமல் இருக்கும் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான். எங்களுடைய இளம் வீரர்கள் தற்போது தான் தங்களை மெருகேற்றி கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள்,\" என்றார்.\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nISL 2019-20 : யாருக்கும் வெற்றி இல்லை.. ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் போட்டி டிரா\nISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nISL 2019-20 : ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு.. பரிதாப நிலையில் நார்த் ஈஸ்ட்.. ஜாம்ஷெட்பூர் அணியை வெல்லுமா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை ஜெயிக்குமா மும்பை சிட்டி\nISL 2019-20 : 3 கோல் அடித்து அசத்தல்.. அபார வெற்றி பெற்ற ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் அணி தோல்வி\nISL 2019-20 : முதலிடத்துக்கு முந்தும் ஏடிகே.. வெற்றிக்காக போராடும் ஜாம்ஷெட்பூர்.. வெற்றி யாருக்கு\nISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nசொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு திகுதிகு போட்டி\nமாற்றி மாற்றி கோல் அடித்த அணிகள்.. பரபர கால்பந்து போட்டி.. கேரளாவை சாய்த்தது ஜாம்ஷெட்பூர்\nபிளே-ஆஃப் சிக்கலில் ஜாம்ஷெட்பூர்.. வலுவாக இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. பரபர மோதல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n7 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n9 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81626", "date_download": "2020-04-06T22:52:04Z", "digest": "sha1:WQFVZ6EDCA7AEZFSAG4KNWF6DOZCLIOI", "length": 12319, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்", "raw_content": "\n« இன்று முதல் கீதை உரை\nஏழாம் உலகம்- கடிதங்கள் »\nகட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nகிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என சென்று சேரும் இலக்கை முன்பே முன்பே வகுத்துக் கொள்வது சிறப்பு.\nதானே சுனாமி என இரு இடர்களிலும் எதுவும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் இப்போது குமுறிக் கிளம்பி இருக்கிறார்கள். தன்னார்வலர்களின் முதல் இலக்கு பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களாக இருப்பது சிறப்பு.\nநிவாரணப் பொருட்கள் வரும் வாகனங்கள் முகப்பில் இருக்கும் ”நிவாரண பொருட்கள்” என்ற பதாகை இல்லாமல் வரவும். பெரும்பாலும் குடிசை பகுதிகளுக்குள் அதிகாலை நுழைவது சிறப்பு.\nஎல்லாம் போக எனது இடது சாரி தோழர்கள் வசம் பேசினேன். கடலூர் பண்ருட்டி விழுப்புரம் சிதம்பரம் என எங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபிஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த நிவாரண பணிக்கு வரும் பொருட்களுக்கும் நபர்களுக்கும் கட்சிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை நடக்கிறது.\nஅவர்களே தன்னார்வலர்களை நேரடியாக பாதுகாப்புடன் உண்மையாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அழைத்து சென்று தன்னார்வலர்களே நேரடியாக நின்று பணி செய்ய உதவுவதாக வாக்களித்து இருக்கிறார்கள்.\nஅனைத்தும் மிக விரைவாக சீரடைந்து வருகிறது. வழமை போல சைலேந்திர பாபு அவர்கள் தனிப்பட்ட நண்பர்கள் குழுவுடன் இறங்கி, கட்சி அராஜகம், திருட்டு போன்றவற்றை கட்டுப் படுத்தும் தீவிரத்தில் இருக்கிறார்.\nமழை இன்று இல்லாததால் மைய சாலை குழிகள் இன்றி சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு விட்டது.\nதடை இன்றி இறுதி இலக்கு வரை நிவாரண பணிகள் சென்று சேர்ந்து வருகிறது..\nஇனிய ஜெயம் இதை தளத்தில் வெளியிட்டால் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்\nபாரதி விவாதம்-7 – கநாசு\nTags: நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு, மழை\nமாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\nவெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/91328", "date_download": "2020-04-06T22:57:59Z", "digest": "sha1:D447KICPQUOV4SFCYXCEB5XMW5EQGLXK", "length": 24071, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2", "raw_content": "\n« காந்தி கடிதங்கள் -3\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nநான் மனதில் நினைத்திருந்தது இவ்வருடம் நடந்தேறியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி \nசில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு சலூன் கடையில் இந்தியா டுடே (தமிழ்) வாசித்துக் கொண்டிருக்கையில் வண்ணதாசனுடைய “நீச்சல்” சிறுகதை வாசிக்க நேர்ந்தது. என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி அவருடைய அனைத்து தொகுப்புகளையும் வாசிக்கச் செய்தது. எனக்கு சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்ட ஒருவரை இது ஒத்திருந்ததால் இருக்கலாம். அதையொட்டி அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்டு தனக்கு உதவியும் செய்த ஒருவரை திரும்ப சந்திக்க கிராமத்திற்கு திரும்ப வரும் ஒருவனின் கதை.\n“இந்த வீடு, என் மனைவி, மகள், கார் அனைத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டி மகாதேவன் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டும்“ என்ற ஒரு வரி அச்சமயத்தில் என்னை வண்ணதாசனை தேடவைத்தது. அவருடைய அனைத்து கதைகளும் நெகிழ்ச்சியான கதைகள்…\nஅவரைப்போலவே… அணில் அவருடைய சிநேகத்திற்குரிய ஒரு உயிர் என்று நினைக்கிறேன் ஒரு இலை, ஒரு புல், ஒரு ஜன்னல் அல்லது ஒரு பூ போதும்… அதை ஒரு மிக அழகான கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு.\nகதையின் பெயர் மறந்துவிட்டேன்… ஒரு சேர் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்கச் செல்கையில் ஒரு சிறுவனுடன் நடக்கும் உரையாடல்…. அவர் வாழ்க்கையில் மனிதர்களைப்பற்றி கவனிக்காத இடமே இல்லையோ என்று தோன்றச்செய்தது இன்னும் எவ்வளவோ அவருடைய கதைகளைப்பற்றி கூற வேண்டியிருக்கிறது.\n“வாழ்க்கையில் நடந்த ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சிகூட ஒரு அருமையான கலைப்படைப்பாகிறது“ என்ற ஒரு வரி வண்ணதாசனுக்கு மிகவும் பொருந்தும். அவருடைய கதைமாந்தர்களை நாம் தினமும் நமக்கு அருகாமையில் பார்க்க முடியும் என்பது அவரை படித்தவர்களுக்குப் புரியும்.\nஒருமுறை சென்னையில் மாம்பலத்தில் அவருடைய வீட்டைத் தேடி அலைந்திருக்கிறேன். அவர் நெல்லைக்கு மாறியது தெரியாமல் மரபின் மைந்தன் வலைப்பூ அறிமுக விழாவில் கோவையில் சந்தித்து சிறிது உரையாடினேன்.\nஇந்த வருடம் “விஷ்ணுபுரம்” விருதுக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கிரீடத்திலுள்ள ரத்தினைக் கற்களின் மையக்கல் வண்ணதாசன்தான் என்பது என்னுடைய கருத்து \nவணக்கம். சென்ற வருடத்திலிருந்தே விஷ்ணுபுரம் விருது பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருந்தது. வண்ணதாசனுடனான என் அறிமுகம் என்பது முகநூல் வழியாவே தொடங்கியது.\nஉயிர் எழுத்தில் பிரசுரமாகிருந்த என் சிறுகதையைப் பற்றி அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுவரை நான் அவரை எங்கும் சந்தித்ததில்லை. அப்படி அவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தது என்னுள் ���ுது உத்வேகமாக பீறிட்டது. அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது.\nமதுரை புத்தக் கண்காட்சியில் வெய்யிலின் கவிதை தொகுப்பு வெளியீட்டில் சந்தித்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்லிய புன்னகையுடன் என்னை நினைவுகூர்ந்தவர் என் கைகளைப் பற்றி ‘நிறைய எழுதுங்க” என்றார். மிக மென்மையாக இருந்தார். நிதானமாக வெளிப்படும் குரல். வசீகரமான புன்னகை.அவரது ஆளுமை என்னுள் ஒரு சித்திரம் போல் தங்கிவிட்டிருந்தது. அதன்பின் வண்ணதாசன் என்கிற பெயரை பார்க்கின்றபோதெல்லாம் அச்சித்திரமே நினைவில் வரும்.\nஇலக்கியம் வாசிக்கத்தொடங்கிய புதிதில் நூலகத்தில் அவரது ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், நடுகை’ வாசித்துவிட்டு அக்கதைகளை அசைபோட்டபடியே புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். கதைகளில் சிறு அசைவுகள் கூட நுண் சித்திரமாக்கியிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.\nஎன்னளவில் சிறுகதைகளில் வெளிப்படும் வண்ணதாசனும் கவிதைகளில் வெளிப்படும் கல்யாண்ஜியும் வேறுவேறானவர்கள். சிறுகதைகளில் மெளனமான நதியாக ஓடுவது கவிதைக்குள் நுழைந்ததும் காட்டாறுபோல பாய்ச்சலுறும். நுண்ணிய அவதானிப்பு கொண்ட சொற்கள் கூர்மையாக வந்துவிடும். சில நேரம் அக்கவிதைகள் சட்டென்று ஓங்காரமாகத் எழுந்துவரக்கூடியன\nஇலக்கிய வாசகர்கள் சங்கமிக்கின்ற நிகழ்வாக விஷ்ணுபுரம் விருது மாறிவிட்டிருக்கிறது. இதை இக்காலக்கட்ட இளம் வாசகர்கள்/படைப்பாளிகளுக்கு பெரும் வரம் என்றே நான் சொல்வேன். சிறுகதைகளிலும் , கவிதைகளிலும் தவிர்க்கவியலாதவொரு ஆளுமையுடன் உரையாட இவ்வருட டிசம்பருக்காக காத்திருக்கிறோம்…..\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்னும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அடையச்செய்தது. அவரது வாசகர்கள் எப்போதும் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரை பொதுவாக இலக்கிய உலகம் போதுமான அளவுக்கு கண்டுகொள்லவில்லை\nஅதற்கான காரணங்கள் என்று எனக்குத் தோன்றுவது சில உண்டு. பார்த்தால் தெரியும். இங்கே அறிவுஜீவிகள் ஒருவரைக் கொண்டாடுவதென்றால் அவர் பலரால் வாசிக்கப்படாதவராகவும் இவர்கள் மட்டுமே கண்டுபிடித்துச் சொல்பவராகவும் இருக்கவேண்டும். அவ்வப்போது அப்படி எவரையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மிகச்சாதாரணமான எழுத்துக்களைக்கூட எடுத்துவைத்து அக்கக்காக அலசி எதையாவது கண்டுபிடித்துக்கொண்டிருப்பார்கள். பார்த்தாயா நான் உன்னைவிட அபூர்வமானவன், ஆகவே நீ வாசிக்காததை நான் தேடி வாசிக்கிறேன். இதெல்லாம்தான் பாவனை. இவர்களுக்கு பல்லாயிரம்பேர் விரும்பும் வண்ணதாசன் மீது ஈடுபாடு இருப்பதில்லை\nமறுபக்கம் வணிக எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவரது எழுத்தின் பூடகமும் நுட்பமும் பிடிகிடைப்பது இல்லை. ஆகவே அவர்களும் விரும்புவதில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரமும் புகழும் வண்ணதாசனுக்கு வருவது இல்லை.\nஆனால் இதெல்லாம் போலியான பாவனைகள். மனசைத்திறந்துவைத்து வாசிப்பவர்களுக்காக வண்ணதாசன் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார் என நினைக்கிறேன்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். வழக்கமான சம்பிரதாய வாழ்த்து சொல்லவில்லை. உண்மையாகவே எனக்கு இது கொண்டாட்டமான நிகழ்ச்சி. விஷ்ணுபுரம் விருது இதனால் பெருமைபெற்றுள்ளது\nவண்ணதாசனை நான் என் இளமைக்காலம் முதல் வாசிக்கிறேன். இளமையில் அவர் எனக்கு இனிய தித்திப்பை அளித்த எழுத்தாளராகத்தான் இருந்தார். நான் வளரவளர அவரும் வளர்ந்தார். இன்றைக்கு மனிதர்களின் முடிவில்லாத முகங்களைக் காட்டும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். இன்று அவர் எனக்கு அளிப்பது வேறு உலகம்\nவண்ணதாசனை நிறையபேர் இளமையில் வாசித்தபின் விட்டுவிடுகிறார்கள். பிறகு அன்றைக்கு வாசித்த நிலையிலேயே அபிப்பிராயங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வண்ணதாசனை அறியவில்லை என்றுதான் அர்த்தம்\nஅவர் இனிப்பை மட்டும் எழுதுபவர் என்று சிலர் சொல்வதுண்டு. நான் அவர்களிடம் நீங்கள் கடைசியாக அவரை எப்போது வாசித்தீர்கள் என்றுதான் கேட்பது வழக்கம்\nமுதிர்ச்சியடைந்த வாசகன் வண்ணதாசனிடம் அடைவதற்கு நிறையவே உள்ளன. இளமையில் வாசித்ததை உடைத்தபடி மீண்டும் அவருக்குள் நுழையவேண்டியிருக்கிறது\nஇந்தச்சிக்கல் ரூமி, கலீல் கிப்ரான் போன்ற கவிஞர்களுக்கும் உண்டு. இளமையிலேயே அவர்கள் அறிமுகமாகிவிடுகிறார்கள். அப்போது உள்ளக்கிளர்ச்சி அளிக்கிறார்கள். மறுமுறை அவர்களைச் சென்று வாசிக்காவிட்டால் நாம் நிறைய இழந்துவிடுவோம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது – தினமலர்\nநீலம் மலர்ந்த நாட்கள் -3\nபெருமாள் முருகன் கடி���ம் 8\nதாரா சங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிகேதனம்'\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/02/04071643/1284096/Uddhav-Thackeray-Contest-in-the-election-to-retain.vpf", "date_download": "2020-04-06T21:52:55Z", "digest": "sha1:3QDKAIOFOZC6ZZ4EQZSEOZYTG2QJHGED", "length": 10801, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uddhav Thackeray Contest in the election to retain the post", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியா- உத்தவ் தாக்கரே பதில்\nபதிவு: பிப்ரவரி 04, 2020 07:16\nசட்டசபை அல்லது மேல்-சபை உறுப்பினராக இல்லாமல் முதல்-மந்திரியாகி இருப்பதால் பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.\nசிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி. அக்கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயை பேட்டி கண்டார்.\nஅப்போது உத்தவ் தாக்கரே பதிலளித்து கூறியதாவது:-\nநான் தற்செயல் முதல்-மந்திரியாக இருக்கலாம். ஒருபோதும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கனவு கண்டது இல்லை.\nசிவசேனாவை சேர்ந்தவரை மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆக்குவேன் என எனது தந்தைக்கு (பால்தாக்கரே) வாக்குறுதி அளித்து இருந்தேன். ஆனால் பாரதீய ஜனதாவுடன் இருந்தால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து அதன் காரணமாக வேறுவழியின்றி இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றேன். நான் முதல்-மந்திரி ஆகி இருப்பது எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முதல் படி ஆகும்.\nநான் அரசியலுக்கு புதிதானவன் அல்ல. எனது தந்தையிடம் இருந்து அரசியலை சிறுவயதில் இருந்தே பார்த்து வந்து இருக்கிறேன். இதில் எதிர்பாராமல் வந்தது அதிகார நாற்காலி தான். கொள்கையில் முரண்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்பது ஏற்கனவே நடந்து உள்ளது. எந்தவொரு சித்தாந்தத்தையும் விட நாடு மற்றும் மாநிலத்தின் நலன் முக்கியமானது.\nகொள்கையில் முரண்பட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டதால் நீங்கள் மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறீர்களா என கேட்டதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “அரசியல் அதிர்ச்சிகள் பல வகையானவை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றாத வருத்தமும், கோபமும் இருக்கிறது. தற்போது பாரதீய ஜனதா அதிர்ச்சியில் இருந்து மீண்டதா என எனக்கு தெரியவில்லை.\nநான் பெரிதாக நிலவை கொண்டு வந்து தாருங்கள், நட்சத்திரங்களை கொண்டு வந்து தாருங்கள் என்றா கேட்டேன். தேர்தலுக்கு முன் பேசி முடிவு செய்யப்பட்டதை தான் நினைவூட்டினேன். நான் என்ன செய்தேனோ அதை உண்மையாகவே செய்தேன். நான் எனது இடத்தில் இருந்து ஒருபோதும் ஓடமாட்டேன்” என்று பதில் கூறினார்.\nசட்டசபை அல்லது மேல்-சபை உறுப்பினராக இல்லாமல் முதல்-மந்திரியாகி இருப்பதால் பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அதுபற்றி முடிவு எடுப்பேன் என்றார்.\nதெலுங்கானாவில் ஜூன் 3-ந்தேதி வரை ஊரடங்கா: முதலமைச்சர் அலுவலகம் விளக்கம்\nஏப்ரல் 15-ந்தேதில் இருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எண்ணத்தில் யாரும் இருக்க வேண்டாம்: மராட்டிய மந்திரி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு - 28 பேர் பலி\nகொரோனா பாதிப்பு - உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 559 ஆக உயர்வு\n3 டாக்டர்கள், 26 செவிலியர்களுக்கு கொரோனா- மும்பை மருத்துவமனையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்\nமத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது: சஞ்சய் ராவத்\nஉத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை\nகாங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா விரும்பியது: பிரிதிவிராஜ் சவான்\nமகாராஷ்டிராவில் வன சுற்றுலாவை மேம்படுத்த குழு: ஆதித்ய தாக்கரே தகவல்\nமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ.2¾ கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/kamal-hasan/", "date_download": "2020-04-06T20:47:06Z", "digest": "sha1:H2JMPWEZ6YGGJOQVHPLGXE42T746DFXZ", "length": 10541, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "kamal hasan Archives - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல���\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஓகே சொன்ன ஸ்டாலின்.. கைகோர்க்கும் கமல்.. – மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி மூவ்..\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\n“வள்ளுவருக்கு வண்ணம் பூச தேவையில்லை.. அவருக்கு மதம் கிடையாது..” – கமல் அதிரடி..\n10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமை | Kamal Hassan |...\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்த கமல்..\nஅப்பாஸ்-க்கு போட்டியா வந்துட்டாரு கமல்..\nஎம்.ஜி.ஆரை காக்க வைத்த கமல் அதுவும் இவ்வளவு நாட்களா..\nஇனிமேல் இப்படி நடந்தால்…. நிர்வாகிகளை எச்சரித்த கமல்….\nகோட்சேவை பற்றி பேசுவது தேவையற்றது – கமல் கட்சி காணாமல் போய்விடும் – எஸ்.வி.சேகர்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று கண்ணீர் விட்ட கமல் – வைரல் வீடியோ\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்கள�� விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/tanjore-collector-office-vanitha-dead/", "date_download": "2020-04-06T20:36:08Z", "digest": "sha1:4HE5TRIK6DWDGZXMJ7UJTUDPRHLWTF7Q", "length": 5858, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "குழந்தைகளின் கண்முன்னே தாய் வெட்டி கொல்லப்பட்ட கோர சம்பவம்!", "raw_content": "\nதமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு.\nஇந்தியாவில் 111 பேர் பலி..கொரோனா பாதிப்பு 4067 லிருந்து 4281 ஆக உயர்வு.\nகுழந்தைகளின் கண்முன்னே தாய் வெட்டி கொல்லப்பட்ட கோர சம்பவம்\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் வனிதா. இவரது கணவர்\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் வனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியின் மகனான பிரகாஷிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. அதில் 1.5 லட்சத்தை வனிதா திருப்பிக்கொடுத்த நிலையில், மீதம் 50 ஆயிரம் ரூபாயை வனிதா பிரகாஷிடம் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. அது குறித்து போலீசில் பிரகாஷ், வனிதாமீது புகார் கொடுத்துள்ளார். இந்த பண பிரச்சனை தொடர்பாக, பிரகாஷ், அவரது நண்பர் சூர்யா, மற்றும் மஹேஸ்வரி எனும் பெண் ஆகியோர் வனிதா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வனிதா வீட்டில் வனிதா, அவரது குழந்தைகள் மற்றும் வனிதா நண்பர் கனகராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், பிரகாஷ் மற்றும் சூர்யா இருவரும் பயங்கர ஆயுதங்களால் வனிதா, கனகராஜை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் 3 குழந்தைகள் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து, அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து, போலீசார் வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய���து தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்\n மிளகாய் பொடி தூவியும், சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்தும், ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள்.\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்\nசசிகலா வீட்டை இடிக்க உத்தரவு தஞ்சையில் பரபரப்பு\nகுழந்தைகளின் கண்முன்னே தாய் வெட்டி கொல்லப்பட்ட கோர சம்பவம்\nஉலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவரையே கூண்டிற்குள் சிக்க வைத்துவிட்டீர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37840-2019-08-27-08-23-04", "date_download": "2020-04-06T21:27:17Z", "digest": "sha1:VYNRYMXQRZMQBMBHPU4PE34XRHSQT7ZK", "length": 30376, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மந்திரிகளின் நிலை", "raw_content": "\nஅரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nசெங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு\nயாரை யார் மோசஞ் செய்தார்கள்\nகோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nகொரோனாவும், அகதிகளும் - சில அவதானிப்புகள்\nகொரோனா (COVID-19) அபாயம்: நீண்ட காலச் சிறைக் கைதிகளை விடுதலை செய்க\nஅவதூறு பரப்பும் தினமணி நாளிதழ்\n - கவிதைத் தொகுப்பு நூல்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2019\nசென்னை அரசாங்க மந்திரிகளின் நிலை ஆட்டம் கொடுத்திருக்கும் விஷயம் யாவரும் அறிந்ததே. மந்திரிகளின் நியமனத்தின் போது காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஒத்துழையா பார்ப்பனர்களும் ஐகோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர் களும் நிர்வாகசபைப் பார்ப்பனர்களும் உள் உளவாய் இருந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒப்பந்தம் பேசிக் கொண்டு, பார்ப்பனரல்லாதாரிலேயே மூவரைப் பிடித்து சுயேச்சைக் கக்ஷி மந்திரிகள் என்று பெயர் தந்து, மந்திரி சபையை சிருஷ்டித்தார்கள். உதாரணமாக இம்மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் ஒத்துழையாமைக்கார ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச்சாரியார் முதலியோரும், காங்கிரஸ் முட்டுக்கட்டைகளாகிய ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் முதலியோரும், சட்ட மெம்பர் ஐகோர்ட் ஜட்ஜுகள் முதலியோரும் வெளிப்படையாகவே எடுத்துக் கொண்ட முயற்சி யாவருக்கும் தெரிந்ததே.\nஇவர்கள் தயவால் ஸ்தானம் பெற்ற மந்திரிகளும் மேற்கண்ட பார்ப்பனர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினதும் பார்ப்பனரல்லாதார் கட்டைக் குலைத்து அவர்களது இயக்கத்தையே பாழாக்க எவ்வளவு தூரம் கொடுமைகள் செய்யலாமோ அவ்வளவு தூரம் செய்ததும் மறக்கக் கூடியதல்ல. கடைசியாக பார்ப்பனரல்லாதார் கோவையில் மகாநாடு கூடி இம் மந்திரிகளை ஒழிக்கக் கருதி “இரட்டை ஆக்ஷி ஒழியும் வரை உத்தியோகம் ஏற்பதில்லை” என்கின்ற தீர்மானம் செய்த பிறகு மந்திரிகள் பயந்து போய் பார்ப்பனரல்லாதாருக்கும் சிற்சில உத்தியோகங்களும் நியமனங்களும் செய்ய வேண்டி நிர்பந்தம் வந்து விட்டது. இந்த சிற்சில உத்தியோகங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மந்திரிகள் கொடுக்க ஏற்பட்டதால் பார்ப்பனர்கள் பொறுக்க மாட்டாமல் மந்திரிகளை நெருக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஇதற்கு முக்கிய காரணம் சட்ட கலாசாலை தலைமை உபாத்தியாயர் (அதாவது லா காலேஜ் பிரின்சிபால்) வேலையை ஸ்ரீமான் ரத்தினசாமி என்கின்ற ஒரு கிருஸ்தவ கனவானுக்கு கொடுத்ததினால் எல்லா பார்ப்பனரும் ஒன்றுகூடி மந்திரியை ஒழிக்க கங்கணங்கட்டிக் கொண்டார்கள். ஸ்ரீமான் ரத்தினசாமி ஒரு பாரிஸ்டர் இங்கிலீஷில் உயர்ந்த கல்வியாளர். மேல்நாட்டு கல்வி அனுபவமும் உள்ளவர். சட்டசபை பிரசிடெண்டாக 2000 ரூ. சம்பளம் வாங்கி வந்தவர். பச்சையப்பன் பள்ளிக் கூடத் தலைமை உபாத்தியாயராக கிட்டத்தட்ட 1000 ரூ. சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர். இந்தியா சட்டசபை மெம்பர். இவ்வளவு யோக்கியதையும் உள்ள ஒருவருக்கு 1000 ரூ. சம்பளமுள்ள ஒரு வேலை கொடுத்ததற்காக மந்திரி சபையே ஆட்டங் கொடுக்கத்தக்க நிலைமையை பார்ப்பனர்கள் உண்டாக்கி விட்டார்கள்.\nகாரணம் என்னவென்றால் சட்ட கலாசாலையில் படிப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். அவர்களுக்கு பார்ப்பனர் உபாத்தியாராய் இருந்தால் எவ்வளவு அனுகூலம் உண்டாகுமோ அவ்வளவு அனுகூலம் உண்டாகாதே என்கின்ற பயமும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் படித்து முன்னுக்கு வந்து விடுமோ என்கின்ற வயிற்றெரிச்சலும் அவர்களைப் பிடித்துக் கொண்டது. இதனால் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முதல் மந்திரியிடம் இந்த வேலைக்கு ஒரு பார்ப்பனரையே நியமிக்கச் சொல்லிப் பார்த்தும் வேறு எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் யார் பேச்சையும் கேளாமல் டாக்டர். சுப்பராயன் பார்ப்பனரல்லாதாரையே நியமித்துவிட்டார். மற்றும் சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரே என்கின்ற பயமும் பார்ப்பனர்களுக்கு நன்றாய் விழுந்து விட்டது.\nஎனவே, மந்திரி சபையை கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இப்பொழுது மந்திரி கட்சியில் பிளவு உண்டாகிவிட்டது. மந்திரி கட்சியில் உள்ள பார்ப்பனர்கள் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மற்றும் பல பார்ப்பனரல்லாதார்களும் பல மீறமுடியாத செல்வாக்குகளால் பார்ப்பனர்களைப் பின்பற்ற வேண்டி வந்துவிட்டது. மற்றொரு மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாத முதலியார் பார்ப்பனர்கள் சொல்லுகிறபடி ஆடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதிலிருந்து அவர் ஒரு சிறிதும் மாறவும் இல்லை. பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான். முதலியாரின் குருவாகிய ஸ்ரீ பெசண்டம்மையாரின் ஜாமீனும் இருக்கின்றது. மற்றபடி மற்றொரு மந்திரி ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார் அவர்களைப் பற்றியோ யாருக்கும் கவலையில்லை. அதாவது ‘அடிப்போன சட்டி ஆத்தாள் வீட்டிலிருந்தாலும் ஒன்று தான் மகள் வீட்டிலிருந்தாலும் ஒன்றுதான்’ என்பது போல் அவர் பார்ப்பனர்கள் போட்ட கோட்டை மீற முடியாதவர். எனவே சைமன் விஷயத்தில் சட்டசபையில் டாக்டர் சுப்பராயனுக்கு எதிரிடையாக அவர் கூட்டு மந்திரிகளும் கட்சி மெம்பர்களில் சிலரும் ஓட்டு கொடுத்ததால் மந்திரி கட்சி ஒழுங்கற்றதாகி விட்டதுடன் டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி கட்சியில் ஆதரவு இல்லை என்றும் ஏற்பட்டுவிட்டது. இதனால் ஒன்றா கவர்னராகவே மந்திரிகளைக் கலைக்க வேண்டும். அல்லது மந்திரிகளாவது ராஜீனாமா கொடுக்க வேண் டும்.\nஇந்த இரண்டும் நடக்காவிட்டால் பலக் குறைவான மந்திரியாவது ராஜீனாமா கொடுத்து விட வேண்டும். அல்லது மறுபடியும் எல்லோரும் ராஜியாகி விடவேண்டும். இந்நான்கில் ஒன்று நடந்தாக வேண்டுமேயல்லாமல் சும்மா இருக்க முடியாது. இந்த நிலைமை தான் டாக்டர். சுப்பராயன் அவர்கள் ராஜீனாமா கொட���த்துவிட்டார்கள் என்கின்ற சங்கதி வெளியாகக் காரணமாயிருந்தது. முதல் மந்திரி ராஜீனாமா கொடுத்ததாக சொல்லப்படும் விஷயத்திற்கு அஸ்திவாரமில்லை என்றுதான் அசோசியேட் பிரஸ் சொல்லக் கூடுமேயல்லாமல் ராஜீனாமா கொடுக்கவில்லை என்று சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை. இன்று நாளைக்கில்லாவிட்டாலும் மந்திரிகளுக்குள் புது ஒப்பந்தம் ஏற்பட்டு காங்கிரஸ் பார்ப்பனர்களும் உத்தியோகப் பார்ப்பனர் களும் ஆதரிப்பதாக வாக்கு கொடுக்காத பட்சம் ராஜினாமா சங்கதி வெளியாகித்தான் தீரும் என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் டாக்டர். சுப்பராயன் மந்திரி நிலைக்க வேண்டுமானால் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சியார் உதவி செய்வதாக வாக்களிக்க வேண்டும். அவர்களும் ஒன்று அல்லது இரண்டு மந்திரி ஸ்தானங்களை ஒப்புக்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். ஆனால் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்களுக்கு இது சமயம் மந்திரி ஸ்தானம் ஒப்புக்கொள்ள சற்று பயமாயிருக்கிறதென்றே தெரிகின்றது.\nஏனெனில் கோயமுத்தூர் தீர்மானம் ஒன்று குறுக்கே நிற்பதாலும் மறு எலக்ஷனுக்கு போனால் ஜனங்கள் பரிகாசம் செய்வார்களே என்கின்ற எண்ணத்தாலும்தான் காங்கிரசுக்குள் இருந்தே வேறு கக்ஷி ஆரம்பித்த ஸ்ரீ முத்தய்ய முதலியார் அவர்கள் கக்ஷியார் தாராளமாய் மந்திரி பதவி ஒப்புக் கொள்ளலாமானாலும் பார்ப்பனர்கள் போக மீதி இருக்கும் மந்திரிக் கக்ஷியும் ஸ்ரீமுத்தைய்யா முதலியார் கட்சியும் ஒன்று சேர்ந்தாலும் போதுமான மெஜாரிட்டி கிடையாததால் அவர் அந்த ஒரு கட்சியின் உதவியைக் கொண்டு அமைக்க முடியாது. மற்றபடி இண்டிபெண்டண்ட் ஆபோசீஷன் என்கின்ற ஸ்ரீமான் சி.எஸ். ரத்னசபாபதி முதலியார் அவர்களுடைய கட்சிக்கு ஒரு மந்திரி கொடுத்து அக்கட்சியையும் சேர்த்துக் கொள்வதானாலோ அப்பொழுதும் தைரியமாய் இருக்கத்தக்க மெஜாரிட்டி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nடாக்டர். சுப்பராயனை வெளியேற்றி விட்டு ஸ்ரீமான்கள் ரங்கநாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் இருந்து கொண்டு மற்றொரு மந்திரியை தெரிந்தெடுக்க வேண்டுமானால் ஒரு பார்ப்பன மந்திரியைத்தான் தெரிந்தெடுத்தாக வேண்டும். இதற்கு காங்கிரஸ்காரர்களின் உதவி வேண்டியது அவசியம். ஆனால் காங்கிரசினுள் சில பார்ப்பனரல்லாதார்கள். மந்திரி பதவி தங்களுக்கு வருவதாயிருந்தால் வரட்டும் இல்லாவிட்டால் வேறொரு பார்ப்பனனுக்கு உதவி செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாய் மறுக்கிறார்கள். இந்த நிலையில் பார்ப்பனர்களின் நாக்கில் ஊறும் தண்ணீருக்கு கணக்கு வழக்கு இல்லை. கடைசியாக இது எப்படி முடியும் என்று சொல்லுவதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nஎப்படியானாலும் நிலைக்கத்தக்க மந்திரி சபையை அமைக்க கவர்னர் பிரபு படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இதற்காக வேண்டியே சட்டமெம்பர் வேலையை கையில் கெட்டியாய் வைத்துக் கொண்டு, மந்திரி சபையை உறுதியாக்குகிறவர்களுக்கு கொடுப்பதாய் ஆசை காட்டி வருகின்றார். சட்ட மெம்பர் வேலை பார்ப்பனரல்லாதாருக்கு கொடுப்பதானால் மந்திரிகளிலும் ஒரு பார்ப்பனர் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டுப் போகும் உத்தியோகஸ்தர் சர்க்காரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் வெகுபேர்களுக்கு தூக்கமே இல்லை. வெகு பேர்களுக்கு சாப்பாடு இறக்கமே இல்லை. வெகுபேர் இளைத்துப் போய்விட்டார்கள். கடைசியாக என்ன ஆகுமோ தெரியவில்லை. இவற்றுள் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர் கோயமுத்தூர் தீர்மானத்தை மதித்து அதை மீறக் கூடாது என்று சொல்லி மந்திரி வேலையை உதைத்துத் தள்ளி வந்திருப்பதானது ஒரு விஷேஷம் என்று சொல்லலாம். மறுபடியும் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவதானால் வேறொரு மகாநாடு கூட்டி அதற்குத் தகுந்த காரணங்களைக் காட்டி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதம் பெறாமல் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவார்களேயானால் காங்கிரஸ்காரர்களுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் போவதோடு இரண்டு கக்ஷியாருக்கும் நாணயம் கிடையாது என்றும் சமயம் போல மக்களை ஏமாற்றுகின்றவர்கள் என்றும் பொது ஜனங்கள் சொல்லிவிடுவார்கள் என்று எச்சரிக்கை செய்கின்றோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 19.02.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=10&search=vadivelu%20and%20senthil%20talking%20about%20business", "date_download": "2020-04-06T21:47:54Z", "digest": "sha1:CUEVJL3FCKWP2I7EFQB34QR2EPOED4ZJ", "length": 8376, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu and senthil talking about business Comedy Images with Dialogue | Images for vadivelu and senthil talking about business comedy dialogues | List of vadivelu and senthil talking about business Funny Reactions | List of vadivelu and senthil talking about business Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதம்பி கொஞ்சம் வாய திற\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\nஅந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்\nநெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா \nரீல் அந்து போச்சிடா சாமி\nஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/bala-attends-real-story/", "date_download": "2020-04-06T21:00:41Z", "digest": "sha1:WY57ETLSJE3KYUFBQJYWJLNVRTC3ENNU", "length": 11754, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "பாலாவிடம் சிக்கிய கொலைகாரன்! ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா? - New Tamil Cinema", "raw_content": "\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\nஉச்சி வெயிலில் நிக்க வச்சு, உள்ளங்காலில் தீ மூட்டினாலும், “இது பாலா படம்டா. சாவேண்டா… நல்லா சாவேண்டா…” என்று வெறிபிடித்த மாதிரி கஷ்டப்படுவதற்கு கோடம்பாக்கத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட தயார். விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா என்று இதற்கு முன் வறுபட்ட ஹீரோக்கள் லிஸ்ட்டில் தன்னையும் நேற்று முதல் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nவாழை இலையை வதக்கி, அதை அந்த வாழை இலையிலேயே வைத்து பரிமாறி வரும் டைரக்டர் பாலா, மேலும் ஒரு அடிமை சிக்கிட்டாண்டா… மனப்பான்மையுடன் நடந்து கொள்வாரா அல்லது வழக்கத்திற்கு மாறாக மென்மையாக நடந்து கொள்வாரா என்கிற டவுட்டுக்கெல்லாம் இடமே இல்லை. ஏன்\n சுமார் 30 வருடங்களுக்கு முன் தன் அக்காள் மற்றும் நெருங்கிய உறவினர்களையும் பஞ்சிளம் குழந்தைகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் ஒன்பது கொலை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த ஜெயப்ரகாஷ் என்பவரின் கதையைதான் படமாக எடுக்கப் போகிறாராம் அவர். இந்த கொலை சம்பவம் நடந்த இடம் விருகம்பாக்கம்.\nதற்போது வெளியே வந்தாலும், யாருக்கும் தன் முகம் தெரியாதளவுக்கு குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் அந்த முன்னாள் குற்றவாளி. பாலா அவரை சந்தித்தாரா அல்லது சந்திக்காமலே இந்த கதையை உருவாக்கினாரா என்பதையெல்லாம் துருவி துருவி தேடினால் விடை கிடைக்கக் கூடும்.\nசுருக்கமாக சொன்னால் ஜெயப்ரகாஷ் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ். என்ன பொருத்தம் இப்பொருத்தம்\nஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\n நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்\nபுளோர் மட்டும்தான் துடைக்கல… மற்றதெல்லாம் செஞ்சேன்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11878", "date_download": "2020-04-06T20:56:09Z", "digest": "sha1:WLBDFVQM6XCPTXBSQFLZ662KKOELXVCO", "length": 20274, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மேலோர் வாழ்வில் - யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொ���ு | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nயோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1)\n- பா.சு. ரமணன் | டிசம்பர் 2017 |\nமனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை பெற்றது. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மசாதனையும், அற்புதமான நூல்களும் பாரதத்தின் மைந்தர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக அமைந்தவை.\nகல்கத்தாவில் வாழ்ந்து வந்த கிருஷ்ணதன கோஷ்-சுவர்ணலதா தேவி தம்பதியினருக்கு, ஆகஸ்ட் 15, 1872ம் நாள் மூன்றாவது மகனாகப் பிறந்தார் அரவிந்தர். அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்பது அவரது இயற்பெயர். சிறுவயதிலேயே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்பிக்கப்பட்டன. டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1884ம் ஆண்டில், தனது பன்னிரண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்ததும் உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் கல்விக்கூடத்தில் மேற்கல்வி தொடர்ந்தது. இந்திய அரசுப் பணிக்கான (I.C.S.) உயர்கல்வியை அங்கு பயின்றார் அது அவரது வாழ்வின் முக்கிய காலகட்டமாக அமைந்தது. லத்தீன், பிரெஞ்சு, .ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர் போன்றோரது படைப்புகள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தையும் கற்றறிந்தார்.\nஅக்காலகட்டத்தில் பத்திரிகைகள் மூலம் பாரதம் வறுமையில் வாடுவதையும், அன்னியரின் பிடியில் சிக்கித் தவிப்பதையும் அவர் அறிய நேர்ந்தது. அது கண்டு மிகவும் மனம் வருந்தினார். அந்நிலை மாறுவதற்கு உழைக்க உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜிலுள்ள 'இந்தியன் மஜ்லிஸ்' என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். 'சுதந்திரம் பெறுவதற்கு மிதவாதம் உதவாது' என்பது இந்த அமைப்பினரின் கருத்து. இதனை அரவிந்தர் ஏற்றுக்கொண்டார். எப்படியாவது பாரதத்திற்கு விடுதலை வாங்கித்தருவது என உறுதிபூண்டு, அதற்காகப் பல ரகசியச் சங்கங்ளில் சேர்ந்து உழைக்கத் துவங்கினார்.\nஒருசமயம் பரோடா சமஸ்தான மன்னர��� கெய்க்வாட் தனது அலுவல் விஷயமாக லண்டன் சென்றிருந்தார். நண்பர் மூலம் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அரவிந்தருக்குக் கிடைத்தது. அரவிந்தரின் முகப் பொலிவையும், அறிவுத் திறமையையும் கவனித்த மன்னர் தனது சமஸ்தானத்திற்கு வந்துவிடுமாறும், உயர்பதவியைத் தருவதாகவும் வலியுறுத்தினார். அரவிந்தரும் அதற்கு இணங்கினார். எஸ்.எஸ். கார்த்தேஜ் என்ற கப்பலில், இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்தார். ஆனால் அரவிந்தர் வந்த கப்பல் விபத்துக்குளாகி விட்டது என்ற வதந்தியைக் கேட்ட அவரது தந்தை, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார்.\nதாய்நாடு திரும்பிய அரவிந்தருக்கு, தந்தையின் மறைவு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. காலப்போக்கில் மனதைத் தேற்றிக்கொண்டு மற்ற பணிகளில் ஈடுபட்டார். பின் பரோடா மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கு பணிசெய்யச் சென்றார். மன்னர் அவரை அன்புடன் வரவேற்று அரசு நிர்வாகப் பணியில் நியமித்தார். முதலில் நில அளவைத் துறையில் வேலை பார்த்த அரவிந்தர், அதன்பின் வருவாய்த்துறையிலும், முத்திரைத்தாள் துறையிலும் பணியாற்றினார். பின்னர் தலைமைச் செயலகத்தில் உயர்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பலவித அரசாங்க அலுவல்களைப் பார்த்தபின்னர் பரோடா கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தனது ஓய்வுநேரத்தை தியானத்திலும், எழுத்துப் பணியிலும், புதிய நூல்களைப் படிப்பதிலும், கவிதை எழுதுவதிலும் செலவிட்டார்.\n1901ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் நாள் அரவிந்தருக்கு மிருணாளினி தேவியுடன் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் முடிந்ததும் அவர்மட்டும் பரோடாவிற்கு வந்து பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். அரசியல் ஆர்வம் அவருக்குள் மீண்டும் சுடர்விட்டது. ஆனால் சமஸ்தானப் பணியில் இருந்ததனால் அவரால் நேரடி அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதனால் மறைமுக அரசியலில் ஈடுபட்டார். தம்பி பரீந்திரனின் உதவியுடன் புரட்சி உள்ளங்கொண்ட வீரர்களைத் தயார்படுத்தினார். போராடித்தான் வெற்றியை அடையவேண்டுமே அல்லாது, ஆங்கிலேயரைக் கெஞ்சி வெற்றி அடைய வேண்டியதில்லை என்பது அவர்களது கருத்தாக இருந்தது. அதே சமயம் வன்முறைக்கு இடமில்லை என்பதும் அவர்களது மிகமுக்கியக் கொள்கை.\nஇந்நிலையில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. அதைக் கண்டு கொதித்தார் அரவிந்தர். அது இந்து-முஸ்லிம் பிரிவினைக்கே வழிவகுக்கும் என நினைத்த அவர் அதனைத் தீவிரமாக எதிர்த்தார். நாட்டிற்காகப் போராட முடிவுசெய்து, பரோடா சமஸ்தானப் பணியை உதறிவிட்டு, நேரடி அரசியலுக்கு வந்தார். பாரிசால் மாநாட்டில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். வங்கம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். போலீஸ் தடியடி, அரசாங்கத்தின் அச்சுறுத்தல், நீதிமன்ற எதிர்ப்பு எனப் பல தடைகளையும் மீறிக் கூட்டங்கள் நடத்தினார். மக்களை விடுதலைக்குத் தூண்டினார். அதனால் அவரைக் கண்டு ஆங்கிலேய அரசாங்கம் அஞ்சியது. அவரது செயல்பாட்டை எப்படியாவது ஒடுக்க எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. புரட்சிக்காரர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. அத்தகைய கொடுஞ்செயல்களுக்கு கல்கத்தாவின் அப்போதைய நீதிபதிகளில் ஒருவரான கிங்ஸ்ஃபோர்டு காரணமாக இருந்தார். எனவே அவர்மீது புரட்சிக்காரர்கள் வஞ்சம் தீர்க்க எண்ணினர். ஒருமுறை கிங்ஸ்ஃபோர்டு சென்ற குதிரைவண்டி மீது குண்டு வீசினர். ஆனால் அவர்களது குறிதவறி இரு அப்பாவி ஐரோப்பியப் பெண்கள் கொல்லப்பட்டனர். அரவிந்தர்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு.\nஅரவிந்தரை அலிப்பூர் சிறையில் அடைத்தனர். சிறைவாசம் அரவிந்தருக்கு முதலில் அளவிலாத துன்பத்தைத் தந்தது. ஆனால் நாளடைவில் அது நல்ல மனப்பக்குவத்தை ஏற்படுத்தியது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் தம்மருகே இருப்பதையும், தமக்கு அனைத்தையும் போதிப்பதையும், தம்முள் இருந்து வழி நடத்துவதையும் உணர்ந்தார். காணும் அனைத்தும் அந்தக் கண்ணனின் திருவுருவே என அறிந்தார். சிறைக்காவலர் முதல் சகசிறைக் கைதிகள் வரை அனைவருமே அவர் கண்களுக்குக் கண்ணனாகவே தெரிந்தனர். எங்கும் எதிலும் இறைவனைக் காணும் பரிபக்குவம் வந்தது. விவேகானந்தரின் ஒளியுரு தன் அறைக்குள் வருவதையும், தனக்கு போதனை செய்ய விரும்புவதையும் உணர்ந்தார். அதற்கேற்ப நடந்தார். தன்னை வழிநடத்தச் சித்தமாக இருக்கும் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். அவருக்குள் ஒலித்த இறைவனின் குரல், \"நீ செய்யவேண்டிய மற்றொரு காரியம் உள்ளது. அதற்காகவே நான் உன்னை இங்கே வரவழைத்திருக்கிறேன். எனது பணியில் உன்னைப் பயிற்றுவிக்கவே உன்னை நான் இங்கே அழைத்திருக்கிறேன்.\" என்று கூறி, பல்வேறு உண்மைகளை அவருக்குப் போதித்தது.\nஅதுவரை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த அரவிந்தர், சிறையில் மெள்ள மெள்ள ஆன்மிகவாதியாக மலர்ந்தார். நாளடைவில் தேசபந்து சி.ஆர். தாஸ் என்னும் சித்தரஞ்சன் தாஸின் சிறப்பான வாதத்தின் மூலம் அரவிந்தர் உட்படப் பலர் சிறையிலிருந்து விடுதலை ஆயினர். வெளியே வந்த பின்னரும் அரவிந்தர் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பொதுக்கூட்டங்களில் பேசி மக்களிடையே சுதந்திரக் கனலைத் தூண்டினார். அதனால் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்குமுறை தொடர ஆரம்பித்தது. அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த அரவிந்தர் அரசாங்கத்தின் சதியிலிருந்து தப்பி, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சந்திரநாகூரை அடைந்தார். அங்கு அவரின் அரசியல் மற்றும் ஆன்மிக சாதனைகள் ரகசியமாகச் சிலகாலம் தொடர்ந்தன. அங்கு அவருக்குக் கிடைத்த தனிமை தியானத்திலும், யோகப் பயிற்சிகளிலும் ஈடுபட மிகவும் உதவியாக இருந்தது. ஒருநாள் அவருக்குள் ஒலித்த இறைவனின் குரல் அவரைப் புதுச்சேரிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டது. அதற்குக் கீழ்ப்படிந்து சந்திரநாகூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரியை அடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2017/11/page/6/", "date_download": "2020-04-06T21:23:07Z", "digest": "sha1:FPTJYFJBBPRDUE4PLM5KMA6WW25PSTYN", "length": 24406, "nlines": 315, "source_domain": "www.akaramuthala.in", "title": "November 2017 - Page 6 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார். வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில் வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ பேடிமைத் தீம்ை வளர்த்து விட்ட��ர்-விந்தை மோசத் தீமையே முன்னேறும்-என்ன . . . . . . .* இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\n துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன் வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன் வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன் பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன் –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்\nதொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\nதொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 முன்னுரை உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…\n : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\n : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது\nபுறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\nபுறநானூற்றுச் சிறுகதைகள் 5. பரணர் கேட்ட பரிசு பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர். அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும் எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர். அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும் உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்….\nமறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\n(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம்…\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nபகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெரு��ி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற���காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.ciaboc.gov.lk/investigation/detection-raids/463-2017-12-05-09-09-07", "date_download": "2020-04-06T21:51:29Z", "digest": "sha1:VSXBSZPYKIJUXDDEFKDVUXNW3KQ5D6GK", "length": 12705, "nlines": 139, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "சேவாமுக்தகந்தவுரமஹாவித்தியாலயம், பொலன்னறுவை", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n2016 ஜனவரி 20 ஆம் திகதி பிள்ளை ஒன்றை பாடசாலைக்கு அனுமதிப்பதன் நிமித்தம் முறைப்பாட்டாளரிடம் ரூபா 7500.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட பொலன்னறுவை சேவாமுக்த கந்தவுர மஹா வித்தியாலய அதிபரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அப்பாடசாலையில் வைத்தே கைது செய்தனர்.\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா\nரூபா 7080/= இனை இலஞ்சமாக கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 5000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது\t2020-01-03\nமின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமாக பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது\t2019-11-29\nரூபா 190,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியடசகர் ஒருவர் கைது\t2019-11-29\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nசெவனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற���றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/em/11/", "date_download": "2020-04-06T21:30:00Z", "digest": "sha1:C3BOJCW4UDVRDAYRLX4E4MDJYOMJIERV", "length": 12984, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "மாதங்கள்@mātaṅkaḷ - தமிழ் / ஆங்கிலம் US", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஆங்கிலம் US மாதங்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\n« 10 - நேற்று-இன்று-நாளை\n12 - பானங்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஆங்கிலம் US (11-20)\nMP3 தமிழ் + ஆங்கிலம் US (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-06T22:57:45Z", "digest": "sha1:AP7BNERWWHGR4ZWOQNCGNDKSMZDEDZBD", "length": 21549, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "புராணசம்ஹிதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\nபகுதி ஒன்று : பெருநிலை – 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக” அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் …\nTags: அக்னி, அக்னிஷ்டோமன், அங்கன், அங்கிரஸ், அதிராத்ரன், அபிமன்யூ, அளகநந்தை, ஆகாயகங்கை, ஆக்னேயி, இந்திரன், இளா, உத்கலன், கல்பன், காசியபர், கியாதி, கிருது, குரு, சக்ஷுஸ், சதத்துய்மனன், சத்யவான், சப்தரிஷி மண்டலம், சம்பு, சாக்ஷுஷன், சிபி, சிருமாரன், சிஷ்டி, சீதை, சுசி, சுத்ய்ம்னன், சுநீதி, சுநீதை, சுமனஸ், தபஸ்வி, தருமன், துருவ மண்டலம், துருவன், தௌம்ரர், நட்வலை, பத்ரை, பவ்யன், பிரகஸ்பதி, பிரஸ்னர், பிரஹதாங்கப் பிரதீபம், பிராமி, பிருது, பிருஹதி, புராணசம்ஹிதை, புரு, புஷ்கரணி, மனு, மேரு, யமன், ரிபு, ரிபுஞ்சயன், வத்ஸரன், விப்ரன், விருகதேஜஸ், விருகலன், வேனன், வைன்யன், ஸுச்சாயா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\nபகுதி பதினேழு : புதியகாடு [ 7 ] இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே மானுடரே இல்லை என்று தோன்றியது. முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான். அவனை குஞ்சுகளை உடலில் ஏந்திய வெண்சிலந்தி என்றழைத்தனர். மாண்டூக்யர் ‘ஜாலிகரே’ என்றழைக்கும்போது பாண்டு புன்னகையுடன் ‘ஆம் முனிவரே\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரத்யும்னம், குந்தி, கௌரன், சகதேவன், சதசிருங்கம், சாதகப்பறவை, சுப்ரை, நகுலன், பராசரர், பாண்டு, பீமன், புராணசம்ஹிதை, மாண்டூக்யர், மாத்ரி, யுதிஷ்டிரன், ஹம்ஸகூடம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 4 ] விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும். பரத்வாஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். …\nTags: அம்பாலிகை, அம்பிகை, அஸ்தினபுரி, உத்தரகாவியம், கண்டாமணி, கதாமாலிகை, காஞ்சனம், கிருஷ்ணதுவைபாயன வியாசன், சகுனி, சத்யவதி, சுகமுனிவன், சுகவிலாசம், பரத்வாஜர், பராசரர், பீஷ்மர், புராணசம்ஹிதை, புரூரவஸ், புஷ்பகோஷ்டம், மழைப்பாடல், வஜ்ரபாகு, விதுரன், விப்ரன், ஸ்வேதகேது, ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 2 ] கிருஷ்ண துவைபாயன வியாசர�� வந்து அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் பீஷ்மர் அரண்மனைக்கு அருகிலேயே செல்லவில்லை. அப்போது அவர் அஸ்தினபுரிக்கு அருகே இருந்த குறுங்காட்டில் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அவருக்கு ஒற்றர்கள் தகவல்களை அளித்துக்கொண்டே இருந்தனர். மூன்றாம்நாள் சிவை கண்விழித்துப் பார்த்தபோது மஞ்சத்தில் வியாசர் இல்லை என்று கண்டு அதை பேரரசியிடம் சென்று சொன்னாள். அவர்கள் வியாசரை மூன்றுநாட்கள் தேடினார்கள். அவர் நகர்நீங்கிச்சென்றதைக் கண்டதாக எல்லைப்புற ஒற்றன் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, இந்திராவதி, கெளரன், சத்யவதி, சித்ரதீர்த்தம், சிவை, சுப்ரை, திருதராஷ்டிரன், திருதி, பாண்டு, பிரியதர்சினி, பீதர், பீஷ்மர், புராணசம்ஹிதை, மாண்டவ்யர், யமன், ரோகிதை, லோமசர், லோமஹர்ஷன், விதுரன், வியாசர், ஹரிசேனன்\n‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 7 ] பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டு6ம்தான். விஷப்பாம்பின் …\nTags: அம்பாலிகை, அஸ்தினபுரி, கிருபை, சாந்தை, சிவை, சுபை, பத்ரை, பிரியவிரதர், புராணசம்ஹிதை, மாண்டவ்ய முனிவர், மாதங்கி, லோமசமுனிவர், லோமஹர்ஷர், வியாசர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\nபகுதி இரண்டு : பொற்கதவம் [ 3 ] அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று உணர்ந்தனர். சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு க��மேனும் …\nTags: அதிர்ஸ்யந்தி, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்தினபுரி, ஆதிவசிட்டர், கிங்கரன், கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன், சத்யவான், சந்தனு, சுருதமானசம், தீர்க்கசியாமர், தேவவிரதன், பராசரர், பீதவனம், பீமதேவன், பீஷ்மர், புராணசம்ஹிதை, புலஸ்தியர், மகாபாரதம், மச்சகந்தி\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/animate-dz09-35-bluetooth-smartwatch-brown-skupdkyays-price-pm6zvW.html", "date_download": "2020-04-06T20:18:26Z", "digest": "sha1:KQZWQQJRF77JEEHMVBYCTJROU6FWINJ7", "length": 14794, "nlines": 329, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலைIndiaஇல் பட்டியல்\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சமீபத்திய விலை Apr 07, 2020அன்று பெற்று வந்தது\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,099))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் சம���பத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 32 மதிப்பீடுகள்\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே ரெசொலூஷன் 240 X 240 pixel\nபேட்டரி லைப் 2 years\nபசகஜ் கன்டென்ட்ஸ் 1 Smartwatch\n( 282 மதிப்புரைகள் )\n( 1734 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 640 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 331 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nஅனிமேட் டஸ்௦௯ 35 ப்ளூடூத் ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\n3.9/5 (32 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=126650?shared=email&msg=fail", "date_download": "2020-04-06T20:38:33Z", "digest": "sha1:JSNB6DAAMKJD44AJZDTMMKXEC73SW364", "length": 16526, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்க மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.56 லட்சம் வழங்கினார் மதுரை எம்.பி. - Tamils Now", "raw_content": "\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் - பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம் - கொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடுதமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது - அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போலீசார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்- பொதுமக்கள் போராட்டம் - கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள் - கொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nகொரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்க மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.56 லட்சம் வழங்கினார் மதுரை எம்.பி.\nஅரசு மருத்துவமனைகளில் ‘கொரோனா’ மருத்துவ உபகணரணங்கள் வாங்குவதற்கு எம்.பி.கள் தாராளமாக நிதியை வழங்க மத்திய அரசு நிதி பயன்பாடு விதிகளை தளர்த்தி நேற்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்திலே முதல் முறையாக மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரை அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.55.17 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.\nமக்களவை எம்.பி.களுக்கு ஆண்டுதோறும் அவரவர் தொகுதிகளுக்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி வரை மத்திய அரசு நிதி ஒதுக்கும். எம்பி-க்கள், இந்த நிதியை தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆனால், எந்த ஒரு நிறுவனத்திற்கும் அதிகப்பட்சம் ரூ.50 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், எந்த ஒரு உபகரணங்கள் வாங்குவதற்கும் அதன் மொத்த செலவினத்தில் 10 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் போன்ற நிதி பயன்பாடு கட்டுப்பாடுகளை எம்பிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ளது.\nஇந்நிலையில் நாடு முழுவதும் ‘கொரோனா’ வைரஸ் தொற்று நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் முறையாக மதுரையில் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளார். தற்போது வரை இந்த நோய்க்கு ஒரிரு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் ‘கொரோனா’ அறிகுறி மற்றும் அதன் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்களும், பாதுகாப்பு பொருட்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்படுகிறது.\nமருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு முககவசங்கள் கூட கிடைப்பதில்லை.மருத்துவர்களுக்கு மட்டும் முககவசம் வழங்கப்படுகிறது. மற்ற பணியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அதுபோல், இந்த நோய் சிகிச்சைக்கு அனுமதிக்க போதிய மருத்துவ உபகரணங்களும் பற்றாக்குறையகாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nஅதனால், மத்திய அரசு நேற்று மாலை எம்பிகள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மொத்த நிதியையும் வழங்குவதற்கு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு கட்டுப்பாடு விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவு வெளியிடப்பட்ட மறுநாளே நேற்று தமிழகத்திலே முதல் முறையாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி, நேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனையில் ‘கொரோனா’ தொற்று நோய் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.60 லட்சம் ஒதுக��கிடு செய்தார்.\nஇந்த நிதியை கொண்டு நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் 3 வெண்டிலேட்டர், மல்டி பாரா மானிட்டர், என்ஐவி மிஷின், இன்பஷன் பம்ப், என்-95 மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர், நெபுலேசர் உள்ளிட்ட 17 மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ‘டீன்’ சங்குமணி ஏற்பாடு செய்தார்.\nஇதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், ‘‘கட்டிடங்கள் கட்டுவதற்கு முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்ய எம்பிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அதன் மொத்த விதி மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே வழங்க முடியும்.\n‘கொரோனா’ நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், இதர பணிணயாளர்களுக்கு முழு பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம். இதில், என்95 மாஸ்க் மிக பற்றாக்குறையாக உள்ளது. அந்த மாஸ்க் மட்டும் ஆயிரம் எண்ணிக்கையில் வாங்குவதற்கு நிதிவழங்கியுள்ளேன். தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இன்னும் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தேவையோ அதை வாங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறேன், ’’ என்றார்.\nமுன்னதாக நேற்று, மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து கடன்கள் மீதான மாதத் தவணைகளை (இ. எம்.ஐ) கட்டுவதற்கு மூன்று மாத விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் இக் கடன்கள் செயல்படா சொத்துக்களாக கருதப்படுவதையும், கடன் தவணை செலுத்தத் தவறியோராக “சிபில்” அறிக்கையில் இடம் பெறுவதையும் தவிர்க்குமாறும் எம்.பி., வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉபகரணங்கள் வாங்க கொரோனா சிகிச்சை நிதிவழங்கினார் மதுரை எம்பி 2020-03-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை அனுப்ப ட்ரம்ப்புக்காக தடையை நீக்க மோடி முயற்சி\nபிரான்சில் பாதுகாப்பு கவசம் இன்றி கொரோனா சிகிச்சைக்கு அனுப்புவதை கண்டித்து செவிலியர்கள் நிர்வாணப்போராட்டம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா சிகிச்சை மையங்கள் திறப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ்ஸை கொல்ல ‘இவர்மெக்டின்’ புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்\nவருகிற 15-ந் தேதி முதல் ரெயில்கள் சேவை படிப்படியாக தொடங்கும் – பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம்\n உலக வரலாற்றில் முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்கிற்கு பரவியது\nகொரோனா வைரஸ் தாக்குதல்;அதலபாதாளத்தில் அமெரிக்க பொருளாதாரம்; 7 லட்சம் பேருக்கு வேலையிழப்பு\nகொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sahabudeen.com/2019/07/blog-post_19.html", "date_download": "2020-04-06T20:40:41Z", "digest": "sha1:GZGBFVQ46MFKXLVCZVKYT5UGWGFZZIVA", "length": 17714, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….\nகுடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும்\n_1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._\n_2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._\n_3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்._\n_4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்._\n_5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை._\n_6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்._\n_7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்._\n_8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்._\n_9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது._\n_10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல.அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்._\n_இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல,உங்கள் நண்பர்கள்,சொந்தங்கள், பெற்றோர்கள்,பிள்ளைகள்,கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்…. எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்._\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டி�� செய்தி….\nவாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்\nஎனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் ஏனெ...\nஉப்பில் இருப்பது அசுர குணம்.\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2010_05_02_archive.html", "date_download": "2020-04-06T20:44:38Z", "digest": "sha1:SH5YZXKNFH7LUWON252EDDGPYOQBFSDY", "length": 67606, "nlines": 1048, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-05-02", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஒர் உயிருக்கு ஒரு நகரம்\nஒர் உயிருக்கு ஒரு நகரழிப்போம்\nபிரித்தானியா: Conservative Party ஆட்சி அமைக்கும்\nபிரித்தானியத் தேர்தலில் தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக்கப் பட்ட நிலையில் பழமைவாதக் கட்சி(Conservative Party) ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை தாராணமை வாதக் கட்சித் தலைவர் Nick Clegg சற்று முன் வெளியிட்ட அறிக்கை உருவாக்கியுள்ளது.\nதேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பிலேயே தொங்கு பாராளமன்றம் என்பது உறுதியாக கருதப் பட்டது. தொழிற்கட்சியின் தோல்வி எதிர்பார்த்தது போல் படு மோசமாக அமையவில்லை. அது மூன்றாவதாக வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொழிற் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று காலை பதினொரு மணிவரை தொழிற்கட்சிப் பிரதமர் பதவி விலகவில்லை. பதினொரு மணியளவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தாராண்மை வாதக் கட்சி ஏற்கனவே அறிவித்தது போல் தாம் கட்சி பேதம் பாராமல் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு முதலாம் இடத்தில் இருக்கும் கட்சிக்கே அரசு அமைக்க ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.\nபழமை வாதக் கட்சிக்கு தாராண்மை வாதக் கட்சி வழங்கவிருக்கும் ஆதரவு பிரித்தானியத் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதை நிபந்தனையாகக் கொண்டிருக்கும். பிரித்தானியாவில் இத்தாலியில் உள்ளது போல் விகிதாசாரத் தேர்தல் முறையை கொண்டுவரவேண்டும் என்று தாராண்மைவாதக் கட்சி எதிர்பார்க்கிறது. இதற்கு சம்பதிக்கும் பட்சத்தில் பழமைவாதக் கட்சி ஆட்சி அமைக்கலாம்.\nதேர்தல் முடிவுகள்: 11:30 காலை\nபழமை வாதக் கட்சி: 291\nதாராண்மை வாதக் கட்சி: 52\nஇறுதியாக பழமைவாதக் கட்சி 306 ஆசனங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 20ஆசனங்கள் குறைவானதாகும்.\nவிகிதாசாரத் தேர்தல் முறை தொடர்ந்து தொங்கு பாராளமன்றத்தையே உருவாக்கும் என்று இந்த முறையை எதிர்ப்போர் வாதிடுகின்றனர்.\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nதேம்ஸ் நதிக்கரையில் வில்லோ மர நிழலில்\nநகரத் தெருக்களில் மூலை முடுக்குகளில்\nஇணைந்திருந்த நாட்கள் இன்று எங்கே\nஎன் இனிய காதலை ஏன் சித��த்தாய்\nஎன் இளகிய இதயத்தை ஏன் வதைத்தாய்\nநாம் பழகிய நாட்களை ஏன் மறந்தாய்\nஅந்த அழகிய கனவுகளை ஏன் கலைத்தாய்\nஎன் அரிய தூக்கத்தை ஏன் பறித்தாய்\nபறந்த கற்பனைகளை ஏன் மறித்தாய்\nவளர்ந்த அன்பு மரத்தை ஏன் தறித்தாய்\nஇன்று காரணமின்றி எனை ஏன் வெறுத்தாய்\nAdobe's Flash Playerஐத் தாக்கும் ஆப்பிள்\nஇந்த வருடம் அறுபது இலட்சம் ஐ-பாட் களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் தாயாரக இருக்கிறது. ஐ-பாட் இற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் அதில் Adobe's Flash Playerஐப் பாவித்து காணொளிகளைக் காண்பதற்கோ வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதற்கோ வசதிகள் இல்லை என்று குறை கூறுகின்றனர். ஆப்பிளின் ஐ-போனிலோ அல்லது ஐ-பாட் இலோ Adobe's Flash Player பாவிக்கும் வசதி இல்லை.\nஇந்நிலையில் ஆப்பிள் அதிபர் ஸ்ரிவ் ஜாப் அவர்கள் Adobe's Flash Playerஐ பலமாக தாக்கி ஒரு திறந்த மடல் வரைந்துள்ளார். அதற்கு அவர் ஆறு காரணாங்களைக் கூறியுள்ளார்:\nஇப்போது அமெரிக்க அரசு ஆப்பிள் அடொப் ஆகியவற்றிற்கு இடையிலான மோதல் தொடர்பாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆப்பிளோ அடொப்போ அமெரிக்க அரசோ பகிரங்கமாக எதுவும் தெரிவிக்கவில்லை.\nபிரித்தானியாவில் நாடுகடந்த அரசுத் தேர்தல் குளறுபடிப் பின்னணி.\nபிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு அத்துடன் \"அமைப்பு\" தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆகிய மூன்று தமிழர் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய வாதத்தை அடிப்படையாக வைத்து செயற்பட்டு செயற்பட்டுவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப் பட்ட பின்னர் அவர்கள் தம்மை \"அமைப்பு\" என்று சொல்லிக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலத்த ஆதரவுத்தளம் உண்டு. பாரிய அளவில் நிகழ்ச்சிகள் ஊர்வலங்கள் போன்றவற்றை கனகச்சிதமாக நாடாத்தும் திறன் ஆளணி வளம் இந்த அமைப்பிடம் இருக்கிறது. பிரித்தானியாவில் இவர்கள் ஒழுங்கு செய்த பல நிகழ்ச்சிகள் சரித்திர சாதனைகள் படைத்தன. மற்ற இரு அமைப்புக்களும் \"அமைப்பிற்கு\" இசைவாகவே செயற்பட்டு வருகின்றன.\nமுள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்னர் மேற்படி அமைப்பினர் பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பது உண்மை. இவர்களிற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தவர்களில் சிலர் இந்த \"அமைப்பு\" சார்ந்தவர்கள் முள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்��ர் தம்மிடம் விளக்கமளிக்காததையிட்டு பலத்த அதிருப்தியடைந்திருந்தனர். (இவர்களைப் அதிருப்திக் குழு என்று அழைப்போம். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதான அதிருப்தி கொண்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள்).\nஅமெரிக்காவில் இருந்து தமிழத் தேசியவாதிகள் நாடுகடந்த அரசிற்கான திட்டத்தை முன்மொழிந்த போது பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தம்மை அமைப்பு என்று கூறிக் கொள்ளும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமது சகல நடவடிக்கைகளுக்கும் வன்னியில் வரும் அறிவுறுத்தல்களின் படி நடந்து வந்தவர்களுக்கு உடனடித் தீர்மானம் நாடு கடந்த அரசு தொடர்பாக எடுக்க முடியவில்லை. நாடுகடந்த அரசில் உடனடி அக்கறையை \"அமைப்பு\" காட்டவில்லை. இதனால் இந்திய இலங்கை அரசுகளின் உளவாளிகளான தமிழர்கள் சிலர் தாம் நாடுகடந்த அரசாங்கத்தில் அக்கறையுள்ளவர்களாக காட்டிக் கொண்டு அதிருப்திக் குழுவையும் தம்மிடம் இணைத்துக் கொண்டு நாடு கடந்த அரசின் பிரித்தானியப் பிரிவிற்குள் நுழைந்து விட்டனர். ஆனால் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் \"அமைப்பு\" வின் ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாது. இந்த இந்திய இலங்கை உளவாளிகளை ஊடுருவிகள் என்று அழைப்போம். இதற்கிடையில் உலகத் தமிழர் பேரவையை \"அமைப்பு\" பிரித்தானியாவில் வெற்றிகரமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து இலங்கை இந்திய உளவு அமைப்புக்களை அதிர வைத்தது. ஊடுருவிகளும் தடுமாறினர்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் \"அமைப்பு\" வின் ஆதரவின்றி பிரித்தானியாவில் நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்த தமிழ்த் தேசிய சபையும் இறுதியில் \"அமைப்பு\" விடம் சரணடைந்தது.\n\"அமைப்பு\" வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின் தமிழ்த் தேசிய சபை கலைக்கப் படவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது. தமிழ்த் தேசிய சபையும் கலைக்கப் பட்டு விட்டது.\nபிரித்தானிய நாடுகடந்த அரசின் மதியுரைக் குழு அமைக்கப் பட்டபோது. அமைப்பு, அதிருப்திக் குழு, ஊடுருவிகள் ஆகிய மூன்று வகையானோரும் அதில் இருந்தனர். நாடுகடந்த அரசுக்கான் தேர்தலில் ஊடுருவிகள் தாம் பத்துப் பேரை தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் அமைப்பை பத்துப் பேரை நிறுத்தும் படியும் பரிந��துரைத்தனர். ஊடுருவிகளுக்கு என்று ஒரு ஆதரவுத் தளம் பிரித்தானியாவில் இருக்கவில்லை. அதை வைத்துக் கொண்டு அவர்களால் ஒருவரைத் தன்னும் வெற்றி பெற வைக்க முடியாது. அமைப்பு இதற்கு உடன்படவில்லை. தமக்கு 15 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அமைப்பிற்கு தெரியும். இதைத் தொடர்ந்து பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசிற்குள் பெரும் முரண்பாடுகள் தோன்றின. அமைப்பு சகல இடங்களிலும் தனது வேட்பாளர்களை நிறித்தியது.தேர்தல் ஆணையம் அமைக்கும் போது அது அமைப்பு, ஊடுருவிகள், புலி அதிருப்திக் குழு ஆகிய மூன்றையும் திருப்திப் படுத்தக் கூடியவர்களை உள்ளடக்கியதாகவே இருந்தது. அறிஞர்களான இவர்கள் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த போதும் சிறந்த நடுநிலையாளர்களாவே இருந்தனர். இதனால் ஊடுருவிகள் யாரும் குழுக்களாகவோ அல்லது சின்னத்தின் கீழோ போட்டி போட முடியாது என்ற நிபந்தனையை தேர்தல் அறிவுறுத்தல்களில் ஒன்றாக உள்ளடக்கினர்.\nஅமைப்பைச் சேர்ந்த நாடுகடந்த அரசிற்கான வேட்பாளர்கள் ஒன்றாக கூடி துண்டுப் பிரசுரங்களில் செண்பகத்தின் படத்தை ஒரு மூலையில் உள்ளடக்கி தமது விபரங்களுடன் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். ஊடுருவிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோது பொருட் செலவுகளைத் தவிர்க்கவும் பல முனைப் போட்டிகளைத் தவிர்க்கவும் இப்படி செய்வதாக அமப்பு விளக்கம் கொடுத்தது. வட்டுக் கோட்டைத் தீர்மானத் தேர்தலை தொடக்கிய பிரித்தானிய தமிழ்த் தேசிய சபையைச் சேர்த மூவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இவர்கள் ஊடுருவிகளுடன் இணைந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என உணர்ந்த அமைப்பு அவர்களில் இருவரை தம்முடன் இணைத்து அந்த இருவரையும் பிரச்சாரத்திற்குச் சிரமமான இலண்டன் எம்-25 இற்கு வெளிப் பகுதியில் போட்டியிட அனுமத்தித்தது. மூன்றாம் ஆளைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் \"அமைப்பு\" கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் செண்பகங்களாகப் போட்டியிட்டனர். கலைக்கப் பட்ட தமிழ்த் தேசிய சபையின் மூன்றாம் ஆள் வட கிழக்கு இலண்டனில் போட்டியிட்டார். அதிருப்தியாளர்களில் ஒருவர் வடமேற்கு இலண்டன் பகுதியில் போட்டியிட்டார். இவர் தமிழ்த் தேசியத்திற்கு வழங்கிய பங்களிப்பு செண்பகத்தின் கீழ் எம்-25இல் போட்டியிட்ட இருவரின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பல்லாயிரம் மடங்கானது என்பது கவலைகுரிய ஒரு அம்சமாகும்.\nகளமிறங்கிய புகழ் தேடிகள்(Glory hunters)\nஎந்தத் தேர்தலிலும் புகழ் தேடிகள் களமிறங்குவது தவிர்க்க முடியாதது. இவர்களில் சிறந்த தொண்டர்களும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்ப மாறும் பச்சோந்திகளும் இருப்பார்கள்.\nஇலண்டன் வடமேற்குப் பிரதேசத்தில் ஒரு இளம் ஆசிரியை களத்தில் இறங்கினார். இவரது தாயாரும் இப்பிரதேச சமூகதில் மிகுந்த பிரபலமான ஒரு நல்ல பண்புமிக்க பெண்மணி. இவர் ஊடுருவிகளுடன் இணையாமல் இருக்க அமைப்பு தாம் இவருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அமைப்பு ஏற்கனவே ஐந்து பேரை செண்பகத்தின் கீழ் களம் இறக்கிவிட்டது. இதனால் இவரை செண்பகத்தின் கீழும் போட்டியிட வைக்க முடியவில்லை. செண்பக வேடபாளர்கள் இவருக்கும் சேர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.\nஎம்-25 இற்கு வெளியிலான பிரதேசத்தில் ஊடுருவிகள் இருவரைக் களமிறக்கி இருந்தனர். மூவர் தெரிவு செய்யப்படக்கூடிய இப்பிரதேசத்தில் இவர்களால் இருவரை மட்டுமே களமிறக்க முடிந்தது. இந்த இருவரும் தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர்களே. அவர்கள் ஊடுருவிகளைப்பற்றி அறியாமலே தேர்தலில் இறங்கினர். பின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தேர்தலில் இருந்து விலகத் தயாராகினர். ஆனால் ஊடுருவிகள் இவர்களை மீண்டும் வற்புறுத்தி தேர்தலில் இருந்து விலகுவதைத் தடுத்தனர்.\nசெண்பகக் குழுக்கள் தேர்தலில் வெற்றி பெறும் என்பதை அறிந்த ஊடுருவிகள் தேர்தலைக் குழப்பத் திட்டமிட்டனர். செண்பகக் குழுக்கள் தேர்தலில் பெரும் முனப்புடன் ஈடுபட்ட பகுதிகளில் இவர்களால் வாலாட்ட முடியவில்லை. இலண்டனின் ஒருமூலையில் அமைந்திருந்த ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் தமது கைவரிசையைக் காட்டினர். எம்-25 இற்கு வெளியில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளிலும் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டினர். ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் 326 வாக்குகள் பதியப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிக்கை சமர்பித்திருந்தார். ஆனால் வாக்குச் பெட்டியைத் திறந்த போது 60 வாக்குக்கள் அதிகமாக இருந்தன.\nதீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களைக் கொண்ட Milton Keynes இல் மலை நேரம் வாக்காளிக்கச் சென்றவர்களுக்கு அங்கு வாக்குச் சீட்டுகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப் ப��்டது. இதனால் வாக்களிக்க முடியாமல் போன அவர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இனி வாக்களிக்க யாரும் வரமாட்டார்கள் என்று எதிர்பார்த்து ஊடுருவிகளின் கைக்கூலிகள் வாக்குச் சீட்டுக்களை ஏற்கனவே திணித்து விட்டனர். இதே போன்ற நிகழ்வுகள் Liverpool, Coventry ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் நடந்தன.\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.\nதேர்தலில் முறை கேடுகள் நடக்காமல் இருக்கப் பல சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தேர்தல் ஆணையகதில் பல தமிழர் அல்லாதோர் பங்கேற்றிருந்தனர். அவற்றின் சிறப்புத்தன்மைகள் பற்றி பக்கம் பக்கமாக வியந்து எழுதலாம். இப்படி இருந்தும் தேர்தலில் முறை கேடுகள் நடந்து எம்-25இற்கு வெளிப் பிரதேச தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இதில் எண்ணிய இரு வாக்குப் பெட்டிகளிலும் செண்பகத்தின் கீழ் போட்டியிட்டவர்கள் பெரும் எண்ணிக்கை வாக்குப் பெற்றிருந்தனர். தென் மேற்கு இலண்டன் பகுதித்தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. இப்பகுதியில் செண்பகத்தின் கீழ் போட்டியிட்ட முன்னாள் கிழக்கிலங்கை பாராளமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தின் மகன் மருத்துவர் மூர்த்தி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.\nவட மேற்கு இலங்கையில் அமைப்பு செண்பகத்தின் கீழ் ஐவரையும் தமது ஆதரவுடன் வாணி அச்சுதன் என்பவரையும் களத்தி இறக்கியிருந்தது. இதில் செண்பகத்தில் போட்டியிட்ட சுகிர்தகலா கோபிரத்தினத்தை விட சில வாக்குகள் அதிகமாக வாணி அச்சுதன் பெற்று வெற்றி ஈட்டினார். எஸ் ஜெயானந்தமூர்த்தி பெரு வெற்றியீட்டினார். அமைப்பின் சார்பில் போட்டியிட்ட மற்றவர்களும் வென்றனர்.\nவட கிழக்கு இலங்கையில் இந்தியக் கைக்கூலியாக சந்தேகிக்கப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு என்று தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஏ கே மனோகரன் தோற்கடிக்கப்பட்டார்.\nLabels: ஈழம், கட்டுரை, செய்திகள்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு ��ூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-04-06T20:30:02Z", "digest": "sha1:JYTFX4M6RULPMC5T5GV7G6TOEFAUN4VD", "length": 25361, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நான்காம் நாள் பரப்புரைத் திட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நான்காம் நாள் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 03, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நான்காம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி\nவருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nநான்காம் நாளான 04-12-2017 (திங்கட்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:\nநேரம்: காலை 08:30 மணி முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு\nஇடம்: 41வது வட்டம், எழில் நகர், சந்திர சேகர் நகர்\nநேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்\nஇடம்: 41வது வட்டம், வ.உ.சி நகர், ஆட்டோ நிறுத்தம், சந்தை அருகில்\nதேர்தல் பரப்புரைப் பணிகளில�� அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரை: நாள் – 02 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் : மூன்றாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nநம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில்…\nதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில்…\nஅறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்…\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/ai-technology-news-in-tamil", "date_download": "2020-04-06T21:21:00Z", "digest": "sha1:D5XJW2CVLW2AYCU2MLM3QYXWXEFFIAK3", "length": 11969, "nlines": 109, "source_domain": "www.techtamil.com", "title": "செயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n21ம் நூற்றாண்டை சேர்ந்த அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றி சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டும் – மைக்ரோசாப்ட்ன் கெவின் ஸ்காட்.\nசாதாரண கணிப்பொறிக்கும், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென் பொருள், வன்பொருள் பற்றிய அறிமுகம் பற்றி இந்த நூற்றாண்டில் வசிக்கும் அனைத்து மனிதர்களும் தெரிந்துகொள்ளவேண்டும். ஏன் என்றால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் இனி AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் நீங்கள் உரையாடவோ, பயன்படுத்தவோ, காணவோ செய்வீர்கள். என மைக்ரோசாப் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (CTO – Chief Technical Officer) கெவின் ஸ்காட் சொல்கிறார்.\nAI தொழில்நுட்பம் Terminator திரைப்படம் போல உலக அழிவுக்கு வித்திடலாம் எனும் அச்சம் இருக்கிறது, அதே வேளையில் StarTerk திரைப்படம் போல மனித சமூக வளர்ச்சியின் உச்சத்திற்கு இதே தொழில்நுப்டம் உதவும் சாத்தியம் உள்ளத்தையும் நாம் மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nசெயற்கை நுண்ணறிவின் அறங்கள் மையத்திற்கு முகநூல் 7.5 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறது.\nஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து “The Institute for Ethics in Artificial Intelligence” எனும் ஆராய்ச்சி மையத்தை 2019 பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் உள்ள முனிச் தொழில்நுப்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கிறார்கள். இது பல துறைகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் தங்களுக்கு என எந்த வித அடிப்படை “அறம்” பேண வேண்டும் எனும் ஆய்வுகளை இந்த மையம் மேற்கொள்ளும். அதாவது எளிய உதாரணம் (மனிதர்களை சிறை/கொலை செய்துவிடக்கூடாது). இந்த மையத்திற்கு கூகள், ஆப்பிள், பெய்டு, அமேசான் போன்ற நிறுவனங்களும் நன்கொடைகள் வழங்கி வருகின்றன. இந்த மையத்திற்கு முகநூல் நிறுவனமும் தனது நன்கொடையை வழங்கியுள்ளது.\nபெரு நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு கடந்த நான்கு வருடத்தில் 270% அதிகரித்துள்ளது.\nபெரிய தொழில்துறை நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருள் / வன்பொருட்களுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைத்து பயன்படுத்தும் விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் 270% அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு மட்டும் 37% அதிகரித்துள்ளதாக பிரபல தணிக்கை / புள்ளிவிவர நிறுவனம் Gartner தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் மனித ஊழியர்களின் தேவை குறைவதால் வருடா வருடம் 1.2% தொழில்துறை வளர்ச்சி அடுத்த 10 வருடங்களுக்கு இருக்கும் என்றும், ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 20-25% அதிகமாக வரும் 12 ஆண்ட��களில் இருக்கும் எனவும் மற்றொரு புள்ளியியல் நிறுவனமான McKinsey Global Institute தெரிவித்துள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition) உருவாக்கலாம்\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக Oracle சம்பளம் வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு…\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ipaidabribe.lk/tm/reports/bribe-fighter/underhand-trasactions", "date_download": "2020-04-06T21:04:54Z", "digest": "sha1:ESSSEAOK563ZUJ4UWO2F7EQYBVVOWPEU", "length": 13299, "nlines": 173, "source_domain": "ipaidabribe.lk", "title": "இலஞ்சம் கொடுத்தேன் | Underhand trasactions", "raw_content": "\nஅரசாங்க அலுவலகத்தில் உங்கள் வேலையை செய்ய இலஞ்சம் கொடுத்தீர்களா ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் ஏன் இலஞ்சம் கொடுத்தீர்கள், யாருக்கு கொடுத்தீர்கள் எப்பொழுது இலஞ்சம் கொடுத்தீர்கள்\nபிரஜைகள் ஏன் இலஞ்சம் கொடுத்தார்கள் என்ன சேவைகளுக்காக மற்றும் எவ்வளவூ கொடுத்தார்கள் என்பதை தேடுக\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஉங்களிடம் இலஞ்சம் கேட்கப்படும் பொழ��து நீங்கள் 'இல்லை' என்று கூறினீர்களா உங்கள் கதையை கூறுங்கள். நீங்கள் ஊழலை எதிர்த்து நின்றதற்காக நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய விரும்புகின்றேம்\nஇலஞ்சம் கொடுக்க மறுத்தவர்கள் மற்றும் அதனை எதிர்த்தவர்களின் கதைகளை இங்கு வாசிக்கலாம்\nஊழலுக்கு எதிராக நிற்பவர்களுக்கு நாம் தலைவணங்குவோம். இவர்களே எங்கள் அமைப்பின் மாற்றத்திற்கான சாதனையாளர்கள்\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇந்த முறையில் நல்ல நபர்களை நீங்கள் சந்தித்தீர்களா அவர்களின் வேலையில் இலஞ்சம் வாங்காத மற்றும் இலஞ்சம் கேட்காத நேர்மையான அதிகாரிகளை பற்றி எமக்கு கூறுங்கள்\nஇந்த முறையில் நல்ல நபர்கள் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தவர்களின் கதைகளை இங்கே வாசிக்க\nஅறிக்கையை நீங்கள் பதிவூ செய்தால் என்ன நடக்கும் I Paid a Bribe க்கு வருகின்ற அறிக்கைகளை வைத்து நாம் என்ன செய்வோம்\nஇலஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் ஆதரவூகளும் உடனடியாகத் தேவையா உங்கள் வினாக்களை கேளுங்கள். I Paid a Bribe குழுவிடம் விடைகள் உள்ளன.\nஇலஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டுமா செயன்முறைகளையூம் நடைமுறைகளையூம் தெரிந்து கொள்ளுங்கள். விழிப்புடன் இருங்கள். ஊழலை எதிர்க்க.\nஇலஞ்சத்தை அறிக்கையிட இலவச எண்ணை அழைக்கவூம்\nஇலங்கை முழுவதிலுமுள்ள செய்திகளின் தொகுப்பு. ஊழல் மற்றும் அதன் தாக்கத்திற்கு உள்ளானவர்களாலேயே இது அறிக்கையிடப்பட்டது.\nஉங்கள் நகரம், உங்கள் அரசிலுள்ள ஊழலின் நிலையினை வெளிக்கொணர்க.\nஊழல் பற்றிய புதிய செய்திகளை வாசிக்க\nசிறந்த குறிப்புக்களை இங்கே பார்க்க\nஇலங்கையில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வூகள் பற்றி உங்கள் கருத்தை கூறுக. என்ன நினைக்கிறீர்கள் என கூறுக\nஎல்லா அறிக்கைகளும் இலஞ்சத்தின் எதிர்ப்பாளன் Underhand trasactions\nஇலஞ்ச எதிர்ப்பாளர் அவ்வறிக்கையை பகிருவது :\nஊடகம் மாநில கண்காணிப்புத்துறை ஆணையாளர்\nஉங்கள் கதையால் மற்றவர்களை ஊக்குவிக்குக\nசெய்தியில் I Paid a Bribe\nஇலங்கையிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்பும் உங்கள் ஆர்வத்தை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றௌம். I Paid a Bribe இல் வாராவாரம் புதுப்பிக்கப்படும் சமீபத்திய விடயங்களை நாம் உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் தகவல்களை நாம் விற்கவோ அல்லது எவருக்கும் வழங்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்நோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/278516", "date_download": "2020-04-06T22:31:21Z", "digest": "sha1:NPACGYJKNHKVKGJIL56THHYXVTYKKA43", "length": 9735, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "துபாயில் உள்ள தோழிகளே.......... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதுபாயில் உள்ள தோழிகளே ஒரு உதவி தேவை .. என் மகளுக்கு காது குத்த வேண்டும் இப்போது 3 மாதம். இப்போதுதான் காது குத்த போகிறோம். எங்கு இதனை செய்யலாம் என்று கூற முடியுமா \nதோழி நான் ருவைஸ் - இல்\nதோழி நான் ருவைஸ் - இல் உள்ளேன். Al Noor Hospital -இல் குத்துவதாக யாரோ சொல்ல கேள்வி பட்டேன்\nஜனனி ஜுவல்லரியில ஆள் வச்சிருப்பாங்க அங்க போனா குத்திவிடுவாங்க துப்பாக்கி போல் ஒரு சாதனம் அத வச்சு குத்திவிடுவாங்க பயம் இல்லை\nதுபாய் கோவிலில் காது குத்திரதா என் தோழி சொன்னாங்க, நீங்க கோவிலில கேட்டு பாருங்க,எல்லா நகைகடைகளிலும் காது குத்துவாங்க, காது எப்ப குத்துரிங்க நாங்களும் கலந்துகிறோம்\nரொம்ப நன்றிங்க .. பார்க்கலாம் ஜுவல்லரியில தான் கேட்டு பார்க்கணும் ...:))))))))))\nஓ....... அப்படியா வாங்க வாங்க..... நன்றி உங்க தகவலுக்கு. கோயிலில குத்துரத விட ஜுவல்லரியில குத்துவம் எண்டு யோசிக்கிறம் . வாற மாதம் குத்துவம் அப்ப சொல்லுறன் வந்திடுங்க...ஏமாத்திடாதீங்க .... :P\nஹாய் மது கார்த்தி.... தாங்க்ஸ் உங்க தகவலுக்கு நாங்க கிசெஸ் ல (quasis) தான் இருக்கிறம். .அந்த கிளினிக் உம் தெரியும் .அப்ப அங்கே செய்யலாம் ... again thankyou.. tc\nநானும் கிசைஸில் தான் இருக்கிறேன்,\nதயவு செய்து உதவுஙங்கள்12 மாத குழந்தைக்கு\n1 வருடம் 10 மாசம் - தலை சூடாக இருக்க என்ன காரணம்\n குழந்தை பற்றிய சந்தேகம் உதவுங்கள்\nதயவு செய்து உதவுங்கள் தோழிகளே..........\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-04-06T22:03:47Z", "digest": "sha1:XGJ32VZUFSTHTF44VFZECMCQMJVTBGWT", "length": 5564, "nlines": 75, "source_domain": "media7webtv.in", "title": "ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கான புதிய மருந்தை விற்பனைக்கு விடுகிறது சன் பார்மா - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome இந்தியா ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கான புதிய மருந்தை விற்பனைக்கு விடுகிறது சன் பார்மா\nஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கான புதிய மருந்தை விற்பனைக்கு விடுகிறது சன் பார்மா\nஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கான புதிய மருந்தை விற்பனைக்கு விடுகிறது சன் பார்மா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு ஹீமோடயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் டிரைஃபெரிக் (triferic) மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளதாக, சன் ஃபார்மா தெரிவித்துள்ளது. இந்தியாவில் மரணத்திற்கு காரணமான நோய்களில் 10 ஆவது இடத்தில் சிறுநீரக நோய் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டயாலிசிஸ் செய்யும் போது ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, நோயாளிகள் ரத்தசோகைக்கு ஆளாகின்றனர். இதை சரி செய்வதற்கான இரும்புச் சத்து நிறைந்த டிரைஃபெரிக் என்ற புதிய மருந்தை அமெரிக்காவின் ராக்வெல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மருந்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உரிமத்தை தாங்கள் பெற்றுள்ளதாக சன் பார்மசூட்டிகல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அரசின் அனுமதி பெற்று இந்த மருந்தை சந்தைப்படுத்த உள்ளதாகவும் அது கூறி உள்ளது.\nPrevious articleபொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கென எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nNext articleவிமானத்தில் இருந்து எரிபொருள் கொட்டியதில் 17 பள்ளிக் குழந்தைகள் காயம்\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nகும்பகோணத்தில் இருந்து கட்டிட வேலைக்குசென்ற 30 பேர் கேரளாவில் தவிப்பு: தமிழகத்திற்கு அழைத்து வர கோரிக்கை\nடெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/try-try-even-the-rock-will-break", "date_download": "2020-04-06T21:58:00Z", "digest": "sha1:SEPPO7DDTCJ2JWDJ44YAQVHS3LWYMX2D", "length": 6105, "nlines": 203, "source_domain": "shaivam.org", "title": "Try, Try, Even the rock will break - thirumoolar thirumandhiram explantion - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nதிருமூல நாயனார் அருளிய திருமந்திரம்\nவெல்லும் அளவில் விடுமின் வெகுளியை\nசெல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை\nஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://ta.vessoft.com/software/windows/download/gdata", "date_download": "2020-04-06T20:47:52Z", "digest": "sha1:EMDAR64TQK6C7EJ5QTPLDYQ6CEMPPFDV", "length": 12253, "nlines": 143, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க G Data Antivirus 25.5.5.43 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: G Data Antivirus\nவிக்கிப்பீடியா: G Data Antivirus\nஜி டேட்டா – கணினி பாதுகாப்புக்கான அறிவார்ந்த பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அம்சங்களை ஆதரிக்கும் மென்பொருள். மென்பொருள் தங்கள் நடத்தை அறிகுறிகள் மற்றும் கையொப்பங்கள் மூலம் ஆபத்தான பொருட்களை கண்டறியும் நவீன தொழில்நுட்பங்கள் பல்வேறு வைரஸ்கள், ரூட்கிட்கள், ransomware, ஸ்பைவேர் மற்றும் தீம்பொருள் நன்றி எதிராக ஒரு நல்ல அளவிலான பாதுகாப்பு வழங்குகிறது. G தரவு Antivirus ஆனது பொதுவான கணினி சோதனை, வைரஸ் ஸ்கேன் விருப்பங்கள், குறிப்பிட்ட சிக்கல் பகுதிகளில், நினைவகம் மற்றும் ஆன்டோர்ன் காசோலை, ஸ்கேன் ஸ்கேன், நீக்கத்தக்க ஊடக சோதனை போன்றவற்றை ஸ்கேன் செய்கிறது. G Data Antivirus பிணைய மட்டத்தில் ஆபத்தான இணைப்புகள் தடை மற்றும் தனியார் கட்டணம் தகவல் திருட முயற்சிக்கும் மோசடி வலைத்தளங்களை கண்டறிந்து. மென்பொருள் தீங்கிழைக்கும் இணைப்புகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்திற்கு மின்னஞ்சல் சரிபார்க்கிறது. ஜி டேட்டா வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவப்பட்ட மென்பொருளில் பாதுகாப்பு பாதிப்புகளுக்கு எதிராக உங்கள் கணினியை பாதுகாக்கிறது.\nஃபிஷிங், கீலாக்கர்கள், ransomware எதிராக பாதுகாப்பு\nபாதுகாப்பான வலை உலாவல் மற்றும் ஆன்லைன்-வங்கி\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்���ுகிறோம்.\nஜி தரவு மொத்த பாதுகாப்பு – மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய விரிவான வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் வைரஸ்கள் மற்றும் பிணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க கூடுதல் கருவிகளின் தொகுப்பு.\nஜி டேட்டா இன்டர்நெட் செக்யூரிட்டி – நவீன வைரஸ் பாதுகாப்பு, நடத்தை தீம்பொருள் கண்டறிதல் தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய பாதுகாப்புக்கான ஃபயர்வால் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு.\nஜி டேட்டா ஏ.வி.க்லீனர் – ஜி டேட்டா வைரஸ் தடுப்பு தயாரிப்புகளை அகற்ற ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை வழக்கமான விண்டோஸ் முறைகளால் தோல்வியுற்ற அல்லது முழுமையற்ற வைரஸ் தடுப்பு நிறுவல் நீக்கம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் அவசியம்.\nG Data Antivirus தொடர்புடைய மென்பொருள்\nஏ.வி.ஜி ஆன்டிவைரஸ் ஃப்ரீ – பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிரான அடிப்படை பிசி பாதுகாப்பு மற்றும் புதிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணையத்தில் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான பிரபலமான வைரஸ் தடுப்பு.\nஅவாஸ்ட் ஃப்ரீ வைரஸ் தடுப்பு – பாதுகாப்பு அம்சங்கள், இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய ஒரு பெரிய தரவுத்தளம் ஆகியவற்றைக் கொண்ட மிகவும் பிரபலமான வைரஸ் தடுப்பு வைரஸ்களில் ஒன்று.\nBitdefender Antivirus Free – மேம்பட்ட அச்சுறுத்தல்கள், ஃபிஷிங் மற்றும் வலைத் தாக்குதல்களிலிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க சைபர் பாதுகாப்புத் துறையில் நல்ல பெயரைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் நம்பகமான வைரஸ் தடுப்பு தீர்வு.\n1 கடவுச்சொல் – ரகசிய பயனர் தரவை மறைகுறியாக்கப்பட்ட சேமிப்பகத்தில் பாதுகாப்பாக சேமிக்க கடவுச்சொல் நிர்வாகி.\nகொமோடோ வைரஸ் தடுப்பு – ஒரு வைரஸ் நடத்தை பகுப்பாய்வு தொழில்நுட்பங்களையும் பல்வேறு அச்சுறுத்தல்களை திறம்பட கண்டறிந்து தடுக்க ஒரு ஊடுருவல் தடுப்பு முறையையும் ஆதரிக்கிறது.\nESET NOD32 வைரஸ் தடுப்பு – உங்கள் வீட்டு கணினியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பல்வேறு வகையான தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பான வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிஸ்பைவேர் தீர்வு.\nமென்பொருள் நகல் மற்றும் விரைவாக கோப்புகளை நகர்த்த. மென்பொருள் கட்டமைப்பில் நகலெடுத்தல் அதிகபட்ச வசதிக்காக வழங்க வேண்டும் என்று பல்வேறு அம்சங்களை உ���்ளடக்கியது.\nகொமோடோ நிறுவல் நீக்கி – மீதமுள்ள கோப்புகள் மற்றும் பதிவேட்டில் உள்ளீடுகள் உள்ளிட்ட கொமோடோ வைரஸ் தடுப்பு, கொமோடோ இணைய பாதுகாப்பு மற்றும் கொமோடோ ஃபயர்வால் போன்ற நிரல்களை நிறுவல் நீக்குபவர் நீக்குகிறார்.\nடிவ்எக்ஸ் – கோடெக்குகள் மற்றும் வீடியோ கோப்புகளுடன் வேலை செய்ய தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உயர் சுருக்க மட்டத்துடன் மீடியா கோப்புகளை உலாவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-harbhajan-singh-wants-both-kuldeep-yadav-and-chahal-to-play-at-same-time-018501.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:34:08Z", "digest": "sha1:ZCQEDPYZXEA7DZSQTHSYX2ZHZS57OJVV", "length": 19698, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்! | IND vs NZ : Harbhajan Singh wants both Kuldeep yadav and Chahal to play at same time - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nHarbhajan suggests a change in Team| விளையாடும் அணியில் மாற்றம் வேண்டும் - ஹர்பஜன்\nஆக்லாந்து : இந்திய அணியில் ஒரே சமயத்தில் குல்தீப் யாதவ், சாஹல் அணியில் இடம் பெற வேண்டும் என ஹர்பஜன் சிங் கருத்து கூறி இருக்கிறார்.\nஇந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.\nஇந்த நிலையில், அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என கூறி இருக்கும் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ்வை அணியை விட்டு நீக்கலாம் என்ற யோசனையையும் கூறி உள்ளார்.\nவங்கதேசத்துடன் பைனலுக்கு தயாராகும் இந்தியா... நியூசிலாந்தை ஓடவிட்ட வங்கதேசம்\nஇந்தியா - நியூசிலாந்து தொடர்\nஇந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.\nஅந்த முதல் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. எனினும், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி தோல்வி அடைந்த���ு. ஒருநாள் தொடரில் தற்போது 0 - 1 என பின்தங்கி உள்ளது. அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான் இந்திய அணி தொடரை வெல்ல முடியும்.\nமுதல் போட்டி தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இல்லாதது தான். பும்ரா, ஜடேஜா தவிர அனைத்து பந்துவீச்சாளர்களையும் மிக எளிதாக அடித்து ஆடினார்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். கூடுதல் பந்துவீச்சாளரை பயன்படுத்துவதிலும் குழப்பம் உள்ளது.\nகூடுதல் பந்துவீச்சாளராக கேதார் ஜாதவ் அணியில் இடம் பெற்று இருந்தும், அவரை கேப்டன் கோலி பயன்படுத்தவில்லை. ஜாதவ்வை பந்துவீச்சாளராக பயன்படுத்த வேண்டாம் என கோலி நினைத்தால், வேறு ஒரு ஆல்-ரவுண்டரை அவரது இடத்தில் ஆட வைக்கலாமே என்பது பலரின் கருத்தாக உள்ளது.\nநியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடி வருகிறார்கள். அதே சமயம், சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ்வை அடித்து ஆடினாலும், சாஹலுடன் அவர் சேர்ந்து பந்து வீசினால் விக்கெட்கள் கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது. உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியில் குல்தீப் - சாஹல் ஜோடியாகவே பந்து வீசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி\nமுன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், குல்தீப் யாதவ், சாஹல் சேர்ந்து ஆடினால் சிறப்பாக பந்து வீசுவார்கள். அவர்கள் மத்திய ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவார்கள். எனவே, அவர்கள் இருவரையும் சேர்த்து ஆட வைக்க வேண்டும் என்றார்.\nமேலும், சாஹலை அணியில் சேர்க்க வேண்டி, கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்துள்ளார். ஆனால், ஹர்பஜன் சிங்கின் இந்த யோசனையை கோலி செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஆடுகளம் தான்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள ஆக்லாந்து ஆடுகளம் சிறியது என்பதால் சிக்ஸர் அடிக்க எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, அதிக சுழற் பந்துவீச்சாளர்களை கேப்டன் கோலி பயன்படுத்த மாட்டார் என கருதப்படுகிறது. எனவே, சாஹல் இடம் பெற ஒரு வழி மட்டுமே உள்ளது.\nஏற்கனவே. ஆல் - ரவுண்டராகவும், முழு நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இருக்கும் ஜடேஜாவை நீக்கி விட்டு, அவர் இடத்தில் சாஹலை ஆட வைக்கலாம். அதன் மூலம், குல்தீப் ��ாதவ் - சாஹல் ஜோடி சேர்ந்து பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும்.\nஎனினும், அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டையும் சம நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் கேப்டன் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வில் அதிரடி முடிவுகளை எடுக்க மாட்டார் என்றும் சில விமர்சகர்கள் கூறி உள்ளனர்.\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\nஎகிறிய அக்தர்... அசத்தல் சிக்ஸ் அடித்த ஹர்பஜன்... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி\nஅப்ரிடிக்கு ஆதரவாகப் பேசப் போய்.. வாங்கிக் கட்டிக் கொண்ட நம்ம ஊரு \\\"சிங்\\\"குகள்\nதங்க இடம் இல்லை.. உண்ண உணவு இல்லை.. அவங்களை இப்படி கை விட்டுட்டீங்களே.. துடிக்கும் பிரபலம்\nஉயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்\nகொரோனா பரவும் நேரத்தில் அந்த பாக். வீரர் செய்த உதவி.. மனம் திறந்து பாராட்டிய ஹர்பஜன் சிங்\nவீட்டின் குட்டி 'தல'யை வரவேற்ற சுரேஷ் ரெய்னா... வாழ்த்துக் கூறிய சிஎஸ்கே\nஹர்பஜன் துவக்கி வைத்த அந்த சர்ச்சை.. என் கேப்டன்சியில் அதுதான்.. மனம் திறந்த ரிக்கி பாண்டிங்\nஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா\nஎன்னா \\\"நாக்\\\"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்\nதோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு - குற்றம் சாட்டும் ஹர்பஜன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n7 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n9 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்��ப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/players/manish-pandey-p3844/", "date_download": "2020-04-06T22:49:39Z", "digest": "sha1:7PGV4TLD2JS65CCYFHZIWBC6E3YE5TAI", "length": 6538, "nlines": 158, "source_domain": "tamil.mykhel.com", "title": "Manish Pandey Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » மனிஷ் பாண்டே\nமனிஷ் பாண்டே , இந்தியா\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Off Spin\nபேட்டிங் - - 61\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\nIND vs NZ : ஆல்-ரவுண்டரே வேண்டாம்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. உள்ளே வந்த இளம் வீரர்\nIND vs AUS : ரிஷப் பண்ட் நீக்கம்.. ரொம்ப நாள் கழித்து உள்ளே வந்த அந்த வீரர்.. கேப்டன் கோலி அதிரடி\nIND vs WI : ஜாதவ், துபேவை டீமை விட்டு தூக்குங்க.. புது மாப்பிள்ளைக்கு சான்ஸ் கொடுங்க\nகோப்பை வென்ற கையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல் திருமணம்.. தென்னிந்திய நடிகையை மணக்கிறார்\n உதயம் NH4 நடிகையை காதலிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்.. விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:30:18Z", "digest": "sha1:KQ6IRU33CFCSJ5DCAE7QU4HSHG372ME3", "length": 14932, "nlines": 96, "source_domain": "tubetamil.fm", "title": "மகளிர் – TubeTamil", "raw_content": "\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nதேவையானவை : வெந்தயம் – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை : வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக்கி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். குறிப்பு : காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு கரண்டி கலந்து, வெறும்…\nபெருங்காயம் – சில மருத்துவப் பயன்கள்.\nபெருங்காயத்தில் அப்படி என்ன பலன் இருக்கு வாசனையை தவிர என்ன இருக்கிறது என்று கேட்பவர்கள் ப���ர் உண்டு. சாம்பாரில் வாசத்துக்காக மட்டும் பெருங்காயம் சேர்ப்பவர்கள் அதிகம் பேர். ஆனால், பெருங்காயம் வாசத்துக்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது என தெரிவிக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது…\nவெள்ளையாகணுமா இத ட்ரை பண்ணுங்க\nபொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் அனைவரும் கருப்பு தான் அழகு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், சரும நிறத்தை அதிகரிக்க…\nகுடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி\nகுடைமிளகாயில் ஸ்டப்ஃடு செய்து செய்யும் இட்லி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லிதேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 4முட்டை- 4வெங்காயம் – 4பச்சை மிளகாய் – 4கேரட் – 2மிளகு தூள் – சிறிதளவுசீரகத்தூள் – சிறிதளவுமஞ்சள்தூள் – சிறிதளவுமிளகாய்த்தூள் – சிறிதளவுஉப்பு…\nகர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்..\nகர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும். கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய யோகாசனங்கள்கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு யோகப்பயிற்சியே சிறந்தவழிமுறையாகும். கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.…\nமுருங்கைக்காய் விதைகளை அடிக்கடி சாப்பிடுங்கள் என்னாகும் தெரியுமா\nமுருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது. மு���ுங்கை விதைகளின் நன்மைகள் முருங்கை விதையில் உள்ள…\nவெள்ளையாகணுமா இத ட்ரை பண்ணுங்க\nபொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த காலம் தான் குளிர்காலம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் அனைவரும் கருப்பு தான் அழகு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், சரும நிறத்தை அதிகரிக்க…\nதலைமுடி பராமரிப்பில் ஆளி விதையின் பங்கு…\nஆளி விதையில் நார்ச்சத்து, ஒமேகா-3, கொழுப்பு அமிலம், புரதச்சத்தின் முக்கிய கூறாக இருக்கும் 12 அமினோ அமிலங்கள் இதில் உள்ளது.ஆளி விதை ரத்தக் குழாய்களில் பலவிதமான கொழுப்புகள் படியாமல் இருப்பதை தடுக்க செய்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு வராமல் இருக்கும்.ஆளி விதையை உணவில் உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை…\nபொடுகு வருவதற்கான காரணங்களும் அதை போக்கும் மருத்துவ குறிப்புகளும்…\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். வறட்சியான சருமத்தினால் வரும். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.அவசரமாக தலைக்கு குளித்துவிட்டு, தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்ப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும்.…\nகொய்யா இலையில் டீ போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…\nகொய்ய பழத்தை விட கொய்ய இலையில் பல மருத்துவப் பயன்கள் அடங்கியுள்ளது. அதிலும் இதில் டீ போட்டு குடிப்பதனால் விந்தணு குறைபாடு முதல் டெங்கு வரை எல்லா நோயையும் விரட்டும் என்று கருதப்படுகின்றது.கொய்யா இலை டீயை 3 மாதங்களுக்கு குடித்து வாருங்கள். உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைடு கொழுப்புகளை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கொய்யா…\nஒரு தாயின் கண்ணீர் என்னை கலங்க வைத்தது\nஇலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது\nபொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு\nஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது\nஇலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-04-06T20:15:15Z", "digest": "sha1:FX7GXJKFIXNDZAAUBJ63UXEU2BC3PBKX", "length": 254357, "nlines": 1502, "source_domain": "womanissues.wordpress.com", "title": "காதலி | பெண்களின் நிலை", "raw_content": "\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nகேமராமேன் மெஸேஜ் அனுப்பியது, இத்யாதி[1]: அப்பெண் தோடர்ந்து சொன்னது[2], “சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார். அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார் என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து ��ெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள்.\nமுன்பு வேலை செய்த கம்பெனிக்கே போய் சேர்ந்தது[3]: தொடர்ந்து கொடுத்த விளக்கம்[4], “அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன். அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன்”.\nபெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தால், திருமணம் செய்து கொள்வேன்[5]: பனிமலர் இரு கூட்டத்தில் பேசியது, “பெண்ணியம் பற்றி பேசப் போறீங்க…20 வச பொண்ண கல்யாணம் பண்ணிக் கொண்டார்…அதுவே ஒரு பேக்..நிறிய தடவ இந்த கேள்வி கெட்டு போரடிக்குது.70-20 எல்லாம் கிடையாது. மணியம்மைக்கு கல்யாணம் ஆன போது வயசு 30. இன்னொரு கேள்வி, அப்படியே இருந்தா கூட பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்தா இங்கிருக்கிற எத்தன பொண்ணுங்க பெரியார கல்யாணம் பண்ண மாட்டீங்க\nபெரியாரைப் போன்ற ஆம்பளய, ஹீரோவ யார் கல்யாணம் பன்ன மாட்டா..ஒரு பொறாம அவ்வளவே. பாரு இந்த ஆளு இந்த வயசில கெத்தா கல்யணம் பண்ணியிருக்காரு என்று வயத்தெரிச்சல்லே பொளம்புரே..அது தவிர வேறென்ன விசயம் ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே ….நீ எதுக்கு அடுத்தன் பெட்ரூம் வரக்கி எட்டிப் பார்க்குறே …அதுலே நாம கருத்து சொல்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது…”\nபாவம், அண்ணா ஈவேராவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார், எழுதினார் என்று இந்த புரட்சி பெண்ணிற்கு தெரியவில்லை போலும், இதிலிரூந்தே, அரைவேக்காட்டுத் தனம் வெளிப்படுகிறது. ஏதோ பெண் என்ற கவர்ச்சியில், முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகும் என்று கவனிக்க வேண்டும்.\nஅம்மணிக்கு திகவினர் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை போலும்\nபாவம், அண்ணா உயிரோடு இருந்திருந்தால், பனிமலர் கதி, அதோகதி போல\nபெரியாரின் பெண்டாட்டியே, என்ன கெத்துடி, அடி சிறுக்கி, கழட்டடி என்றெல்லாம் பேசியிருப்பார், போலும்\nஇதிலிருந்தும், மேலே இரண்டு காதல் தோல்வி, தாம்பத்தியம், முதலியவற்றைப் பற்றி பேசியது, உதலியவற்றை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வது என்றெல்லாம் கூட பெண் உரிமை என்ற நிலையில் தான் இவர் நம்புவது, பரிந்துரைப்பது …………..என்பதெல்லாம் தெரிகிறது. அதில் உண்மையான காதலும் இல்லை, தமிழச்சிகளின் தாம்பத்தியமும் இல்லை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் இல்லை…..என்று தெரிகிறது\nசிவனை, ஜக்கியை விமர்சித்தது[6]: இரண்டு நாட்கள் முன் 04-03-2019 அன்று இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவான சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டது இதை விமர்சிக்கும் வகையில் சிவபெருமானின் உருவத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு முகம் உடன் இணைத்து ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்த மக்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர் தற்போது வரை இவர் மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கைது செய்ய வேண்டும் இனி அவர் செய்தி வாசிப்பாளராக தொடரக்கூடாது என கண்டனங்களும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கக்கூடிய நடுநிலைவாதி ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்து கூறியது ஹிந்து மக்கள் இடையே கடும் கோவத்தை உருவாகியுள்ளது[7]. பனிமலர் பன்னீர்செல்வம் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகவும் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் கிறிஸ்துவ மத விழாக்களில் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது இதன் காரணமாகவே இந்துக்களை எதிர்க்கிறார் என சிலர் கூறுகின்றனர். கடந்த கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரை திருமணம் செய்து கொள்வேன் என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி ��ாதிக்கப் பட்ட பெண்களைப் பற்றி பேசியது[8]: பெண்ணிற்கு ஒன்றும் தேவையில்லை, எல்லாமே உரிமை என்ற நிலையில் தான், பொள்ளாச்சி செக்ஸ் குற்றம் பற்றி, குறிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறி, வீடியோ பரப்ப ஆரம்பித்துள்ளார், “உடல்…கற்பு……புனிதம் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம்..கற்பு புனிதம் போய் விட்டது என்று வருத்தப் பட அவசியம் இல்லை….இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்… இந்த செய்தி பாதிக்கப் பட்ட எண்களுக்கு போய் சேர வேண்டும். கவுன்சிலிங் தேவை என்றால், நாங்கள் உதவ தயாராக உள்ளோம்………….,” என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பெண் தனது அனுபவம் மீது வைத்தே, இத்தகைய அறிவுரை வந்துள்ளது என்றாகிறது. நேர்மறையாக, நன்றாக இருக்க வேண்டும், வாழ்க்கைசிறக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், வேறுவிதமாக சொல்வதிலிருந்து சந்தேகம் எழுகின்றது. கவுன்சிலிங் என்பது கிருத்துவ முறைப் போன்றது. விசயங்கள் தெருயும் போது, அந்த கவுன்சிலிங்-காரனே நளைக்கு, பிளாக்-மெயில் செய்வது, மிரட்டுவது என்று ஆரம்பிக்கலாம். இதிலிருந்து, சம்பந்தப் பட்ட கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து வேலை செய்கின்றனவா அல்லது, தொடர்பு இருக்கின்றதா, இல்லை இதையே ஒரு பெரிய தொழிலாக செய்யப் போகின்றனரா போன்ற கேள்விகள் எழுகின்றன. இப்பொழுதே, அரசியல் ரீதியாக, ஒருவரை ஒருவர் பழி சொல்லி, தாக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, இந்திய சமுதாயம், இளைஞர்கள், பெற்றோர் முதலியோர் மிக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.\n[1] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[3] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[5] Channel Truth, பெரியாரை திருமணம் செய்ய ஆசை Panimalar Panneerselvam, Published on Dec 26, 2017;https://www.youtube.com/watch\n[6] நம்டீவிநியூஸ், சிலையை தவறாக சித்தரித்த செய்தி தொகுப்பாளினி மீது வழக்கு, மார்ச்.7, 2019.\nகுறிச்சொற்கள்:இணக்கத்துடன் செக்ஸ், ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ் வலையில் சிக்க வைத்த���ு, சோரம், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்ணின்பம், பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணியம், பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், மணியம்மை\nஅசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கண்டித்தும் திருந்தவில்லை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கூட்டு கற்பழிப்பு, சன் - டிவி, சன் டிவி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ்-குற்றங்கள், தாம்பத்தியம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், நட்பு, பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பலாத்காரம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், புதிய தலைமுறை, பெண்களின் உரிமைகள், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் என்ற பெண்ணியம், பெரியாரிஸ கற்ப்பியம், காதல் தோல்வி சித்தாந்தம் முதலியன: பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம் என்ற பெண், டிவி செனல்களின் மூலம் பிரபலமாகி இருப்பது தெரிகிறது. திக-திமுக ஆதரவுகளால், அப்பிரபலம் சித்தாந்தத்துடன் சேர்ந்து சார்புடையாதாகி உள்ளது. சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை முதலிய டிவி செனல்களில் வேலை செய்ததாக உள்ளது. செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு முதலியவற்றால் பிரபலம். போதாகுறைக்கு, ஊடகத்தினரும் பரஸ்பர விலம்பரங்கள் கொடுத்துள்ளனர். இளம்பெண் என்பதனால், அந்த கவர்ச்சி உந்துதல் விளம்பரம் அதிகமாகவே உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்…………………..இப்படி சொல்லவே வேண்டாம், அதிகமாகவே உள்ளது[1]. இரண்டு முறை காதலித்து தோல்வியடைந்த விவகாரங்கள் வேறு, இதோ விகடன் விவரங்களைக் கொடுக்கிறது.\nஎன் காதல் சொல்ல வந்தேன் – பனிமலர் சொல்லும் காதல் கதை[2]: பனிமலர் சொல்வது[3], ‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்’’ – வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் . ‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும். 13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்… மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்”.\n`இனக்கவர்ச்சி‘ எனும் மாயக் காதல் – முதல் காதல் தோல்வி: வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி’ எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை. பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணினேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை’ என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி. ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே[4]: பனிமலர் சொல்லும் காதல்-தாம்பத்தியம் லாஜிக்[5], `காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட��டால் மீண்டும் மலராது’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல… `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்’ என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை… இது புனிதமானது’ என்று கட்டமைக்கப் பார்க்கிறார்கள்.\nஉலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல் ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ‘ என்று கிளம்ப மாட்டார்கள்”.\nஇங்கு நேரிடையாக, தனது முதல் காதலுடன் தாம்பத்தியம் வைத்துக் கொண்டது, மறைமுகமாக சொல்கிறார். அதனை நியாயப் படுத்த, பொதுவாக ஒரு வாதத்தை கேள்வியாகக் கேட்டுள்ளார். ஒருசெல் மற்றும் மிருகங்களின் தாம்பத்தியமும், மனித தாம்பத்தியமும் ஒன்றா என்பதை யோசித்டுப் பார்க்க வேண்டும். அமீபா ஒரு தன்-புணர்ச்சி ஜீவனாகும்.\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது காதல்[6]: பனிமலர், இரண்டாவது காதலை விவரித்தது[7], “இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது’ என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது.\nஇம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும்.\nஇரண்டாவது காதல் திருமணம் வரைச்சென்று நின்று விட்டது என்றால், காரணம் என்ன என்று வெளியிடப் படவில்லை. பிரபலங்களில் இதெல்லாம் சக���ம் என்றாலும், இங்கு மனநிலை பாதித்துள்ளதால், அதனை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது நவநாகரிகமான காதலாக உள்ளது. செல்போன், மெஸேஜ் என்றரீதியில் உள்ளது. ஆகவே, டேடிங், மேடிங் இருந்ததா-இல்லையா என்று தெரியவில்லை. முந்தைய வாதத்தை எடுத்துக் கொண்டால் இருக்கிறது எனலாம்\nகவுன்சிலிங் பெற்று புது மனிஷியாகியது[8]: இரண்டு காதலன்களை விடுத்து, இரண்டு காலல்களை முறித்த பனிமலர், கவுன்சிலிங்கிற்கு சென்று விளக்கியது[9], “வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன்.\nதினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத்தில், என்னுடைய மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன். என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன்.\nஇரண்டு ஆண்களுடன் பழக்கம், இரண்டு காதல்கள், இரண்டு காதல் ணை அதிகமாக பாதித்ததில்தோல்விகள்,….என்பன, இப்பெண் இயற்கையாகவே உள்ளது. ஆனால், இத்தகைய நவநாகரிகமான, பொதுவான ஆண்-பெண் உறவு முறைகளை மீறி விளக்கம் கொடுக்கும் பெண்ணால் தாங்க முடியவில்லை என்றால், அவ்வெல்லைகளை மீறியப் பிரச்சினையாகிறது.\nஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.\n[2] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[4] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[6] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[8] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\nகுறிச்சொற்கள்:இன்ஸ்டாகிராம், உடலின்பம், உடலுறவு, கற்பழி, கற்பழிப்பது, கற்பு, காதல் தோல்வி, சன் - டிவி, டுவிட்டர், தமிழ் பெண்ணியம், பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பன்னீர் செல்வம், பாலிமர���, பாலிமர் டிவி, புதிய தலைமுறை, பெண்ணியம், பெரியார், பேஸ்புக்\nஅந்தப்புரம், அந்தரங்கம், அரசியல், அவதூறு, ஆபாச படம், இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், உடலின்பம், உடலுறவு, உடல், உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கலவி, களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமத்தீ, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, செக்ஸி, செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் நிபுணர், தாம்பத்தியம், திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பாலியல் பலாத்காரங்கள், பெண்ணியம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், மனம் விரும்பி உடலுறவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள் அபிராமி விவகாரம், ஊடகங்களின் ஊக்குவிக்கும் செய்திகள் [4]\nசகஜமாக இருக்கும் அபிராமி[1]: இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்[2].\nசமூக உளவியர், மனோதத்துவ நிபுணர் போன்ற போர்வையில், நிலையில் சிலர் கருத்துக் கூறுவது படு வேடிக்கையாக இருக்கிறது[3]. ஏனெனில், உண்மையிலேயே அத��தகைய விவகாரங்களில் ஆழ்ந்து ஆராயும் விற்பன்னர்களாக இருந்தால், அத்தகைய உணர்வுகள் எப்பட், ஏன், எவ்வாறு வருகின்றன என்று மூலங்களை அலசி வெளிப்படுத்து இருக்க வேண்டும். ஏதோ பொதுப்படையாக சொல்வது எல்லாம், “எக்ஸ்பர்ட் ஒபினியன்” என்று சொல்ல முடியாது. “ஃபுல் மேக்-அப்- டப்ஸ்மேஷில் கலக்கிய குன்றத்தூர் அபிராமி– வீடியோ” என்று செய்திகளை வெளியிடும்[4] ஊடகங்களின் வக்கிரத்தையும், அத்தகைய ஷோக்களை வெளிப்பரப்பும் சன் போன்ற டிவி செனல்களும் காரணமாவதை எடுத்துக் காட்ட வேண்டும்.. மியூசிக்கலி மற்றும் பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களினால் தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்[5]. ஆக, அபிராமி பற்ற்றிய ஆராய்ச்சி அதிகமாகவே இருக்கிறது. நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் இதை விட்டு விடுமா என்ன இதோ அவர்களும் கிளம்பி விட்டார்கள்.\nநக்கீரனின் அபிராமி பற்றிய ஆராய்ச்சி[6]: நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம். குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் “ஹோப் இண்டியா” அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம்[7], “திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.\nகள்ளக்காதலால் குழந்��ைகள் பாதிக்கப் படுகின்றன – அதிசய கண்டுபிடிப்பு[8]: கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை. அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள்[9].\nகுழந்தைகள் இடையூறு என்று கொலைசெய்யப் படுகிறார்களாம்[10]: அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள். இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப��புத்துறையாக மாறவேண்டும்”’’என்கிறார் அவர்[11].\nகுழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயன் விடும் கதை[12]: குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்” என்கிறார் அழுத்தமாக. குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. “”அம்மா… நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்[13].\n[1] தினத்தந்தி, கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா\n[6] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[8] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\n[10] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18).\n[12] நக்கீரன், கணவன் மனைவிக்குள் இருப்பது, கூடாநட்பில் இருப்பதில்லை…, மனோ சௌந்தர், மணிகண்டன், Published on 11/09/2018 (10:00) | Edited on 11/09/2018 (11:18)\nகுறிச்சொற்கள்:அபிராமி, குன்றத்தூர், குன்றத்தூர் அபிராமி, குழந்தை கொலை, சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் ���ிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, பிரியாணி, பிரியாணி அபிராமி, பிரியாணி காதல், பிரியாணி சுந்தரம், பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம்\nஅபிராமி, அபிராமி செக்ஸ், ஆடம்பரம், இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, எளிதான இலக்கு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, களவு, கள்ளக்காதலி, காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குன்றத்தூர், குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், சோரம், தாம்பத்தியம், தாய் குழந்தையை கொலை செய்தல், தார்மீகத்தைப் புறக்கணித்தல், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி செக்ஸ், பிரியாணி மோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமிஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமி���்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர�� போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக���ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\n40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3]. கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலைய��்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.\n25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா சரி, புருஷன் இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்\nபெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. ��தையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.\nமோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் ப��்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.\nமறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், பள்ளி ம��ணவனுடன் காதல் – சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.\n[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை…, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST\nகுறிச்சொற்கள்:16 வயது காதல், 16 வயது செக்ஸ், ஆசிரியர் செக்ஸ், காதல், காமம், கொக்கோகம், செக்ஸி, செக்ஸ், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் ஆசிரியை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டீச்சர், செக்ஸ் லீலை, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர்\nஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடல், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பகுக்கப்படாதது, பாலியல், பெண் பித்தன், பெண் பித்து, பெண்ணியம், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவ���்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nதனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.\nமனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூட��்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].\nபிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடி��ாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’ என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான். அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.\n16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக�� கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அது “சிம்பு“வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி\n[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி, அக்டோபர் 18, 2018.\n[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்… நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்\n[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.\n[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:16 வயது, 16 வயது பையன், ஆசிரியை காதல், ஊக்கு, ஊக்குவிப்பு, ஐ லம் யூ, செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தூடுதல், போன், மாணவியுடன் செக்ஸ், மாணவுடன் செக்ஸ், மெஸேஜ்\n18 வயது நிரம்பாத பெண், 21 வயது மனைவி, அம்மணம், ஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆபாச படம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஊக்குவிப்பு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா உறவு, கொக்கோகம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, ��ூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர��� தெரிவித்தார்[4].\nகார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.\n1. மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.\nமசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.\n2. அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்\n3. அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.\n4. எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா\n5. எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்\n6. தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.\n7. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை\n8. இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n9. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அ��ைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.\n10. சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.\nபடித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..\n58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –\nகணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,\nவிவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி\nபெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி\nசமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,\nதகாத காமத்தைத் தடுக்க என்ன வழி பெண்களுக்கு மாற்று வழி என்ன\nமகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி\nஅவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி\nகூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி\nஇதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா\nஎன்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].\n[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\n[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, காதலன், காதலி, காதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், சோரம், தாம்பத்தியம், பத்தினி, பாலியல், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர்\nஅசிங்கம், அச்சம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, பகுக்கப்படாதது, ரோமாஞ்சகம், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி ��ற்கொலையில் முடிந்துள்ளது\nமறுபடியும் கோவையில் பள்ளி–மாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.\nதிருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட நிலையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வ���ட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. “நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,” எனக்கூறி விட்டார். ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7]. இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.\nஉடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12]. பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.\nமாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.\nமாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது மாணவி.\nமிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.\nஅளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.\nபெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.\nகாத்துக் கிடக்கும் காமக்கொலை வெறியர்கள்.\nமாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்\nநல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்\nஇருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்\n[1] தினமலர், காதல் ‘டார்ச்சரில்‘ மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.\n[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)\n[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST\n[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\n[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\nகுறிச்சொற்கள்:அச்சம், உடலுறவு, ஐங்குணங்கள், கலாச்சாரம், காமம், கொலை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நாகரிகம், நாணம், பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடங்கி நடப்பது, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இருபாலர், இலக்கு, இளமை, உடலின்பம், உடல், ஒப்புதலுடன் செக்ஸ், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கலாச்சாரம், கல்யாணம், காதலன், காதலி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொங்கை, கோளாறு, சபலம், சமரசம், சிறுமி, சிறுமியிடம் சில்மிஷம், சில்மிசம், சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை\nமறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை\nமோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்க் ரோட், ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.\nமூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ் தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.\nமயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் – என்று எந்த பெண்ணாவது கூறுவாரா: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.\nபோலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது\n: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இள���்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].\n2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம் – காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8]. பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.\nசினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்ல��� மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.\n[1] தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\n[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.\n[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23\n[5] தினத்தந்தி, ‘பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், ஜோ, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூத்துக்குடி, நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்க் ரோடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராமன் புதூர்\nஅசிங்கம், அச்சம், அடக்கம், அந்தரங்கம், ஆனந்தம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்��து, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், ஒப்புதலுடன் உடலுறவு, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காதலன், காதலி, காதல், காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், கோளாறு, சம்மதத்துடன் உலலுறவு, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, சோரம், ஜோ, தூத்துக்குடி, பகுக்கப்படாதது, பார்க் ரோடு, ராஜாவூர், ராமன் புதூர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nமூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்\nமூன்று திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக, மாலாவுக்கு வலைவீசியதும், மாலாவின் தகாத காதலும்-காமமும், கொலையில் முடிந்த சோகமும்\nஎம்.எஸ்.சி., படிக்கும் மாலா என்ற 22 வயது யுவதி: நெல்லை அருகே தங்கையை வெட்டிக்கொலை செய்த தீயணைப்பு படை வீரரை போலீசார் தேடிவருகின்றனர். திருநெல்வேலி, மூன்றடைப்பை அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன் (50). அரசு பஸ் கண்டக்டர் / கூலித்தொழிலாளி என்கிறது மாலைமலர்[1]. இவருக்கு இரண்டு மகன்கள் கிருஷ்ணராஜா (25), செல்வம் என்கின்ற செல்வக்குமார் (23), மற்றும் ஒரு மகள் மாலா (22) உள்ளனர். மூத்த மகன் கிருஷ்ணராஜ், சென்னையில், வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிவருகிறார். இவரது மகள் மாலா, நெல்லையில் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகில் உள்ள பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி., முதலாம்[2] / இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கூலி தொழிலாளியோ-கண்டக்டரோ, கஷ்டப்பட்டுத்தான் பெண்ணை கல்லூரியில் சேர்த்திருப்பார், செலவுக்கு பணம் எல்லாம் கொடுத்திருப்பார். ஆனால், படித்து, வேலைக்குப் போய் வாழ்வில் உயரும் வேலையில், பாழாய்போன, தகாத காதலில் மகள் சிக்கிக் கொண்டாள்.\nபடிக்க செல்லும் பெண் ஜூஸ் குடிப்பது, காதலில் ஈடுபடுவது முதலியன: இவர் தினமும் பஸ்சில், நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். செல்லும் முன்னர் புதிய பஸ் ஸ்டாண்டில் பழஜூஸ் கடையில் ஜூஸ் குடிக்கும் வழக்கம் இருந்தது. வீட்டில் படிப்பு அல்லது மற்ற தேவைக்கு என்று பணம் கொடுத்தால், மாணவிகள் இவ்வாறு செலவழிக்கின்றனர். இங்கு ஜூஸ் குடிக்கப் பயன்படுகிறது, சரி, ஆனால், அதனுடன் மற்ற பொல்லாப்புகள் எல்லாம் வருகின்றனவே பஸ் ஏறும் போது, திரும்பி வரும் போது சார்லஸ் பேச்சுக் கொடுத்துள்ளான். இதனால், வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது, அடிக்கடி போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்[3]. ஜூஸ் போட்டுத் தரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து பேசும் பழக்கம் உள்ளவன் சார்லஸ். அதில் எம்.எஸ்.சி., படிக்கும் மாலா மயங்க வேண்டிய அவசியம் என்ன பஸ் ஏறும் போது, திரும்பி வரும் போது சார்லஸ் பேச்சுக் கொடுத்துள்ளான். இதனால், வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறியது, அடிக்கடி போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்[3]. ஜூஸ் போட்டுத் தரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து பேசும் பழக்கம் உள்ளவன் சார்லஸ். அதில் எம்.எஸ்.சி., படிக்கும் மாலா மயங்க வேண்டிய அவசியம் என்ன உலக-நாட்டு விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவியா அவள் உலக-நாட்டு விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவியா அவள் இக்காலத்தில் பள்ளி-கல்லூரி பெண்கள் தெருவோரம் கடைகளில் டீ-காபி குடிப்பது, சிறிய ரெஸ்டாரென்டுகள்-ஓட்டல்களில் ஐஸ்கிரீம்-ஜூஸ் சாப்பிடுவது போன்றவை சகஜமான காட்சிகளாக இருக்கின்றன. இதனைப் பார்த்து இளைஞர்களும் வட்டமிட்டு அங்கு வருகின்றனர். அதுபோல சார்லஸ் விரித்த வலையில் இவள் மாட்டிக் கொண்டாள் போலும்.\nமூன்று முறை திருமணம் செய்த சார்லஸ், நான்காவதாக கல்லூரி மாணவிக்கு வலை வீசியது ஏன்: இங்கு, இவ்விவகாரத்தில் சார்லஸ் யார் என்று பார்ப்போம்: இங்கு, இவ்விவகாரத்தில் சார்லஸ் யார் என்று பார்ப்போம் சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர்[4]. குழந்தைகளும் உள்ளன, என்றெல்லாம் ஊடகங்கள் கூறினாலும், முதல் இரண்டு மனைவியர்களுடன் எப்படி வாழ்ந்தான், ஏன் பிரிந்தான், முறைப்படி விவாகரத்தானதா போன்ற விவரங்கள் கொடுக்கவில்லை. பிறகு மூன்று மனைவிகள் கூட இருந்து விட்டு, நான்காவதாக, இன்னொரு பெண்ணைத் தேடி போகும் அவசியம் என்ன சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர். ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர்[4]. குழந்தைகளும் உள்ளன, என்றெல்லாம் ��டகங்கள் கூறினாலும், முதல் இரண்டு மனைவியர்களுடன் எப்படி வாழ்ந்தான், ஏன் பிரிந்தான், முறைப்படி விவாகரத்தானதா போன்ற விவரங்கள் கொடுக்கவில்லை. பிறகு மூன்று மனைவிகள் கூட இருந்து விட்டு, நான்காவதாக, இன்னொரு பெண்ணைத் தேடி போகும் அவசியம் என்ன குறிப்பாக கல்லூரி மாணவிக்கு வலைவீசி, மயக்கி, கூட ஓடி வரும் அளவுக்கு அவன் என்னத்தான் வித்தை செய்தான் என்று தெரியவில்லை. படிக்கும் பெண்ணிற்கு இதுகூட புரியாதா என்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனால் மாலா வீட்டில் இருந்தாலும் சார்லசுடன் போனில் பேசி வந்ததாகவும், ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது[5].\nஓடிப்போனவர்களைப் பற்றி இரு குடும்பத்தினரும் புகார் – இரண்டு மாதங்களாகக் காணவில்லை: இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் – ஏப்ரல், 2015 மேலப்பாளையத்தில் உள்ள பாட்டிவீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாலா, அங்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் சார்லஸைஸயும் காணவில்லையாம். இருவரும் திட்டமிட்டு சென்று விட்டனர் என்று தெரிகிறது. இதுகுறித்து, மாலாவின் பெற்றோர் / பாட்டி போலீசில் புகார் அளித்தனர். சார்லசின் குடும்பத்தினரும் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர்[6]. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கு, இவ்விவகாரங்கள் தெரியுமா, ஏன் கண்டிக்கவில்லை போன்ற விவரங்களையும் ஊடகங்கள் கொடுக்கவில்லை. போலீசார் இருவரையும் தேடி அலைந்தனர்[7]. புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் விசாரித்ததில் கோவையில் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் மீட்டு, ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து, இரு குடும்பதத்தினரையும் வரவழைத்து, அறிவுரை கூறி. பின்னர் மாலாவை பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர்[8]. இரு குடும்பத்தினரும் புகார் கொடுத்துள்ளது, போலீஸ் நிலையத்திற்கு வந்தது, சென்றது முதலியவை, அவர்களது நடவடிக்கை பெற்றோர், உற்றோர், மற்ற்றோர்களுக்குத் தெரிந்துள்ளது என்றாகிறது. சார்லஸின் மூன்றாம் மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், இரண்டு மாதங்களாக சார்லஸ்-மாலா காணவில்லை என்றாகிறது.\nபிரித்து வைக்கப்பட்ட பின்னர், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது: இவ்விசயத்தில் மாலைமலர்[9], சில விவரங்களைக் கொ���ுத்துள்ளது: “பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர் பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.”. அப்படியென்றால், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது, ஏற்கெனவே மூன்றாவது மனைவியுடன் வாழ்கிறான் என்று குறிப்பிட்ட நிலையில், இத்திருமணம் எப்படி நடந்தது, “தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றால், திருமணம் 2015லேயே நடந்திருக்க வேண்டுமே: இவ்விசயத்தில் மாலைமலர்[9], சில விவரங்களைக் கொடுத்துள்ளது: “பின்னர் காதல் ஜோடியின் உறவினர்கள் இருவரையும் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில ஆண்டுகள் கழித்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவரின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர் பின்னர் சில மாதத்தில் மாலாவின் காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலாவால் தனது முன்னாள் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.”. அப்படியென்றால், சார்லஸுக்கு எப்படி திருமணம் நடந்தது, ஏற்கெனவே மூன்றாவது மனைவியுடன் வாழ்கிறான் என்று குறிப்பிட்ட நிலையில், இத்திருமணம் எப்படி நடந்தது, “தற்போது அந்த வாலிபருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றால், திருமணம் 2015லேயே நடந்திருக்க வேண்டுமே புகார் கொடுத்தது-பிடித்து வந்தது எல்லாம் ஏப்ரல், 2016ல் நடந்தது என்றால், இவ்விவரம் முரண்படுகிறது. ஒன்று இது முன்னமே, ஒரு வருடத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். அப்படியென்றால், இப்பொழுதைய மூன்றாவது மனைவிதான், அந்த மனைவி எனலாம். அதனால், ஒரு குழந்தை பிற்ந்திருக்கலாம். ஆனால், முன்னரோ, இரண்டு மனைவிகளை பி��ிந்து மூன்றாவது மனைவியுடன் வாழ்பவர், குழந்தைகளும் உள்ளன[10], என்றதால், அக்குழந்தைகள் முந்தைய மனைவியர் மூலம் பிறந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், இத்தகைய புருசனை, இவள் எப்படித்தான் தேர்ந்தெடுத்து விரும்பினால் என்பது புதிராக உள்ளது.\n[3] தினத்தந்தி, சென்னை தீயணைப்பு வீரரின் வெறிச்செயல் திருமணமான வாலிபரை காதலித்த கல்லூரி மாணவி வெட்டிக்கொலை அண்ணனுக்கு வலைவீச்சு, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST: மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூன் 28,2016, 1:15 AM IST.\n[4] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.\n[6] தமிழ்.முரசு, நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல். பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016.\n[10] தினமலர், திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர், பதிவு செய்த நாள்: ஜூன்.27, 2016: 23:43.\nகுறிச்சொற்கள்:கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், சமூகச் சீரழிவுகள், சார்லஸ், செக்ஸ், தமிழச்சி, தமிழ் பெண்ணியம், நாணம், நெல்லை, பண்பாடு, பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், மாலா\nஅச்சம், அடங்கி நடப்பது, இலக்கு, இளமை, உடலுறவு, உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், கன்னி, கன்னித்தன்மை, கலவி, கல்யாணம், கல்லூரி, கல்வி, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், கூடல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், சந்தேகம், சபலம், சார்லஸ், நெல்லை, பகுக்கப்படாதது, மாலா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bigenter.info/tamil-quotes-for-love/", "date_download": "2020-04-06T21:31:02Z", "digest": "sha1:BM7JNUFKUQT2FLSJ567EH2NX7VLT64FF", "length": 25995, "nlines": 181, "source_domain": "www.bigenter.info", "title": "Tamil quotes for love tamil quotes for love - Bigenter", "raw_content": "\n(காதல் பற்றி தமிழ் மேற்கோள்கள்)\nநீங்கள் சிறிது நேரம் என் கையைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் என் இதயத்தை என்றென்றும் பிடித்துக் கொள்கிறீர்கள்.\nஉன்னை நேசிப்பதில் ஒரு பைத்தியம் இருக்கிறது, காரணமின்மை அது மிகவும் குறைபாடற்றதாக உணர வைக்கிறது.\nநான் தூங்குவதற்கு முன் என் மனதில் கடைசி எண்ணமும், ஒவ்வொரு காலையிலும் நான் எழுந்ததும் முதல் எண்ணமும் நீ தான்.\nநீங்கள் விரும்பும் அனைத்துமே அவர்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.\nநட்சத்திரங்கள் வெளியேறும் வரை நான் உன்னை நேசிப்பேன், அலை இனி மாறாது.\nஎன் இதயத்தில் வாழ வாருங்கள், வாடகை செலுத்த வேண்டாம்.\nநான் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நான் மீண்டும் காதலிக்கிறேன்.\nநீங்கள் என் பாடல். நீங்கள் என் காதல் பாடல்.\nகாதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்தால், அது உங்களால்தான்.\nஎங்கள் உ��வு என்பது பொருள். நட்சத்திரங்களில் எழுதப்பட்டு நம் விதிக்குள் வரையப்பட்ட ஒன்று.\nமுதல் முறையாக நீங்கள் என்னைத் தொட்டபோது, நான் உங்களுடையவனாக பிறந்தேன் என்று எனக்குத் தெரியும்.\nஅன்பிற்காக சில நேரங்களில் சமநிலையை இழப்பது ஒரு சீரான வாழ்க்கையை வாழ்வதன் ஒரு பகுதியாகும்.\nநாணயத்தை புரட்டிப் பார்ப்போம். தலை, நான் உன்னுடையவன். வால், நீ என்னுடையவன். எனவே, நாங்கள் இழக்க மாட்டோம்.\nநான் உங்களுடன் இருக்க விரும்புவது இரண்டு முறை மட்டுமே. இப்பொழுது மற்றும் எப்பொழுதுமே.\nஅன்பு எங்கே இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.\nகாதல் ஒரு வைரஸ் போன்றது. இது எந்த நேரத்திலும் யாருக்கும் ஏற்படலாம்.\nவாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிக்க வேண்டும், நேசிக்கப்பட வேண்டும்.\nகாதல் காற்று போன்றது, அதை நீங்கள் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் அதை உணர முடியும்.\nஉன்னால் முடிந்தவரை என்னை எடை இல்லாதவனாகவும், கவலையற்றவனாகவும் மாற்றும் திறன் யாருக்கும் இல்லை.\nஉங்களை நேசிப்பது ஒருபோதும் ஒரு விருப்பமாக இருக்கவில்லை. அது ஒரு தேவை.\nஉன்னை இனிமேல் நேசிப்பது சாத்தியமில்லை என்று நான் நினைக்கும் போது, நீங்கள் என்னை தவறாக நிரூபிக்கிறீர்கள்.\nநீங்கள் என் பெயரை எடுக்கும்போது என் இதயம் எப்போதும் ஒரு துடிப்பைத் தவிர்க்கிறது என்பது உண்மைதான்.\nஎன் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை நேசித்தேன்; உங்களைக் கண்டுபிடிக்க இது எனக்கு நீண்ட நேரம் எடுத்துள்ளது.\nநான் உங்கள் கண்களைப் பார்க்கும்போது, என் ஆத்மாவின் கண்ணாடியைக் கண்டுபிடித்தேன் என்று எனக்குத் தெரியும்.\nஉங்களுடையதை விட மற்றவரின் மகிழ்ச்சி மிக முக்கியமானது.\nசில சமயங்களில் உங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த என்னை கட்டாயப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குத் தெரியாது.\nகாதலில் விழுந்ததற்கு ஈர்ப்பு விசையை நீங்கள் குறை கூற முடியாது.\nகாதலிப்பது எளிது. உங்களைப் பிடிக்க யாரையாவது கண்டுபிடிப்பது கடினமான பகுதியாகும்.\nநீங்கள் அவரைப் பார்க்கும்போது சிறந்த உணர்வு… அவர் ஏற்கனவே வெறித்துப் பார்க்கிறார்.\nஉலகிற்கு, நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் ஒரு நபருக்கு நீங்கள் உலகம்.\n“நான் உன்னை நேசிக்கிறேன்” என்றால்.\nஒருவரின் தோற்றத்துக்காகவோ, ஆடைகளுக்காகவோ அல��லது ஆடம்பரமான காரிற்காகவோ நீங்கள் ஒருவரை நேசிக்க மாட்டீர்கள், ஆனால் அவர்கள் ஒரு பாடலைப் பாடுவதால் நீங்கள் மட்டுமே கேட்க முடியும்\nகடமையை விட அன்பு ஒரு சிறந்த ஆசிரியர்.\nஎளிமையான ‘ஐ லவ் யூ’ என்பது பணத்தை விட அதிகம்.\nசில நேரங்களில் நான் உங்களுடன் இருக்கும்போது என்னைப் பார்க்க முடியாது. நான் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.\nநான் உங்களுடன் இருக்கும்போது நான் இன்னும் அதிகமாக இருக்கிறேன்.\nநீங்கள் வாழக்கூடிய ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நீங்கள் இல்லாமல் வாழ முடியாத நபரை நீங்கள் திருமணம் செய்கிறீர்கள்.\nகாதல் இல்லாத வாழ்க்கை மலரும் பழமும் இல்லாத மரம் போன்றது.\nவாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்பை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்வதும், அதை உள்ளே வர அனுமதிப்பதும் ஆகும்.\nதனியாக நாம் இவ்வளவு குறைவாக செய்ய முடியும்; ஒன்றாக நாம் இவ்வளவு செய்ய முடியும்.\nநீங்கள் விரும்பும் பகுதிகளை மட்டுமல்லாமல், யாரையாவது நீங்கள் யாரையாவது நேசிக்கிறீர்கள்\nநீங்கள் ஒருவரைப் போலவே ஏற்றுக்கொள்கிறீர்கள், அல்லது இல்லை.\nகாதல் இயல்பாக வர வேண்டும்.\n“நான் அவளைத் தொட்ட முதல் தடவை எனக்குத் தெரியும். வீட்டிற்கு வருவது போல இருந்தது.”\nநீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, அவர்களை எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள்.\nநீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, நீங்கள் இழக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nஉங்களை அழிக்கக்கூடியவர்கள்தான் சிறந்த அன்பு.\nஎல்லா கதைகளையும் போலவே, காதலுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு.\nஒருவரை நேசிப்பதும் அவர்களை விரும்புவதும் இரண்டு வித்தியாசமான விஷயங்கள்.\n“நான் உன்னை நம்புகிறேன், ஆனால் நீ என் கணவன் என்பதால் அல்ல. நான் உன்னை நம்புவதற்கான காரணம், ஒரு மனிதன் இருக்க வேண்டிய எல்லாவற்றிற்கும் நீங்கள் சுருக்கமாக இருப்பதால் தான். ”\n“முதல் காதல் என்பது ஒரு வகையான தடுப்பூசி, இது ஒரு மனிதனை இரண்டாவது முறையாகப் பிடிக்கவிடாமல் தடுக்கிறது.”\n“உங்கள் முதல் காதல் நீங்கள் உங்கள் இதயத்தை கொடுக்கும் முதல் நபர் அல்ல-அதை உடைக்கும் முதல் நபர் இது.”\n“சில நேரங்களில் ஒரு கணத்தின் நினைவகமாக மாறும் வரை அதன் மதிப்பை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.”\n“அந்த முதல் காதலைப் பற்றி ந���றைய பேர் இன்னும் கற்பனை செய்கிறார்கள், அவர்கள் உறவை மீண்டும் புதுப்பித்தால் என்ன நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.”\n“ஒரு மனிதன் முதல்முறையாக காதலிக்கும்போது அவன் அதைக் கண்டுபிடித்தான் என்று நினைக்கிறான்.”\n“ஒரு இளைஞன் தன்னைப் புகழ்ந்து பேசும் முதல் பெண்ணை நேசிக்கிறான்.”\n“முதல்வரைப் போன்ற காதல் இல்லை.”\n“சரியான நபராக இருக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அதிகமானவர்கள் சரியான நபரைத் தேடுகிறார்கள்.”\n“வித்தியாசமாக இருப்பதில் உங்களை மகிழ்விக்கும் ஒருவரைக் காதலிக்கவும்.”\n“மன்னிப்பு இல்லாமல் அன்பு இல்லை, அன்பு இல்லாமல் மன்னிப்பு இல்லை.”\n“உண்மை காதல் கதைகளுக்கு முடிவே கிடையாது.”\n“நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன், என் சொந்த நலனுக்காகவும் வேறு எதற்கும் நீங்கள் என்னை விரும்பினீர்கள் என்று நான் நம்புகிறேன்.”\n“அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.”\n“ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்கு பலத்தைத் தருகிறது, அதே நேரத்தில் ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்கு தைரியத்தைத் தருகிறது.”\n“இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது, நேசிக்கவும் நேசிக்கவும்.”\n“ஒரு நல்ல திருமணத்தை விட அழகான, நட்பு மற்றும் அழகான உறவு, ஒற்றுமை அல்லது நிறுவனம் எதுவும் இல்லை.”\n“சூரிய ஒளி இல்லாமல் ஒரு பூ பூக்க முடியாது, மனிதன் அன்பு இல்லாமல் வாழ முடியாது.”\n“உங்கள் உறவுகளை புதையல் செய்யுங்கள், உங்கள் உடைமைகளை அல்ல.”\n“சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாததை இதயம் பார்க்கிறது.”\n“நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், அவர்களை விடுவிக்கவும். அவர்கள் திரும்பி வந்தால் அவர்கள் உங்களுடையவர்கள்; அவர்கள் இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை.”\n“நான் எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் வரை வணங்குவது எனக்குத் தெரியாது.”\n“நம்முடைய ஆத்மாக்கள் எதை உருவாக்கியிருந்தாலும், அவனும் என்னுடையதும் ஒன்றே.”\n“அன்பு என்பது மனித இருப்பு பிரச்சினைக்கு ஒரே விவேகமான மற்றும் திருப்திகரமான பதில்.”\n“யாரும் இதுவரை அளவிடவில்லை, கவிஞர்கள் கூட இல்லை, இதயம் எவ்வளவு வைத்திருக்க முடியும்.”\n“எனவே, நான் உன்னை நேசிக்கிறேன், ஏனென்றால் உன்னைக் கண்டுபிடிக்க முழு பிரபஞ்சமும் எனக்கு உதவ சதி செய்தது.”\n“கா��ல் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. இது ஒரு கலை. எந்தவொரு கலையையும் போலவே, இது உத்வேகம் மட்டுமல்ல, நிறைய வேலைகளையும் எடுக்கும். ”\nஎனக்கு பிடித்த ஸ்வெட்டரை விட நீங்கள் எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறீர்கள் ”\n“இதயத்திற்கு ஒரு துடிப்பு தேவைப்படுவது போல் எனக்கு நீங்கள் தேவை.”\n“நான் என் இதயத்தைப் பின்தொடர்ந்தேன், அது என்னை நேராக உங்களிடம் அழைத்துச் சென்றது.”\n“முதலில் உங்களை நேசிக்கவும், மற்ற அனைத்தும் வரிசையில் விழுகின்றன. இந்த உலகில் எதையும் செய்ய நீங்கள் உண்மையில் உங்களை நேசிக்க வேண்டும். “\n“நீங்கள் என் மகிழ்ச்சியின் ஆதாரம், என் உலகின் மையம் மற்றும் என் முழு இருதயம்.”\n“வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்பை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்வதும், அதை உள்ளே வர அனுமதிப்பதும் ஆகும்.”\n“நீங்கள் என் எல்லாவற்றிற்கும் குறைவில்லை.”\n“நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னவென்று மட்டுமல்ல, நான் உன்னுடன் இருக்கும்போது நான் என்னவாக இருக்கிறேன்.”\n“நான் எங்கு பார்த்தாலும் உங்கள் அன்பு நினைவுக்கு வருகிறது. நீ என் உலகம்.”\n“நாங்கள் விரும்புவதன் மூலம் நாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளோம்.” –\n“நீங்கள் அனைத்திற்கும், நீங்கள் இருந்த எல்லாவற்றிற்கும், நீங்கள் இருப்பதற்கும் நான் உன்னை நேசிக்கிறேன்.”\n“காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்தால், அது உங்களால்தான்.” –\n“எதையும் நேசிப்பதற்கான வழி, அது இழக்கப்படலாம் என்பதை உணர வேண்டும்.”\n“நான் பலமுறை காதலிக்கிறேன்… எப்போதும் உன்னுடன்.” –\n“நீங்கள் இருப்பதால் என் இதயம் சரியானது.” –\n“உன்னைப் பற்றி நினைப்பதை என்னால் நிறுத்த முடியாது, இன்று… நாளை… எப்போதும்.”\n“நீங்கள் விரும்பும் அனைத்துமே அவர்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.”\n“அன்பின் தொடுதலில் எல்லோரும் ஒரு கவிஞராக மாறுகிறார்கள்.” –\n“நான் என் வாழ்க்கையில் எதையும் சரியாகச் செய்திருந்தால், என் இதயத்தை உங்களிடம் கொடுத்தபோதுதான்.”\n“அன்பை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள். அது இல்லாத வாழ்க்கை பூக்கள் இறந்தவுடன் வெயில் இல்லாத தோட்டம் போன்றது. ”\n“நான் உங்கள் முதல் தேதி, முத்தம் அல்லது காதல் அல்ல … ஆ��ால் நான் உன்னுடைய கடைசி எல்லாவற்றாக இருக்க விரும்புகிறேன்.” –\n“உங்களுடன் சேர்ந்து இருப்பது எனக்கு மிகவும் பிடித்த இடம்.”\n“நான் இன்னும் ஒவ்வொரு நாளும் உன்னை காதலிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-got-upset-due-eps-activities-and-ops-got-angry", "date_download": "2020-04-06T20:11:18Z", "digest": "sha1:AZC3VNEQ4MRA6B645UFYXLMEPOLT5IMV", "length": 16381, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணும்? எடப்பாடியால் அப்செட்டான ஓபிஎஸ்... கோபத்தில் ஓபிஎஸ் தரப்பு! | ops got upset due to eps activities and ops got angry | nakkheeran", "raw_content": "\nநான் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணும் எடப்பாடியால் அப்செட்டான ஓபிஎஸ்... கோபத்தில் ஓபிஎஸ் தரப்பு\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், சபாநாயகரே ஒரு முடிவை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் ஒரு பிரச்சினையில் ஒரு தீர்ப்பை கூறி, அதில் திருப்தி இல்லையென்றால் அதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம். அதேசமயம், சபாநாயகர் ஒரு விவகாரத்தில் ஒரு முடிவையே எடுக்காத நிலையில், அதுபற்றி அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று யாரும் நீதி மன்றத்தில் முறையிட முடியாது என்று நக்கீரனில் ஏற்கனவே கூறியிருந்தோம். இதைத்தான் தற்போது உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த வழக்கைத் தொடுத்த தி.மு.க. தரப்புக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.\nஇந்தத் தீர்ப்பின் மூலம் அதிமுகவிற்கு ஏற்பட்ட சிக்கலில் முதல்வர் எடப்பாடி தரப்பு தப்பி விட்டதாக உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் ஆட்சிக் காலத்தையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆட்சி நடத்தி விடலாம் என்று எடப்பாடி நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இத்தனை நாளாக இந்த வழக்கால் பதவி குறித்து அச்சத்தில் இருந்த ஓ.பி.எஸ். தரப்பும், தற்போது தீர்ப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் அந்த தீர்ப்பால் எடப்பாடி மீதான விமர்சனத்தையும் கொண்டு வர வைத்துள்ளது என்கின்றனர். பள்ளிகளில் காலை நேர சத்துணவு வழங்குவது போன்ற முக்கியமான அறிவிப்பை எல்லாம், முதல்வர் எடப்பாடியே 110 விதியின் படி தனியாக அறிவிப்பதாக சொல்கின்றனர். அதே சமயம் தனது 10 ஆவது பட்ஜெட்டை ஓ.பி.எஸ். சமர்ப்பிக்கும் போது மட்டும், அதில் எந்த சிறப்பான திட்டமும் இல்லாத பட்ஜெட்டாக அதை தாக்கல் பண்ண வைக்கிறார் எடப்பாடி என்றும் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை படித்துவிட்டு நாம் மட்டும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கணுமான்னு ஓ.பி.எஸ். தன் சகாக்களிடம் வருத்தப்படுவதாக சொல்கின்றனர்.\nமேலும் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த 11 பேரில் ஓ.பி.எஸ்.சுக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் மட்டும்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக மற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை எடுத்துக்கூறி மற்றவர்களுக்கும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வைத்திருந்தார். இப்போது இந்த வழக்கில் ரூட் கிளியர் ஆனதால் அவங்களும் மந்திரி பதவிக்கு போட்டி போட்டு கொண்டுள்ளனர். அதோடு, அமைச்சரவையில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 31 ஆக இருக்கிறது. இதை அதிகபட்சம் 34 வரை ஆக்கமுடியும் என்பதால், மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளைத் தங்கள் தரப்புக்குக் கொடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எடப்பாடியிடம் இது குறித்து பேசுங்கள் என்று ஓ.பி. எஸ்.சுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊரடங்கால் முடங்கிப்போன அர்ச்சகர்களின் வாழ்க்கை -உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nஎன் பெயரைப் போட்டுடாதீங்க பிரச்சனை பண்ணுவாங்க... முதல்வரின் ஆயிரம் ரூபாய் அரசியல்... அதிர்ச்சியில் திமுக\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nமுக்கியப் புள்ளிகளுக்கு பாஜக போட்ட ஸ்கெட்ச்... கரோனவால் தப்பித்த எதிர்க்கட்சிகள்... மோடி எடுக்கப் போகும் முடிவு\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nமுக்கியப் புள்ளிகளுக்கு பாஜக போட்ட ஸ்கெட்ச்... கரோனவால் தப்பித்த எதிர்க்கட்சிகள்... மோடி எடுக்கப் போகும் முடிவு\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nஅவர் எப்படி இந்த மாதிரி பேசல��ம்... தமாகா தலைவருக்குச் சென்ற புகார்... ஜி.கே.வாசனைப் பதற வைத்த சம்பவம் \n''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n24X7 செய்திகள் 14 hrs\nஇந்த நிலைமை நமக்கு வேண்டுமா.. - நடிகை மீனா காட்டம் \n''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nபிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2017/11/", "date_download": "2020-04-06T22:28:44Z", "digest": "sha1:QJCZDRLIUWY5OUW2PO2BXFDDMRIXR6UR", "length": 28537, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "2017 நவம்பர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 30, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக...\tமேலும்\nசுற்றறிக்கை: ஆர்.கே நகர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக\nநாள்: நவம்பர் 30, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: ஆர்.கே நகர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான நமது தேர்தல் பரப்புரைப் பணிகள் நாளை 01-12-201...\tமேலும்\nமண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா\nநாள்: நவம்பர் 30, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிந்தாதிரிப்பேட்டை ஐந்து குடிசைப்பகுதியைச் சேர்ந்த மண்ணின் மக்களை வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா –சீமான் கண்டனம் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிச...\tமேலும்\nசெவிலியர்களின் கோரிக்கையைக் செவிகொடுத்து கேட்காது போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nநாள்: நவம்பர் 30, 2017 In: தமிழக செய்திகள்\nசெவிலியர்களின் கோரிக்கையைக் செவிகொடுத்து கேட்காது போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா – சீமான் கேள்வி செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்...\tமேலும்\nகடலூர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்\nநாள்: நவம்பர் 30, 2017 In: தமிழக செய்திகள்\nகடலூர் இளைஞர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். சொந்த இனத்திற்குள்ளே பகை வளர்த்து வீழ்ந்த வரலாற்றுப் பெருந்தவறைத் தமிழர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது...\tமேலும்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்புமனு பதிவு\nநாள்: நவம்பர் 29, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nசெய்தி: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வே��்புமனு பதிவு செய்தார் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர்...\tமேலும்\nகந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\nநாள்: நவம்பர் 29, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம் – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம் கந்துவட்டிக்கு ஆதரவாளராக தன்னைச் சித்தரிப்பதற்குக் கண்டனம் தெர...\tமேலும்\nகலைக்கல்லூரி மாணவர் பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்\nநாள்: நவம்பர் 28, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் தம்பி பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன் – சீமான் கேள்வி | நாம் தமிழர் கட்சி கலைக்கல்லூரி மாணவர் பி...\tமேலும்\nசாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்\nநாள்: நவம்பர் 28, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்தி: சாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி சென்னை, எழும்பூரில் உள்ள கவின் கலைக்கல்லூரியில் பீங்கான் கலைத...\tமேலும்\nஅறிவிப்பு: நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு\nநாள்: நவம்பர் 28, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு – நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பி...\tமேலும்\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்தி…\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திற��்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/2295", "date_download": "2020-04-06T21:28:12Z", "digest": "sha1:YBYUGLXFX3DRITV2GDL6WMVTTNN5RNEK", "length": 12479, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ் | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ்\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமிந்த வாஸ், தனது ஓய்வுக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் அதன்பின் 2013 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.\nஇந்நிலையில் இந்தியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரை அயர்லாந்து அணி சமிந்த வாஸை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.\nஇது குறித்து சமிந்த வாஸ் கருத்து வெளியிடுகையில்,\n“அயர்லாந்து அணியில் திறமையான மற்றும் அனுபவமுள்ள வீரர்கள் உள்ளனர். என்னால் அவர்களுக்கு கூடுதலாக வலுச்சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅயர்லாந்து அணியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கை அணிக்காக சமிந்த வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளையும் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் 6 இருபதுக்கு - 20 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணி பந்துவீச்சு ஆலோசகர்\nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் உயிரிழப்பு \nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2020-04-03 14:06:00 இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் டோனி லீவிஸ்\nஐரோப்பிய லீக் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2020-04-02 13:38:45 கொரோனா ஐரோப்பிய லீக் UEFA\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n2020-04-02 12:52:53 பிரிட்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை கொரோனாவால் பலி : அனைவரையும் வீட்டிலிருக்குமாறு பிரிட்டன் குத்துச் சண்டை வீரர் வலியுறுத்தல்\n28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு���்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.\n2020-03-29 17:46:55 அன்டனி யார்ட் பிரிட்டன் கொரோனா\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/11/14/ayodhya-babri-masjid-excavation-no-ram-temple-found-archaeology-report/", "date_download": "2020-04-06T21:19:32Z", "digest": "sha1:7UIOIKXESZ5CQVXSRPDUGNLXUPWC53BK", "length": 38342, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nபாபர் மசூதிக்கு அடியில் இராமர் கோவில் எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவை எல்லாம் இந்துத்துவ கும்பலின் பொய் புரட்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்\n2003-ம் ஆண்டில் பாபர் மசூதிக்கு அடியில் இராமன் கோயில் இருந்ததற்கு சான்று உள்ளதாக கூறிய இந்திய தொல்லியல் துறையில் (Archaeological Survey of India – ஏ.எஸ்.ஐ) ஆய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இல்லை.\nஇடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு கீழே ஒரு பிரமாண்டமான கட்டமைப்பு இருந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொல்லியல் துறை அதற்கு 574 பக்க அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2003 ஆகஸ்டில் வழங்கியது. ASI-ன் அறிக்கையை “தெளிவற்ற மற்றும் தன் முரண்பாடானது” என்று வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்ஃபு வாரியம் கூறியது.\nதொடர்ந்து, வக்ஃபு வாரியம் தரப்பில் சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ASI-ன் அகழ்வாராய்ச்சிகளை கவனித்தனர். ஏ.எஸ்.ஐ.யின் ஆய்வு முடிவுகளை, தொடர்ந்து செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic and Political Weekly) அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதன் படி, அகழ்வாராய்ச்சியின் போது, ஏ.எஸ்.ஐ பின்பற்றிய பல்வேறு நடைமுறைகளுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வின் போது, “ஏ.எஸ்.ஐ. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருந்தது என்பது உண்மை” என்று அவர்கள் கூறினார்கள்.\nஇந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் மீதான ASI-யின் அதிகாரம் காரணமாக அதன் அறிக்கை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்று கட்டுரையாசிரியர்கள் கூறினார்கள். “இந்தியரோ அல்ல வெளிநாட்டவரோ எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் தளங்களை ஆராய அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பினால் ASI-யிடமிருந்து உரிமம் பெற வேண்டும். எனவே எந்தவொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் இந்திய தொல்லியல் துறைக்கு எதிராக அல்லது அதன் காலாவதியான முறைகளுக்கு எதிராக பேச தய���ராக இல்லை” என்று கூறினார்கள்.\nகர சேவகர்கள், 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இப்போது 26 ஆண்டுகள் ஆகின்றன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவ பிற்போக்குச்சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.\n♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \n♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nநடைமுறை குறைபாடுகளுடனான முடிவுகளை ஏ.எஸ்.ஐ வந்தடைந்தது எப்படி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான வர்மா Huffington Post பத்திரிக்கையிடம் பேசிய போது கூறினார். “பாபர் மசூதியின் கீழ் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு இப்பொழுது கூட தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை” என்று அவர் வாதிடுவதுடன், “பாபர் மசூதிக்கு அடியில், உண்மையில் பழைய மசூதிகளே உள்ளன” என்று மேலும் கூறினார்.\nஅந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு ஏ.எஸ்.ஐ மூன்று சான்றுகளை பயன்படுத்தியது – அனைத்தும் கேள்விக்குரியவை என்று வர்மா Huffington Post-டிடம் கூறியுள்ளார்.\n1) ஒரு மேற்கு சுவர் : “மேற்கு சுவர் மசூதிக்குரிய ஒரு அம்சமாகும். அந்த சுவருக்கு முன்பு தான் நமாஸ் என்று நீங்கள் சொல்லுவீர்கள். இது கோவிலுக்குரிய ஒரு அம்சம் அல்ல. கோவில் இதைவிட மிகவும் வேறுபாடான அமைப்பு கொண்டது”.\n2) ஐம்பது தூண் தளங்கள் : “இவை முற்றிலும் புனையப்பட்டவை. இது குறித்து பல புகார்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். தூண் தளங்கள் என்று அவர்கள் கூறுவதுடன் ஒப்பிட்டால், இவை வெறுமனே உடைந்த செங்கற்களின் துண்டுகள் மற்றும் அவற்றுக்கு இடையில் சேறு பூசப்பட்டிருக்கிறது” என்பது தான் எங்கள் வாதம்.\n3) கட்டிட துண்டுகள் : “இந்த 12-ல் [மிக முக்கியமான கட்டிடக்கலை துண்டுகள்] ஒன்று கூட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்படவில்லை. மசூதியின் சுண்ணாம்பு தளத்திற்கு மேலே கிடந்த சிதைவுகளிலிருந்து இவை எடுக்கப்பட்டன… ஒரு கோயிலில் அதுவும் ஒரு கல் கோயிலில் (இது ஒரு கல் கோயில் என்று கூறப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்ததை விட செதுக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இருக்கும்.\nபாபர் மசூதியை��் சுற்றி நடத்தப்பட்ட பழைய அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் வர்மா பேசினார். முதலாவது, ஏ.எஸ்.ஐ.யின் முதல் தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) 1861-ம் ஆண்டில் நடத்தியது. அயோத்தியில் மூன்று குன்றுகளில், இரண்டு புத்த ஸ்தூபிகள் மற்றும் ஒரு விஹாரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதை வர்மா கோடிட்டு கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சில கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் செவிவழி கதைகளைப் பற்றி அவரது அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வர்மா கூறுகிறார்.\nஇரண்டாவது அகழ்வாராய்ச்சி 1969-ம் ஆண்டில் பாபர் மசூதி அருகே பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்பொருள் துறையால் (Department of Archaeology of the Banaras Hindu University) நடத்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் சில பதிவுகள் இன்றுவரை தப்பிப் பிழைத்திருந்தாலும், வரலாற்றின் தொடக்ககாலத்தில் மற்றும் இடைக்காலத்தில் இப்பகுதியில் குடியேற்றம் நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர்.\n1975 மற்றும் 1980-க்கு இடையில், ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய தலைமை இயக்குனராக இருந்த பி.பி.லால் இந்த திட்டத்தை புதுப்பித்தார். இப்பகுதி குறித்த வரலாற்றில் லாலின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.\nஎனவே லாலின் வேலைத்திட்டம் தனித்து நிற்பதன் பின்னனி என்ன வர்மாவின் கூற்றுப்படி (தெளிவுக்காக திருத்தப்பட்டது),\nஅயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று தளங்களில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களின் முழு சிக்கலையும் 1988 வாக்கில் (விஸ்வ இந்து பரிஷத்) கையில் எடுத்தது. 1975 மற்றும் 1978 -க்கு இடையில் அயோத்தியில் எடுக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதாகக் கூறிய தூண் தளங்களின் புகைப்படத்தை மாந்தன் (Manthan – இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) இதழில் (அதே ஆண்டில்) பி.பி.லால் வெளியிட்டார். மேலும் குரோஷியாவில் (Croatia) நடந்த உலக தொல்பொருள் மாநாட்டிலும் அந்த புகைப்படத்தை முன் வைத்ததுடன், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.\n♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \n♦ பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nபாபர் மசூதி நினைவுச் சின்னத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்க பாஜக-வுக்கு லாலின் கூற்றுக்கள் உதவியதுடன் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபின், அகழ்வாராய்ச்சி மீண்டும் பெரிய நிகழ்ச்சி நிரலாக மாறியது. வர்மாவின் கூற்றுப்படி, 2002-ல் அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏ.எஸ்.ஐ க்கு கட்டளையிட்டது.\nதனது இறுதி அறிக்கையில் விரும்பத்தக்க பல விடயங்களை ஏ.எஸ்.ஐ விட்டுவிட்டது என்கிறார் வர்மா. அறிக்கையின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் முடிவு தனித்து நிற்கிறது என்று அவர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.\nமுழு அறிக்கையையும் நீங்கள் படித்தால், கோவில் பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும். இது ஒரு தரமான அறிக்கை. … மனித எலும்பு எச்சங்கள் பற்றிய ஒரு தலைப்பு மட்டும் அதில் காணாமல் போய்விட்டது. அதை தான் அவர்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியிடவில்லை.\nநீங்கள் மேலும் காண்பது என்னவென்றால், அந்த [பிற] தலைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில், எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் கடைசி பத்தியில், மேற்கு சுவர், தூண் தளங்கள் மற்றும் சில கட்டட துண்டுகள் ஆகியவற்றின் சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இல்லையெனில், விவாதத்தில் எங்கும், ஒரு கோயில் இருப்பதாக ஒரு பேச்சும் இல்லை. அதே சான்றுகளுடன், பாபர் மசூதியின் கீழே இரண்டு அல்லது மூன்று சிறிய மசூதிகள் இருந்தன என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்.\n[ இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 6, 2018 அன்று தி வயர் தளத்தில் வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2019 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது வாசகர்களுக்காக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ]\nநன்றி : தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் \nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nபாபர் மசூதி – ராம ஜென்மப��மி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nஇந்த கட்டுரைக்கு ஒரு விசர் நாய் ஒன்று குரைத்துக்கொண்டு வரவேண்டுமே…காணவில்லையே…. மாட்டு மூத்திரம் குடிக்க போய்விட்டதா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nபேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு \nபாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் \nமயிலே என்றால் கடை மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது \nஇந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6956", "date_download": "2020-04-06T20:53:22Z", "digest": "sha1:WOSBAZPLK7LCPXCP5AXYTWSZWL5DK55H", "length": 8536, "nlines": 64, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - இதெல்லாம் நல்லதுங்க....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வசந்தா லக்ஷ்மண் | பிப்ரவரி 2011 | | (2 Comments)\nநம்ம கிச்சன்ல இருக்கற பல சரக்குகள் (பலசரக்குதாங்க) மருந்தாகவும் பயன்படும், தெரியுமா இதை முந்தியெல்லாம் பாட்டி வைத்தியம், கைவைத்தியம் அப்படின்னு சொல்வாங்க. நீங்களும் முயற்சி செய்யுங்க.\nஇது ஒரு அருமையான நோய்த் தடுப்பு குணமுள்ளது. ஒரு கோப்பைப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகுத்தூள், கொஞ்சூண்டு பனங்கற்கண்டு சேர்த்து நல்லாக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டில் ராத்திரி படுக்கும் முன் மூணு நாள் குடிச்சா, வறட்டு இருமல், தொண்டைக் கட்டு குணமாகும்.\nமுக்கியமான மருத்துவப் பொருள். ராத்திரியெல்லாம் லொக்லொக்குன்னு இருமுதா ஒரு கரண்டியில 2 தேக்கரண்டி நெய் விட்டு, 7 மிளகைச் சேர்த்துச் சூடாக்கி நெய்யில் மிளகு பொரிந்ததும் இறக்கி, இளஞ்சூட்டில் வாயில் இட்டு மென்னு முழுங்குங்க. இருமல் நின்னு போயிடும். நிக்கலியா ஒரு கரண்டியில 2 தேக்கரண்டி நெய் விட்டு, 7 மிளகைச் சேர்த்துச் சூடாக்கி நெய்யில் மிளகு பொரிந்ததும் இறக்கி, இளஞ்சூட்டில் வாயில் இட்டு மென்னு முழுங்குங்க. இருமல் நின்னு போயிடும். நிக்கலியா\nதினமும், 4 கோப்பை தண்ணீரில் 4 தேக்கரண்டி சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இந்தத் தண்ணியை அப்பப்ப ஒரு முழுக்கு குடியுங்க. ஜீரணம் நல்லா ஆயிடும். பொதுவாக ஆரோக்கியத்துக்கும் நல்லது.\nஒரு வெத்தலையில 1/2 தேக்கரண்டி ஓமம், 2 கல் உப்பு, ரவையூண்டு பெருங்காயம் வெச்சு நல்லா மென்னு முழுங்கிடுங்க. ஆசைப்பட்டு தின்ன எக்ஸ்ட்ரா பீட்சா அப்படியே செரிச்சுடும், வயித்து வலி தீரும். சளி, கபத்துக்கும் நல்லது.\n1 தேக்கரண்டி வெந்தயத்தை 1 கோப்பை தண்ணியில முதல்நாள் ராவே ஊறவையுங்க. மறுநாள் நீங்க எப்ப எந்திரிச்சாலும் சரி, வெறும் வயித்தில குடியுங்க. சர்க்கரை நோய் கட்டுப்படும். என்ன, கொஞ்சம் கசக்கும். அதனால என்ன, நல்லதுன்னா நீங்க எப்படி இருந்தாலும் குடிப்பீங்கதானே.\nபித்தத்தைப் போக்கும் அருமருந்து. மல்லி (தனியா) 1/2 கிண்ணம், மிளகு 1 தேக்கரண்டி, சுக்கு 1 துண்டு மூணையும் பொன்போல வறுத்து, பொடி செய்து வச்சிக்கிட்டு, அப்பப்ப இந்தத் தூள்ல டீ போட்டுக் குடியுங்க. இனிப்புக்குக் கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.\nஜீரணத்து��்குக் கைகண்ட மருந்து. தீபாவளி சமயத்துல கன்னாபின்னான்னு தின்னுப்புட்டு இதுல செஞ்ச லேகியம்தானே முழுங்கறோம். இதைச் சாப்பிட்ட பின்னால் யாராவது உங்களைப் பாத்து ‘இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கே’ன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க. மெய்தானே\nகோல் வீசி நடப்பான் காண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-04-06T21:47:32Z", "digest": "sha1:AU7TRW6VBTP3L62NAAZPKF745RYCDNBN", "length": 28368, "nlines": 395, "source_domain": "www.akaramuthala.in", "title": "கல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி - இ. சூசை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nகல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை\nகல்லாடம் கூறும் வாழ்வியல் நெறி – இ. சூசை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment\nபுலர்காலைப் பொழுதில் சிராப்பள்ளி வானொலியின் செவிநுகர் கனிகளைக் கேட்டுப் புத்தறிவு பெறும் நேயர்களே\nபதினோராம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய ஒப்பற்ற அகநூல் கல்லாடம்\nசிவபெருமானின் பெருமைகளை, பாண்டிய மன்னனின் சிறப்புகளை இடைஇடையே நுட்பமாகச் செரித்துக் கூறும் இலக்கியம்.\nவருணணை, உவமை, உருவகங்களில் வாழ்வியல் மெய்ம்மைகளைக் கல்லாடம் கூறுகிறது.\n‘கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கொள்ளாதே எனக் கற்றவரையே எச்சரிக்க வேண்டிய கருத்து வளம், உடையது கல்லாடம்.\nகல்லாடம் என்பது ஊர்ப்பெயர், கல்லாடர் ஆசிரியர் பெயர் கல்லாடம் நூலுக்கு ஆகுபெயராக ஆயிற்று.\nநமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது\nவள்ளுவம் எச்சரித்ததைக் கல்லாடம் வழிமொழிகிறது.\n“நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல்”\nஎன்னும் குன்றா வாய்மை” என்பது கல்லாடம்.\n உதவி செய்தவருக்கு மறுஉதவி செய்யாததே தவறு. அவருக்குத் தீங்கு செய்யலாமா ‘பிழைத்தோர்’ என்கிறார். அவருக்கு உய்வு இல்லை என்பது அழியாத உண்மை ‘குன்றாவாய்மை’ என்கிறது கல்லாடம்.\n நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். ஏன்\n4. நாட்டு நடப்புகள் அறியும் தன்மை\nஇவற்றைத் தருவது கல்வி மட்டுமே\n“அளக்க என்று அமையாப் பரப்பின தானும்\nஅமுதமும் திருவும் உதவுத லானும்\n‘பலதுறை’ முகத்தொடு பயிலுத லானும்\nநிறைவுளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை\nஎன்பது கல்லாடம் 12 ஆம் பாடல் வரி.\n100 அகத்துறைகளை நூறு நேரிசை ஆசிரியப்பாக்களில் வடிக்கும் கல்லாடம் ஓர் அறிவுத்துறை நூல் ஆகும்.\nவள்ளுவம் ஒரு செவ்வியல்நூல் என்கிறோம்.\n“சமயக் கணக்கர் மதிவழி கூறாது\nஉலகியல் கூறி, பொருள்இது என்ற வள்ளுவன்’’\nசமயம் சார்ந்த, சைவம் தோய்ந்த கல்லாடம்.\nமதுரைச் சொக்கநாதன் பெருமைகளைச் சொல்லுக்குள் திணித்து இனிமை தரும் கல்லாடம்.\nவள்ளுவம் உலகியல் நூல் – சமயச்சார்பற்ற நூல்\nபதினோராம் நூற்றாண்டில் வள்ளுவத்தை உயர்த்திப் பிடித்த நூல் ‘கல்லாடம்’.\nஉவமைகளில் மெய்யியல் கூறுவது கல்லாடத்தின் சிறப்புகளில் ஒன்று.\n“கல்லாதவர் உள்ளம் போல் புள்ளிய குழலும்” என்பது உவமை.\nகூந்தல் கருமை எதைப் போல\n“அறிவில்லாதவர் உள்ளம் இருண்டு கிடப்பதைப் போன்ற கருமை”\nகாதலியின் கூந்தலை உவமிக்கும் போதும் அறிவுரை கூறும் கல்லாடம் கற்றவரோடு சொல்லாடல் கடினம்தான்.\n‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’\nஎன்பது கற்றலில் கேட்டலே நன்று. நம் வானொலி உரைகள் கருத்தாழத்துடன் சான்றோன் ஆக்கும்.\nசான்றோர் கூட்டத்தின் பேச்சினைக் கேட்டால் அறிவு விரிவடையும். பெருங்கூட்டத்தின் பேச்சும் ஆராய்ந்து உரைப்பட வேண்டும்.\n“பேச்சினைக் கேட்டு ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.\nநல்லறிவுடன் சான்றோர் ஆதல் வேண்டும்.”\n“பெருந்திரள் கண்ணுள் பேச்சுநின்று ஓர்ந்து\nவாய்ச்சொல் கேட்ட நல்மதியரும் பெரியர் (பாடல்-16)\nஉடன்போக்கு நிகழ்ந்தபோது துயருற்ற செவிலிக்குக் கண்டோர்\nகூற்றில் இந்த வாழ்வியல் சிந்தனை கூறப்படுகிறது.\n“அமுதம் ஊற்றெழுந்து நெஞ்சம் களிக்கும்\nதமிழ் எனும் கடல்” என்பது (பாடல்-18)\n தமிழ்ச்சொல் கேட்டாலே நெஞ்சம் களிக்கும் நம் மழலைகளுக்குத் தமிழ்ப்பெயர்ச் சூட்டி, தமிழில் அழைத்தால் நெஞ்சம்குளிரும், அமுதம் ஊற்றெடுக்கும், கல்லாடர் வழியில் தமிழ்க்கடலில் மூழ்கிக் களிபேருவகை முத்தெடுக்க தமிழில் பெயர் சூட்டுவோம் கடைகளில், தெருவில், மழலைக்குத், தமிழ் இனிக்கும்.\n“ஈன்ற செங்கவி எனத்தோன்றி, நனிபரந்து\nபாரிடை இன்பம், நீள் இடை பயக்கும்\nசான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி என்ற கம்பன்\n“திங்களும், புயலும், பரிதியும் அமைந்த\nமலையிலிருந்து ஓடிவரும் வையையும், இலக்கியமும் ஒப்பிடப்படுகின்றன. ஞாயிறு போற்றுதும் முதல��ன சிலம்பின் வரிகளை இவண் நினைக்க முடிகிறது.\n“அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என\nதேக்கிய தேனுடன் இறால்மதி கிடைக்கும்”\n‘தேன் நிறைந்த தேன்கூடு அருள் நிறைந்த கல்வியர்’\n இரக்கம், அருள் நிறைந்து இருந்தால்தான் கற்றவன், அருள் இல்லாதவன் கற்றவனே இல்லை.\nதுன்பத்தில், துயரத்தில் மூழ்கிக்கிடப்பவருக்கு ஈகை செய்ய வேண்டும் என்பதும் கல்லாடம்.\n‘உலகியல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க\nமாறனும் புலவரும் மயங்குறு காலை\n‘அன்பின் ஐந்தினை’ என்று அறுபது சூத்திரம்\nகடல் அமுது எடுத்து கரையில் வைத்துபோல்\nபரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி, மற்றவர்க்குத்\nதெளிதர கொடுத்த தென்தமிழ்க் கடவுள்’\nதொல்காப்பியம் பொருளதிகாரம் மறைந்து கிடந்தபோது இறையனார் களவியல் 60 நூற்பா எழுந்த வரலாற்றினைக் கல்லாடம் கூறுகிறது.\nகல்லாடம் மெய்யியல் நூல். கல்லாடம் வரலாற்றுப் பதிவு நூல்; கல்லாடம் அகநூல்; சைவப் பேழை, வாழ்வியல் வழிகாட்டி நூல்; கல்லாடர் வழி நிற்போம்\nதூய வளனார் கல்லூரி, திருச்சி-620002.\nதிருச்சிராப்பள்ளி வானொலி உரை 16.10.2046 / 2.11.2015\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை Tags: இ.சூசை, கல்லாடம், கல்லாடர், வானொலி உரை, வாழ்வியல் நெறி\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5\nஉலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா\nதமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, திருச்சிராப்பள்ளி\nதொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்\nதிருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி\nசதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை\n« வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 – இராம.கி.\nஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள் »\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமர��்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/ithazhgal", "date_download": "2020-04-06T21:24:10Z", "digest": "sha1:QKFT3LE5DT7LCL32YC7BS6CAMVSUMA7W", "length": 25587, "nlines": 586, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ithazhgal | Tamil eBook | La. Sa. Ramamirtham | Pustaka", "raw_content": "\nநினைவின் அடிவாரத்தில் இக்கதைகள் கருவூன்றும் நெஞ்சக் கிளர்ச்சியாக முதன்\nமுதலாய் நான் உணர்ந்தது, குழந்தையின் கன்ன மிருதுவும், குஞ்சுக் கைகளின் பஞ்சும், கொழ கொழ உடலின் மெத்தும், தொடைகளின் அடிச் சதையின் பூ நயமும்தான். அவையும் தானோ இவைகளுக்கு இதழ்கள் எனும் பொதுத் தலைப்பும் நேர்ந்தது.\nஇக்கதைகள் முழுக்க முழுக்கக் குழந்தைகளைப் பற்றியே இருக்க வேண்டும் என என் ஆரம்ப அவா. ஆனால் காரியத்தை மேற்கொண்ட பின்னரே அது எவ்வளவு எட்டாக் கனியெனத் தெரிந்தது. வயதுவாக்கில் உப்பும் ஜலமும் உடலில் ஊற ஊற கோபதாபங்களும், நானாய் இழைக்கும் தவறுகளும், பிறர் கண்டுபிடிக்கும் குற்றங்களும் நெஞ்சை விஷமாக்கி, என் கன்னித் தன்மையையும் இழந்தபின், குழந்தைகளின் உலகில் என்னால் எப்படிப் புகமுடியும் ஆயினும் என் அவாவின் சாயைகளாய், இக்கதைகளின் இடையிடையே குழந்தைகளும் குழந்தைகளைப் பற்றிய எண்ணங்களும் நடமாடுகின்றன. சில இடங்களில் வெளிச்சமாய் உலாவுகின்றன; சில இடங்களில் வெறும் நிழலாட்டமே நடுங்குகிறது; பல இடங்களில், துருவன் எவர்க்கும் எட்டாத் தன் நக்ஷத்திர பதவியினின்று பூக்கும் புன்னகை என்னைத் திகைக்க அடித்துத் திகைப்பூண்டில் தள்ளுகிறது.\nஇதழ்கள் பூவின் உள் ரகஸ்யத்துக்கு அரணாயும், வெளிக்கு அழகாயும், வண்டுகளை ஈர்க்கவும் அவை த���னைப் பருகுகையில் அவைகளை ஏந்தவும் அமைந்திருக்கிறனவே தவிர, இதழ்கள் பூவின் ஆதார பாகம் அல்ல என்று என் மருமாள் கூறுகிறாள். இதழ்களிலேயே அகஇதழ் புற இதழ் எனப் பிரிவுகள் உண்டு என்று மேலும் விவரிக்கிறாள். காலையிலே திறந்து மாலையிலே குவியும் பூ, மணமற்று அழகுற்ற பூ, அழகிலாது மணம் நிறைந்த பூ, பூப்பதே தெரியாத பூ, ஒரு குடம் தண்ணி வார்த்து ஒரே பூ, ஒரே குடம் தண்ணி வார்த்து ஒரு பூ, பறிக்க இயலாத பூ, உதிர்ந்த பூ, பாறை மேல் பூ, பாலையில் பூ, குடலை நிறையக் குலுக்கிக் குலுக்கிப் பூ, நெருங்கினாலே நடுங்கிவிடும் பூ, காகிதப் பூ, ஆடும் பூ, சூடும் பூ. சூடாத பூ - இன்னும் அடுக்கிக் கொண்டே போகிறாள், நான் உள் சுருங்குகிறேன்.\nநேற்றுப்போல் இருக்கிறது; சரியாய் ஒரு வயதில் என்னிடம் வந்து, என் இருண்ட நேரங்களின் துணை வெளிச்சமாய். அவ்வெளிச்சத்திலேயே நான் படிக்கும் பாடமாயும் இருந்து, வளர்ந்து, மணந்து, இப்போது இரு குழந்தைகளுக்கு தானே தாயாய் விளங்குகிறாள். என் கண்ணெதிரிலேயே கருவாகி, உருவாகி, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, இப்பொழுது தானே ஒரு இல்லத்தின் கிழத்தியாகி - அன்று நான் ஆபிஸிலிருந்து வரும் போது வாசற்படியிலேயே முழங் காலைக் கட்டித் தொங்கிக் கொண்டு அப்படித் தொங்கியபடியே, அவளை நடையோடு இழுத்துக் கொண்டு, நான் உள் செல்கையில் சோழிப்பற்கள் தெரியச் சிரித்த குழந்தை அவளேயா இவள், தானே தாயாய், தன் பாஷையில் மலர்களைக் கொட்டிக் கொண்டு, எனக்குப் பாடம் படிப்பிக்கின்றாள்\nஉவகை பூக்கிறது. மனம் மணக்கிறது. என் வாணாள் முற்றிலும் வீணாள் ஆகவில்லையெனத் தெளிவு மலர்கிறது.\nசென்ற மாதம் சேகர் ஆஸ்பத்திரியில் கிடந்தான். சுவாசப் பைகளில் ஜளி உராய்ந்து, குழந்தை மூச்சுவிட முடியாது, பிராண வாயுவை மூக்கில் குழாய் மூலம் செலுத்தியாகிறது. அவன் அசையாதபடி அவன் கரங்களை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி, சிறகுகளை விரித்த கோழிபோல், கட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்து, தாய்மையில் தவிக்கிறாள். குழந்தையின் அந்நிலைமையில் அவனை அணைத்துக் கொள்ள முடியாதாகையால், தன் மார்பிலிருந்து ஒரு ஒரு ஸ்பூனாய்ப் பாலைக் கறந்து அவன் வாயுள் ஊற்றுகிறாள். அவள் மறு ஸ்பூனில் கறக்கும் வரை குழந்தைக்கு அவசரம் தாங்கவில்லை. இலைபோல் தளிர் நாக்கை நீட்டிக் காட்டி ‘அ ஆ’ என்கிறான். அக்க���ட்சி நெஞ்சைப் பிழியும். அப்பவே என் குழந்தையின் அருமை என் நெஞ்சில் இதழ் விரிகின்றது. - என்ன சொன்னேன் பூத்தேனா, மணத்தேனா மலர்ந்தேனா, விரிந்தேனா பூத்தேனா, மணத்தேனா மலர்ந்தேனா, விரிந்தேனா ஓ, விஷயமே இதுதானா விஷயத்தின் விஷயம். நெஞ்சின் மலர்ச்சி, மலரின் நெஞ்சம். பிறர் மணம் என்மேல் வீசியதே காரணம் தான் என் மலர்ச்சியா\nஆனால் நான் பூவல்ல, இதழ்; இதழுமில்லை; பூவோடு சேர்ந்த நார். இதை இப்போது, அல்லது இம்மாதிரி சமயங்களில், அறிந்து கொள்ள முடிந்தவரை அறிந்து கொண்டதே என் செருக்கு. என் செருக்கே என் மலர்ச்சி. இது இளமையின் புது மலர்ச்சியல்ல; முதுமையின் மறுமலர்ச்சி. புற இதழுள், அக இதழ் இம்முறையில் எல்லோரும் இதழ்களே. பூவின் மலர்ச்சியில், அதனின்று கமழும் மணத்தில் நமக்கும் பங்கு உண்டு. இதழ் மேல் தங்கி வண்டுகள் பருகும் தேன் நம் மேலும் சிந்துகிறது. நாம் பாக்யவான்கள். நம்முடைய இந்தப் பரஸ்பரத் தன்மையை இக்கதைகள் வெளியிடின் இவை வீணாகவில்லை.\nஇது ஒருவரே ஏற்றுச் செய்துமுடித்து மார் தட்டிக் கொள்ளும் காரியமல்ல. இரு இதழ் பூவாகிவிட முடியாது. நாம் எல்லோரும் இதழ்களே.\n- லா. ச. ராமாமிருதம்\nலா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில்\nபிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.\nலா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் \"புத்ர\" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.\nலா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட \"மஹஃபில்\", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட \"நியூ ரைட்டிங் இன் இந்தியா\" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.\nஅவருடைய \"பாற்கடல்\" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய \"புத்ர\" மற்றும் \"அபிதா\" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் \"சிந்தாநதி\" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.sahabudeen.com/2015/02/blog-post_27.html", "date_download": "2020-04-06T20:05:04Z", "digest": "sha1:LKE2C5G53HUPBHYHBIW5ACAQR7NL355O", "length": 22007, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து\nவிண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து' என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஅடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்… எரிபொருள் அதிகம் செலவாகும்.\n2.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்\nபெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்… 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்க��ாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.\nசிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்… பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.\n4. 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்\nஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.\n5.தவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்\nஉங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு… இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.\nவேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்… தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.\nகுண்டு பல்புகள் அதிகம�� மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.\n8. கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு\nஅடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.\nவெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\n10.செலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்'\nகுடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்தல் வேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து\nHACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nதுணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்...\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வ���ண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.swisspungudutivu.com/?p=145223", "date_download": "2020-04-06T21:23:19Z", "digest": "sha1:VNYWGOCZ3KNFPYLRDAVW36CAJIOMYQFZ", "length": 5762, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "நிர்பயா கற்பழிப்பு கொலை குற்றவாளி நீதிமன்றில் மனு !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / நிர்பயா கற்பழிப்பு கொலை குற்றவாளி நீதிமன்றில் மனு \nநிர்பயா கற்பழிப்பு கொலை குற்றவாளி நீதிமன்றில் மனு \nThusyanthan March 14, 2020\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டன�� விதிக்கப்பட்ட முகேஷ் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோரை வருகிற 20 ஆம் திகதி அதிகாலை தூக்கில்போட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nதண்டனையில் இருந்து தப்பிக்க சட்ட ரீதியாக இதுவரை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.\nஇந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.\nவினய் சர்மா சார்பில் அவரது வக்கீல் ஏ.பி.சிங் தாக்கல் செய்த அந்த மனுவில், வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது முறையாக இல்லை என்றும், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதத்தில் டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினின் கையெழுத்து இல்லை என்றும், எனவே வினய் சர்மாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.\nPrevious ஞாயிறு வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள்\nNext Online சேவை வழியாக மாத்திரமே அனுமதி சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.yavum.com/?show=page&Pid=1&showPage=Hot%20News", "date_download": "2020-04-06T21:02:11Z", "digest": "sha1:FTPD74QUIEJYQ5WRUI4SRAOMTYQKPB63", "length": 4514, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%B5/", "date_download": "2020-04-06T21:52:08Z", "digest": "sha1:WHANXAGLJUSV6B2SMLTHJUOZZMLJHADZ", "length": 6680, "nlines": 80, "source_domain": "media7webtv.in", "title": "புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல் - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome தலைமை மண்டலம் புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல்\nபுதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல்\nபுதுச்சேரி: புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல் .\nமேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அருகே பூத்துறை செல்லும் பகுதியில் முந்திரி தோப்பு உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் கஞ்சா விற்பவர்களை பிடிக்க பலமுறை முயற்ச்சித்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nநேற்று அந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கு பகுதி SP தலைமையான குற்றப்பிரிவு போலீசாரும்,மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் (21), சிவன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, அவர்கள் ஓட்டிவந்த 1பைக்கு, 3 செல்போன் அகியவை பறிமுதல் செய்���ப்பட்டன.இதன் மொத்தம் மதிப்பு 2,00,000 ஆகும். இதில் சுகுமார் புதுவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் visuval communication படித்துள்ளார். சிவன் திருவண்ணாமலையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஆய்வாளர் தங்கமணி உதவி ஆய்வாளர் இனியன் மற்றும் குமார் SP குற்றப்பிரிவு தலைமை காவலர் ராஜு காவலர் அரிபிரசாத் ஜெயக்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் குற்றப்பிரிவு காவலர் ராஜவேல் மூவரசன் ஆகியோர்களை போலீஸ் சூப்பிரண்டு ரச்னா சிங் பாராட்டினார்.\nPrevious articleபூங்காவில் மக்கும் குப்பை ,மக்காத குப்பை கிடங்கு அமைக்கும் நகராட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் \nNext articleகடலூர் எம்.பி. 16 மீனவ குடும்பத்தாருக்கு ஆறுதல் – நிதியுதவி\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nபுதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு\nஉயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/how-to-please-god", "date_download": "2020-04-06T21:07:47Z", "digest": "sha1:OU7JDKAVSC2PSJY2WAIQGRS7I7KO6LUG", "length": 6909, "nlines": 212, "source_domain": "shaivam.org", "title": "How to please God ? - mANikka vAsagar thiruvAsagam explanation - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nதாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்\nவீர என் தன்னை விடுதி கண்டாய் விடில் என்னை மிக்கார்\nஆரடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின்\nசீரடியார் அடியான் என்று நின்னைச் சிரிப்பிப்பனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_43.html", "date_download": "2020-04-06T21:16:34Z", "digest": "sha1:NKWXCO4DOH3APDOZ34SQLNOM6JTP2UXI", "length": 43542, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: தியாகச் சுடர் சிவாவின் கனவு நனவாகிறது", "raw_content": "\nதியாகச் சுடர் சிவாவின் கனவு நனவாகிறது\nதியாகச் சுடர் சிவாவின் கனவு நனவாகிறது சுப்பிரமணிய சிவா குமரி அனந்தன், தலைவர், காந்தி பேரவை சிவம் பேசினால் சவமும் எழுந்து நிற்கும் என மக்கள் பேசும் வகையில் கனல் தெறிக்கப்பேசும் பேச்சாளர் தியாகி சுப்பிரமணிய சிவா. இவர் சிவா என்றும் சிவம் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ராஜம் அய்யருக்கும், நாகம்மாளுக்கும் 1884-ம் ஆண்டு பிறந்தார். குடும்பச்சூழ்நிலையால் ராஜம் அய்யர் குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்தது. சிவம் முதலில் மதுரை கட்டிசெட்டி மண்டபத்திலிருந்த ஆரம்பப்பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் சேர்ந்து படித்தார். குடும்ப வறுமையைச் சமாளிக்க முடியாததால் அந்தணர்களுக்கு உணவும் கல்வியும் கொடுக்கும் திருவனந்தபுரத்திற்கு சென்றார்கள். திருவனந்தபுரம் நகர உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார் சிவா. அங்கே இலக்கிய மன்றச் செயலாளரானார். சொற்பொழிவாற்றும் திறனை வளர்த்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. சிவாவுக்கு 16-வது வயதிலேயே மீனாட்சி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே குடும்பம் கோவைக்குச்சென்றது. அங்கே புனித மைக்கேல் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு தன் மகன் ஏதேனும் வேலையில் சேர்ந்தால் நல்ல முறையில் குடும்பத்தில் அக்கறைக்காட்டுவான் என்று சிவாவின் தந்தை நினைத்தார். சிவகாசியில் உள்ள போலீஸ் அதிகாரியின் பணியாளராகச் சேர்த்துவிட்டார். அந்நிய ஏகாதிபத்திய காவல்துறையிடம் பணிபுரிவதா என்று எண்ணிய சிவா ஒரு நாளிலேயே வேலையை விட்டுவிட்டார். திருவனந்தபுரம் சென்ற சிவா கொட்டாரக்கரையில் ராஜயோகமும் தர்க்க சாஸ்திரமும் கற்றார். வங்காளப்பிரிவினையால் நாடே கொந்தளித்துப் போயிருந்த நேரம். தான் இருந்த வீட்டிலேயே பெண்கள் கூட்டத்தை கூட்டி துணிகளில் வண்ண நூல்களில் வந்தேமாதரம் என்று எழுதச்செய்தார். இவருடைய நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த திருவிதாங்கூர் அரசு இவரை திருவனந்தபுரத்தைவிட்டு வெளியேற்றி விட்டது. கட்டிய வேட்டியோடும் சட்டையோடும் தலைப்பாகையோடும் கையில் தடியோடு நடந்தே தூத்துக்குடி வந்து சேர்ந்தார். அங்கே வ.உ.சிதம்பரனாரோடும், பாரதியாரோடும் நட்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்த கோரல் மில்லின் வெள்ளைக்கார முதலாளிகள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை கசக்கி பிழிந்து எடுத்தனர். கூலியோ மிகக்குறைவு. இதை எதிர்த்துப்போரிட்ட சிதம்பரனாரோ��ு சிவாவும் சேர்ந்து கொண்டார். ஒருநாள் சிதம்பரனார் மேடையில் பேசும் போது மக்களைப்பார்த்து, ‘நான் ஏன் சுதேசி கப்பல் கம்பெனி நடத்துகிறேன் தெரியுமா வணிகம் செய்ய வந்து நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளும் வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு கப்பல் ஏற்றி அனுப்பத்தான்’ என்றார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியசிவா வேகமாக எழுந்தார். ‘மூட்டை முடிச்சுகள் எல்லாம், நம்மைச் சுரண்டிச் சேர்த்தவை. வெறும் வெள்ளைக்காரர்களை மட்டும் அனுப்புங்கள்’ என்று முழங்கினார். காவல்துறை இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 20 வருடம் விடுதலை வேண்டும் என்று கேட்டதற்கும், இன்னொரு 20 வருடம் சிவாவிற்கு உணவு அளித்து தன் வீட்டிலேயே தங்க வைத்ததற்காகவும் இந்த இரட்டை ஆயுள் தண்டனை. சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. தேச பக்தியுள்ள வழக்கறிஞர்களும் நண்பர்களும் லண்டன் நீதிமன்றத்தில் மனு கொடுத்து தண்டனை காலத்தை குறைத்தார்கள். திருச்சி சிறையிலும், பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்ட சிவாவிற்கு சுண்ணாம்பு கரைசலில் ஊற வைத்த ஆட்டு ரோமத்தை நரம்பு கட்டிய வில்லில் வைத்து அடித்து மென்மைப்படுத்தி கம்பளி ஆடைகள் தயாரிப்பதற்காக சிறை அதிகாரிகள் பணித்தனர். ஆட்டு ரோமத்துகள்கள் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்றதால் இருமலில் தொடங்கி தொழுநோயாக மாறிற்று. தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சிவா மயிலாப்பூரில் வந்து குடியேறினார். ஒரு மாத பத்திரிகையை தொடங்கினார். பாரதியின் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடல் இந்த பத்திரிகையில் தான் வந்தது. 30 கோடியாக இருக்கின்ற இந்தியர்களை ஒன்றுபடவிடாமல் அவர்களின் மதப்பிரிவுகளாலும் சாதி வேற்றுமைகளாலும் எந்நாளும் பிரித்தே வைத்துவிடலாம் என்று வெள்ளையர்கள் நினைக்கிறார்கள் என்று நினைத்த சிவா பாப்பாரப்பட்டியில் தேச பக்தர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியோடு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பாரத ஆசிரமும் பாரத மாதா கோவிலும் எழுப்ப திட்டமிட்டு நன்கொடைகள் பெறுவதற்கு நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திருவாரூரில் அவரை ஆங்கில அரசு பேருந்திலோ ரெயிலிலோ ஏறக்கூடாது, தொழுநோய் மற்ற பயனாளிகளையும��� தொற்றிக்கொள்ளும் என்று தடை விதித்தது. ஆனாலும் தன் முயற்சியில் தளர்ச்சியடையாமல் மாட்டு வண்டியிலும் கால்நடையாகவும் நாடெங்கும் சென்று பாரத மாதா கோயில் கட்ட நன்கொடைகள் பெற்றார். பாப்பாரப்பட்டிக்கு திரும்பிய சிவா அங்கே பாரத ஆசிரமம் அமைத்தார். இதில் உறுப்பினராவோர் புகைப்பிடிக்கக்கூடாது, மது குடிக்கக்கூடாது என்று விதி வகுத்தார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பாரதியின் பாடலைப் பாடிக்கொண்டு தெருக்களில் வாழும் மக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தினார்கள். சிவா அமைக்க விரும்பிய ஆலயத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எந்த மதத்தினரும் அந்தணர்கள், அரிசனங்கள் என்று பேதம் பார்க்காமலும் அனைவரும் கருவறை வரை சென்று அர்ச்சகர் இல்லாமலேயே வழிபடலாம் என்று சமத்துவ பொதுக்கோவிலாக இந்த பாரத மாதா ஆலயத்தை எழுப்ப விரும்பினார். நேதாஜியின் குருநாதராகிய சித்தரஞ்சன் தாசை பாப்பாரப்பட்டிக்கு அழைத்து வந்து 22-6-1923 அன்று அடிக்கல் நாட்டச்செய்தார். இந்த ஒருமைப்பாட்டுக்கோவில் எழ வேண்டும் என்று 1977-ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான், சென்னையில் இருந்து நடைப்பயணமாக கோவைக்கு சென்று சிறைச்சாலையிலே வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் சமத்துவ பொதுக்கோவிலாக சிவா கண்ட கனவை நனவாக்குங்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் காந்தியடிகள் படம் பொறித்த கொடியை எடுத்துக்கொடுத்து என்னை வழியனுப்ப பல நடைப்பயணங்கள், உண்ணா நோன்பும் மேற்கொண்டோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் மனுக்கள் அளித்தும் வேண்டினோம். தமிழக அரசு சிவாவின் கனவை நனவாக்குவோம் என்று முடிவெடுத்து அறிவித்திருப்பது எல்லோரும் ஓர் குலம் என்பதை நிலைநாட்டும் அரிய பெருமைக்குரிய செயலாகும். வாழ்க சிவாவின் புகழ் வணிகம் செய்ய வந்து நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளும் வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு கப்பல் ஏற்றி அனுப்பத்தான்’ என்றார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியசிவா வேகமாக எழுந்தார். ‘மூட்டை முடிச்சுகள் எல்லாம், நம்மைச் சுரண்டிச் சேர்த்தவை. வெறும் வெள்ளைக்காரர்களை மட்டும் அனுப்புங்கள்’ என்று முழங்கினார். காவல்துறை இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 20 வருடம் விடுதலை வேண்டும் என்று கேட்டதற்கும், இன்னொரு 20 வருடம் சிவாவிற்கு உணவு அளித்து தன் வீட்டிலேயே தங்க வைத்ததற்காகவும் இந்த இரட்டை ஆயுள் தண்டனை. சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. தேச பக்தியுள்ள வழக்கறிஞர்களும் நண்பர்களும் லண்டன் நீதிமன்றத்தில் மனு கொடுத்து தண்டனை காலத்தை குறைத்தார்கள். திருச்சி சிறையிலும், பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்ட சிவாவிற்கு சுண்ணாம்பு கரைசலில் ஊற வைத்த ஆட்டு ரோமத்தை நரம்பு கட்டிய வில்லில் வைத்து அடித்து மென்மைப்படுத்தி கம்பளி ஆடைகள் தயாரிப்பதற்காக சிறை அதிகாரிகள் பணித்தனர். ஆட்டு ரோமத்துகள்கள் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்றதால் இருமலில் தொடங்கி தொழுநோயாக மாறிற்று. தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சிவா மயிலாப்பூரில் வந்து குடியேறினார். ஒரு மாத பத்திரிகையை தொடங்கினார். பாரதியின் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடல் இந்த பத்திரிகையில் தான் வந்தது. 30 கோடியாக இருக்கின்ற இந்தியர்களை ஒன்றுபடவிடாமல் அவர்களின் மதப்பிரிவுகளாலும் சாதி வேற்றுமைகளாலும் எந்நாளும் பிரித்தே வைத்துவிடலாம் என்று வெள்ளையர்கள் நினைக்கிறார்கள் என்று நினைத்த சிவா பாப்பாரப்பட்டியில் தேச பக்தர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியோடு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பாரத ஆசிரமும் பாரத மாதா கோவிலும் எழுப்ப திட்டமிட்டு நன்கொடைகள் பெறுவதற்கு நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திருவாரூரில் அவரை ஆங்கில அரசு பேருந்திலோ ரெயிலிலோ ஏறக்கூடாது, தொழுநோய் மற்ற பயனாளிகளையும் தொற்றிக்கொள்ளும் என்று தடை விதித்தது. ஆனாலும் தன் முயற்சியில் தளர்ச்சியடையாமல் மாட்டு வண்டியிலும் கால்நடையாகவும் நாடெங்கும் சென்று பாரத மாதா கோயில் கட்ட நன்கொடைகள் பெற்றார். பாப்பாரப்பட்டிக்கு திரும்பிய சிவா அங்கே பாரத ஆசிரமம் அமைத்தார். இதில் உறுப்பினராவோர் புகைப்பிடிக்கக்கூடாது, மது குடிக்கக்கூடாது என்று விதி வகுத்தார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பாரதியின் பாடலைப் பாடிக்கொண்டு தெருக்களில் வாழும் மக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தினார்கள். சிவா அமைக்க விர��ம்பிய ஆலயத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எந்த மதத்தினரும் அந்தணர்கள், அரிசனங்கள் என்று பேதம் பார்க்காமலும் அனைவரும் கருவறை வரை சென்று அர்ச்சகர் இல்லாமலேயே வழிபடலாம் என்று சமத்துவ பொதுக்கோவிலாக இந்த பாரத மாதா ஆலயத்தை எழுப்ப விரும்பினார். நேதாஜியின் குருநாதராகிய சித்தரஞ்சன் தாசை பாப்பாரப்பட்டிக்கு அழைத்து வந்து 22-6-1923 அன்று அடிக்கல் நாட்டச்செய்தார். இந்த ஒருமைப்பாட்டுக்கோவில் எழ வேண்டும் என்று 1977-ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான், சென்னையில் இருந்து நடைப்பயணமாக கோவைக்கு சென்று சிறைச்சாலையிலே வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் சமத்துவ பொதுக்கோவிலாக சிவா கண்ட கனவை நனவாக்குங்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் காந்தியடிகள் படம் பொறித்த கொடியை எடுத்துக்கொடுத்து என்னை வழியனுப்ப பல நடைப்பயணங்கள், உண்ணா நோன்பும் மேற்கொண்டோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் மனுக்கள் அளித்தும் வேண்டினோம். தமிழக அரசு சிவாவின் கனவை நனவாக்குவோம் என்று முடிவெடுத்து அறிவித்திருப்பது எல்லோரும் ஓர் குலம் என்பதை நிலைநாட்டும் அரிய பெருமைக்குரிய செயலாகும். வாழ்க சிவாவின் புகழ் நிறைவேறட்டும் சிவாவின் மக்களை ஒன்றுபடுத்தும் நோக்கம் நிறைவேறட்டும் சிவாவின் மக்களை ஒன்றுபடுத்தும் நோக்கம் நாளை (ஜூலை 23-ந்தேதி) சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) கரோனா (21) குழந்தை (21) இளமையில் கல் (18) மருத்துவம் (15) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) மனித உரிமை (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்���கம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) ஒற்றுமை (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மக்கள் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிம்சை (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) ந���லகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒளரங்கசீப் (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சமூக ஊடகங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும��பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தடுப்பூசி (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடிகா் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெருங்காமநல்லூா் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/156113-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-06T20:43:28Z", "digest": "sha1:YE6JCKGVA4FHTLWNOSNBEBH3RFVKV7EI", "length": 14253, "nlines": 304, "source_domain": "yarl.com", "title": "செம்மரம் குடித்த இரத்தம் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nமீளும் பெரும் பணிச் சுமையுடன்\nபோயிருந்த அவர்கள் - இன்று\nஇன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத\nஅயல் மண்ணில் கருப்பு இரவுகளின்\nஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது\nவன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர்\nஎமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள்\nநாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற\nஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி\nமரணத்தை மட்டுமே பரிசாகக் கொடுத்தன..\nவெம்மை தீய்ந்த மரக் காட்டின் நடுவே\nபாவத்தின் தீர்ப்பை எழுதிச் சென்ற பாவிகளே\nஒரு தாயின் நேசிப்பின் உக்கிரம் பற்றியோ\nஅதீத நேசிப்புக்குரிய தந்தையை இழந்த\nபிள்ளை ஒன்றின் பெருவலி பற்றியோ\nபட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும்\nஒரு தாயின் நேசிப்பின் உக்கிரம் பற்றியோ\nஅதீத நேசிப்புக்குரிய தந்தையை இழந்த\nபிள்ளை ஒன்றின் பெருவலி பற்றியோ\nநல்ல கவிதை. ஒப்பனையில்லாத சொற்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும்\nஅத்தனை வலிகளும் அம்மா உன் வார்த்தைகளில்...\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nவலி சுமந்த வரிகள். நன்றிகள்\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். மேலும் இவர் ஒரு எழுத்தாளர் எனவும் மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/uk/01/242829\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது. திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு... கொரோனா அவலங்கள்#\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nரணில் வந்தால் சுஜித்த் வரமாட்டார் எல்லோ\n“இந்தியாவிலிருந்து மருந்துப் பொருள்கள் வருகின்றன”\nஉண்மை. இந்து ராம் சங்கி 1978 ல் மொராஜி தேசாய் பிரதமராக இருக்கும் போதே ஈழதமிழருக்கு எதிராக விஷம் கக்க தொடங்கி விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yatharthan.com/2016/03/10/box-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-06T22:04:27Z", "digest": "sha1:PSF4X7VXLD7MIIPIWOW3VBRDD2ETOTIN", "length": 50554, "nlines": 294, "source_domain": "yatharthan.com", "title": "BOX – கொடு நெடி. – YATHARTHAN", "raw_content": "\nBOX - கொடு நெடி.\nBOX - கொடு நெடி.\nBox -முதலாம் கதை .\nஅண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான் வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான். அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும் பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் ஆகியிருந்தது. கட்டாயமாக குடும்பத்தில் ஒருவர் இணைந்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் அண்ணா தானே போய் இணைந்து கொண்டான் .\nபெரியம்மாவிற்கு நான்கு பிள்ளையள் , நான்கு பேரும் ஒழித்துவாழ இயலாது எப்படியும் ஒருவரை பிடித்து விடுவார்கள் என்பதால் அண்ணாவே போய் இணைந்து கொண்டான். கணணி பிரிவில் இணைந்தால் சண்டைக்கு போக ��ேவை இல்லையாம் , தம்பியும் கொம்பியூட்டர் படிச்சவன் தானே என்று பெரியம்மா அண்ணாவை “கணனி பிரிவில்” இணைத்து விட்டாள். ரெயினிங் முடிந்து ஒருமுறை லைனிற்கு சென்று வந்த பின் அண்ணா எங்கள் ஊரில் உள்ள ஒரு பேசில் தான் தங்கிநின்றான் , மற்றபடி அண்ணா தன் வேலை பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இரவில் வருவான் பொதுவான அரசியல் , அரட்டைகளுடன் அதிகாலைக்கு முதல் புறப்பட்டு விடுவான் , இது கடந்த மூன்று மாதங்களாக நடந்தது.\nஎனக்கு அண்ணாவுடன் பேச பிடிக்கும் , துவக்க தொட்டுபாக்க விடுவான் , அம்மா வருவதற்குள் ஒரு பூனை குட்டியை தடவுவது போல் அதனை தடவி பார்த்து விட்டு இது என்ன அது என்ன என்று பாகங்களை கேட்பேன் . அண்ணாவும் சொல்வான்.\n“உனக்கேன் இதெல்லாம் நீ படி” என்பான்,\nஅண்ணாவுடன் வரும் யாரேனும் ஒரு போராளி\n“அப்ப நீயும் கணணி பிரிவுதானோ \n“சீ சீ நான் கேம் டிசைனரா வருவன்”\n“ஐ.ஜி.ஐ , கொமாண்டோ , டெல்டா போஸ் ”\nஅப்ப வெளிநாடுக்கெல்லாம் போய் படிக்க போறாய் என்று சிரிப்பார்கள்.\nஅண்ணா பெரியம்மா வீட்டிற்கு போவதில்லை , அவர்கள் வீட்டின் அருகில் அரசியல்துறையினரின் பேசும் செக் பொயிண்டும் இருந்தது எனவே அண்ணாவை பார்க்க எங்கள் வீட்டிற்குதான் பெரியம்மாவும் பெரியப்பாவும் வருவார்கள் .ஆனால் அண்ணா எப்போதுவருவானென்று தெரியாது பல இரவுகள் ஏமாற்றத்துடனேயே திரும்பினர் . அண்ணா பெரியம்மாவிடம் அக்காக்களை பாஸ் எடுத்து எப்படியாவது வவுனியாவிற்கு கூட்டிச்செல்லும் படி சொன்னான் பெரியம்மா எப்படியோ அலுவல் பார்த்து அக்காக்களை வவுனியாவிற்கு அனுப்பிவிட்டாள்.\nஅக்காக்கள் இருவரும் வவுனியாவிற்கு போய் கொஞ்ச நாட்களில் அண்ணா வருவது நின்று போனது .\n”பெடியன லைனுக்கு சண்டைக்கு அனுப்பி போட்டாங்களோ என்று ”\nபெரியம்மாவிடம் அப்படி ஒன்றும் சொல்லிபயமுறுத்த வேண்டாம் என்று அப்பா எச்சரித்தார் .\nஎனக்கும் அந்த பயம் இருந்தது.\nஆனால் அண்ணா எப்போ ஒரு நாள் அண்ணா வந்தான் , கையில் துவக்கு ,கோல்சர் எதுவும் அவனிடம் இல்லை .சகாக்கள் யாரும் இல்லை , அண்ணாவிற்கு தாடி வளார்ந்திருந்தது மிகவும் இளைத்துப்போயிருந்தான். ஏதோ ஒரு பழைய ஜீன்ஸ் அணிந்திருந்தான் , சேட்டும் அவன் அளவை விட பெரியதாயிருந்தது. அன்று இரவு என் குடும்பமே பர பரத்தது ,பெரியம்மாவும் பெரியப்பாவும் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் வந்து இறங்கினர் . பெரியம்மா அண்ணாவை கட்டிபிடித்து அழுதாள் , நான் எல்லாவற்றையும் கவனித்த படியிருந்தேன்.\n“எங்கட வீடு நோட்டட் ஆகிட்டு ” அப்பா சொன்னார்.\n“தெரிஞ்சாக்கள் வீட்டிலதான் நிக்கோணும் ஒரே இடத்தில கனநாள் தங்கேலாது ” அம்மா கிசு கிசுத்தாள்\n”செல்லம்மா ஆச்சிவீட்ட கேட்டு பாப்பமோ \nமுடிவில் செல்லம்மா ஆச்சிவீடு தீர்மானிக்கப்பட்டது.\nஎனக்கு நன்றாக விடயம் புரிந்தது அண்ணா ஓடிவந்து விட்டான் , சமீபகாலமாக கட்டாயத்தின் பெயரில் இணைந்த்து கொண்ட போராளிகள் ஓடிவந்த படிஇருந்தார்கள்.\nஎன் நண்பன் டலக்சன் அன்று என்னிடம் மிக ரகசியமாக\n“டேய் அக்கா ஓடி வந்திட்டு கடலால அனுப்ப போறம்”\nஎன்று சொல்லியது எனக்கு ஞாபகம் வந்தது . அவன் சொல்லி அடுத்தடுத்த நாளில் டலக்சனின் மாமாவீட்டிலிருந்து அவனுடைய அக்காவை அரசியல்துறை அக்காமார் கதற கதற இழுத்துச்சென்றதை வேடிக்கை பார்த்துவட்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.\nஅண்ணாவிற்கு அப்படியாகக்கூடாதென்று நேர்ந்து கொண்டேன்.\n“பெரியவன் அண்ணா வோட ஒரு கிழமைக்கு நிக்கோணும் இப்ப லீவுதானே\n“நான் தலையாட்டினேன்” நேற்றுதான் முதல் நாள்தான் இரண்டாம் தவணை லீவு விட்டிருந்தது.\n”அண்ணாக்கு ஏலாது நீ தான் தம்பி அண்ணாவை கவனிச்சு கொள்ளோணும்”\nஎன்று தலையைத்தடவினாள் பெரியம்மா. நான் அண்ணாவைப்பார்த்தேன்.அவன் இடிந்துபோய் கருவளையம் கண்டிருந்த கண்களால் என்னைப்பார்த்து புன்னகைத்தான்.\nஇரண்டுவாரமாகிவிட்டது அண்ணா தேறிவிட்டான் . ஆச்சிவீட்டில் ஆச்சிமட்டும் இருந்தாள் . தென்னந்தோப்பு ஒன்றின் நடுவில் இருந்தது ஆச்சியின் வீடு .இருவரும் பகல் முழுதும் அறையில் இருப்போம் அண்ணா பெரும்பாலும் உறங்கிவிடுவான் , அவன் உறங்கும் நேரங்களில் புத்தகம் படிப்பேன் , ஆச்சிவீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன எனக்கு அப்போது சாண்டில்யன் கதைகள் என்றால் உயிர் . கடல்புறா ,ஜலதீபம் ,யவனராணி என்று அதற்குள் மூழ்கி போவேன். அண்ணா உறங்காத நேரங்களில் அவனுடன் உரையாடியபடி இருப்பேன்.\n“எப்பிடி ஓடி வந்த நீங்கள் \n“பேஸ்ல பல்லுமின்னுக்க விட்டவங்கள் அப்ப ஓடிவந்திட்டன்”\n“சென்ரிக்கு ஆள் இல்லையோ அப்ப\n“முள்ளுகம்பி வேலி எல்லாம் இருக்குமே .”\n“கிணத்தடில தண்ணி போறதுக்கு ஒரு பொட்டு ஒண்டு வேலியோட கிடந்தது அதுக்கால தவண்டு காட்டுக்க பாய்ஞ்சிட்டன்”\n“ஏன் உங்களுக்கு போராட விருப்பம் இல்லையோ \n“இனி ஆயுதத்தால சண்டை பிடிச்சு வெல்லேலாது ”\n“அப்பிடித்தான் , நீ சின்ன பெடியன் உனக்கு விளங்காது ”\nம்ம் ஒருக்கா பேசுக்குவந்தவர் . உனக்கேன் தலைவர் எண்டோண்ணை முகம் பிறைட் ஆகுது”\n“வருசத்தில ஒருநாள் தான் கதைபார்”\n“துவக்கு கட்டி கம்பீரமா நடப்பார் . ”\n“புதுசு புதுசா சண்டைக்குபிளான் போடுவார் .”\n“ம்ம்ம் .. என்னை போல அவரும் சாண்டில்யன் பான் ”\n“உன்னக்கு ஆரோ கதை விட்டு இருகிறாங்கள்”\n“சரி சரி கோவபடாத நான் நம்புறன்”\n“நீங்கள் நம்பேல தானே . இயக்கத்தின்ர வரலாறு சொல்லி தந்திருப்பாங்கள் தானே \n“தலைவர் கடல்படையை உருவாக்கிட்டு அதுக்கு முதல் முதல் என்ன பேர் வச்சவர் சொல்லுங்கோ பாப்பம் \n“ம்ம்ம் தெரியாது என்ன பேர் வச்சவர்\n“கடல்புறா நாவலை அவன் முன் எறிந்தேன்\n“ஓம் பிறகுதான் கடற்புலி எண்டு மாத்தினது தெரியுமோ \n”நீ பெரிய கெட்டிகாரன் தான்”\n”அவர் சண்டைக்கு வியூகம் அமைக்கிறது கூட சாண்டில்யன் ர புத்தகத்தில வாற மாதிரிதான்”\n“உத ஆர் உனக்கு சொன்னது \n“நான் தான் கண்டு பிடிச்சன் ”\nபெட்சீட்டை இழுத்து போர்த்தி கொண்டு படுத்துவிடுவான்.\n“போக்ஸ் அடிக்கிற சண்டேல நிண்டனியோ \n“உனகென்ன விசரே ஏன் இதல்லாம் கேக்கிற , இயக்கத்துக்கு போக போறியோ சின்ன பெடியன் நீ படிக்கிற வேலையை மட்டும் பார் கதைக்கிறதுக்கு நல்லா இருக்கும் இதெல்லாம் சண்டேல நிண்டா வாழ்கை வெறுக்கும் தெரியுமோ ”\n“சீ இல்ல நீ கோவப்படாத நான் கேக்கேல ஒண்டும்”\n“பொக்ஸ் சண்டேல எல்லாம் நிண்டதில்லையடா ”\n“பொக்ஸ் எப்பிடி அடிக்கிறது எண்டு தெரியுமோ \n“தெரியும் இப்ப அரசாங்கத்துக்கே தெரியும் ” ஏழனமாக சிரித்தான்.\nஅந்த வியூகம் எப்பிடி நடக்கும் \n“பெரிய அபிமன்யும் வியூகம் கேக்கிறார் ”\n“சரி அர்சுனரே சொல்லுங்கோவன் எப்பிடியெண்டு ”\n“வியூகம் எண்டு இல்லையடா அங்க தைரியம் தால் வெண்டு குடுக்கும் . ப போல தளத்த செட் பண்ணி ஆமிய உள்ள மூவ் பண்ண விட்டு குறுக்கால இறங்கி சப்ளேய கட்பண்ணி ப வ பெட்டியாக்கி சுத்திவர நிண்டு வெளுக்கிறது.\nநிறைய பேர் சாகோணும் , ஊடறுத்து இறங்கோணும் , கட்டளை ஷெல் அடி எல்லாம் கோடினேட் பண்ணோணும்\nஎன்று தொடங்கி எப்படி பொக்ஸ் சண்டை இருக்கும் என்று சொன்னான் .\n“நீ நினைக்கிறமாதிரி அர்சுனனும் கண்ணனும் மட்டும் இருந்தா காணாது , அங்க போராளியள் உணர்வோட சண்டை பிடிக்கோணும் ,தைரியமா இறங்கோணும்”\n”ஏன் இப்ப தைரியம் இல்லையோ \n“பிடிச்சுகொண்டுபோய் சண்டை பிடியெண்டா பெடியள் சண்டை பிடிப்பாங்களே \nநாம் ம்ம் கொட்டிமுடிப்பதற்கும் நாங்கள் இருந்த வீட்டின் கதவு உதய படுவதற்கும் சரியாக இருந்தது . ஆச்சி ஐயோ என்று கத்தினாள் தட தடவென வரியுடை அணிந்த போராளிகள் எங்கள் அறைக்குள் நுழைந்தனர் எழுந்து சுதாகரிக்க முயன்ற அண்ணனின் முகத்தில் தடினமாக இருந்த ஒருவனின் புயங்கள் இறங்க அண்ணன் தடுமாறி வீழ்ந்தான்.\nகடைசியாக அண்ணா திமிற திமிற பயுரோ ஒன்றில் அவனை தூக்கி போட்டபடி வாகங்கள் மறைவதை நானும் ஆச்சியும் பார்த்தபடியிருந்தோம் .\nசரியாக ஒருமாதத்த்தில் அண்ணாவின் வித்துடல் கிளிநொச்சி பொதுநோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டது. முகமாலை சண்டையில் வீரச்சாவடைந்த அண்ணாவின் உடல் இருந்ததாக சொல்லப்பட்ட புலிக்கொடி போர்த்திய சவபெட்டியை அறைந்து அறைந்து பெரியம்மாவும் அம்மாவும் இதர சொந்தங்களும் கதறிக்கொண்டிருந்தனர்.\nபெரியம்மா பெட்டியை திறந்து காட்டும்படி கூவினாள் ஆனால் பொடி சிதைந்துவிட்டதாக கூறி அதனை சீல் வைத்திருந்தனர் . நான் கிட்ட போகவில்லை என் உடல் நடுநடுங்கி கொண்டிருந்தது , கண்ணீர் எதுவும் வரவில்லை , தொண்டை விக்கலெடுத்து கொண்டிருந்தது நான் அண்ணாவின் சவப்பெட்டியை உற்றுபார்த்தபடியிருந்தேன். யாரோ வந்து என்னை நகர்த்தி பெட்டியின் அருகில் கொண்டு சென்றார்கள் கையில் கொஞ்சம் செவ்வரத்தம் பூக்களை தந்து தூவச்சொன்னார்கள் தூவும் போது பெட்டியில் இருந்து அந்த வாடை என் நாசியைதாக்கியது , இது இப்படித்தான் என்று அப்போது என்னால் அந்த வாடையை அடையாள சொல்ல முடியவில்லை ஆனால் அந்த வாடை அப்படியே மனதினுள் இறங்கி நின்று கொண்டது.\nbox – இரண்டாம் கதை\nஅவளிற்கு தமிழ் பேச வரும் என்று அன்றுதான் எனக்கு தெரியும் .\nகையில் பாற்சோறு நிறைந்த பீங்கான் தட்டுடன் எங்கள் வீட்டு ஹோலின் வெளிப்படிகளில் நின்று கேட்டுகொண்டிருக்கும் அவளை ஏறிட்டேன்.\nஅவள் மஞ்சள் தேகத்திற்கு அந்த வெள்ளை உடை கொள்ளைழகை தந்திருந்தது . அணிந்திருந்த பாவாடை முழங்காலுக்கு ஒரு இஞ் கீழே இறங்கி முடிந்திருந்தது. கால்களில் வளர்ந்திருந்த ரோமத்தை நான்கைந்து நாட்களுக்கு முதல்தான் ற��ம் செய்திருப்பாள் என்று நினைத்தேன் லேசாய் ரோமங்கள் தலைகாட்டிக்கொண்டிருந்தன . எனினும் நான் அதற்கு முதல் அவ்வளவு பளபளப்பான கால்களை பார்த்ததே இல்லை என்பதை மனது பூரணமாய் ஒப்புக்கொண்ட்டது.\nகம்பராமாயணம் நளவெண்பா இரண்டிலும் சொல்லப்பட்ட இடைகள் இப்படிதான் இருந்திருக்கும் என்று தோன்றியது அளவாய் மேடிட்டு இருந்த மார்பில் இறுக்கமாய் படர்ந்திருத வெள்ளை டீசெட்டில் எழுதியிருந்த being human என்ற வாசகத்தின் அர்த்தப்பாட்டை என் கண்கள் மீறிக்கொண்டிருந்தன.\nஎனக்கு உள்ளே நடந்து கொண்டிருக்கும் பெருவெடிப்பை பற்றியோ என் கண்களின் அலைதல் பற்றியோ அறியாத அவள் முகம்முழுவதையும் பயன் படுத்தி புன்னகைத்து கொண்டிருந்தாள் . அச்செவ்விதழ்களில் தொடங்கிய அப்புன்னகை முகம் முழுவது நிறைந்து நின்றது.\n“இல்ல்ல அம்மா இல்ல ”\n“ஓ டு டே எங்க பெஸ்ரிவல் ”\nகையிலிருந்த வட்டிலப்ப தட்டை நீட்டினாள் . வாங்கிக்கொண்டேன் , என்னிடம் ஏதும் கேட்காமல் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.\nஎன் கதிரையில் இருந்த புத்தகத்தை சுட்டிகாட்டி கேட்டாள்\n“தி டாவின்சி கோட்” இதெல்லாம் படிபீங்களா \nஅவளுக்கு புரிந்து விட்டது .சிரித்தாள் . நான் சிதறிக்கொண்டிருந்தேன் . அதற்குள் அம்மா வந்து விட்டாள்.\nஹாய் அன்ரி என்று அம்மாவுடன் உரையாடத்தொடங்கினாள் . எனக்கு அவசரமாக உள்ளே போகவேண்டும் போலிருந்தது போய் விட்டேன்.\nஇப்படித்தான் நிலுமியை முதன் முதலில் சந்தித்தேன். முகாமில் இருந்து விடுதலையாகி நாங்கள் நேராக புத்தளத்திற்கு வந்துவிட்டோம் , நாங்கள் வாடகைக்கு வீடு எடுத்த இடம் தமிழ்,சிங்கள் , முஸ்லீம் செறிந்திருக்குமிடம் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு நிலுமியினுடையது.அவளுடைய அப்பா ஒரு சிங்கள் பொலீஸ்காரர் என்று அம்மா சொன்னாள். அவளுடைய தாய் திருகோண்மலையை சேர்ந்த தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் என்று அக்கா சொன்னாள் , திருகோணமைலையில் காதலாகி அவருடன் வந்துவிட்டாள் என்றும் அம்மா அக்கா சொன்னாள் .அத்துடன் அந்த அன்ரி மிகவும் நல்ல மாதிரி என்றும் அக்கா சேட்டிபிக்கேட் கொடுத்திருந்தாள் என் அம்மாவும் அக்காவும் எப்போதும் அப்படித்தான் பக்கத்து வீடுகளில் உடனே சினேகமாகிவிடுவர்.\nநான் நிலுமியை பின்னேரங்களில் அவளுடைய பொக்கட் நாயுடன் வோகிங் போகும் போத��� பார்ப்பேன். சிங்களத்தில் அதனை அதட்டிக்கொண்டு நடந்து செல்வாள் . அவளுக்கு அப்பாவின் மொழிதான் பிடித்திருக்கிறது போலும் தமிழ் தெரியாது என்றும் நானாகவே நினைத்துகொண்டேன் . மற்றபடி மதிலுக்கு அந்தப்புறம் எப்போதாவது அவள் குரல் கேட்கும் .அம்மாவும் அக்காவும் நிலுமியின் வீடுவரை சென்று ஐயரம்மாவுடன் (நான் நிலுமியின்தாயை அப்படித்தான் அழைப்பேன்) உரையாடத்தொடங்கினர்.\nஇந்த நிலையில் தான் அன்று நிலுமி யாருமில்லா வேளையில் பாற்சோறுடன் வந்திருந்தாள்.\nஇதற்கு பிறகு என்னை கண்டால் அவளாகவே பேச்சு கொடுப்பாள் . அருகில் இருந்த புத்தளம் கடற்கரை கருங்கல்லி இருந்து உரையாடுவோம் ,அவ்ளும் என்னைப்போல் க.பொ.த சாதரண தர பரீட்சை எழுதிவிட்டு றிசஸ்ல்டுக்கு காத்திருந்தாள்.\nஅவளுக்கு பிடித்த ஐந்து விடயங்களை சொன்னாள்\n-ஏஞ்சல் (அவள் நாய்குட்டி –அது ஒரு பெண்)\n-யஸ்ரின் வைபர் (அவள் சொல்லும் வரை நான் ஜஸ்ரின் வைபர் பற்றி அறிந்திருக்கவில்லை )\n-கம்பியயூட்டர் கேம்ஸ் (இதை மூன்றுமுறை அழுத்தி சொன்னாள்)\n-ஹனா (அவள் பள்ளித்தோழி )\nஎனக்கு அவள் சொன்ன 4 ஆவது விருப்பம் பிடித்திருந்தது. ஆனால் நான் கம்பியூட்டர் கேம் பற்றி மறந்தே விட்டிருந்தேன் . மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது நான் கேம் விளையாடி . கேம் டிசைனராக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன் நான். ஆனால் கடைசி மூன்றுமாதம் மட்டும் படித்து ஓ. எல் லில் பாஸ் ஏனும் வருமா என்ற சந்தேகத்துடன் திரும்பி படிக்க எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அந்த கனவெல்லாம் மிக அதிகம் தான் என்று நினைத்திருந்தேன்.\nஅவளிடம் சொன்னேன் ஒருகாலத்தில் கண்ட கேம் டிசைனர் கனவை பற்றி, அவள் சிரிப்பாள் என்று நினைத்தேன் என்ன நினைத்தாளோ என் கையை பிடித்து கொண்டு புன்னகைத்தாள்.\nஅவள் தான் ஒரு கொம்பியூட்டர் கேம் பைத்தியம் என்றாள் அவளிடம் பெரிய திரையும் . முப்பரிமாண கேம் விளையாடத்தக்க கொம்பியூட்டரும் இருந்தது என்னை அழைத்து சென்று கேம் விளையாடச்சொல்வாள் எனக்கு அவள் கணனியில் விளையாட கூச்சமாய் இருக்கும் .அத்துடன் அந்த மூன்றுவருடத்தில் கேம் நான் நினைத்தே பார்க்காத பரிமாணத்திற்கு சென்றிருந்தது. எனவே அவளை விளையாடச்சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டுப்பேன். சில நேரங்களில் கேமையும் அதிகப்படியாக அவளையும் .\nஅவள் மேல் எ���க்கிருந்த ஈர்ப்பு அவளிற்கு தெரிந்திருந்தது ஆனால் அவள அதைப்பற்றி எதுவும் கவலை பட்டதாய் தெரியவில்லை. அவள் தொடுகையும் நெருக்கமும் என்னை பதட்டத்திற்குள்ளாக்குவதை அவள் எவ்வளவுதூரம் அறிந்திருந்தாளோ தெரியாது\n“ஏண்டா எப்ப பாத்தாலும் அங்கையே”\n என்றேன் திடுக்கிட்டதை காட்டி கொள்ளாமல்”\n“ஒன்றுமில்லை என்று பேச்சை இயல்பாய் கடந்தாள்’ அன்றிலிருந்து கொஞ்சம் என் பார்வையையும் நடத்தையையும் கட்டுப்படுத்த தொடங்கினேன்.ஆனால் ஒரு அளவிற்கு மேல் எல்லை மீறியே ஆகும் .\nபெரும்பாலும் being human என்னை அதிகம் அலைகழித்தது , நான் அதனை காதல் என்றும் உள்ளே ஒரு எண்ணத்தை வளர்த்துக்கொள்ளதொடங்கினேன்.\nஒரு நாள் நிலுமி கவலையாய் இருந்தாள்\nஅந்த புது மல்டிபிளேயர் கேம்\n(மல்டி பிளேயர் என்பது உலகின் பல மூலைகளில் இருந்து ஒரே விளையாட்டை குழுவாக விளையாடுவது)\n“தனிய எண்டா ஈசியா முடிச்சிடுவன் டா , ஆனா மல்டிபிளேயர் என்ர குரூப்புக்கு நான் தான் ஜெனரல் , என்னால வின் பண்ண முடில”\n“மில்ரி ஒப்பரேசன் ஒண்டு . லாஸ்ட் மிசன் ரொம்ப கஸ்ரம் என் பக்கம் ஆட்கள் இருக்கு ஆனா வெப்பன்ஸ் இல்ல ”\n“இல்ல நீ விளையாடு நான் கெல்ப் பண்ணுறன்.”\nஎன் காதில் ஒரு பெரிய கெட் செட்டை மாட்டி விட்டாள் தானும் ஒன்றை மாட்டிக்கொண்டாள் . திரை உயிர் கொண்டது ஒரு கழுகு உலகை பார்பதுபோல் விளையாடும் இடம் பரந்து தெரிந்தது .ஒரு கடலோடு கூடிய நிலப்பகுதியில் காடும் மலையும் ஆறுகளும் ஓடின . அவள் எனக்கு எதிரிகளின் நிலைகளையும் நம்முடைய நிலைகளையும் சுட்டிகாட்டினாள் .\nஎங்கள் பக்கத்தில் சுமார் ஆயிரம் படைகளும் இரண்டு பெரிய போர்கப்பல்களும் , நான்கு தளபதிகளும் இருந்தனர் .ஏனைய தளபதிகள் அவளைப்போல் வெவ்வேரு இடங்களில் இருந்து விளையாடும் நபர்கள். நிலுமி அந்த படைக்கு பிரதான கட்டளைத்தளபதியாகவிருந்தாள்.\nஎதிரி படை முன்னேறுவதை குறுகாட்டி காட்டியது . நான் அவர்களை நன்கு கவனித்தேன் பின்னர் ஒருமுறை கண்களை மூடிக்கொண்டேன். அண்ணாவின் சிரித்த முகம் உள்ளே எழுந்தது .\n”ரெடி டா ஒப்ரேசனுக்கு ஒரு நேம் சொல்லு”\n“ஓகே என்ன செய்யணும் சொல்லு ”\n“உன் படைய இரண்டா பிரி”\n“பாதி படைய ப வடிவத்துல அந்த மலையின்ர கணவாய் யை சுத்தி நிப்பாட்டு”\n“நான் சொல்லும் மட்டும் சுட வேண்டாம் பங்கருக்க எல்லாரையும் பதுங்க கட்டளை கு��ு”\n“மழ மழவென கெட்செட்டில் இருந்த இஸ்பீக்கரில் தன் தளபதிகளுக்கு ஆங்கிலத்தில் அறிவித்தாள்”\n“மீதி படைய என்ன செய்றது என்று கெக்கிறாங்கள்”\n“மீதி படைய இரண்டு கப்பல்லையும் ஏத்து ”\n“கப்பல்ல நிண்டு சண்டை போடேலாதுடா , இருக்கிறதெல்லாம் தரைபடைதான்”\n“சரி ஏத்தியாச்சு மலை பக்கம் துப்பாக்கி சத்தம் கேக்குது ”\n“ஸ்பைச அனுப்பி உளவு பாக்க விடு”\n“டாங்கி யள் முன்னால வருது ந்னுகாட்டுதடா”\n“ஓகே சொல்லும் மட்டும் எதுவும் கட்டளை குடுக்காத”\n”சரி இப்ப என்ன செய்ய \n“கப்பல் ரெண்டையும் மலைக்கு பக்கத்தில முடியிற கடல் பரப்புக்கு நகர்த்து ஒவ்வொரு கப்பலா நகர்த்து , கொஞ்ச நேர இடை வெளில”\n“எவ்வளவு தூரம் உள்ளுகு வந்திட்டாங்கள் \n“நம்ம ப ட வாய்க்க புல்லா நுழைஞ்சாச்சு அடிக்கவோ \n“இல்ல இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வர சொல்லு ப வ”’\n“அப்ப நம்ம முக்கால் பங்கு நிலம் அவங்க கைல போய்டும் நம்மளிட்ட ஆயுதமும் இல்ல”\n“தெரியும் நிலு சொல்லுறத செய்”\nகப்பல் ரெண்ட்டையும் கரைக்கு நகர்த்தி மலை சைட்ல படைய தரை இறக்கு\nஅவள் மிகவும் குழம்பிபோய் இருந்தாள்.\n“சரி இப்ப மலைசைட்ல மூவ் பண்ணி கணவாய் பக்கம் போக கட்டளை கு கப்பல் படை முன்னேறுறதுக்கு எதிர் பக்கம் ஏவுகணையள அனுப்பட்டும்”\n“அவள் என்னை திரும்பி விசித்திரமாய் பார்த்தாள் அவள் தளபதிகள் குழப்பத்தில் அவளிடம் கேள்விகேட்டுகொண்டே இருந்தனர் . எனினும் நான் சொல்வதை செய்த படியிருந்தாள்”\nஎதிர் திசையில் கப்பல்கள் குண்டுகளை ஏவ எதிரிகள் அந்த திசை நோக்கி சுட ஆரம்பிக்க மலை பக்கத்தில் முன்னேறிய படைகளை கொண்டு கணவாயிலிருந்து வந்த எதிரிகளின் இணைப்பை துண்டித்தேன் . ப வடிவம் பொக்ஸ் ஆக மூடிக்கொள்ள\n”ஓபன் பயர் அண்ட் மூவ்”\nஎன்றாள் உறுதியான குரலில் .\nஅரை மணிநேரம் அருகில் இருந்த என்னையும் கவனிக்காமல் அந்த ஏசி அறையில் வேர்க்க விறுவிறுக்க கட்டளைகளை கொடுத்தவாறு எதிரிபடைகளை துவசம் செய்து முடித்தாள்.\n“நீ வென்றுவிட்டாய் என்று திரையில் தோன்ற”\nஅவளை அறியாமல் கத்திகொண்டே எழுந்தவள் சந்தோசம் முகத்தில் வெடிக்க என்னை அணைத்துக்கொண்டாள் ,மிகவும் இறுக்கமாக\nநான் அதை எதிர்பார்க்கவில்லை அவள் மெல்லிய தேகம் , மென்மைக்கும் கடினத்திற்கும் இடைப்பட்ட அவளுடைய மார்பு என் மார்புடன் அணைய அவளை அணைத்துக்கொண்டு என் நாச��யை அவள் கழுத்தருகே புதைத்தேன்.\nஅப்போதுதான் அந்த நெடி சடுதியாய் வந்து என் நாசியைதாக்கியது .அவள் காதுமடல் என் கன்னத்தில் குளிர ஆரம்பிக்கும் போது அத்னை நுகர்ந்தேன். அவள் தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் இருந்து வந்தது அந்த நெடி. அதே நெடிதான் அண்ணாவின் சவப்பெட்டியிலிருந்து வந்த அதேநெடி. மனதில் இறுகி எங்கோ ஒரு மூலையில் கிடந்த அது மீண்டும் எழுந்து வந்து நின்றது .அப்போது அவள் மார்பின் இஸ்பரிசமோ உடலின் மென்மையோ அவளின் மிகநெருக்கமான நிலையோ என்னால் எதையும் உணரமுடியவில்லை எனக்கு உணர்முடிந்தது ஒன்றே ஒன்றுதான் அந்த நெடி . தலைக்குள் ஏதோ புகுந்து இரச்சல் எழுப்பியது. உடல் விறைத்து நாவறண்டது. தோல்வேர்த்து சூடாய் வியர்வை கசியத்தொடங்கியது . சட்டென்று அவளை தள்ளி விலக்கிவிட்டு வேகமாய் வெளியே இறங்கி நடந்தேன் .\n← சட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து. ஏவாளின் புரவி →\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/5100", "date_download": "2020-04-06T21:38:40Z", "digest": "sha1:ZQ35C5TYH5XSTIF5RQ57RLV726J4ZHDW", "length": 11116, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்லீஸ்.. என்னயும் சேத்துக்கோங்க.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இந்த சைட் ரொம்ப புடிச்சி இருக்கு. அம்மா மடியில் தலை வக்கிரமாதிரி ஒரு சுகம். ப்லீஸ்.. என்னயும் சேத்துக்கோங்க..\n தப்பா எழுதினாக்கூட தமிழ் எழுதினா தான் நாங்கெல்லாம் பேசுவோம்(சும்மா உடான்ஸ்). வாங்க வந்து ஐக்கியம் ஆயிடுங்க. ஏதாவது ஒரு அரட்டை கச்சேரில போய் சேர்ந்த்துடுங்க. ஒரு எச்சரிக்கை:- வெளிய வர ரொம்ப கஷ்டப்படுவீங்க.\nஉங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம்\nஇது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். வாங்க, வாங்க. வெல்கம்.\nகாஞ்சனா, \"அம்மா மடியில் தலை வக்கிரமாதிரி ஒரு சுகம்\" சொன்னாலும், சொல்லவிட���டாலும், இது நம் எல்லோருக்கும் தாய் வீடுதான்அம்மா வீட்டில் நம் அண்ணன்,தம்பி, அக்கா,தங்கைகளுடன் சிரித்துவிளையாடும் ஒரு உணர்வுடன்தான்,இங்கு வந்து பழகுகிறோம். உண்மைதானே, சொல்லுங்கள் தளிகா,ஹேமா,வின்னி,ரோஸ்மேரி.ஹர்ஷினி,ஜெயந்தி\nவிமலாக்கா சொன்னா அதுக்கு அப்பீல் உண்டா. வாங்க காஞ்சனா, வந்து நிறைய பேசுங்க. இங்க ஜெயந்தி அக்கா, செல்வி அக்கா, விமலா அக்காதான் லிஸ்டில் முதல்ல. அடுத்தது நானு. எனக்கு அப்புறம்தான் மத்தவங்க எல்லாம். இது என்ன லிஸ்டுன்னு கேக்கரீங்களா\nவிமலா மேடம் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறில்லை. போதுமா மேடம்\nஹேமா, எப்போதிருந்து சாட்சி கூண்டுல ஏறி சொல்ல ஆரம்பிச்சிங்க\nஹலோ ஹர்ஹினி, விமலா மேடம்,ஹேமா,ஜெயந்தி மற்றும் வின்னீ(\nநான் இப்போ H1 ல இருக்கேன். வேல தேடிகிட்டு இருக்கேன்.\nகணவரும் கணிணி துறை தான்..\nஹேமா மாதிரி எல்லாம் படிக்கறது இல்ல..\nஉங்க எல்லாரோட சமையல் குறிப்பும் சூப்பர்..\nசில்லுனு ஒரு அரட்டை 2\nகடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செண்பகா அண்ணி(21.11)\nஎல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-06T20:32:36Z", "digest": "sha1:ILWDSYGX4WBN45XAYHS2XQW6EERFKEXA", "length": 8989, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சி.வி.குமார்", "raw_content": "\nTag: actor kalaiyarasan, actress anandhi, director c.v.kumar, Titanic movie, titanic movie stills, இயக்குநர் சி.வி.குமார், டைட்டானிக் திரைப்படம், டைட்டானிக் ஸ்டில்ஸ், நடிகர் கலையரசன், நடிகை ஆனந்தி\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’\nபல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய...\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் டீஸர்\nசீ.வி.குமார் இயக்கும் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம்..\nஇன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி ...\nமாயவன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்...\nசி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’ படத்தின் மேக்கிங் வீடியோ\nசி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’ படத்தின் டீஸர்\n“இப்போதுதான் இயக்குநர்களின் கஷ்டம் புரிகிறது..” – தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமாரின் பேட்டி\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ��\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1202614", "date_download": "2020-04-06T21:59:10Z", "digest": "sha1:FOT66WCOPXEA2AAEEODNYEFWP6LAQO7K", "length": 3102, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நோவு விறைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நோவு விறைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:45, 2 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:14, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSank (பேச்சு | பங்களிப்புகள்)\n16:45, 2 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZorrobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2116:chandaram11&catid=111:speech&Itemid=111", "date_download": "2020-04-06T20:46:18Z", "digest": "sha1:XFM7MXZOY67IA3WD55GGWDK3ROSKLHGA", "length": 3593, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன்? - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/films/hero", "date_download": "2020-04-06T20:18:16Z", "digest": "sha1:NT77APHPH4EYHSII7NPFGM6DCHPS4ZLK", "length": 6236, "nlines": 144, "source_domain": "topic.cineulagam.com", "title": "Hero Movie News, Hero Movie Photos, Hero Movie Videos, Hero Movie Review, Hero Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nகொரானாவால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட நடிகர், புகைப்படத்துடன் இதோ\nநடிகர் விக்ரமின் பிறந்தநாள் அன��று வெளிவரும் கோப்ரா டீசர் இயக்குனர் கூறிய பதில், இதோ\nஹீரோ, தம்பி படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- ஜெயித்தது எந்த படம்\nஹீரோ படத்தின் மொத்த தமிழக வசூல் இதோ\nமிஸ்டர் லோக்கலை விட குறைந்த வசூலா ஹீரோ, கோலிவுட் வட்டாரமே ஷாக்\nஹீரோ இதுநாள் வரை மொத்த தமிழக வசூல் இது தான், முழு விவரம்\nஹீரோ சிவகார்த்திகேயன், தம்பி கார்த்தி வசூலில் ஜெயித்தார்களா- 10 நாள் வசூல் நிலவரம்\n கேள்விக்கு பதிலதளித்த சிவகார்த்திகேயன் பட நடிகை\nஹீரோ உலகம் முழுவதும் மொத்த வசூல், மிக குறைவு\nஹீரோவை பின்னுக்கு தள்ளிய தம்பி, பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ\nவசூல் வேட்டையில் ஹீரோ மற்றும் தம்பி- தமிழ்நாட்டில் ஜெயித்தது சிவகார்த்திகேயனா, கார்த்தியா\nஹீரோ நேற்று வரை மொத்த தமிழக வசூல் நிலவரம் இதோ\nமுதல் வார முடிவில் ஹீரோ, தம்பி- அதிகம் வசூலித்தது எந்த படம் தெரியுமா\nஹீரோ தமிழ்நாடு மொத்த வசூல், இத்தனை கோடி தானா\nஹீரோவை பின்னுக்கு தள்ளிய தம்பி\nஹீரோ அந்த ஏரியாவில் செம்ம ஹிட், உண்மை தகவல்\n அமெரிக்க வசூலில் எது முதலிடம் 5 நாள் வசூல் விவரம் இதோ\nசோற்றில் மண்னை போடுவது போல தான் இது.. ஹீரோ படத்திற்காக பிரபல நடிகர் கோபமான ட்விட்\nநேற்று வரை ஹீரோ படத்தின் மொத்த தமிழக வசூல் இதோ\nசிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்- முதலில் இருப்பது யார்\nஹீரோ கதை திருட்டு சர்ச்சை.. நான் ஏன் 10 லட்சம் தரணும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கோபமான கேள்வி\nஹீரோ, தம்பி நான்கு நாள் சென்னை வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://womanissues.wordpress.com/2010/06/30/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-06T22:07:53Z", "digest": "sha1:4OPF3R6EILAOMYWYZH5TW2V75GPDHBUV", "length": 15975, "nlines": 91, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்! | பெண்களின் நிலை", "raw_content": "\n« வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது\nரஞ்சிதாவின் கிரக்கம் தொடர்கிறது…………… »\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்\nஅஸிஸி காருண்ய ஆஸ்ரம்: அபயகேந்திரம் என்பது அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின் பகுதியாக இருக்கிறது. கேரளா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஆஸ்ரமங்களை வைத்துக் கொண்டு, இந்துக்களைப் போலவே காவி உடைகள் தரித்துக் கொண்டு, கிருத்துவர்கள் ஏன் முஸ்லீம்கள் கூட உலா வந்து க்ஒண்டு இருக்கிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவர்கள் எல்லோருமே இந்து சாமியார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இதில் லாபம் என்னவென்றால், இதுமாதிரி பிரச்சினை வந்து விட்டால் ஏதோ, ஆஸிரமம், காவிக்கட்டிய சாமியார்கள் என்றுதான் ஊடகங்கள் காண்பிப்பர்.முழுவிவரம் அறிந்த பின்னர் தான் தெரியும், செய்தது கிருத்துவ சாமியார் அல்லது முஸ்லீம் சாமியார் என்று\nஉதாரணத்திர்காக, கேராளவில் அத்தகைய ஆஸ்ரமம், “கருணாஸ்ரமம்” எப்படியிருக்கும், என்பதர்கு, சில புகைப்படங்கள் சேர்க்கப் படுகின்றன. இவை, பிரச்சினையுடன் தொடர்பு கொந்தவை இல்லை, ஆனால், கிருத்துவர்கள், எப்படி அத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு, தங்கலது நிருவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பதனை எடுத்துக் காட்டப்படுகிறது.\nஅஸிஸி என்றால், ஒரு கிருத்துவத் துறவி. பிறகு எப்படி, எல்லாவர்ரையும் துரப்பது விட்டுவிட்டு, “அபயகேந்திரம்” என்ற பெயரையும் வைத்துக் கொண்டு “அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின்” பகுதியாக இருக்கிறது, என்ற நிலையில் கிருத்துவ சஅமியார்கள், இத்தகைய காமக் கொடூர களியாட்டங்களில் ஈடுபடுவர் பேட்ரிக் ஜார்ஜ் (38) மற்றும்ஜோசி ஜார்ஜ் (34), இருவரும் அபயகேந்திரங்களுக்கு வரும் மனநிலை பாதித்த மற்றும் இதர பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், கற்பழித்தல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n1993லிருந்து “ரக்ஸா வில்லா” என்ற பெயரில், இந்த கிருத்துவர்கள் பெண்களுக்கு ஆலோசனை கூறல் என்ற பெயரில் “அபய கேந்திரங்களை” நடத்தி வருகின்றனராம். இதில் 15 முதல் 25 வயது வரையில் இளம் பெண்கள் வருகின்றனராம். இவர்களுக்கு மனரீதியாக ஆலோசனை கூறுகிறேன் என்று கூறி செக்ஸ் விளையாட்டுகள் செய்ததோடலல்லாமல், கற்பழித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.\nகுறிச்சொற்கள்: அபயகேந்திரம், அஸிஸி காருண்ய ஆஸ்ரம், கத்தோலிக்க செல்ஸ், கருணாஸ்ரமம், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவம், கிருத்துவர், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், தமிழச்சி, த��ிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், பயிர்ப்பு, பாலுறவு, முஸ்லீம் சாமியார், ரக்ஸா வில்லா\nThis entry was posted on ஜூன்30, 2010 at 3:12 பிப and is filed under அசிங்கமான குரூரங்கள், அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அஸிஸி காருண்ய ஆஸ்ரம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கருணாஸ்ரமம், கற்பு, காமக் கொடூரன், காமம், காமுகன், கிருத்துவ சாமியாரின் லீலைகள், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், தன்னார்வ நிறுவனங்கள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், முஸ்லீம் சாமியார், ரக்ஸா வில்லா, வில் ஹியூம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n7 பதில்கள் to “கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்\n3:15 பிப இல் ஜூன்30, 2010 | மறுமொழி\n4:58 முப இல் ஜூலை1, 2010 | மறுமொழி\n10:53 முப இல் ஜூலை1, 2010 | மறுமொழி\nஇவ்வளவு அழுக்கை, காம மலத்தை, கஸ்மலத்தை / கஸ்மாலத்தை வைத்துக் கொண்டு, பெரிய யோக்கியர்கள் போல நடந்து கொள்கிறார்களே, பெரிய அதிசயம்தான்\nபிறகு ஏன் அந்த கன்யாஸ்திரீக்கள் எல்லோரும், ஏதோ எல்லொருமே அவர்களைக் கற்பழிக்கிறர்கள் என்றெல்லாம் அலறிக் / புலம்பிக் கொண்டிருந்தார்களே\nஒருவேளை, பாதிரியார்கள் கற்பழித்தால், அது கற்பழிப்பு ஆகாது போலும்.\n11:37 முப இல் ஜூலை1, 2010 | மறுமொழி\nமுன்பே இன்னொரு இடத்தில் குறிப்பிட்டப்படி, கிருத்துவ இறையியல் இத்தகைய பாலியல் மனப்பாங்கிற்கு, சீரழிவுகளுக்கு, குற்றங்களுக்கு காரணமாக இருந்தால், முதலில் அதனை பரிசீலினை செய்து, சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.\n11:25 முப இல் ஜூலை1, 2010 | மறுமொழி\nஎப்படி இந்த காமுகர்களை அரவணைத்து, போற்றி, காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறர்கள்\nகேரள மக்கள் எல்லோரிஉம், மெத்தப் படித்தவர்கள் என்கிறார்களே\nஒருவேளை, இந்த விஷயத்தில் பலவீனமாக இருப்பார்களோ\n11:39 முப இல் ஜூலை1, 2010 | மறுமொழி\nஅதிகாரம், பணம், பலம் முதலியவை தேசிய மற்றும் அனைத்துலக ரீதியில் கிருத்துவர்களுக்கு இருப்பதினால், ஒரு சிறிய பிரச்சினையையும், பெரிதாக்கி, ஊடகப்போர்களின் மூலம் தாக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nமுஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஜிஹாத் என்றாலே, பொத்திக் கொண்டு விடுவார்கள்.\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி « ��மூகத் தீவிரவாதம் Says:\n1:06 முப இல் ஓகஸ்ட்15, 2011 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-06T20:50:17Z", "digest": "sha1:KXCBWR7NKZYHKWUBTXXBKCD7M5BX2N66", "length": 6032, "nlines": 191, "source_domain": "www.dialforbooks.in", "title": "கவிதைகள் – Dial for Books", "raw_content": "\nநெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்\nநெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும் டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016. […]\nகவிதைகள், மருத்துவம்\tஇடையன் இடைச்சி நூலகம், ஒரு டீ சொல்லுங்கள்(இரண்டாம் குவளை), கவின், குமுதம், குமுதம் பு(து)த்தகம், நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pani-vizhum-paruva-nilaa-song-lyrics/", "date_download": "2020-04-06T21:04:59Z", "digest": "sha1:NTBTM6MVC32BDFQAWNTNGECV5PFYCUON", "length": 8313, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pani Vizhum Paruva Nilaa Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஇது என்ன இளமை குலுங்கும் ரதமோ\nஇதயத்தில் அமுதம் பொழிய வருமோ\nஎனது விழிகள் கனவில் மிதக்குதே\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஆண் : {மாலைப் பொழுதினில் மாயக் கதைகளை\nமாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே} (2)\nஆண் : ரோஜாச் செண்டுகள் ராஜா வண்டுடன்\nநாளோ சித்திரை காதல் முத்திரை\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஆண் : {கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது\nகோவைப் பழம் பழுக்கக் கண்டேன்\nஆண் : பாதம் பட்டதும் பாற�� கற்களும்\nபார்வை பட்டதும் பாலை மண்ணிலும்\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஇது என்ன இளமை குலுங்கும் ரதமோ\nஇதயத்தில் அமுதம் பொழிய வருமோ\nஎனது விழிகள் கனவில் மிதக்குதே\nஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே\nஆண் : ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா\nஸஸ்ஸ ஸநிதநிபா மகரிகம ஸஸ்ஸ ஸநிதநிபா\nஸரிகஸா ரிகமரீ கமபா காமபதா மாபதாநி\nஆண் : மாகரீகஸா தாபமாபக நிதாப தபாம\nதாநி தாநி ததநி தாநி தபமப\nதாமபா கமா ரிகா ஸரிநிஸா\nஸாதநீ பதா மபா பமபதநி\nஆண் : தாநிஸ ஸநிபா ஸநிநிபரீ கமமகஸா\nரிககஸ காரீ மாக பாம தாப\nஸநித நிதப தபம ரிகமபதநிஸ\nஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2020/03/19184048/1182869/Nirbhaya-Case.vpf", "date_download": "2020-04-06T22:03:43Z", "digest": "sha1:TDJKVTN3VY4PJIZ2AEBSUPEC3EU7Z23C", "length": 10808, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை\nநிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் என்பவரது மனைவி, நீதிபதி தர்மேந்திர ராணாவிடம், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் படி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என உத்தரவிட்டார். இதனிடையே, நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற சிபிஐ போன்ற விசாரணை அமைப்புக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதே போல், பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு\nநோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nசில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை\nநெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.\nதிருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு\nதிருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.\nமூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி\nஅரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nமாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் : ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அளித்த தேமுதிக\nதேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.\nகொரோனாவுடன் போரிடும் இந்தியா : பாடகர் வேல்முருகனின் விழிப்புணர்வு பாடல்\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பாடகர் வேல்முருகன் பாடியுள்ள பாடலை தற்போது பார்க்கலாம்.\nஊரடங்கு நேரத்தில் உற்சாகமாக பாடி மகிழும் மூதாட்டி : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ\nஊரடங்கு நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் மூதாட்டி ஒருவர் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களை பாடி மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில��� வேகமாக பரவி வருகிறது...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/nirmala-devi-person", "date_download": "2020-04-06T20:26:51Z", "digest": "sha1:6ZRDIOEOCXZ6P76GPBJJAY5ALR6T2WFV", "length": 5069, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "nirmala devi", "raw_content": "\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\n`மாணவிகளை குழந்தையாகத்தான் பார்த்தேன்; எந்தத் தவறும் செய்யல- நீதிபதி கேள்விக்கு நிர்மலா தேவி பதில்\n' - புது கெட்டப்பில் நிர்மலா தேவி\nநெல்லை தனியார் மருத்துவமனையில் நிர்மலா தேவி - மன அழுத்தத்துக்கு சிறப்பு சிகிச்சை\n' - நீதிமன்றத்தில் தியானம் செய்த நிர்மலா தேவி\nநிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம்\n- 11 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார் நிர்மலாதேவி\nசிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு\nநிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை\n330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/273--16-30-2019.html", "date_download": "2020-04-06T22:39:02Z", "digest": "sha1:VW4R22XPGOSIKAQAUX6Z657AWBILOT62", "length": 19129, "nlines": 35, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவுப் பாதையில்", "raw_content": "\nபகுத்தறிவுக் கருத்துகளை திரையில் இன்றைய சூழலில் மக்களிடம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கொரு நல்ல எடுத்துக் காட்டு அழகர்சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக் குழுவின் வெற்றிக்குப்பின் நான் மகான் அல்ல திரைப்படம் மூலம் தன்னையொரு கமர்ஷியல் இயக்குநராக அடையாளம் காணும் அளவிற்குப் புகழ்பெற்ற சுசீந்திரன், துணிச்சலாக எடுத்திருக்கும் திரைப்படம்தான் இது. இன்னும் என் கனவுப்படத்தை எடுக்க முடியவில்லை, நான் கமர்ஷியல் வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன், என் ரசிகர்கள் என்னிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பீலா விடும் இயக்குநர்கள்தான் இங்கு அதிகம்.\nநல்ல படம் வரவேண்டும் என்று பேசிக்கொண்டே, அதை நோக்கிய ஒரு அடியைக்கூட அவர்கள் எடுத்துவைக்க மாட்டார்கள். அவர்களிடமிருந்து வேறுபட்டு, எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதே சமூகப் பொறுப்புள்ள இயக்குநரின் கடமை என்பதை நிறுவியுள்ளார் சுசீந்திரன். அதற்காக, அவருக்கு முதல் பாராட்டு.\nதமிழில் இலக்கியத்துக்கும் திரைத்துறைக்குமான இணைப்பு என்பது மிக அரிதான ஒன்றாகிவிட்ட நிலையில் (இலக்கிய வாதிகளுக்கும், திரைத்துறையினருக்கும் இருக்கும் இணைப்பு வேறு), ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதையைப் படமாக்கிய சசியைத் தொடர்ந்து, பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதே பெயரில் படமாக்கியிருக்கும் சுசிக்கு நமது இரண்டாவது பாராட்டு.\nநல்லதொரு சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கிய சுசீந்திரனுக்கு பக்கபலமாக நின்று திரைக்கதைக்கேற்ற வசனத்தைக் கவர்ந்திழுக்கும் வகையில் இயல்பாக எழுதி படத்திலும் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் பாஸ்கர் சக்திக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இனி, அழகர்சாமியின் குதிரையைப் பார்ப்போம்.\nதேனி மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் 1980 களில் நடக்கிறது கதை. ஊர் மக்கள் வழிபடும் கடவுளான அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழைத்தண்ணி இல்லாமல் இருக்கும் கிராமம், இந்த ஆண்டு திருவிழாவை நடத்த நினைக்கையில் குதிரையைக் காணவில்லை. பலரின் சந்தேகம் ஊரில் பகுத்தறிவு பேசித்திரியும் இளைஞர்களை நோக்கிப்போகிறது. அதில் ஒருவனான ராமகிருஷ்ணன் பஞ்சாயத்துத் தலைவரின் மகன் என்பதால் வெளிப்படையாகப் பேசப் பலருக்குத் தயக்கம். ஆசாரியோ புதிதாய் ஒரு குதிரை செய்துடுவோம் எனக் கூற, அது சாமி குதிரையாகுமா என்ற கேள்வியில் அடங்கிப் போகிறார். ஒரு பக்கம் காவல் துறையிடம் புகார் கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் மலையாள மந்திரவாதியை அழைத்து வருகிறார்கள். உள்ளூர் கோடாங்கி கோவித்துக் கொண்டு அவிழ்ந்த கூந்தலோடு வீட்டுக்குப் போய்விடுகிறார்... வேட்டி அவிழ்ந்தது தெரியாமலேயே ��ன்ற கேள்வியில் அடங்கிப் போகிறார். ஒரு பக்கம் காவல் துறையிடம் புகார் கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் மலையாள மந்திரவாதியை அழைத்து வருகிறார்கள். உள்ளூர் கோடாங்கி கோவித்துக் கொண்டு அவிழ்ந்த கூந்தலோடு வீட்டுக்குப் போய்விடுகிறார்... வேட்டி அவிழ்ந்தது தெரியாமலேயே மலையாள மந்திரவாதியோ மப்டியில் வந்த போலீசின் மீதே ஆத்தாவை இறக்கி, 3 நாளில் குதிரை மேற்குப் பக்கத்தில் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறான். இரவில் முயல்வேட்டைக்குப் போனவர்களுக்கு உயிருள்ள வெள்ளைக் குதிரை கிடைக்க அதுதான் சாமிக் குதிரையென்று மந்திரவாதியும் சொல்லிவிடுகிறான். உயிருள்ள குதிரையைவைத்தே திருவிழாவை நடத்திவிட ஊர் தயாராகும் வேளையில் வந்து சேர்கிறான் உயிருள்ள குதிரைக்குச் சொந்தக்காரனான உயிருள்ள அழகர்சாமி.\nதனது குதிரையை வைத்துக்கொண்டு தரமறுக்கும் ஊர்க்காரர்களுடன் சண்டைக்குப்போக, குதிரையைப் போலவே அழகர்சாமியையும் கட்டி வைத்துவிடுகிறார்கள் ஊர்க்காரர்கள். பஞ்சாயத்துத் தலைவர் மகன் ராமகிருஷ்ணனுக்கும், உள்ளூர் கோடாங்கி மகள் தேவிக்கும் காதல் ஒருபக்கம் என்றால், குதிரையுடன் போனால்தான் திருமணம் என்ற நிலையில் தன்னை விரும்பும் ராணியைக் கரம்பிடிக்க எப்படியாவது குதிரையுடன் மலைக்கிராமமான வட்டப்பாறைக்குச் செல்லும் பதைப்பில் குதிரைக்கார அழகர்சாமி. மரக்குதிரை எப்படிக் கிடைத்தது, அழகர்சாமி எப்படி தன் குதிரையைக் கூட்டிக் கொண்டுபோனான் என்று சுவாரசியமாகக் கதையை முடிக்கின்றனர்.\nஏற்கெனவே வெளிவந்த சிறுகதையை திரைப்படத்துக்கேற்ப மெருகேற்றி மூலக் கதையைச் சிதைக்காமல் அழகான திரைக்கதை அமைத்து, நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். பாரபட்சமில்லாமல் பெரும் பங்காற்றியிருக்கிறது பாஸ்கர் சக்தியின் உரையாடல். கதையையும் களத்தையும் மீறாத வசனங்களில் தெறிக்கிறது கூரிய சிந்தனை. ஏழூரு சனத்தையும் அந்த சாமிதான் காப்பாத்துதுன்னு சொல்றீங்க... இப்ப சாமியோட குதிரையையே காணோம் என்று கேட்கும் நாத்திக இளந்தாரிகளின் குரலானாலும், ஊறுகாய்க்கு வைத்திருந்த எலுமிச்சையில் குங்குமம் தடவி காட்டேரி பூசகட்டப்போவதாகச் சொல்லும் கோடாங்கியிடம் நீ காட்டேரி பூசைதான் கட்டு; இல்ல இன்னொரு பொண்டாட்டியத்தான் கட்டு; என் தாலியை அறுக்கா��� என்று சீறும் கோடாங்கி மனைவியின் குரலானாலும் எள்ளலும் எதார்த்தமும் பின்னிஇழையோடு கின்றன. மலையாள மந்திரவாதிக் காட்சிகள், குறிசொல்லுதல், இவர்களின் மடத்தனத்தை நொந்துகொள்ளும் இன்ஸ்பெக்டர் கவலை என ஆங்காங்கே காட்சிகளில் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரவிவிடுகின்றனர்.\nபடத்தின் நாயகனான அழகர்சாமி பாதித்திரைப்படம் முடியும் நிலையில்தான் அறிமுகமாகிறான். பரட்டைத்தலையும், பம்பைமுடியும், குள்ளமும் தொப்பையும் கருப்பு நிறமும் என, கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற (உயர்சமூக) இலக்கணத்தை உடைத்தெறிந்து வரும் அப்புக்குட்டியின் அறிமுகக் காட்சிக்கு திரையரங்கில் கரவொலி பிளக்கிறது. கதையின் நாயகன்தான் கதாநாயகனே ஒழிய, இவர்கள் கட்டிய கட்டுப்படி இருப்பவனல்ல என்பதைக் காணமுடிகிறது. கதாநாயகன் ஏன் பரட்டைத் தலையோடு வருகிறான். அவனுக்குச் சீவிவிடக்கூடாதா யாரும் எனக் கேட்டுள்ள நடிகை சுஹாசினி இது நல்லபடம்தான் Brilliant என்று சொல்ல முடியாது என்று விமர்சனமும் (கொடுமைடா) வேறு சொல்லியுள்ளார். மேட்டுக்குடி மக்களுக்கு, மேட்டுப்பாதைகளில் குதிரையைப் பொதி சுமக்க வைத்து பிழைப்புநடத்தும் அழகர்சாமியைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்டுள்ள நடிகை சுஹாசினி இது நல்லபடம்தான் Brilliant என்று சொல்ல முடியாது என்று விமர்சனமும் (கொடுமைடா) வேறு சொல்லியுள்ளார். மேட்டுக்குடி மக்களுக்கு, மேட்டுப்பாதைகளில் குதிரையைப் பொதி சுமக்க வைத்து பிழைப்புநடத்தும் அழகர்சாமியைப் பற்றி என்ன தெரியும் இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னைவிட வேறு ஆள் உண்டா என்று சவால்விடும் அளவுக்குப் பொருந்தி நடித்துள்ளார் அப்புக்குட்டி சிவபாலன். படத்தின் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களும் அவர்கள் நடிகர்களல்ல... அந்தக் கிராமத்து மனிதர்களேதான் எனும் அளவிற்கு இயல்பாக நடித்துள்ளனர். ஆடைவடிவமைப்பு முதல் பின்புலங்கள் வரை 1980 களில் கதை நடக்கிறது என்பதை பின்னணியில் வருத்தாமல் காட்டிக்கொண்டே வருகிறார்கள்.\nபடத்திற்குப் பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும். கிராமத்துக் கதைதான் என்றாலும் இசைக்கருவிகள் அப்படியில்லை. காட்சியைப் பார்க்கையில் நம் மூளையில் இனம்புரியாமல் தோன்றும் இசையை எப்படித்தான் இளையராஜாவால் மட்டும் வசப்படுத்தமுடிகிறதோ மேற்கத்திய இசைக்கருவிகள்தான். மேற்கத்திய இசைதான். ஆனால் எப்படிப் பொருந்திப் போகிறதோ தெரியவில்லை. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையைக் கேட்ட நிறைவு. மூன்றே பாடல்கள்தான் தேவைக்கேற்ப.\nஅழகான காட்சிகள் என்றால் அயல்நாட்டுக்கு பிளைட்டு பிடிக்கும் ஒளிப்பதிவாளர்களும் இயக்குநர்களும் நிச்சயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் இத்தனை அழகான இடங்களா மலைகளின் முகடுகளில் மாலைநேரச் சூரியனின் ஒளி மின்னுகையில் கண்களுக்குக் குளிர்ச்சி.\nநாத்திகம், பகுத்தறிவு என்றாலே வறட்டுவாதம் என்று பேசுவோருக்கு, மனிதநேயத்துக்கான கருவிகளே இவை என்பதை படத்தின் இறுதியில் இளைஞர்கள் எடுக்கும் முடிவு மூலம் உணர்த்தியிருக்கிறது திரைப்படம். ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்துவிட்டு தன் மகனையும், கோடாங்கி மகளையும் நொந்து கொண்டு. கலிமுத்திப்போச்சு... பஞ்சம் வந்து ஊரே அழிஞ்சிடுமே என்று புலம்பிக் கத்தும் போதே ஜாதிமறுப்புத் திருமணத்துக்குக் கிடைத்த வரவேற்பு போல பெருத்த இடிச் சத்தத்தோடு பெய்யும் மழையோடு நிறைவடைகிறது திரைப்படம். உலகப் படங்களைப் பார்த்துவிட்டு அதன் எளிமையும் இனிமையும் இங்கு கிடைக்காதா என ஏங்குவோருக்கு இப்படம் விருந்து அறிவியலின் வளர்ச்சியை பகுத்தறிவுக்குப் பயன்படுத்திய விதத்தில் அறியாமை நோயாளிகளுக்கு இனிப்பு தடவிய மருந்து அறிவியலின் வளர்ச்சியை பகுத்தறிவுக்குப் பயன்படுத்திய விதத்தில் அறியாமை நோயாளிகளுக்கு இனிப்பு தடவிய மருந்து அழகர்சாமியின் குதிரை பகுத்தறிவுப்பாதையில் பயணிக்கிறது அழகர்சாமியின் குதிரை பகுத்தறிவுப்பாதையில் பயணிக்கிறது வழித்துணையாய் செல்ல வேண்டியது நம் கடமை\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/31357", "date_download": "2020-04-06T21:50:11Z", "digest": "sha1:SFGO7UJLC632XCNFWHGBI2N4Y5SRKGAB", "length": 5599, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "hi friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பான சகோதரிகளே, உதவி செய்யுங்கள��\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%C2%A0-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-75%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%C2%A0%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/RrjlER.html", "date_download": "2020-04-06T21:27:38Z", "digest": "sha1:ONXHNMDK7KIZR2FNLWEU5O4K24TILNGE", "length": 3114, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழா - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழா\nFebruary 3, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nவிழாவானது விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் கலை இலக்கிய விழா என மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மேலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழக இயக்குனர் (பணிநிறைவு )பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வினோபா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் விஜயராணி, தலைமை ஆசிரியை ரமாராணி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!!/a1Rtx4.html", "date_download": "2020-04-06T21:35:43Z", "digest": "sha1:6ANUHG7KY7AVBBZR6YWZ343B24L4XS5V", "length": 3844, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்ட துப்பாக்கி சாக்கடையில் இருந்து மீட்பு!! - தம���ழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்ட துப்பாக்கி சாக்கடையில் இருந்து மீட்பு\nJanuary 23, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவத்தில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரும் கடந்த 20-ந் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.2 பேரையும் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.\nதொடர்ந்து பயங்கரவாதிகள் 2 பேரிடமும், நேசமணிநகர் போலீசார் விசாரணை செய்தனர்.\nமேலும் கொலை சம்பவம் நடந்த இடம் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கேரளாவில் தமிழக போலீசார் இன்று கைப்பற்றினர். அந்த துப்பாக்கி சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/30665", "date_download": "2020-04-06T22:10:59Z", "digest": "sha1:QTKX6GRMTLNAKOAJUM5G7KU3ZKVUDG24", "length": 5328, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "38 days. .. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரசவத்தின் போது எடுத்து செல்ல வேண்டியவை\nப்ளீஸ் எனக்கு தற்காலிக கருத்தடை பற்றி சொல்லி ஹெல்ப் பண்ணுங்க தோழிகளே...\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://pottuvil.net/?p=5070", "date_download": "2020-04-06T22:16:42Z", "digest": "sha1:ZQ3J65E7NBQXLTC7W7RICVTIS3OIUZ3C", "length": 6961, "nlines": 77, "source_domain": "pottuvil.net", "title": "பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள் | POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvilபொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள் » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nபொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்\nமுன்னாள் எம்.பி அஸீஸின் மறைவுக்கு கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அனுதாபம்.005.Nov\nமேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு. பாக்கியவத்தையையில் சம்பவம்106.Dec\nபெரும்பான்மை இனத்தவர்களால் பொத்துவில் காணி அபகரிப்பு \nபொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டு விழாவும், வடகிழக்கு திரு மாவட்ட அவை தலைவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (17) கோமாரி மெதடிஸ்த ஆலய வளாகத்தில் முகாமைக்குரு அருட் திரு எஸ்.டி.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி பாதுகாப்பு அபிவிருத்தி இணைப்பாளர் திரு எஸ்.தர்மபாலன், பொத்துவில் நன்னடத்தை காரியாலய பொறுப்பதிகாரி திரு. பு. சசிகரன்,கோமாரி மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி எஸ்.விஜிதினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nபல்வேறுபட்ட முன்பள்ளிச்சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்களுக்கான மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gurujikadai.com/2020/03/thayathu.html", "date_download": "2020-04-06T20:05:55Z", "digest": "sha1:4PTSTLKE6UNB23CTYFK3GPRL2VARDBLL", "length": 2448, "nlines": 13, "source_domain": "tamil.gurujikadai.com", "title": "🔴 மகாலஷ்மி தாயத்து", "raw_content": "\nபணப்பிரச்சனையை தீர்க்கும் மகாலஷ்மி தாயத்து \nபலரது வாழ்க்கையில் தேடத்தேட கிடைக்காமல் வழிக்கு ஓடிகொண்டே இருப்பது பணம் நவீன விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் நாகரீகமே வளராதஅந்த காலத்தில் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய காரணியாக இருப்பது பணமே ஆகும்.\nபணம் இல்லை என்றால் உயிருள்ள மனிதன் கூட பிணத்திற்கு சமமாக கருதபடையில் அத்தகைய முக்கிய தேவையான பணத்தை பெறுவதற்கு பெரும் துணையாக இருப்பதே ஸ்ரீ மகாலஷ்மி தாயத்து ஆகும்.\nவேதங்கள் தாந்த்ரீக ஏடுகள் கூறியப்படியும் அகத்தியர் திருமூலர் போன்ற சித்தர்களில் வழிமுறைப்படியும் குருஜி அவர்களால் மந்திர சக்தி ஏற்றப்பட்டு உருவாக்கப்பட்டதே இந்த மகாலஷ்மி தாயத்தாகும். இதை பயன்படுத்த துவங்கினால் உங்கள் வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு இருக்காது செல்வம் செல்வாக்கு போன்றவைகள் உயரும் மகிழ்வான வாழ்வை நீங்கள் பெறலாம்\n🔴 அனைத்து பொருட்களும் Clicke Here \n🔴 ஸ்ரீ மகாலஷ்மி மாலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/films/seema-raja", "date_download": "2020-04-06T20:42:02Z", "digest": "sha1:SXMKFYFND7D64OZ2ITPQ4HUJMNOZI7KM", "length": 6684, "nlines": 144, "source_domain": "topic.cineulagam.com", "title": "Seema Raja Movie News, Seema Raja Movie Photos, Seema Raja Movie Videos, Seema Raja Movie Review, Seema Raja Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nகொரானாவால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட நடிகர், புகைப்படத்துடன் இதோ\nநடிகர் விக்ரமின் பிறந்தநாள் அன்று வெளிவரும் கோப்ரா டீசர் இயக்குனர் கூறிய பதில், இதோ\nவிஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில் முதலிடத்தில் யார் டாப் 5 TRP லிஸ்ட் இதோ\nதொலைக்காட்சியில் TRP கிங் யார், திடீர் வைரலாகும் விவரம்- விஜய்யா\nதமிழ் சினிமாவின் டாப் 5 TRP வந்த படங்கள் இது தான், எவ்வளவு தெரியுமா\nஇளம் நடிகரின் சாதனையை முந்தாத விஜய்யின் படம்- முதல் இடம் பிடித்தது இந்த படமா\nசிவகார்த்திகேயன் படத்தின் லேட்டஸ்ட் ட்ரைலர் இதோ\nசன் டிவியில் ஒரு படத்திற்கு இவ்வளவு TRP-ஆ\nபுத்தாண���டு கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல்\nசர்காரை விட சீமராஜா தான் லாபம் தந்தது பிரபல திரையரங்கு உரிமையாளரின் சர்ச்சையான பேட்டி\n தயாரிப்பாளர் இப்போது வெளியிட்டுள்ள தகவல்\nஅத்தனை பேரையும் அசர வைத்த சமந்தாவின் வீடியோ இத்தனை லட்சம் பார்வைகளாம் - வீடியோ இதோ\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nரூ 10 கோடி நஷ்ட ஈடு, சீமராஜா படக்குழு எடுத்த அதிரடி\nவசூலில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா தற்போது வரை எவ்வளவு வசூல் தெரியுமா\nமோசமான விமர்சனங்களை தாண்டி சீமராஜாவுக்கு இப்போதும் இத்தனை தியேட்டர்களா\nசிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தின் வசூல் நிலைமை இதுதான்\nசீமராஜா எட்டிய வசூல், இன்னும் லாபத்தை தொட எவ்வளவு வேண்டும்\nசீமராஜா தமிழகத்தில் இவ்வளவு தான் வசூலா, பெரிய அடி,\nசிவகார்த்திகேயனை பார்த்து இவர்களுக்கு பொறாமை சீமராஜா நெகடிவ் விமர்சனங்கள் பற்றி பிரபல நடிகர்\nசீமராஜா முதல் வார மொத்த வசூல்- எதிர்ப்பார்த்தது வந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/27083", "date_download": "2020-04-06T21:15:00Z", "digest": "sha1:NRCOZ4FZAZ3JEMI4TSJ43BRYBZAOCX4Z", "length": 13444, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "செலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள் | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சா���்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nசெலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள்\nசெலான் வங்கியின் டிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்கள்\nடிக்கிரி சிறுவர் மாத கொண்டாட்டங்களை செலான் வங்கி, ஒக்டோபர் மாதம் முழுவதிலும் நாடாளாவிய ரீதியில் காணப்படும் தனது கிளைகளினூடாக முன்னெடுத்திருந்தது.\nஇதனூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப்பழக்கத்தை நட்பான வகையில் ஊக்குவிப்பதற்கு தனது பங்களிப்பை வழங்கியிருந்தது.\nடிக்கிரி மாத கொண்டாட்டங்கள் வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளைகளில் இடம்பெற்றன.\nசெலான் வங்கியின் தும்மலசூரிய கிளை, டிக்கிரி மாதத்தை, புனித.அன்னம்மாள் முன்பள்ளியில் கொண்டாடியிருந்தது. ஒவ்வொரு\nசிறுவருக்கும் உண்டியல்கள் பரிசளிக்கப்பட்டன. புனித அன்னம்மாள் முன்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி சேமித்து, ஒவ்வொரு மாதமும் வெகுமதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.\nஉண்டியல் விநியோகத்திற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கு, தமது பெற்றோர்களுடன் மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அவர்களின் திறமைகளுக்கும் ஆளுமைகளுக்கும் விருதுகளை வழங்கியிருந்தது.\nஇதேவேளை, ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றுதிரண்டு வெவ்வேறான அணியாக, செலான் வங்கியின் ஹசலக கிளையின் கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.\n6 முன்பள்ளிகளுடன் கைகோர்த்து சித்திரப்போட்டிகளுடன் டிக்கிரி மாதத்தை கொண்டாடியிருந்தனர். மேலும், மதவாச்சி கிளையின் மூலமாக, டிக்கிரி கானிவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சேமிப்புப்பழக்கத்தை தூண்டும் வெவ்வேறு வகையான செயற்பாடுகளில் பங்கேற்றனர்.\nசித்திரப்போட்டி டிக்கிரி செலான் வங்கி மதவாச்சி\nஊரடங்கு வேளைகளில் பணத்தை மீளப்பெற கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவை \nஇலங்கையில் ஊரடங்கு அமுலாக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு வசதியேற்படுத்துவதற்காக, நடுமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களைச் சேவையில் ஈடுபடுத்தி வருவதாக, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.\n2020-04-03 15:04:18 கொமர்ஷல் வங்கி ஊரடங்கு சட்டம் ணத்தை மீளப்பெறுவதற்கு வசதி\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nமெக்ஸிக்கோவின் 'Grupo Modelo' நிறுவனம் ''கொரோனா'' பியர் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nகொவிட் 19 - நெருக்கடியான காலத்தை வெற்றிக்கொள்ள டயலொக்கின் இலவச சேவைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் \nஉலகளாவிய தொற்று நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த சவாலான காலத்தில் இலங்கை மக்களை ஒன்றிணைப்பதில் உறுதியாக உள்ளது.\n2020-03-31 13:36:32 உலகளாவிய தொற்று நெருக்கடி டயலொக்\nஉலகம் முடங்கியுள்ள வேளையிலும் நாட்டு, உலக நடப்புகளை வீரகேசரியின் குறுந்தகவல் மூலம் அறிந்துகொள்ளுங்கள்\nஉள்நாட்டிலும் உலக நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையடுத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வீரகேசரி தனது வாசகர்களின் நலன்கருதி உண்மைச்செய்தகளை உடனுக்குடன் அறிய தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குகின்றது.\n2020-03-19 16:41:56 வீரகேசரி இணையத்தளம் குறுந்தகவல் செய்தி\nநான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nகொழும்பு பங்குச் சந்தையானது இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.\n2020-03-19 11:39:15 கொழும்பு பங்குச் சந்தை CSE\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:47:24Z", "digest": "sha1:Y3TZ4254KE7E2LQJD6AQSKZD6PC7CG67", "length": 12079, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "யாருடா மகேஷ் விமர்சனம் | இது தமிழ் யாருடா மகேஷ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா யாருடா மகேஷ் விமர்சனம்\nபடத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே (‘ல’ குறில் அல்ல நெடிலே (‘ல’ குறில் அல்ல நெடிலே\nபொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்��ளுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் “அந்த” மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.\nஇந்தப் படத்தில் வரும் அனைத்தும் “குறியீடுகள்” என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே இயக்குநரின் சேட்டை தொடங்கி விடுகிறது. கூட்டமாக நிற்பவர்களில் ஒருவர் மீது மட்டும் ஏன் கல் விழுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கதையை அனிமேஷனில் தொடங்குகின்றனர். அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக முயற்சி செய்துள்ளனர். முதல் பாதி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று திடுக்கிடும் திருப்பத்துடன் முடிகிறது. நாயகன் போலவே, ‘யாருடா மகேஷ்’ எனப் பார்வையாளர்களையும் யோசிக்க வைத்து விடுகின்றனர். படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் டி-ஷர்ட் வாசகங்கள்.\nஎன திரைக்கதையின் முக்கியமான கூறுகளை டி-ஷர்ட் வாசகங்களாக உபயோகப்படுத்தி உள்ளனர்.\nநாயகன் சிவாவாக சந்தீப். ஏற்கெனவே தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடித்தவர். நாயகி சிந்தியாவாக டிம்பிள். திரைக்கதையின் ஓட்டத்தில் இருவரது நடிப்பும் பெரிதாக உறுத்தவில்லை. வன்முறையே இல்லாத படம், ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்கியதற்கு காரணம் ஜெகன். வொட்-த டக், டிவிடி பையா என இழுத்துச் சொல்வது, இரட்டை அர்த்தத்திலும் நேரான அர்த்தத்திலும் பேசுவது என சந்தானம் இல்லாத குறையைப் போக்கியுள்ளார் ஜெகன். சமீபத்திய தமிழ்த் திரைப்படத்தின் கட்டாய வழக்கத்தை அனுசரித்து, நாயகன் குடித்து விட்டுப் பாடும் பாடலும் மறக்காமல் வைத்துள்ளனர்.\nமுன் பாதியில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே மகேஷாக பின் பாதியில் காட்டுகின்றனர். மானாட மயிலாட நிகழ்ச்சியை, கலா மாஸ்டரை, விஜயகாந்தை, தனுஷை, செல்வராகவனை என நிறைய பேரைப் படத்தில் சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர். உதாரணம், “பாலா படத்து வில்லன் போலவே இருக்கான். எங்கயாவது கடிச்சு வச்சிடப் போறான்” என ஜெகனுக்கு ஒரு வசனம் வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் எப்பொழுதும் வருவது போல, கல்லூரி ஆசிரியராக நடித்திருக்கும் லொள்ளு சபா சுவாமிநாதனை வழிசல் பார்ட்டியாக காட்டியுள்ளனர். அவரும் தனது வழக���கத்தினை மாற்றாமல், “டாமிட்” என சிவாஜியை இமிடேட் செய்கிறார். லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத் முதலியவர்கள் சிற்சில காட்சிகளில் தலை காட்டி விட்டு படத்தை நிறைவாக முடித்து வைக்கின்றனர்.\nவேறெங்கும் கிளைகள் இல்லாத இயக்குநர் மதன்குமார், முதல் பாதி தொய்வினைக் குறைத்திருந்திருக்கலாம். முக்கியமாகப் பாடல்கள் சலிப்பை வரவைக்கின்றன. ட்ரெயிலர் தந்த தாக்கத்தை படம் தரவில்லை.\nPrevious Postநான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம் Next Postஉதயம் விமர்சனம்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/politics/modi-bjp-parliamentary-leader-national-president-amit-shah/c77058-w2931-cid309308-su6230.htm", "date_download": "2020-04-06T21:32:16Z", "digest": "sha1:V6SFUDH2XTTCCQY2NLVXVB35ZJL5I4DG", "length": 2790, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோடி; தேசியத் தலைவர் அமித் ஷா!", "raw_content": "\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோடி; தேசியத் தலைவர் அமித் ஷா\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், தேசியத் தலைவராக அமித் ஷாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், தேசியத் தலைவராக அமித் ஷாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசியத் தலைவராக அமித் ஷாவும், மக்களவை துணைத் தலைவராக ராஜ்நாத் சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேபோன்று மாநிலங்களவைத் தலைவராக தாவர்சந்த் கெலாட், மாநிலங்களவை துணைத் தலைவராக பியூஷ் கோயல், அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக அர்ஜுன் ராம் மேக்வால்(மக்களவை), முரளிதரன்(மாநிலங்களவை) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2019/09/page/6/", "date_download": "2020-04-06T23:07:17Z", "digest": "sha1:UXMQMVC4UQSGWELMY2OWEKPGLPSCQY4N", "length": 34044, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "September 2019 - Page 6 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 September 2019 No Comment\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 16, 2050 திங்கள் கிழமை 02.09.2019 மாலை 5.45மணி பெரியார் திடல், சென்னை 600007 தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 September 2019 No Comment\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 2/3 குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன் 2/3 குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன் ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம். “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை)…\nநாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2019 No Comment\nநாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம் துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும். சொல் விளக்கம்: துகள் தீர்=குற்றமற்ற; பெரும்=பேரளவு சொத்து; தோன்றியக்கால்=தோன்றினால் (அஃதாவது தோன்றாமலும் இருக்கலாம்); தொட்டு=அது முதல்;பகடு = எருது; நடந்த=உழுத; கூழ்= உணவை, பல்லாரோடு= பற்பலருடன்;…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன் : தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2019 No Comment\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 1/3 தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ்…\nபேராசிரியர் இலக்குவனார் நினைவுரை – ஆசிரியர் வீரமணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2019 No Comment\nஇலக்குவனார் நினைவுரை – கி.வீரமணி\nதமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2019 No Comment\nதமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும் விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்: கார்த்திகை 01, தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)] மட்டுமே அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன. அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ்…\nநாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 September 2019 No Comment\nநாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 35 அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 401) நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத்…\nபிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 September 2019 No Comment\nஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம் இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும். இறுதியாக…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 September 2019 No Comment\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 34 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:400) ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல என்கிறார் திருவள்ளுவர். கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர். கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்தாலோ இயற��கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார். பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ…\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nNithiyanandhi on தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nத���்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nகாலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மகிழ்ச்சி. முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மையார் அ...\nNithiyanandhi - தாயம்மாள் அறவாணன் அவர்களைப்பற்றி யறிந்ததில் மகிழ்ச...\n எத்தனை எத்தனை வகையான விளையாட்டுகள்\n... அற்புதமான கட்டுரை ஐயா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/manipallavam/manipallavam0.html", "date_download": "2020-04-06T20:57:07Z", "digest": "sha1:U3N6TK6WA7C6Y7OJBH5PV3RSTJNNYCZ6", "length": 33414, "nlines": 394, "source_domain": "www.chennailibrary.com", "title": "மணிபல்லவம் - Manipallavam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஇது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nநமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.\nபோர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.\nஇந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்த���வம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.\nஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - \"இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை\" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. \"பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது\" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக�� கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.\nஇதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.\nமணிபல்லவம் அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழ���பெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-parvathy-nair/", "date_download": "2020-04-06T21:08:26Z", "digest": "sha1:ITRA5NDDIJGOHSR7VY5P7L7D6ENJNMHK", "length": 9473, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress parvathy nair", "raw_content": "\nTag: aalambana movie, actor vaibhav, actress parvathy nair, director pari k.vijay, kjr studios, producer k.j.rajesh, ஆலம்பனா திரைப்படம், இயக்குநர் பாரி கே.விஜய், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ், நடிகர் வைபவ், நடிகை பார்வதி நாயர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆலம்பனா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டபோதே...\nவைபவ்-பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் ‘ஆலம்பனா’ திரைப்படம்\nதமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள்...\nநிமிர் – சினிமா விமர்சனம்\n“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..\nஇயக்குநர் மகேந்திரன் வைத்த பெய��்தான் ‘நிமிர்’ என்ற தலைப்பு..\nஉதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி...\n‘நிமிர்’ படத்தில் பகத் பாசிலைவிடவும் சிறப்பாக நடித்திருக்கிறார் உதயநிதி..\nமூன் ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T.குருவில்லா...\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் படம் துவங்கியது..\nமலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே...\nஎங்கிட்ட மோதாதே – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும்...\nரஜினி-கமல் ரசிகர்கள் மோதும் ‘எங்கிட்ட மோதாதே’\nஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர்.வி.பிலிம்ஸ் இணைந்து...\n‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்டி நட்ராஜும், ராதாரவியும் பேசும் சுவையான காட்சி..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங��கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-04-06T20:58:04Z", "digest": "sha1:NCGZALZSQQDJPH7WM67HUFSAPFBUKFYP", "length": 4036, "nlines": 75, "source_domain": "media7webtv.in", "title": "தி.மு.க மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் தி.மு.க மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது\nதி.மு.க மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது\nPrevious articleடெல்லியில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nNext articleதேனியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. போடப்பட்டுள்ளது…\nகையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்.பி பங்கேற்பு\n1 கோடி பேர் வேலை இழந்ததற்கு யார் காரணம் என பிரதமர் மோடியைப் பார்த்து ராகுல் கேள்வி\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் – பா.ம.க நிறுவனர் இராமதாசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/98833", "date_download": "2020-04-06T21:34:37Z", "digest": "sha1:5WX5CUSI27GF2JDPYCEQDA3JHVYXH434", "length": 17343, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாகித்ய அக்காதமியும் நானும்", "raw_content": "\n« முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள்\nசென்ற பிப்ரவரி 23 அன்று டெல்லி சாகித்ய அக்காதமி நடத்திய யுவசாகிதி என்னும் நிகழ்ச்சியின் ஓர் அரங்கை தொடக்கிவைத்து உரையாற்றும்படி என்னை அழைத்திருந்தார்கள். பயண ஏற்பாடுகளை நானே செய்யும்படி சாகித்ய அக்காதமி சொன்னது. பயணச்செலவுகளை அவர்கள் அங்கே அளிப்பார்கள் என்று சொன்னார்கள். நான் வழக்கமாக இவ்விதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.அன்று ஒரு சிறிய பயணம் தேவைப்பட்டது. ஆகவே பயணச்சீட்டு முன்பதிவு செய்து டெல்லி சென்றேன்\nஇண்டியா இண்டர்நேஷனல் விடுதியில் தங்கினேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறைக்கு வந்தேன். பயணச்செலவு முதலியவற்றை எப்போது அளிப்பார்கள் என்று கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கோ சென்றுவிட்டார்கள் என்றார்கள். மலையாள மறுநாள் நான் மதியம் கிளம்பவேண்டும். அதற்குள் கொடுத்துவிடுவார்களா என்று கேட்டேன். அறைக்கு வருவார்கள் என்றார்கள்.\nமலையாள மனோரமா நாளிதழ்- தொலைக்காட்சிக்காக ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது அறைக்கு வந்த ஊழியர் பயணச்சீட்டு தகவல்களைக் கொடுங்கள், உங்களுக்கு செக் அனுப்பப்படும் என்றார். தகவல்களை கொடுத்து படிவங்களை நிரப்பி அளித்தேன். கிளம்பி திருவனந்தபுரம் வந்தேன். ஆனால் ஒருமாதம் ஆகியும் பணம் வரவில்லை. திடீரென்று நினைவு வந்து ஏன் பணம் வரவில்லை என்று கேட்டேன். உங்கள் பயணத்தகவல் வந்துசேரவில்லை என மின்னஞ்சல் வந்தது. மீண்டும் தகவல்களை அனுப்பி வைத்தேன்\nமீண்டும் ஒருமாதம் கடந்து நினைவு வந்து விசாரித்தேன். நீங்கள் அனுப்பிய தகவல்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை என்றார்கள். என்ன வேண்டும், பயணச்சீட்டு உட்பட அனைத்தும் அனுப்பிவிட்டேனே என்றேன். நீங்கள் வந்ததற்கெல்லாம் டிக்கெட் இருக்கிறது. திரும்பிச்சென்ற டிக்கெட்டுடன் மேலும் தகவல் வேண்டும் என்றார்கள். அதையும் அனுப்பி வைத்தேன். பதில் இல்லை. மீண்டும் ஒருமாதம் கடந்து மீண்டும் மின்னஞ்சலில் பணம் அனுப்பப்படவில்லை என்றேன். மின்னஞ்சலில் நகல் அனுப்பப்பட்டால் போதாது என்றார்கள். அசலை எப்படி அனுப்பமுடியும் என்று சொல்லி அத்தனை தகவலையும் அனுப்பினேன்\nமீண்டும் நினைவு வந்தது மூன்��ுநாட்களுக்குப்பின். சாகித்ய அக்காதமி செயலருக்கே ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். செயலரிடமிருந்து இன்று ஒரு கடிதம். நீங்கள் அளித்த தகவல்கள் போதவில்லை, திரும்பிச் சென்றதற்கு பயணச்சீட்டு அசல் வேண்டும். ஆகவே பணம் ஏதும் தர முடியாது. கிட்டத்தட்ட தாசில்தார் அலுவலகத்தில் போய் திகைத்து நிற்கும் நிலை. இது வேலையற்ற வேலை. மொத்த பணமே பதினைந்தாயிரம்தான். திருவனந்தபுரம் சென்ற கார்ச்செலவை எல்லாம் சேர்க்கவில்லை. விமானச்செலவு மட்டும்தான். அதை தரமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கேட்கும் தகவல்களை அளிக்கவில்லை. அவர்கள் நாளுக்கொன்றை கேட்கிறார்கள்\nநாஞ்சில்நாடனிடம் சொன்னேன். “குடுப்பாங்க. கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. நாமதான் பொறுமையா முயற்சிபண்ணணும். நாச்சிமுத்துதான் சாகித்ய அக்காதமியிலே இருக்கார். அவர்ட்ட சொல்லிப்பாக்கலாம். இல்லேன்னா தெரிஞ்ச யாரிட்டயாவது சொல்லி சிபாரிசு பண்ணச் சொல்லலாம். நம்ம பணம் அவன்கிட்ட போயாச்சு. மொள்ளமா பதமா பேசி வாங்கிடணும்” நாஞ்சில் ஏகப்பட்ட பில் பணங்களை பதமாக இதமாகப்பேசி வாங்கிய அனுபவம் உள்ளவர். ஆனால் இந்த சிபாரிசு செய்யும் பேராசிரியர்களுக்கு ஏதேனும் கமிஷன் கிமிஷன் உண்டா தெரியவில்லை\nபதினைந்தாயிரம் ரூபாய்க்காக ஆறுமாதம் காத்திருந்து சட்டப்போராட்டம் நடத்துவதன் அசட்டுத்தனம் தாங்கமுடியவில்லை. சரி எவ்வளவோ பணம் கையிலிருந்து போகிறது. இந்திய இலக்கியத்தை வளர்க்க மத்திய அரசுக்கு அளித்த நன்கொடையாகவே இருந்துவிட்டு போகிறது. சாகித்ய அக்காதமி செயலருக்கு பதில் போட்டேன். “அன்புள்ள ஐயா, பலமுறை பயணச்சீட்டு உட்பட அத்தனை தகவல்களையும் அனுப்பிவிட்டேன்.ஏதாவது லஞ்சம் எதிர்பார்க்கிறீர்களா என்றும் தெரியவில்லை.இந்தப்பணத்துக்காக இத்தனை கடும் உழைப்பைச் செலுத்தும் நிலையில் நான் இல்லை. எனக்கு வேறு எழுத்துப்பணிகள் உள்ளன. ஆகவே பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நன்றி”\nஅப்பாடா என்ன ஒரு நிம்மதி. இந்த முடிவை பிப்ரவரியிலேயே எடுத்திருக்கலாம். எத்தனை மின்னஞ்சல்கள். இந்த வேலையெல்லாம் ஆட்டோ ரிக்ஷா செலவையெல்லாம் எழுதிப்பெறும் அரசுக்குமாஸ்தா மனநிலை இருந்தால் மட்டுமே சாத்தியம். பேராசிரியர்களுக்குத்தான் கட்டுப்படியாகும்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 35\nகாமத்துக்கு ஆயிர��் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 6\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/02/12103853/1285514/Baby-Teeth-care-tips.vpf", "date_download": "2020-04-06T22:07:24Z", "digest": "sha1:236DD7RSBR3VVKTFSH2QVBDKSIBP5HAP", "length": 11087, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Baby Teeth care tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 12, 2020 10:38\nதாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன.\nகுழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். அதுபோல 20-வது வாரத்திலே நிரந்திரப் பற்களும் உருவாகின்றன. இப்படி 20-வது வாரத்துக்குள் குழந்தையின் உடலில் பற்கள் தோன்றவில்லை என்றால், அந்தக் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை.\nஇந்த நிலையை ‘ஆனோடோன்டியா’ என்பார்கள். சில நேரங்களில் சில நிரந்தர பற்கள் மட்டும் முளைக்காது. இந்த நிலையை ‘ஹைப்போடோன்டியா’ என்பார்கள். சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்தப் பற்கள் முளைக்கும். இந்த 3-வது கடைசி கடைவாய்ப் பற்களை ‘ஞானப்பல்’ என்று அழைக்கின்றனர். கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.\nதாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்றவையாகும்.\nபல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன. மொட்டுப்பருவம் தொப்பிப்பருவம் மணிப்பருவம் முதிர்மணிப்பருவம் இப்படி பற்கள் வெளிநோக்கி வளர்ந்து, முழுமையான பற்களாக மாறுகின்றன. ஏறக்குறைய 11 வயதுக்குள் பற்களின் வளர்ச்சி நிறைவுப் பெற்று, நிரந்திர பற்களின் வளர்ச்சி முழுமையடைகின்றன. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவேளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.\nகால்சியம் பாஸ்பரஸ் விட்டமின்கள் ஏ,சி,டி ஃ��்ளூரைட் இவற்றில் விட்டமின் ஏ குறைந்தால், பற்களின் எனாமல் உற்பத்தி குறைந்து பற்கள் வலுவிழக்கும்.\nமூன்று வகையாகப் பற்கள் இருக்கின்றன. முன் பகுதியில் வெட்டுப் பற்கள் நடுப்பகுதியில் கோரை பற்கள் கடைவாய்ப் பகுதியில் கடைவாய்ப்பற்கள் என முளைக்கும். 20 பற்கள் பால் பற்களாகத் தோன்றுகின்றன. மேல் தாடை மற்றும் கீழ்த்தாடையில் 8 வெட்டு பற்கள். 4 கோரைப்பற்கள். 20 கடைவாய்ப்பற்கள் காணப்படுகின்றன. மொத்தம் 32 நிரந்தர பற்கள் உருவாகின்றன. இந்தப் பற்களின் வளர்ச்சி பெரும்பாலும் 25 வயதில் நிரந்தரமாக முழுமையடைந்து விடுகிறது.\n6-8 மாதம் - 1வது முன் வாய்ப்பற்கள் 8-10 மாதம் - 2வது முன் வாய்ப்பற்கள் 12-15 மாதம் - 3 மற்றும் 4வது முன் வாய்ப்பற்கள் 16-18 மாதம் - 5 மற்றும் 6-ம் பின்கடை வாய்ப்பற்கள் 18-24 மாதங்கள் - 7 மற்றும் 8-ம் கோரைப்பற்கள் 20-30 மாதங்கள் - 9 மற்றும் 10-ம் பின் கடை வாய்ப்பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர்\nசெல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்\nதாத்தா - பாட்டியும்.. குழந்தைகளும்..\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nஅம்மா என்னை தூக்கி கொஞ்சு..\nகுழந்தை மண் சாப்பிட காரணம்\nகுழந்கைகளின் முதுகு வலியை தீர்க்க வழிகள்\nகுழந்தைகள் பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வும்\nகொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை\nஇரத்த சோகை குழந்தைகளில் வளர்ச்சியை தடுக்கும்\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்வியல் பாடங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.policyx.com/tamil/car-insurance/universal-sompo-car-insurance/", "date_download": "2020-04-06T21:59:50Z", "digest": "sha1:OJAIUALOVCXM5ISSY7OKNXJM4PEAIDFC", "length": 28318, "nlines": 156, "source_domain": "www.policyx.com", "title": "யுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ் – ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nகுடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nகால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nயுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ்\n90 நாட்களுக்கு மேல் முடிந்தது\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nயுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ்\nயுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் தனியார் - பொது பங்குதாரர் இடையேயான முயற்சியாகும் . இரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான அலஹாபாத் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , ஒரு தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கி , முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான டாபர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப் மற்றும் 70 பில்லியன் யேன் மூலதனத்தில் 500 நிறுவனங்களுடன் டோக்யோவில் தலைமையிடம் கொண்டு செயல்படும் சோம்போ ஜப்பான் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானது . யுனிவர்சல் சோம்போ இன்சூரன்ஸ் நிறுவனமானது ஹெல்த் தீவிர நோய்கள் , தனிப்பட்ட விபத்துக்கள் இயலாமை , டொமஸ்டிக் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் தொடர்புடைய பிற வடிவிலான இன்சூரன்ஸ் போன்றவற்றையும் வழங்கி வருகிறது . 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து உரிமம் மற்றும் சான்றிதழை இந்நிறுவனம் பெற்றது .\n2007 ஆம் ஆண்டில் யு . எஸ் . ஜி . ஐ - யின் செயல்பாடுகள் தொடங்கியது . அதன் ஆரம்பக்கால கட்டத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியது . காரணம் , இதன் வாடிக்கையாளர் - மையமாக கொண்ட தயாரிப்புகள் பெருமைக் கொள்ளும் விதத்தில் உயர்ந்த மட்டத்திலான தனித்துவமான அம்சங்களை வழங்கியது . இந்தியா முழுவதும் 113 கிளைகள் மற்றும் 17 மண்டல அலுவலங்கள் என்ற விரிவான அமைப்பை கொண்டுள்ளன . இதன் வாடிக்கையாளர் சேவை உதவி மையம் வாடிக்கையாளர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து வைக்கின்றன .\n2016 ஆம் ஆண்டு மார்ச் 31- ம் தேதியுடன் ரூ .903.79 கோடி அளவிலான கிராஸ் ரிட்டன் பிரீமியம் (GWP)- ஐ யுனிவர்சல் சோம்போ பெற்றுள்ளது . இந்த நிறுவனம் 1.6 மில்லியன் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது . 2016 மார்ச் 31 அன்று வரை 1 லட்சம் வரையிலான க்ளைம் தாக்கலை தீர்த்துள்ளது .\nயுஎஸ்ஜிஐ ஆனது தனிநபர்கள் , பெருநிறுவனம் மற்றும் எஸ்எம்இ ஆகியவற்றிற்கு ஈர்க்கக்கூடிய தயாரிப்புகளின் உறையை வழங்குகிறது . இவர்களின் வாடிக்கையாளர் சார்ந்த பா��ிசிகள் தனிநபர் மற்றும் குடும்பங்களின் தேவைகளுடன் கச்சிதமான பொருந்தும் . இவை ஆட் - ஆன் கவர்ஸ் மூலம் காப்பு பிரதி ( பேக்குடு அப் ) எடுக்கப்படும் .\nயுனிவர்சல் சோம்போ க்ளைம் டெக்னிக்\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் பணமில்லா நன்மைகளின் கீழ் அவசரநிலை மற்றும் திட்டமிட்ட மருத்துவமனை சேர்க்கைகள் கவர் செய்யப்பட்டு இருக்கும் . நெட்வொர்க் மருத்துவமனைகளில் நீங்கள் ஹெல்த் கார்டு செலுத்த வேண்டி இருக்கும் . நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைகளில் , முன்னதாக பணத்தினை செலுத்தி விடலாம் . பின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பில்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து க்ளைம் கோரிக்கை ஏற்படுத்தப்படலாம் .\nகுறிப்பிட்ட சூழ்நிலைகளில், அமைப்புகளில் இருந்து முன்கூட்டியே அங்கீகாரம் தேவைப்படலாம் .\nபாதிக்கப்பட்ட நபர் டிஸ்சார்ஜ் ஆகிய 10 நாட்களுக்குள் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் .\nக்ளைம் தாக்கல் ஆனது பாலிசி உடன் வழங்கப்பட்ட ஆவணங்களின் முதன்மை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம் .\nயுனிவர்சல் சோம்போ இன்சூரன்ஸ் பாலிசி\nயுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிட் ஆனது 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஐஆர்டிஏ ( இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் )- ல் இருந்து உரிமம் மற்றும் பதிவுக்கான சான்றிதழை பெற்றுள்ளது . இது பொது - தனியார் கூட்டமைப்பு முயற்சியில் உருவான முதல் வகையாகும் . அலஹாபாத் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , கர்நாடகா பேங்க் லிமிட் , டாபர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் சோம்போ ஜப்பான் ஆகியவற்றிக்கு இடையேயான கூட்டு முயற்சியில் உருவானது . சோம்போ ஜப்பான் இன்சூரன்ஸ் இன்க் ஆனது டோக்யோவை தலைமையிடமாக கொண்டு 700 பில்லியன் மூலதனுடன் ஒரு செல்வவள மிக்க 500 நிறுவனங்களாக திகழ்கிறது . இந்நிறுவனம் 27 சர்வதேச இடங்களில் தன் இருப்பை தக்க வைத்துள்ளது .\nஇந்த கூட்டு நிறுவனத்தின் முதலீடானது பங்குதாரர்களின் 230 கோடி நிதி உடன் பிரீமியம் விகிதம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது .\nஇந்திய பங்குதாரர்களில் மூன்று பேர் முன்னணி வங்கிகளாக உள்ளார் . அந்த வங்கிகளின் அடிப்படை சொத்து மதிப்பு ரூ .92,602 கோடிகள் மற்றும் 4000- க்கும் அதிகமான கிளைகள் மற்றும் விநியோக வசதி , இதனுடன் நான்காவதாக ���ருக்கும் இந்தியாவின் எஃப்எம்சிஜி அமைப்பு 15 மில்லியனுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது . ஜேவி தோழர்கள் ஆயுள் அல்லாத இன்சூரன்ஸ் தயாரிப்புகளின் ஈர்க்கக்கூடிய விசயங்களால் ஆதரவாளன் அடித்தளத்தை மற்றும் அவர்களின் கணிசமான விநியோக அடைத்தலையும் பெருக்கின்றன .\nயுனிவர்சல் சோம்போ தன்னிடத்தில் ஐஆர்டிஏ அனுமதிப் பெற்ற 102 தயாரிப்புகளை கொண்டுள்ளது . மேலும் , இந்திய அடிப்படையில் 112 கிளைகள் மற்றும் 17 மண்டல அலுவலங்களுடன் செயல்படுகிறது.\nயுனிவர்சல் சோம்போ ஹெல்த் இன்சூரன்ஸ் , யுனிவர்சல் சோம்போ ட்ராவல் இன்சூரன்ஸ் , யுனிவர்சல் சோம்போ மோட்டார் இன்சூரன்ஸ் , யுனிவர்சல் சோம்போ டூவீலர் இன்சூரன்ஸ் , யுனிவர்சல் சோம்போ ஸ்டுடென்ட் ட்ராவல் இன்சூரன்ஸ் ஆகியவை நிறுவனத்தால் வழங்கப்படும் முக்கிய தயாரிப்புகளாகும் . வாடிக்கையாளர்கள் நிறுவனத்திடம் இருந்து க்ளைம் தகவல்களை பெறுவதற்காக 24*7 மணி நேர உதவி எண் 1800 200 5142- ஐ யுனிவர்சல் சோம்போ வழங்கியுள்ளது .\nநிதியியல் சாத்தியங்களின் மீதான உயர்வு மற்றும் இந்திய பங்குதாரர்களின் விநியோக இலக்கு அடைதல் மற்றும் ஜப்பான் சோம்போவின் இன்சூரன்ஸ் நிபுணர்கள் மூலமான உதவி ஆகியவற்றால் , பல்வேறு பரந்த விநியோக தடங்களின் வழியாக பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது .\nஇதன் கவரேஜ் தயாரிப்புகளானது ஹெல்த் , தீவிர நோய்களுக்கு , தனிப்பட்ட விபத்துக்கள் , மோட்டார் , சொத்துக்கள் , ஷாப்கீப்பர்ஸ் பேக்கேஜ் மற்றும் சிறிய தொழில்களுக்கு பல்வேறு ஆயுள் அல்லாத பேக்கேஜ்கள் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன .\nவாடிக்கையாளர் சேவை : ஒரு வாடிக்கையாளர், பாதுகாப்பு வழங்கக் கூடிய ஆபத்துகளில் சிக்கி நிதி இழப்பை எதிர் கொள்ளும் பொழுது அதற்கான பாதுகாப்பிற்கு நிறுவனமானது உதவுகிறது . 24 மணி நேர ஹெல்ப்லைன் மற்றும் வாடிக்கையாளர் கவனிப்பு மையம் ஆகியவை எப்பொழுதும் வாடிக்கையாளர்கள் நன்மைகள் பெற உதவுகிறது .\nநிறுவனத்தின் பொறுப்பு : நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் , வாடிக்கையாளர்கள் , தனிநபர் , நிறுவன பங்குதாரர்கள் , கட்டுப்பாட்டாளர்கள் , பங்குதாரர்களுக்கு சார்பற்று மற்றும் முழ���மையான இன்சூரன்ஸ் தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவமானது ஈடுபட்டுள்ளது .\nஇன்சூரன்ஸ் துறையில் மிகவும் நம்பகமான நிறுவனங்களுள் ஒன்றான ஒரு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு இன்சூரன்ஸ் பிளான்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும் . உங்களின் அப்படியொரு தேடுதலில் உங்களுக்கான சரியான இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் நிச்சயம் கண்டுபிடிப்பீர்கள் .\nயுனிவர்சல் மோட்டார் இன்சூரன்ஸ் அடிப்படையில் மக்கள் பொதுவாக தேடக்கூடிய பாலிசியாகும் . பொறுப்பு பாலிசியானது சட்டத்தின் படி கட்டாயமாக்கப்பட்டது என்பதே அதற்கு பின்னால் இருக்கும் காரணமாகும் . இந்தியாவில் , நீங்கள் எந்த வகையான வாகனத்தை சொந்தமாக வைத்து இருந்தாலும் அதற்கான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை கொண்டிருப்பது சட்டப்படி கட்டாயமாகும் . சரியான மோட்டார் இன்சூரன்ஸ் இல்லாமல் இந்திய சாலைகளில் பயணிப்பது சட்டப்படி குற்றமாகும் . இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி , நீங்கள் தனிநபர் அல்லது வணிக வாகனம் என எதை வைத்து இருந்தாலும் அதற்கான சரியான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற நடைமுறையை இந்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது .\nயுனிவர்சல் சோம்போ மோட்டார் இன்சூரன்ஸ் பிளான்ஸ்\nயுனிவர்சல் சோம்போ மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் பரந்த அளவிலான பயனுள்ள தயாரிப்புகளை வழங்கி வருகிறது . இந்த பயனுள்ள தயாரிப்புகள் அவசரகால சூழ்நிலைகளால் அவசியமான பாதுகாப்புகளை பெற உங்களுக்கு உதவும் .\nஇது அடிப்படையில் தனிப்பட்ட மற்றும் வணிக காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது . இந்த பிளான் உடன் , பல்வேறு வகையான சம்பவங்களுக்கு எதிராக உங்களுக்கு மற்றும் உங்களின் வாகனத்திற்கான நிதிசார்ந்த உதவியை வழங்கும் அவசியமான கவரேஜ் உங்களுக்கு கிடைக்கப் பெறும் .\nமோட்டார் டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி\nபொதுவாக டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது டொமஸ்டிக் , தனிப்பட்ட , தொழில்முறை நோக்கத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கவரேஜை வழங்குகிறது .\nமோட்டார் பயணிகளை சுமக்கும் வாகனம்\nயுனிவர்சல் சோம்போ மோட்டார் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றான இதன் மூலம் , பயணிகளை சுமந்து செல்லும் வாகன���்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது .\nமோட்டார் சரக்கு சுமக்கும் வாகனம்\nஇந்த பிளான் ஆனது மக்கள் சரக்குகளை சுமந்து செல்லப் பயன்படுத்தக்கூடிய அல்லது இன்சூரன்ஸ் செய்தவர் , இன்சூரன்ஸ் செய்தவரின் பணியாளர்கள் மூலம் அதே நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது .\nஇந்த பிளான் , இன்சூரன்ஸ் செய்தவர் அல்லது இன்சூரன்ஸ் செய்தவரின் பணியாளர்கள் மூலம் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கான பாதுகாப்பினை அளிக்கிறது .\nபஜாஜ் அல்லியன்ஸ் கார் இன்சூரன்ஸ்\nபாரதி அக்ஸா கார் இன்சூரன்ஸ்\nசோழமண்டலம் எம்எஸ் கார் இன்சூரன்ஸ்\nஃபியூச்சர் ஜெனரலி கார் இன்சூரன்ஸ்\nஎச்டிஎஃப்சி எர்கோ கார் இன்சூரன்ஸ்\nஇப்கோ டோக்யோ கார் இன்சூரன்ஸ்\nநியூ இந்தியா கார் இன்சூரன்ஸ்\nராயல் சுந்தரம் கார் இன்சூரன்ஸ்\nடாடா ஏஐஜி கார் இன்சூரன்ஸ்\nயுனிவர்சல் சோம்போ கார் இன்சூரன்ஸ்\nயுனைடெட் இந்தியா கார் இன்சூரன்ஸ்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/periyar-books/women-liberation.html", "date_download": "2020-04-06T22:00:04Z", "digest": "sha1:SACVATORK6CVP7VPLKVW65D7IPPVDC4F", "length": 7850, "nlines": 237, "source_domain": "www.periyarbooks.in", "title": "பெண் விடுதலை குறித்து தந்தை பெரியார் எழுதிய நூல்கள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபோராட்டக் களங்களில் பெரியார் வீட்டுப் பெண்மணிகள்\nபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 5 தொகுதி 24\nபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 3 தொகுதி 22\nபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 2 தொகுதி 6\nபெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 1 தொகுதி 5\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (7)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (1)\nபெரியார் களஞ்சி��ம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/police/page/3/", "date_download": "2020-04-06T21:47:48Z", "digest": "sha1:Z35NR4GSHHHTXLKDGXLVP3QVEDADEZRL", "length": 10691, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Police Archives - Page 3 of 6 - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகர்ப்பிணி பெண்ணின் ஆடைகளை களைந்த போலீஸ்..\nஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்\nகாவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கு – விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சென்னை போலீசார்.. உதவும் அம்மா ரோந்து வாகனம்..\nவேலியே பயிரை மேய்ந்த கதை.. போலீசால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி ஆடியோ\nசுண்டல் விற்பதற்காக மாத 1 லட்சரூபாய் வேலையை விட்டுவந்த இளைஞர்..\nஆவேசமாக வந்த 2 பேர்.. நபர் இல்லாததால் நாய்க்கு வெட்டு.. நபர் இல்லாததால் நாய்க்கு வெட்டு..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/coronavirus/coronavirus-1-new-case-spore-75-year-old-woman-linked-life-church-and-missions-2-others", "date_download": "2020-04-06T21:19:46Z", "digest": "sha1:WFXJ3JBSTEMHAHH27O4ZEUT63NOYDN2Y", "length": 14068, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொவிட்-19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை 90 ஆனது; மேலும் இருவர் வீடு திரும்பினர், , சிங்கப்பூர் செய்திகள், தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு , Singapore news, Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகொவிட்-19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை 90 ஆனது; மேலும் இருவர் வீடு திரும்பினர்\nகொவிட்-19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை 90 ஆனது; மேலும் இருவர் வீடு திரும்பினர்\nஇன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் 75 வயதான சிங்கப்பூர் குடிம��ள். அவர் ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்’ தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றில் தொடர்புடையவர். அந்த தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்புடைய 7வது நபர் இவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று (பிப்ரவரி 24) சுகாதார அமைச்சு தெரிவித்தது.\nஇங்கு மேலும் ஒருவருக்கு புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆகியுள்ளது.\nஅவர்களில் 53 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் 75 வயதான சிங்கப்பூர் குடிமகள். அவர் ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்’ தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றில் தொடர்புடையவர். அந்த தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்புடைய 7வது நபர் இவர்.\nஇவருக்கு பிப்ரவரி 9ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டதையடுத்து தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.\nஅதே மருத்துவரை பிப்ரவரி 17ஆம் தேதி மீண்டும் பார்த்து சிகிச்சை பெற்ற அவர், நேற்றும் அதே மருத்துவரிடம் சென்றார். பின்னர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை வாகனம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.\nஅதனையடுத்து நேற்று பிற்பகலில் அவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் பெரும்பாலும் வீட்டில்தான் இருந்தார்.\nகிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 89வது நபர் 41 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்பதை இன்று சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் தெரிவித்தது.\nஇன்று மதியம் வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2,842 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 1,986 பேர் தங்களது தடைகாப்பை நிறைவு செய்துவிட்டனர். தற்போது 856 பேர் தடைகாப்பில் உள்ளனர்.\nமருத்துவமனையில் எஞ்சிய பெரும்பாலோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. 7 பேர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.\n#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19 #தமிழ்முரசு\nபட்ஜெட்: கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு $6.4 பில்லியன் உதவித்திட்டம்\nசீனாவில் கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; தொடர்ந்து குறையும் புதிய சம்பவங்கள்\nகொவிட்-19: மேலும் 3 புதிய சம்பவங்கள்; ஐவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்\nகொவிட்-19: பொது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைபெறுவோரின் மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்கும்\nகொவிட்-19: சிங்கப்பூரில் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசிய சேவைகளின் பட்டியல்\nஸ்பெயினில் 124,736 பேருக்குப் பாதிப்பு\nநாடு திரும்பும் அதிக மலேசியர்கள்\nசீனா: புதிதாக கொரோனா கிருமி தொற்றியோர் அதிகரிப்பு\nநாளை முதல் ‘ஐசிஏ’ கட்டடத்தில் அவசர சேவைகள் மட்டும் உண்டு\nமுரசொலி: வீட்டிலேயே இருப்போம்; கொரோனா கிருமியை ஒழிப்போம்\nமுரசொலி: தனிச்சிறப்புமிக்கது மட்டுமல்ல, அதற்கும் மேலான ஒரு வரவு செலவுத் திட்டம்\nமுரசொலி: தொற்றுநோய் காலகட்டத்தில் பொதுத் தேர்தல்\nமுரசொலி: நோயாளிகளும் உதவலாம்...வீட்டிலேயே தனித்து இருந்தால்\nமுரசொலி: கொரோனா: நீண்ட நெடும் போராட்டத்துக்கு உலகம் ஆயத்தம்\nசிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் இளையர் பிரிவில் உள்ள கிஷோர்குமார்-ஜமுனா தம்பதியர், ‘எல்டர்எய்ட்’ திட்டம் வழி தனித்து வாழும் முதியோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதனித்து வாழும் முதியோருக்கு பக்கபலமாக உள்ள இளம் தம்பதி\nசிங்கப்பூர் இளையர் படையினருடன் சேர்ந்து சுவாதி, கொவிட்-19 நெருக்கடியைப் பல சிரமங்களுக்கு இடையே சமாளித்து வரும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறும் குறிப்புகளையும் அன்பளிப்புப் பைகளையும் வழங்கினார். அன்பர் தினத்தன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு நேரடியாக நன்றி தெரிவித்தது தனக்கு மிகுந்த திருப்தியை அளித்ததாக சுவாதி பகிர்ந்துகொண்டார்.\nநிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை ஒளி தரும் இளையர்கள்\nதேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை என்கின்றனர் இந்த இளையர்கள்.\n‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் ஒரு மதுபானக்கூடத்தில்\nதிரு இலைஜாவும் குமாரி தனேஸ்வரியும் விதவிதமான இந்திய, மெக்சிகோ உணவு வகைகளை தயாரித்து வருகின்றன���்.\nஉணவுப் பிரியர்களின் சமையல் பயணம்\nஇரண்டாம் லெப்டினண்ட் குகனவேல் அசோக்குமார். படம்: குகனவேல்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-04-06T21:21:47Z", "digest": "sha1:ZNKRJJOZWJAKMYHKKND3BXT6ICVCEB7Q", "length": 44407, "nlines": 327, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China கலப்பு தூரிகை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nகலப்பு தூரிகை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கலப்பு தூரிகை தயாரிப்புகள்)\nகிளாசிக் மரத்தாலான ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nகிளாசிக் மரத்தாலான ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு பிளாக் அலுமினிய ஃபெர்ரூரில் 100% சுற்றுச்சூழல் நட்பு செயற்கை முடி கொண்ட இந்த 12piece கிளாசிக்கல் மரச்சீரகம் ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி வைத்து உங்கள் தோற்றத்தை...\n9 பிசிக்கள் அலுமினிய கையாளுதல் ஒப்பனை தூரிகை அமை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nமிக உயர்ந்த தரமான செயற்கை இழை, தோல்-நட்பு மற்றும் மென்மையான, தடித்த தூரிகை, அல்லாத சொட்டாக மற்றும் அல்லாத உறைதல், தொழில் மற்றும் தொடக்க இருவரும் மாஸ்டர் எளிதாக. கிரேடின் ப்ளூ மற்றும் லீடிங் ஃபேஷன்: அலுமினிய குழாய், டயமண்ட் வடிவ சாய்வு நீல கைப்பிடி, நாகரீக உறுப்புகளுடன் முழுமையடையும். நிறைவு மற்றும் அனைத்து...\nதனியார் லேபிள் நிபுணத்துவ 24 பிசிக்கள் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nதனியார் லேபி��் நிபுணத்துவ 24 பிசிக்கள் ஒப்பனை தூரிகை தொகுப்பு இந்த தனியார் லேபிள் நிபுணத்துவ 24 பிசிக்கள் மேலப்பாளையம் வெள்ளி அலுமினிய ஃபெர்ருயில், 100% சூழல் நட்பு செயற்கை முடி கொண்ட பிளாஸ்டிக் கைப்பிடி கொண்டது. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி வைத்து உங்கள்...\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nபணிச்சூழலியல் மிகவும் மென்மையான மற்றும் பெரிய தலை, இந்த நேசிக்கும் பெண் இது உங்கள் சேகரிப்பில் சேர்க்க சரியான தூண்டுதல் தூள் உள்ளது இது உங்கள் சேகரிப்பில் சேர்க்க சரியான தூண்டுதல் தூள் உள்ளது தடித்த அலுமினிய ferrules கொண்டு வடிவமைப்பு, வசதியான மர கைப்பிடி எதிர்ப்பு சறுக்கல் விளைவு மற்றும் மர தனிப்பட்ட பிடியில் மேம்படுத்த, ஒப்பனை விண்ணப்பிக்கும் smoothest உறுதி செய்யலாம்....\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த கண்ணாடியை அலுமினிய ஃபேருருள், 100% சுற்றுச்சூழல் நடையிலான நானோ கம்பி முடிகளுடன் இந்த தனிப்பயனாக்கப்பட்ட லாகபிள் மற்றும் டிசைன் மறைப்பான் ப்ரஷ் சிறந்தது. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி...\n8PCS மை வடிவமைப்பு தனிப்பட்ட லேபிள் அடித்தளம் ஒப்பனை தூரிகை\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\n8PCS மை வடிவமைப்பு தனிப்பட்ட லேபிள் அடித்தளம் ஒப்பனை தூரிகை இந்த 8piece மை வடிவமைப்பு தனித்த வடிவமைப்பு லேக் ஃபவுண்டேஷன் அப் தூரிகை மை வடிவமைப்பு மரம் கைப்பிடி, அலுமினிய ஃபெர்ரூரில், 100% சூழல் நட்பு நானோ கம்பி முடி. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி வைத்து...\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு தூள் + ப்ளஷ் + கன்சீலர் + வரையறுக்க + ஹைலைட் + கலப்பு தூரிகை + கண் நிழல் மிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு அலுமினிய ஃபெரூல், 100% சூழல் நட்பு சாம்பல் அடிப்பகுதி, வெள்ளை சிகரம் நானோ கம்பி முடி ஆகியவற்றைக் கொண்டு நீல வண்ண மர...\nமினி பயண அளவு அடித்தளம் தூரிகைகளை உருவாக்குகிறது\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nமினி பயண அளவு அடித்தளம் தூரிகைகளை உருவாக்குகிறது இந்த ஒற்றை அறக்கட்டளை தூரிகை 3 வண்ணங்கள் செயற்கை முடி, இயற்கை மர கைப்பிடிகள் மற்றும் தங்க பளபளப்பான அலுமினிய குழாய்களின் கலவையாகும். தொழில்முறை வடிவமைப்பு, தினசரி ஒப்பனை கலைக்கு தேவையான தூரிகை. நீங்கள் அதை வைத்தவுடன், நீங்கள் அதை எப்போதும்...\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.ஆப் பிளாஸ்டிக் என்பது ஒப்பனை தூரிகைக்கான நிலையான தொகுப்பு 2. தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கலாம் 3. காகித அட்டைப்பெட்டிக்கான நிலையான அளவு எங்களிடம் உள்ளது மற்றும் அளவை வாடிக்கையாளரின் தேவைகளாகப்\nநீங்கள் வாங்கும் சிறந்த அறக்கட்டளை ஒப்பனை தூரிகைகளில் இதுவும் ஒன்றாகும். இது மிகவும் மென்மையானது, அடர்த்தியானது, மென்மையானது மற்றும் அடித்தளத்தை நன்றாகப் பயன்படுத்துகிறது. இந்த பிளாட் டாப் கபுகி தூரிகை உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் அறக்கட்டளை தூரிகை அதிக அடர்த்தி கொண்ட செயற்கை முடியால் ஆனது, அவை மிகவும்...\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.ஆப் பிளாஸ்டிக் என்பது ஒப்பனை தூரிகைக்கான நிலையான தொகுப்பு 2. தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கலாம் 3. காகித அட்டைப்பெட்டிக்கான நிலையான அளவு எங்களிடம் உள்ளது மற்றும் அளவை வாடிக்கையாளரின் தேவைகளாகப்\nஎடுத்துச் செல்ல எளிதானது. அழகான மற்றும் ஸ்டைலான; உயர்ந்த தரம் தொடுவதற்கு மென்மையான ��ற்றும் சில்கி, தூரிகைகள் அடர்த்தியான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்டவை. தொழில்முறை பயன்பாடு அல்லது தனிப்பட்ட பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் ஏற்றது. முகத்தில் விண்ணப்பிக்கவும், கலக்கவும் அல்லது பல ஊடகங்களை பயன்படுத்தவும். பண்டத்தின் விபரங்கள்...\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.ஆப் பிளாஸ்டிக் என்பது ஒப்பனை தூரிகைக்கான நிலையான தொகுப்பு 2. தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கலாம் 3. காகித அட்டைப்பெட்டிக்கான நிலையான அளவு எங்களிடம் உள்ளது மற்றும் அளவை வாடிக்கையாளரின் தேவைகளாகப்\nபெரெமியம் சின்தெடிக் தூரிகை: ஒவ்வொரு தூரிகைகளும் கையால் கூடியிருந்தன மற்றும் தனித்தனியாக பேக் செய்யப்பட்டன. பிரீமியம் செயற்கை ஃபைபர் பொருட்களால் ஆனது நம்பமுடியாத தொடுதலையும் உணர்வையும் அளிக்கும், இது உங்கள் இயற்கை அழகைக் காண்பிக்கும் மற்றும் குறைபாடற்ற பூச்சு வைக்கும் தொழில்முறை கண் தயாரித்தல்: இந்த அத்தியாவசிய கண்...\nயாகாய் மினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nதயாரிப்பு பற்றி: தொடுவதற்கு மென்மையான மற்றும் சில்கி, தூரிகைகள் அடர்த்தியானவை மற்றும் நன்கு வடிவமைக்கப்படுகின்றன. ஒப்பனை விண்ணப்பிக்க மென்மையான ஆனால் உறுதியான, ஒப்பனை பயன்பாட்டு செயல்பாட்டின் போது முட்கள் கூட வெளியே வராது. செயற்கை மற்றும் உயர்-நிலை இயற்கை தூரிகை முடி, உயர் தரம் மற்றும் சிறந்த விலை நல்ல நீராடும் தூள்...\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது இந்த மினி 7 பிசிஎஸ் ஒப்பனை தூரிகை சுற்றுலா பயணிகளுக்காக மினி வூட் ஹேண்டில், அலுமினிய ஃபெரூல், 100% சூழல் நட்பு செயற்கை இரண்டு வண்ண முடி. இந்த கிட் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: தூள் தூரிகை குறுகலான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற முட்கள்...\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nகருப்பு மென்மையான செயற்கை முடி சருமத்தை எரிச��சலூட்டுவதில்லை, இது உங்களுக்கு மிகவும் வசதியான அனுபவத்தை அளிக்கிறது வண்ணமயமான மர கைப்பிடிகள் இன்னும் கண்களைக் கவரும் சரியான இணைப்புக்கான பளபளப்பான உலோகக் குழாய் மொத்தத்தில், இந்த சமீபத்திய ஒப்பனை தூரிகை உங்கள் அழகைப் பின்தொடர்கிறது எங்கள் ஒப்பனை தூரிகை உயர் தரமான மற்றும்...\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு தூள் + CONCEALER + BLUSH + HIGHLIGHTER + தட்டையான வடிவ தூரிகை + கண் நிழல் + புருவம் தூரிகை + உதடு தூரிகை 8 ஸ்மட்ஜ் பிரஷ் ஸ்டைலை அமைக்கிறது தொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு அலுமினிய ஃபெரூல், 100% சூழல் நட்பு நானோ கம்பி கூந்தலுடன், பேக்கிங் நீல வண்ண ஓவியத்துடன் பிளாஸ்டிக்...\nஸ்மட்ஜ் பிரஷ் ஸ்டைல் 7 பீஸ் ஒப்பனை தூரிகையை உருவாக்குகிறது\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nஸ்மட்ஜ் பிரஷ் ஸ்டைல் 7 பீஸ் ஒப்பனை தூரிகையை உருவாக்குகிறது தூள் + கன்சீலர் + ப்ளஷ் + ஹைலைட் + கண் நிழல் + புருவம் தூரிகை + உதடு தூரிகை 7 ஸ்மட்ஜ் பிரஷ் ஸ்டைலை அமைக்கிறது 7 பீஸ் மேக்கப் பிரஷ் அலுமினிய ஃபெரூல், 100% சூழல் நட்பு நானோ கம்பி கூந்தலுடன், பேக்கிங் பச்சை வண்ண ஓவியத்துடன் பிளாஸ்டிக் கைப்பிடியைப்...\nதனித்துவமான கிளாசிக்கல் கருப்பு தொழில்முறை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nதேவையான பொருட்களின் விரிவான அறிமுகம் 1. முடி: பழுப்பு நிற அடி மற்றும் கருப்பு குறிப்புகள் கொண்ட மென்மையான செயற்கை முடி, இது கிளாசிக்கல் தோற்றத்தை அளிக்கிறது. பல்வேறு ஒப்பனை தூரிகை வெவ்வேறு ஒப்பனை தேவைகளை பூர்த்தி செய்கிறது. முகம், கன்னம் மற்றும் கண் ஆகியவற்றிற்கு பல செயல்பாட்டு அழகு தூரிகைகள் பொருத்தமானவை. 2....\nஇளஞ்சிவப்பு முத்து பெண் ஒப்பனை தூரிகை\nபேக்கேஜிங்: ஒவ்வொரு தூரிகைக்கும் ஒரு OPP பை உள்ளது.\nஇந்த இளஞ்சிவப்பு முத்து பெண்ணின் மர கைப்பிடி ஒப்பனை தூரிகை ஒரு தூள் தூரிகை, ஒரு ப்ளஷ் தூரிகை, ஒரு தட்டையான தூரிகை, உயர்-பளபளப்பான தூரிகை, ஒரு மறைக்கும் தூரிகை, ஒரு கண் சாக்கெட் தூரிகை, ஒரு உதடு தூரிகை, ஒரு கண் இமை மயிர்களுக்கு ஊ���்டப்படும் ஒரு வகை சாய கலவை தூரிகை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. கைப்பிடி ஒப்பனை தூரிகை...\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது அலுமினிய ஃபெர்ருள், 100% சூழல் நட்பு செயற்கை இரண்டு வண்ண முடி கொண்ட இந்த 7PCS கல் தானிய ஒப்பனை தூரிகையை அமைக்கவும். இந்த கிட் உள்ளடக்கியது: தூள் தூரிகை தட்டையான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற முட்கள் ஒரு மென்மையான, இயற்கை தோற்றத்திற்கு சமமாக தூள் தூள் கலப்பு Coutour...\nஊதா நிறம் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nஊதா நிறம் ஒப்பனை தூரிகை தொகுப்பு இந்த சிறிய கையாளல் ஒப்பனை தூரிகை அமைப்பானது, தங்க நிற அலுமினிய ஃபெர்ரூரில் பிரகாசிக்கும், 100% சூழல் நட்பு செயற்கை இரண்டு வண்ண முடி கொண்டது. இந்த கிட் உள்ளடக்கியது: தூள் தூரிகை தட்டையான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற முட்கள் ஒரு மென்மையான, இயற்கை தோற்றத்திற்கு சமமாக தூள் தூள் கலப்பு...\nமர கையாளுதல் மூலம் செயற்கை முடி ஒப்பனை தூரிகை அமை\nபேக்கேஜிங்: எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள்\nதேவையான பொருட்கள் அறிமுகம் 1. முடி: பழுப்பு நிற மற்றும் கருப்பு குறிப்புகள் கொண்ட மென்மையான செயற்கை முடி, இது கிளாசிக்கல் தோற்றத்தை அளிக்கிறது. பல்வேறு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள் பல்வேறு ஒப்பனை தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பல செயல்பாட்டு ஒப்பனை தூரிகைகள் முகம், கன்னம் மற்றும் கண் ஏற்றது. 2. Ferrule: துப்பாக்கி வண்ண...\nபளபளப்பான மற்றும் தனித்துவமான ஒப்பனை தூரிகை\nவிண்மீன் வானில் பிரகாசிக்கும் பிளாஸ்டிக் கைப்பிடி ஒரு கற்பனை இடைவெளி கொண்ட தனிப்பட்ட தனிப்பட்ட வடிவமைப்பு தூரிகை ஆகும். பஞ்சுபோன்ற மென்மையான முடி உங்கள் தோல் மிகவும் வசதியாக உணர்கிறது ஒப்பனை ஒப்பனை தூரிகை செட் நீங்கள் எதையும் தயாராகுங்கள் உதவ வேண்டும் ஒப்பனை தூரிகைகள் அனைத்து உள்ளது ஒப்பனை ஒப்பனை தூரிகையை தொகுப்பு...\n5 துண்டுகள் ஷைனி பிளாஸ்டிக் கையேடு ஒப்பனை ஒப்பனை தூரிகை கிட்\nபிராண்ட் YACAI 5pcs ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு நீங்கள் எதையும் தயாராக உதவ வேண்டும் ஒப்பனை தூரிகைகள் அனைத்து உள்ளது YACAI 5pcs ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு என்று மேம்பட்ட தினசரி அல்லது பயண ஒரு சிறப்பு வடிவமைக்கப்பட்ட தூரிகை தொகுப்பு ஆகும் ஒரு நல்ல தரமான தூரிகைகள் தேடும். இது தினசரி ஒப்பனை கலைத்திறன் தேவைப்படும்...\nகிளிட்டர் தனிப்பயனாக்கப்பட்ட உயர்தர ஒப்பனை தூரிகை அமை\nஒப்பனை ப்ருஷ் அமை சிறந்த விலை 5pcs லோகோ அழகான ஒப்பனை தூரிகைகள் புதிய தனியார் லேபிள் ஒப்பனை தூரிகை அமைக்கிறது * எங்கள் தூரிகைகள் மீது பிரீமியம் செயற்கை முடி மென்மையான மென்மையான எங்கள் தூரிகைகள் முடி வெட்டவில்லை அல்லது உங்கள் தோல் காயம் இல்லை. * எங்கள் தொழில்முறை மேக் அப் தூரிகைகள் அழகுபடுத்துதல், திரவங்கள், தாதுக்கள்...\n6 பிசிக்கள் தூரிகை அமை\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nமர கைப்பிடி சூப்பர் பாத் ப்ரஷ் கொண்ட பாண்டா முறை\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\n10pcs பிரஷ்ஷும் ஒப்பனை தூரிகை தொகுப்பு\n6piece சிவப்பு வண்ண ஒப்பனை சிறந்த தூரிகை அமைக்கிறது\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஅழகான ஊதா நிறத்துடன் கபுக்கி தூரிகை\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nப்ளூ சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\nபிரவுன் சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\n12 பிசிக்கள் எலெக்ட்மெண்ட் பிளம் ப்ளாஸ்ம் ப்ரொஃபெல் ஒப்பனை ப்ரூஷஸ்\nகலப்பு தூரிகை Eyeshadow கலப்பு தூரிகை ஒப்பனை தூரிகை ஒற்றை தூரிகை உயர்தர தூரிகை பெரிய கலப்பு தூரிகை முக ஒற்றை தூரிகை Eyeshadow கலப்பான் தூரிகை\nகலப்பு தூரிகை Eyeshadow கலப்பு தூரிகை ஒப்பனை தூரிகை ஒற்றை தூரிகை உயர்தர தூரிகை பெரிய கலப்பு தூரிகை முக ஒற்றை தூரிகை Eyeshadow கலப்பான் தூரிகை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-06T21:43:46Z", "digest": "sha1:KHNPRPMLAQJRM6EP5RZTWUZ7TUBFUFRB", "length": 6025, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "சாஹோ திரைப்படம் | இது தமிழ் சாஹோ திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged சாஹோ திரைப்படம்\nTag: Done Media, Saaho movie, சாஹோ திரைப்படம், சாஹோ வசூல் சாதனை, பிரபாஸ், பிரபாஸ் சாஹோ\nசாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்\nஇந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4...\nசாஹோ என்றால் ‘வெற்றி உனதே’ எனப் பொருள்படும் என பிரபாஸ்...\nசாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் – உண்மையெது பொய்யெது\nசாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப்...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n1982 – லெபனான் திரைப்படம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=679:2020-03-08-02-58-29&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2020-04-06T20:27:05Z", "digest": "sha1:RX4YC3QMTMJ3XATAJKDSWM6NGHOUCGRP", "length": 3931, "nlines": 90, "source_domain": "www.nakarmanal.com", "title": "முருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் முருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்.\nமுருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் சம்மந்தமாக கடந்த 06.03.2020 வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் 13.03.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் விசேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில் ஆலய நிர்வாகம் தொடர்பான ���ீளாய்வும், நடைபெறவிருக்கும் மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவிருப்பதனால் அனைத்து அடியவர்களும் ஆசாரசீலர்களாக க்லந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றனர்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/badminton/most-amazing-woman-in-the-world-kashyap-on-his-wife-saina-nehwal-017954.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-06T22:54:18Z", "digest": "sha1:XR7WGLTII7XHIVJZQSMVAW367CNL3L4C", "length": 15659, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிறந்த மனைவி.. அற்புதமான பெண்.. சாய்னாவை புகழ்ந்த கணவர்.. திருமண நாளை கொண்டாடிய பேட்மிண்டன் ஜோடி! | Most Amazing woman in the world - Kashyap on his wife Saina nehwal - myKhel Tamil", "raw_content": "\n» சிறந்த மனைவி.. அற்புதமான பெண்.. சாய்னாவை புகழ்ந்த கணவர்.. திருமண நாளை கொண்டாடிய பேட்மிண்டன் ஜோடி\nசிறந்த மனைவி.. அற்புதமான பெண்.. சாய்னாவை புகழ்ந்த கணவர்.. திருமண நாளை கொண்டாடிய பேட்மிண்டன் ஜோடி\nபேட்மின்டன் வீரர்கள் சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர்களது முதல் திருமண நாளை கொண்டாடிவருகின்றனர்.\nமுதல் திருமண நாளையொட்டி இருவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.\nமுதலில் வாழ்த்துக்களை பகிர்ந்த காஷ்யாப், உலகிலேயே மிகவும் அற்புதமான பெண் சாய்னா நேவால் என்றும் அவரை விட்டு மற்றொரு பெண்ணை மனைவியாக நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\n2018 டிசம்பர் 14ல் திருமணம்\nபேட்மின்டன் வீராங்கனை சாய்னா மற்றும் வீரர் பருப்பள்ளி காஷ்யாப் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் தங்களது முதல் ஆண்டு திருமண தினத்தை சாய்னா - காஷ்யாப் ஜோடி தற்போது கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்த இவர்கள், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.\n\"உலகிலேயே மிகவும் அற்புதமான பெண்\"\nமுதலில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட காஷ்யாப், உலகிலேயே மிகவும் அற்புதமான பெண் சாய்னா என்று பெருமிதம் தெரிவித்தார்.\nசாய்னாவை விட சிறப்பானவர் இல்லை\nதன்னுடைய முதல் திருமண நாளை சிறப்பாக்க��ய சாய்னா நேவாலுக்கு நன்றி தெரிவித்த காஷ்யாப், இதை விட சிறந்த மனைவியை கேட்கவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nசாய்னாவும் தன்னுடைய முதல் திருமண நாளையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.\nகடந்த 2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் இந்தியா சார்பில் விளையாடிய சாய்னா நேவால் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் இந்தியா தனது முதல் பதக்கத்தை கைவசப்படுத்தியது.\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nநீங்க சொன்னா மக்கள்கிட்ட ஈசியா ரீச் ஆகும்... 40 வீரர்கள், வீராங்கனைகளுடன் பேசிய பிரதமர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா\n8 hrs ago ஸ்மித், வார்னர் இல்லாததாலதான் ஆஸ்திரேலியாவ இந்தியா ஜெயிக்க முடிஞ்சது... வாக்கர் யூனிஸ் அதிரடி\n9 hrs ago விமானத்தில் தோனி எங்கே அமர்வார் தெரியுமா சுனில் கவாஸ்கர் சொன்ன ஆச்சரிய தகவல்\n10 hrs ago ஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n11 hrs ago வெறும் 2 நிமிஷம் தான்.. கோல்ட்பெர்க் கதையை முடித்த மாமிச மலை.. மிரண்டு போன WWE ரசிகர்கள்\nNews பிரதமரிடம் இருந்து அன்புமணிக்கு வந்த அழைப்பும்... தேமுதிக கொதிப்பும்\nTechnology விரைவில் வெளிவரும் அசத்தலான விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்.\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அமியோ& டிகுவானின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது... காரணம் என்ன..\nFinance Bacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nMovies நான் டீ கடையை ரொம்ப மிஸ் பண்றேன்..பிக்பாஸ் கவின் ஏக்கம் \nLifestyle ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல்ல விட இப்போதைக்கு டி20 உலக கோப்பைதான் ரொம்ப முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/customer-service", "date_download": "2020-04-06T20:07:30Z", "digest": "sha1:6JP7SENWWG4PSYPGOLQUSHO5LTVMNWNQ", "length": 4260, "nlines": 66, "source_domain": "tamil.popxo.com", "title": "Customer Service", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2194:july1983article&catid=181:documentary&Itemid=111", "date_download": "2020-04-06T20:19:34Z", "digest": "sha1:L67FF6GQUPVDA5ZZOH6XGNE6NIHEIT77", "length": 4964, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "சிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் பட���கொலையும், 25 வருட மனித அவலங்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி சிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்\nசிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்\nமனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.\nஇதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.\nஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.\nமேலும் இது போன்று, மனிதம் சந்தித்த பல ஆவணங்களை தர உங்கள் ஒத்துழைப்பையும், உங்கள் கருத்துக்களையும் கோருகின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/12658", "date_download": "2020-04-06T21:42:07Z", "digest": "sha1:HL22NDI4X6N7IOPQJJEAJ3DKNYKAESJ4", "length": 10646, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nஎஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nஎஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணி சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அணியும் தெரிவுசெய்யப்பட்டு, குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் எஞ்சலோ மெத்தியுஸிற்கு சிம்பாப்வே தொடரின் போது பந்துவீசக்கூடாது என வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் மெத்தியுஸ் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி தலைவர் மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் உயிரிழப்பு \nடக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2020-04-03 14:06:00 இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் டோனி லீவிஸ்\nஐரோப்பிய லீக் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2020-04-02 13:38:45 கொரோனா ஐரோப்பிய லீக் UEFA\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n2020-04-02 12:52:53 பிரிட்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை கொரோனாவால் பலி : அனைவரையும் வீட்டிலிருக்குமாறு பிரிட்டன் குத்துச் சண்டை வீரர் வலியுறுத்தல்\n28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்���், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.\n2020-03-29 17:46:55 அன்டனி யார்ட் பிரிட்டன் கொரோனா\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/27085", "date_download": "2020-04-06T20:36:20Z", "digest": "sha1:DWJLZUMAJC2ALJCCN62E3CIPO2M6OZEK", "length": 13779, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "செலான் “எதெர காசி மெதர வாசி” மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர் | Virakesari.lk", "raw_content": "\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nயாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை \nமருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி உறுதி\nஆவா குழு உறுப்பினரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முற்றுகை : மூவர் கைது\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\n“வெறுக்கத்தக்க கருத்துக்களை சமூக வலைத்தளம், பிரதான ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்”\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\n6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு\nசெலான் “எதெர காசி மெதர வாசி” மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர்\nசெலான் “எதெர காசி மெதர வாசி” மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர்\nசர்வதேச நாணயப்பரிமாற்று முன்னோடிகளுடன் கைகோர்த்து, உள்நாட்டில் வெளிநாட்டுப் பணத்தை துரித கதியில் பெற்றுக்கொடுக்கும் வியாபாரத்தில் செலான் வங்கி எப்போதும் முன்னணியில் திகழ்கிறது.\nஇந்தச் சேவையை ச���றப்பாக பெற்றுக்கொடுக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முகவர் வங்கி வலையமைப்பையும் நாணப்பரிமாற்றகங்களின் வலையமைப்பையும் செலான் வங்கி கொண்டுள்ளது.\nஅன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் தனது உறுதி மொழிக்கமைய, செலான் வங்கி “எதெர காசி மெதர வாசி” எனும் நாமத்தில் பரிசிழுப்புத்திட்டமொன்றை வெளிநாட்டு பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இதற்காக சர்வதேச நாணயமாற்று சேவை வழங்குநர்களான Express Money, RIA, Speed cash மற்றும் Unistream போன்ற சேவைகளுடன் கைகோர்திருந்தது.\nஇந்த பரிசிழுப்பினூடாக ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு 1 மில்லியன் ரூபாயும், 6 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு தலா 100,000 ரூபா வீதமும், மாதாந்தம் ஆறுதல் பரிசாக 600 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு தலா 5000 ரூபா வீதமும் வழங்கியிருந்தது.\nஇலங்கையிலுள்ள அன்புக்குரியவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட எந்தவொரு சேவையினூடாகவும் பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு, செலான் வங்கியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் போது இந்த பரிசிழுப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nசெலான் வங்கி கல்முனை கிளையின் “எதெர காசி மெதர வாசி” திட்டத்தினூடாக மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர் ஒருவர் 100,000 ரூபா பெறுமதியான காசோலையை, கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.முத்ததிஸ்ஸவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.\nசெலான் வங்கி எதெர காசி மெதர வாசி திட்டம் பரிசு சீட்டிழுப்பு\nஊரடங்கு வேளைகளில் பணத்தை மீளப்பெற கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவை \nஇலங்கையில் ஊரடங்கு அமுலாக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு வசதியேற்படுத்துவதற்காக, நடுமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களைச் சேவையில் ஈடுபடுத்தி வருவதாக, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.\n2020-04-03 15:04:18 கொமர்ஷல் வங்கி ஊரடங்கு சட்டம் ணத்தை மீளப்பெறுவதற்கு வசதி\n'' கொரோனா'' பியர் உற்பத்திகளை நிறுத்தியது மெக்ஸிக்கோ\nமெக்ஸிக்கோவின் 'Grupo Modelo' நிறுவனம் ''கொரோனா'' பியர் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nகொவிட் 19 - நெருக்கடியான காலத்தை வெற்றிக்கொள்ள டயலொக்கின் இலவச சேவைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் \nஉலகளாவிய தொற்று நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கைய��ன் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த சவாலான காலத்தில் இலங்கை மக்களை ஒன்றிணைப்பதில் உறுதியாக உள்ளது.\n2020-03-31 13:36:32 உலகளாவிய தொற்று நெருக்கடி டயலொக்\nஉலகம் முடங்கியுள்ள வேளையிலும் நாட்டு, உலக நடப்புகளை வீரகேசரியின் குறுந்தகவல் மூலம் அறிந்துகொள்ளுங்கள்\nஉள்நாட்டிலும் உலக நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையடுத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வீரகேசரி தனது வாசகர்களின் நலன்கருதி உண்மைச்செய்தகளை உடனுக்குடன் அறிய தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குகின்றது.\n2020-03-19 16:41:56 வீரகேசரி இணையத்தளம் குறுந்தகவல் செய்தி\nநான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nகொழும்பு பங்குச் சந்தையானது இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.\n2020-03-19 11:39:15 கொழும்பு பங்குச் சந்தை CSE\n பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்\nஇத்தாலி நோக்கி சென்ற சுற்றுலா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்\nநிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின்' பிளக் டீ' சிறந்த மருந்தாகும் : ரொமேஷ் பத்திரன\nஇலங்கையில் அதிகரித்துள்ள கையடக்கத்தொலைபேசிப் பாவனை : காரணம் இதுதான்..\nஊரடங்கை மீறிய 14,966 பேர் கைது: 3,751 வாகனங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Sports/886/Players-with-most-fours-and-sixes-in-IPL-history", "date_download": "2020-04-06T22:32:00Z", "digest": "sha1:RJH7K534XJL37LUKR4ODP6HV2HBJQU3H", "length": 5245, "nlines": 47, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Players with most fours and sixes in IPL history", "raw_content": "\nமத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல- ஏ.ஆர்.ரகுமான்\nஇந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nசீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nமத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல- ஏ.ஆர்.ரகுமான்\nஇந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nசீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nமத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல- ஏ.ஆர்.ரகுமான்\nஇந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nசீனாவின் மரண எண்ணிக்கையை எப்படி நம்புவது\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_phocagallery&view=categories&Itemid=5", "date_download": "2020-04-06T21:45:35Z", "digest": "sha1:BITRKKCSZD626GXI2XUVSTITL5Y2XPAP", "length": 30072, "nlines": 521, "source_domain": "www.nakarmanal.com", "title": "GALLERY", "raw_content": "\nபுக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். (24)\nகண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு. (10)\nபுக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நினைவேந்தல் (30)\nநாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018. (10)\nபூர்வீகநாகதம்பிரான் 2017, 1ம் திருவிழா (17)\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் ஆவணிமடை பக்திப்பரவசத்துடன் சிறாப்பாக நடைபெற்றது. (9)\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது. (32)\nநாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழாவும், நவக்கிரஹ அடிக்கல் நாட்டலும் சிறப்பாக நடைபெற்றது. (6)\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா 2017 (20)\nநாட்சீட்டு குலுக்கல் 2017 (11)\nநாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா. (12)\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்���யானை திருக்கல்யாண விழா (22)\nஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர் (23)\nஆ.சுந்தரலிங்கம் அறத்தொண்டன் என கெளரவிப்பு (28)\nநாகர்கோவில் கிழக்கு பூசையம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா (41)\nஅருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டக (23)\nநாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா. (9)\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 5ம் நாள் திருவிழா...2016 (23)\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 (5)\nநாகர்கோவில் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தினவிழா. 2016 (5)\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கும்பாபிஷேகம் 22.08.2016 (59)\nஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கட்டுமானம் (17)\nநாகர்கோவில் மகாவித்தியாலயம் இல்ல மெய்வன்மைப்போட்டி 2016 (35)\nநாகதம்பிரான் தேர்த்தம் 2015 (95)\n29.09.2015 நடைபெற்ற வேட்டைத்திருவிழா (35)\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் பலியான மாணவர்கள் (18)\nபுலவியோடை நாகதம்பிரான் சங்காபிஷேகம் (47)\n19.07.2015 நடைபெற்ற பூர்வீகநாகதம்பிரான் கூட்டம் (27)\nபுலவியோடை நாகதம்பிரான் கும்பாபிஷேகம் 29.06.2015 (97)\nநாகர்கோவில் ம.வி. ஸ்தூபி அடிக்கல். (31)\nகண்ணகை அம்மன் பொங்கல்2015 (21)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலயம் வர்ணம் (10)\nநாகர்கோவில் அமிதக பாடசாலை 2015 (11)\nநாகர்கோவில் ம.வி விளையாட்டுப்போட்டி 2015 (25)\nநாகர்கோவில் கல்விநிலைய 2ம் ஆண்டுவிழா. (30)\nநாள்வலை நிகழ்வு 28.01.2015 (34)\nகலாச்சார விருதுபெற்ற திறமையாளர்கள் 2014 (22)\nசுவீஸ் வாழ் மக்களின் ஒன்றுகூடல் 2014 (38)\n17.11.2014 பஸ்தரிப்பு நிலையம் திறப்புவிழா (12)\nகந்தசஷ்டி விழா 2014 (22)\nபூர்வீகநாகதம்பிரான் ஆலய தீர்த்தத்திருவிழா 2014 (53)\nகப்பல் திருவிழா 09.10.2014 (17)\nநாகதம்பிரான் ஆலய பாம்புத்திருவிழா 2014 (28)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 3ம் நாள் உற்சவம் (12)\nகண்ணகை அம்மன் ஆலய மானம்பூ திருவிழா 2014 (12)\nநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2014 (24)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலய திருப்பணி நிலவரம் (22)\nகண்ணகை அம்மன் ஆலய மலர்வெளியீடு (56)\nகெளத்தந்துறை பிள்ளையார் கும்பாபிசேகம் (30)\n2014கண்ணகை அம்மன் கும்பாபிஷேகம் (34)\nபுனிதசவேரியார் பெருநாள் 2014 (27)\nநாச்சிமார், அனுமார் ஆலய அடிக்கல் (56)\nஅப்பாகோவில் புகைப்படம் 13.07.2014 (19)\nநர்த்தனா தையல் நிலையம் (25)\nபுலவியோடை நாகதம்பிரான் மணிகோபுர அடிக்கல் விழா (20)\nஇளந்தென்றல் வி.கழகம் 2014 (11)\nஇளந்தென்றல் கலாமன்ற காத்தவராயன் கூத்து (36)\nஅருள்மிக��� புலவியோடை நாகதம்பிரான் ஆலய மடப்பளி அடிக்கல் (19)\nபலநோக்கு சங்கம் திறாப்புவிழா (23)\nநாகர்கோவில் ம.வி. விளையாட்டு போட்டி 2014 (52)\nசுவீஸ் வாழ் மக்களின் ஒன்றுகூடல் 2014 (56)\nசங்கக்கடை அடிக்கல் விழா (12)\nசுனாமி கண்ணீர் அஞ்சலி 2013 (15)\nபிள்ளையார் ஆலய பெருங்கதை (14)\nநாகர்கோவில் ம.வி.ஒளிவிழா 2013 (24)\nபூசையம்மன் ஆலய கும்பாபிஷேகம் 30.10.2013 (44)\nமுருகையா தேவஸ்தான் மணிக்கூட்டுக்கோபுர அடிக்கல் (28)\nநாகர்கோவில் மவி ஆசிரியர் தினம் (17)\nஉலக ஆசிரியர் தினவிழா (5)\nசீர்காளி சிவசிதம்பரம் வருகை (15)\nவிக்னேஸ்வர சனசமூகநிலைய அடிக்கல் விழா (33)\nபுலவியோடை நாகதம்பிரான் அடிக்கல் விழா (31)\nமுருகையா இராஜகோபுர அடிக்கல்விழா (49)\nநாகர்கோவில் ம.வி. கட்டடதிறப்புவிழா 28.06.2013 (22)\nநாகர்கோவில் வடக்கு பூசையம்மன் கும்பாபிஷேகம் (3)\n2013 வைகாசிப்பொங்கல் விழா (66)\nகோவலன் கண்ணகி திருமணம். (14)\nமுருகன் ஆலய புனருத்தானவேலை ஆரம்பம் (12)\nவடபிராந்திய பொலிஸ் அத்தியஸ்தகர் மேற்பார்வையில் நாகர்கோவில் கல்விநிலையம் வளாகம். (14)\nநாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் (42)\n15.04.2013 நடைபெற்ற கல்விநிலைய கல்ந்துரையாடல். (11)\nE.I.A.N.S அமைப்பு நிர்வாகசபைகூட்டம் (8)\nகல்வி அபிவிருத்தி அமைப்பு நாகர்கோவில் (14)\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலய வீம ஏகதசிவிரதம் 2013 (21)\nநாகர்கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வன்மைப்போட்டி 2013 (31)\nகெளத்தந்துறை பிள்ளையார் ஆலய திருப்பணி படங்கள். (24)\nநாகர்கோவில் கல்வி நிலையம் கோலாகல திறப்புவிழா (28)\nமுருகன் கோவில் புதிர்வழங்கும் நிகழ்வு 2013 (20)\nநாள்வலை நிகழ்வு புகைப்படங்கள் 2013 - (20)\nநாள்வலை நிகழ்வு புகைப்படங்கள் 2013\nபுலவிலோடை நாகதம்பிரான் ஆலயம். (7)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 03.10.2012 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வு (72)\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய 03.10.2012 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ நிகழ்வு\nநாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய அடிக்கல் நாட்டு வைபவம். (53)\n15.10.2011 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ விழா புகைப்படம் (110)\nநாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு). (61)\nநாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் சொந்தமண்ணில் மீளக்குடியமர்ந்த சந்தோஷத்திற்காக பெரும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வதை இணைக்கப்பட்ட படத்தில் காணலாம்.\n21.07.2011 இன்று நாகர்கோவில் மக்கள் மீளக்குடியேற்றி வைக்கப்பட்டுள்ள���. (11)\nயாழ் மாவட்ட படைஅதிகாரி மேஜர் சத்துருதுங்க அவர்களுடன் மேலும் பல இராணுவவீரர்கள், வடமராட்ச்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர், மற்றும் அரச ஊளியர்கள் வருகைதந்துள்ளார்கள் அவர்களை எமதுகிராம மக்கள் மலர்மாலை சூட்டி அம்பன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புக்களுடன் வரவேற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மருதமர நிழலில் அமைக்கப்பட்ட தகரப்பந்தலில் அமர்த்தி கெளரவிக்கபட்டனர்.\nவைகாசிப்பொங்கல் 2011 (படங்கள் இணைப்பு) (56)\nஇந்த ஆண்டு நடந்த விழாவினை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அனைத்து பக்தர்களும் நேரில் பார்ப்பதுபொன்று அனைத்து நிகழ்வுகளும் புகைப்படமாக உங்களுக்கும் நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களின் கண்களுக்கு விருந்தாக தந்து அம்பாளினுடைய அனுக்கிரகம் பெற்று சிறப்புடன் வாழ்வீர்களாக\nநாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் (32)\nநாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழக குழுவின் புகைப்படங்கள்\nவறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ] (6)\nநாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது.அதன் புகைப்படங்கள்\nநாகர்கோவில் மகாவித்தியாலய ஆசிரியர்கள்தின விழா 2010 (32)\nநாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களால் நடாத்தப்பட்ட ஆசிரியர்கள் தினவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nநாகதம்பிரான் ஆலய தீர்த்தத்திருவிழா 2010 (54)\n27.09.2010 இன்று நாகர்கோவில் நாதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் 10ம் திருவிழாவான தீர்த்தோற்சவம் இனிதே நிறைவேறியது. இவ் நிகழ்வின் புகைப்படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.\n2010 - நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம புகைப்படங்கள் (27)\nகன்னகை அம்மன் கோவில் பொங்கல் 2010 (25)\nகடந்த 10 வருடங்களின் பின்னர் நாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் 17.05.2010 மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன. நாகர்கோவில் வடக்கு மக்களின் காவட்டி நாகர்கோவில் முருகன் ஆலய அரசமரத்தடியில் ஆரம்பமான நிகழ்வின் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் ஆலயத்தில் பாலஸ்தானம் நடைபெற்ற போது (1)\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/80663", "date_download": "2020-04-06T23:03:55Z", "digest": "sha1:INBLSW4SYG336B5IC3RNUSE7QOU6FKSP", "length": 66743, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59", "raw_content": "\n« இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 5 »\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\nபகுதி ஐந்து : தேரோட்டி – 24\nதெற்கே சேரநாட்டிலிருந்து துவாரகைக்கு கொண்டுவரப்பட்டது சுப்ரதீபம் என்னும் வெண்களிறு. துவாரகையின் துறைமுகத்திற்கு வந்த தென்கலம் ஒன்றின் நடைபாதையின் ஊடாக தலையை ஆட்டியபடி ஆவலுடன் நடந்து வந்த குட்டியானையைப் பார்த்து அன்று துறைமுகமே உவகை எழுச்சியுடன் ஒலி எழுப்பி சூழ்ந்து கொண்டது. வெண்பளிங்கில் வெட்டி உருட்டி எடுக்கப்பட்டது போன்ற அதன் உடல் காலையொளியில் மின்னியது. மானுடத்திரளைக் கண்டு மேலும் களி கொண்டு செவ்வாழைக் குருத்து போன்ற துதிக்கையை நீட்டி வளைத்து மணங்களை பற்றியபடி மெல்ல பிளிறியது.\nவெண்ணிற வெள்ளரிப்பிஞ்சு போன்று இரு சிறிய தந்தங்கள் மழுங்க சீவப்பட்டிருந்தன. மொந்தன் வாழைத்தண்டு போன்ற கால்களை முன்னும் பின்னும் எடுத்து வைத்து ஆட்டியபடி தன்னைச்சுற்றிக் கூடி நின்ற ஒவ்வொருவரையாக துதிக்கை நீட்டி தொட முயன்றது. துறைமுகத் தலைவராகிய சிவதர் ஓடி வந்து “விலகுங்கள் விலகுங்கள்” என்று ஆணையிட்டு அதை அணுகி முழந்தாளிட்டு “துவாரகையை வாழ்த்துங்கள் தென்னிலமுடையோரே” என்று வணங்கினார்.\nஅவர் தலையில் சூடி இருந்த மலரை தன் துதிக்கையில் தொட்டு எடுத்து இருமுறை சுழற்றி ஆட்டி அவர் மேலேயே போட்டபின் முன்கால் தூக்கி வைத்து ஓடி வந்து நெற்றியால் அவரை முட்டி வான்நோக்கி தள்ளியது யானைக்குழவி. அவர் கூவிச்சிரித்து உருண்டார். அவர் எழமுயல மேலும் மோதித் தள்ளியது. அதைப் பிடிக்க வந்த இரு காவலர்களை நோக்கி சுருட்டிய வாலுடன் திரும்பி முட்டித் தள்ளியது. சிரித்தபடி காவலர் பற்ற முயல அதையே விளையாட்டாக மாற்றிக்கொண்டு முட்டித் தள்ளத் தொடங்கியது. காவலர்கள் சிரித்துக் கூச்சலிட்டனர்.\nசெய்தி சென்று துவாரகையிலிருந்��ு அக்ரூரரே இறங்கி வந்தார். நிமித்திகர்களும் களிற்றுக்குறி தேர்பவர்களும் அவருடன் வந்தனர். அப்போது துறைமேடை முழுக்க அலுவல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு களிக்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. வெண்ணிற யானைக்குட்டி துறை மேடையிலிருந்த பொதிகளை நெற்றியால் முட்டித் தள்ளியது. துதிக்கை தூக்கி ஒவ்வொருவரையாக பிடித்து இழுத்து சுழற்றி வீசியது. அதை பின்னால் இருந்து வால் பற்றி இழுத்தும் முதுகில் அறைந்தும் நெற்றியில் கை வைத்து தள்ளியும் வீரரும் வினைவலரும் ஏவலரும் விளையாடினர்.\nஅக்ரூரர் இறங்கி வருவதைக் கண்டதும் தலைமைக் காவலன் தன் கொம்பை எடுத்து ஊத அனைவரும் விலகி தங்கள் பணியிடங்களுக்கு ஓடினர். தனித்து விடப்பட்ட யானைக்குட்டி அருகே இருந்த தூண் ஒன்றை நெற்றியால் ஓங்கி முட்டி பிளிறலோசை எழுப்பியது. திரும்பி புரவிகளில் வந்து இறங்கிய அக்ரூரரையும் அகம்படியினரையும் கண்டு ஆர்வம் கொண்டு ஓடிச் சென்றது. அக்ரூரரின் பின்னால் நின்றிருந்த களிற்றுக்குறி தேர்பவரான கூர்மர் “அமைச்சரே இது போன்று நற்குறிகள் முற்றிலும் அமைந்த பிறிதொரு குழவிக்களிறை நான் கண்டதில்லை” என்றார். “எவ்வண்ணம் சொல்கிறீர்\n“அது வருவதை நோக்குங்கள். ஒவ்வொரு அடியும் பிறிதொரு அடியின் மேல் விழுகிறது. நூல்வடம் மேல் வரும் பொதிபோல நேர் கோட்டில் அணுகுகிறது” என்றார் கூர்மர். “உடலின் ஒவ்வொரு தசையும் பிறிதொன்றால் முற்றிலும் சமன் செய்யப்பட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி களிறுகளில் ஒன்று. எதன் பொருட்டு இப்பெருநகருக்கு இது வந்துள்ளது என்று அத்தெய்வங்களே அறியும். ஒன்றுரைப்பேன். எளிய மானுடனுக்காக இது இந்நகர் புகவில்லை. மண்ணிறங்கும் தெய்வமொன்று தன் ஊர்தியை முன்னரே அனுப்பியுள்ளது.”\n” என்று மெய் சிலிர்த்து அக்ரூரர் கேட்டார். “அறியேன். ஆனால் இது விண்ணகம் இறங்கி மண் தொடும் நிகழ்வுக்கு கட்டியம். அதுவன்றி பிறிதொன்றையும் சொல்ல மொழியில்லை எனக்கு” என்றார் கூர்மர். நிமித்திகராகிய கமலகர் “இங்கு வரும் வழியிலேயே நேரத்தை குறித்துக் கொண்டிருந்தேன். இதன் முன் வலதுகால் துவாரகையின் மண்ணைத் தொட்ட கணம் எதுவென நான் அறிய வேண்டும்” என்றார்.\nஅவர்களை அணுகிய வெண்களிறு சற்று தொலைவிலேயே நின்று ஐயத்துடன் செவிகளை முன்மடித்து தலைகுலுக்கி மூவரையும் பா��்த்தபின் அக்ரூரரை நோக்கி துதிக்கையை நீட்டியது. அதன் துதிக்கையின் முனை சிவந்திருந்தது. மழலையின் வாய் போல மூக்குத்துளையின் விரல் நுனி ஆடியது. காற்றளைந்த காதுகளின் பிசிறுமுனைகளும் துதிக்கை சென்றணைந்த விரிமுகமும் செவ்வாழைமடல் விளிம்பு போல் சிவப்போடியிருந்தன. உடலெங்கும் வெண்ணிற முடி புல்குருத்துகள் போல் எழுந்திருந்தது. சுழன்ற வாலில் முடியும் வெண்ணிறமாக இருந்தது. கடற்சிப்பிகள் போலிருந்தன கால் நகங்கள்.\n“அதன் விழிகளும் வெண்ணிறமாக இருக்கின்றன” என்றார் அக்ரூரர். “ஆம், ஆனால் நோக்கில் குறையில்லை” என்றார் கூர்மர். கமலகர் துறைமேடைத்தலைவர் சரமரை அருகழைத்து “இது இந்நகரில் கால் வைத்த தருணம் எது” என்றார். “நான் அதை குறிக்கவில்லையே” என்று அவர் சொல்ல அருகிலிருந்த முதிய காவலர் ஒருவர் “நான் குறித்தேன் நிமித்திகரே. காலை எட்டாம் நாழிகை பதினெட்டாவது கணம்” என்றார்.\nஅக்ரூரர் மண்டியிட்டு கை நீட்டி அக்களிறின் துதிக்கை முனையை தொட்டார். அது அவர் விரல்களை சுற்றிப்பிணைத்து அருகே இழுத்தது. நிலை தடுமாறி அவர் முன்னால் விழ அருகே இருந்த காவலன் “அமைச்சரே, குழந்தையாயினும் அது களிறு” என்றார். யானைக்குட்டி காலெடுத்து வைத்து தன் நெற்றியால் அவரை பின்னால் தள்ளியது. அருகே ஓடி வந்து இடையில் சுற்றியிருந்த கச்சையை பற்றி அவிழ்த்து தூக்கியது. அக்ரூரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “இதன் பாகன் கச்சையில் எதையோ ஒளித்து வைத்திருக்கும் பழக்கமுடையவன் போலும்” என்றார். கச்சையை உதறி நிலத்தில் இட்டு அதனுள் நன்கு தேடியபின் அக்ரூரரை நோக்கி கை நீட்டியது. அக்ரூரர் அதன் மத்தகத்தை தொடப்போனார்.\nபின்னால் இருந்து அதன் தென்னகப்பாகன் ஓடி வந்து “அமைச்சரே, அதன் மத்தகத்தை தொட வேண்டியதில்லை” என்றான். “இவ்வயதில் இளங்கன்றுகள் மத்தகத்தை தொடுவதை போர் விளையாட்டுக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றன. அதன் பின் தங்களை அது முட்டிக்கொண்டே இருக்கும். இங்குள்ள ஒவ்வொருவரையும் முட்டிவிட்டது. பலருக்கு முறிவுகள் கூட உள்ளன.” “இதன் பெயர் என்ன” என்றார் அக்ரூரர். “வெண்ணன்” என்றான் பாகன். “தென்னாட்டு மொழியாகிய தமிழில் வெண்ணிறமானவன் என்று பொருள்.”\nஅக்ரூரர் அதன் காதுக்குக் கீழே இருந்த சிறு குழியை கைகளால் வருடினார். சற்று உடல் சிலிர்த்து பி��்பு சிறு குழவியென ஆகி அவர் உடலுடன் தன் தலையை சேர்த்துக் கொண்டு செவிஅசையாது நின்றது. காதுகளையும் தாடையின் அடிப்பகுதியையும் அவர் வருடினார். அவரது காலை துதிக்கையால் சுற்றி வளைத்தபடி தலையை அவர் இடையுடன் சேர்த்துக் கொண்டது குழவி. நேரத்தை கணித்த நிமித்திகர் திகைப்புடன் யானையைப் பார்த்து கைகூப்பினார். “என்ன சொல்கிறீர்\n“இது…” என்றபின் “இவர்…” என்றார் நிமித்திகர் கமலகர். அக்ரூரர் அவருடைய பதற்றத்தை பார்த்தபின் “சொல்க” என்றார். “மண் நிகழப்போகும் விண்ணவன் ஒருவனை கொண்டு செல்லும் பொருட்டு இங்கு வந்தவர், ஐயமே இல்லை” என்றார் நிமித்திகர். “இங்கு என்ன நிகழப்போகிறதென்று நான் அறியேன். ஆனால் விண்ணவருக்கு மட்டும் உரியது இவர் கால்கள் துவாரகையின் மண்ணை தொட்ட கணம்.”\nஅக்ரூரர் “இதை மேலே அரண்மனைக்கு கொண்டு போ இளைய யாதவர் இப்போது ஊரில் இல்லை அவர் வந்து பார்த்து இதற்கு நல்ல பெயர் ஒன்றை சூட்டட்டும். துவாரகையின் செல்வங்களில் ஒன்று தெய்வங்களால் இந்த நன்னாளில் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். யானை திரும்பி தான் வந்த கலத்தை நோக்கி ஓடி அங்கே நின்றிருந்த கலத்தலைவனை முட்டி நீருக்குள் தள்ளியபின் தலையை ஆட்டியபடி திரும்ப வந்தது.\nநான்கு நாட்கள் கழித்து அஸ்தினபுரியிலிருந்து இளைய யாதவர் வந்தபோது துவாரகையின் அரண்மனைச் சேடியர் ஏவலர் காவலர் அமைச்சர் அனைவரும் அதனுடன் சிரித்துக்கூவி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதன் ஆடலன்றி வேறேதும் அங்கு நிகழவில்லை. அமைச்சு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏட்டுச் சுவடி அடுக்குகளை முட்டி வீழ்த்தியது. அவைக்கூடங்களுக்குள் நுழைந்து நிரை வைக்கப்பட்டிருந்த பீடங்களை மறித்துக் கலைத்தது. திண்ணைகளில் தொற்றி ஏறி அங்கிருந்த தூண்களை முட்டியது. உள்ளறைகளுக்குள் புகுந்து செம்புக்கலங்களை பேரோசையுடன் சரித்து உருட்டியது.\nஅடுக்கப்பட்டிருந்த எதுவும் அதை கவர்ந்தது. மூடப்பட்டிருந்த எந்தக் கதவும் அதை சீண்டியது. நின்று கொண்டிருந்த எந்த மனிதரும் அறைகூவலாக தோன்றியது. ஓடிக் கொண்டிருந்த ஒவ்வொரு சிறுவனும் தன்னை அழைப்பதாக அது எண்ணியது. ஆனால் முதியவர்களின் அருகே வருகையில் அதன் விரைவு குறைந்தது. அருகே வந்து மெல்ல துதிக்கையெடுத்து அவர்களைத் தொட்டு வெம்மையுடனும் ஈரத்துடனும் அவர்கள் மேல் மூச்சு பட உழிந்தது. கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த அன்னையர் அருகே சென்றதும் மெல்ல கை நீட்டி குழந்தைகளின் கால்களை தன் மூக்கு விரலால் தொட்டுப் பிடித்தது. அவர்களின் அருகே முன்னங்கால் நீட்டி பின்னங்கால் சரித்து மடித்து குறுவால் வளைத்து ஒதுக்கி அமர்ந்து விளையாடியது. தன் துதிக்கை உயரத்திற்கு மேலுள்ள ஒவ்வொன்றையும் பிடித்து கீழிறக்க ஒவ்வொரு கணமும் முயன்று கொண்டிருந்தது.\nஇரண்டாவது நாளே பொறுக்க முடியாமல ஆனது போல் “அமைச்சரே, அதை தளைத்தால் என்ன” என்றான் காவலர் தலைவன். “இக்களிறு மானுடனால் தளைக்கபடுவதல்ல. அது முடிவெடுக்கட்டும் எங்கு எதை செய்வதென்று” என்றார் அக்ரூரர். “அப்படியானால் அதன் கழுத்தில் ஒரு மணியையாவது கட்டுவோம். அது வரும் ஒலியைக் கேட்டு ஆட்கள் சற்று எச்சரிக்கை கொள்ள முடியுமே” என்றான் காவலர் தலைவன். பொன்னன்றி வேறு எதுவும் அதன் உடலை தொடலாகாது என்று அக்ரூரர் ஆணையிட்டார். அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பொன்மணி ஒன்று அதன் கழுத்தில் பொன் வடம் கொண்டு கட்டப்பட்டது.\nதன் கழுத்திலிருந்த மணியின் ஓசையை பெருங்குழவி விரும்பியது. எனவே எங்கிருந்தாலும் தன் உடலை அசைத்து அம்மணியோசையை எழுப்பிக் கொண்டே இருந்தது. அரண்மனையின் அனைத்து அறைகளிலும் நிறைந்த மணியோசையை கேட்டு காவலர் தலைவன் “இம்மணியோசையால் எந்தப்பயனும் இல்லை அமைச்சரே. எந்நேரமும் இது கேட்டுக் கொண்டிருக்கிறது. துயிலுகையில்கூட யானை உடல் அசைக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன்” என்றான். “இதன் கால்களுக்கு மணி கட்டுவோம். அவ்வோசையை வீணே எழுப்ப முடியாதல்லவா” என்றான். அதன் நான்கு கால்களுக்கும் சதங்கை மணிகள் கொண்ட பொன்னணிகள் அணிவிக்கப்பட்டன.\nஅரண்மனையின் இடைநாழிகள் வழியாக புகுந்து வாயில்களை முட்டித் திறந்து சேடியரின் பின்புறங்களை முட்டிச் சரித்து விளையாடிய களிற்று மகவிடம் சினங்கொண்ட மூதாட்டி ஒருத்தி “நீர் என்ன இளவரசரா களிறுதானே யானைக் கொட்டிலுக்கு செல்லுங்கள்” என்று சீறினாள். அவள் முகத்தை நோக்கியபடி அசைவற்று நின்றபின் திரும்பிச் சென்று அவ்வறையின் ஒரு மூலையில் முகத்தை சேர்த்து நின்று கொண்டது.\nஒளிந்து விளையாடுவது அதன் வழக்கம். திரைச்சீலைகளுக்குப் பின்னால் தூண்களின் மறைவில் அசைவற்று நி���்று அவ்வழியாக வருபவரை துதிக்கை தூக்கி பிடிப்பது அதன் ஆடல். ஒளிந்து நிற்பது யானைகளுக்கு பிடித்தமானது என்று யானைக்குறியாளர் சொன்னார்கள். ஆனால் பகல் முழுக்க அவ்வண்ணமே அது முகம் திருப்பி நிற்கக் கண்டபின்புதான் அதில் ஏதோ பிழையுள்ளது என்று செவிலியர் உணர்ந்தனர். அமைச்சர்கள் வந்து அதைச் சுற்றி குழுமினர். அக்ரூரர் வந்து அதன் முதுகைத் தட்டி “தென்னரசே, என்ன இது ஏன் இங்கு நிற்கிறீர்கள்” என்றார். செவிலியர்தலைவி “வெல்லமும் கரும்புச் சாறும் அளித்தோம். எதையும் உண்ணவில்லை” என்றாள்.\nஅக்ரூரர் வந்து வெல்லக்கட்டி ஒன்றை எடுத்து அதன் துதிக்கைக்கு அளித்தார். துதிக்கை அதை பற்ற மறுத்து விட்டது. கூர்மர் வந்து அதை நோக்கினார். “இது நோயெதுவும் அல்ல. அவர் சினந்துளார். இங்கு எவர் மீதோ அவர் முனிந்துள்ளார்” என்றார். “எவர் மேல்” என்றார் அக்ரூரர். மூதாட்டியாகிய செவிலி கை கூப்பியபடி “அறியாதுரைத்தேன் அமைச்சரே. களிற்றுக் கொட்டிலில் சென்று நிற்கவேண்டியதுதானே என்று சொன்னேன். நான் அறிந்திருக்கவில்லை இவர் சினம்கொள்வார் என. என் மைந்தனைப்போல் எண்ணினேன்” என்றாள்.\nசினத்தில் சிவந்து நடுங்கிய முகத்துடன் அக்ரூரர் “வா, இங்கு வா” என்று அவளை அழைத்து முன்னால் தள்ளி “அவர் முன் சென்று நின்று உன் தலையை அவரது முன்காலடியில் வை” என்றார். ”உன்னைக் கொன்று சினம் தணிப்பது அவர் விழைவென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். “ஆம். அதற்கும் நான் சித்தமாக உள்ளேன்” என்றபடி கைகூப்பி அழுதபடி வந்து களிற்றுமகவின் முன் அமர்ந்து அதன் வலது முன்காலில் தன் தலையை வைத்தாள் செவிலி.\nதன் கால்களை பின்னுக்கு இழுத்தது அது. துதிக்கையை நீட்டி அவள் மேலாடையைப் பற்றி இழுத்து இடமுலையின் கண்ணை மெல்லிய மூக்கு நுனியால் வருட காவலர் தலைவன் வெடித்துச் சிரித்தபடி புறம் காட்டினான். அக்ரூரர் சிரிப்பை அடக்கி உடல் குலுங்கினார். திரும்பி கூடிநின்ற கூட்டத்தைப் பிளந்து இடைநாழியில் ஓடியது யானைக்குட்டி. கூர்மர் “நானும் ஒரு கணம் சிந்தை மயங்கிவிட்டேன் அமைச்சரே. இது எளிய யானை அல்ல. அவ்வுருவில் இம்மண் நிகழ்ந்த பிறிதொன்று. பேரருள் ஒன்றை அன்றி பிறிதொன்றையும் இதனிடமிருந்து எவ்வுயிரும் பெறப்போவதில்லை” என்றார்.\nஇளைய யாதவர் தன் நிமித்திகர் அவையைக் கூட்டி அக்களிற்��ுமகவுக்கு ஒரு பெயர் சூட்டும்படி ஆணையிட்டார். அது பிறந்த நேரம் சேரநாட்டின் யானைக்குறி தேர்பவர்களால் பதிவு செய்யப்பட்டு ஓலையில் பொறிக்கப்பட்டு உடன் அனுப்பப்பட்டிருந்தது. மதங்க ஜாதகம் என்னும் அவ்வோலையில் அதன் பதினெட்டு நற்குணங்கள் அங்குள்ள நிமித்திகர்களால் குறிக்கப்பட்டிருந்தன. அது நகருள் கால் வைத்த முதற்கணத்தை கணக்கிட்டு அத்தருணத்தின் கோள்அமைப்பையும் விண்மீன் உறவையும் விரித்தெடுத்தனர் நிமித்திகர். அதன் பதினெட்டு நற்சுழிகளை தொட்டெண்ணி நூல் பதித்தனர் மாதங்கர்.\nவலக்கால் மடித்து அது அமரும் முறை, இடப்பக்கம் சரிந்து அது துயிலும் வகை, இடக்கால் மடித்து எழுந்து வலக்கால் முன்வைத்து அது வரும் இயல்பு, நன்கு அமைந்த நீள்அம்பு என நேர்கோட்டில் ஓடும் தகைமை என ஒவ்வொன்றையும் கணித்தனர். “அரசே, ஏரிக்கரை சேற்றில் அது செல்லும்போது நோக்குங்கள். நான்கு கால் கொண்ட விலங்கு அது. ஆனால் செல்லும் போது ஒற்றைக்கால்தடம் மட்டுமே நேர் கோடென விழுந்திருக்கும்” என்றார் கூர்மர். பதினெட்டு நாட்கள் நிமித்திகரின் நெறி சூழ்கை முடிந்தபின் தலைமை நிமித்திகர் அவையில் எழுந்து “மண்ணில் இருந்து விண்ணேகும் எவருக்கோ ஊர்தியாக ஆவதெற்கென இங்கு வந்த யானையுருக் கொண்ட இத்தேவனுக்கு விண்ணவர் முன்னரே பெயர் சூட்டியிருக்கின்றனர் என்று அறிந்தோம். சுப்ரதீபம் என்று இதை அழைக்கிறோம்” என்றார். அவை ஒரேகுரலில் “மங்கலம் நிறைக\n“எது மலர்களில் வெண்தாமரையாகியதோ, எது பொருட்களில் வெண்பளிங்கு ஆகியதோ, எது பறவைகளில் அன்னமாகியதோ, அது விலங்குகளில் இதுவாகியுள்ளது. பழுதற்ற பெருந்தூய்மை ஒன்றின் பீடம் இது. கதிரவனை தன்மேல் அமர்த்தும் வெண்முகில். இந்நகர் இதன் ஒளியால் அழகுறுவதாக” என்றார் இளைய யாதவர். அவை களிகொண்டு “வாழ்க” என்றார் இளைய யாதவர். அவை களிகொண்டு “வாழ்க வாழ்க\nசுப்ரதீபம் யானைகளுடன் இருந்ததில்லை. அரண்மனையின் மைந்தருடன் ஆடி அது வளர்ந்தது. ஒரு போதும் தளைக்கப்பட்டதில்லை. நூறு சிறுவருடன் கூடி முட்டி மோதி துதிக்கை சுழற்றி ஓடி விளையாடும்போதும் அன்னையர் எவரும் அதை அஞ்சியதில்லை. தவழ்ந்து செல்லும் குழந்தை அதன் கால்களுக்கு இடையில் அமர்ந்து களித்திருக்கும்போது அன்னையர் அப்பால் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர். களிவெறி மீதூற�� மதில்களின் மேல் அது ஏறுகையிலோ சிற்றறைகளுக்குள் உடல் திணித்து சுவரை இடிக்க முற்படுகையிலோ ஒரு குடுவை குளிர்நீரை அதன் மேல் ஊற்றினால் போதும் என்று கண்டுகொண்டனர். குளிர்நீர் பட்டதும் அவ்வண்ணமே அசைவழிந்து உடல் சிலிர்த்து துதிக்கை நெளித்து நிற்கும். மெல்ல கழுத்தணியைப் பற்றி பூனைக்குட்டியை அழைத்துச் செல்வதுபோல் சென்றுவிட முடியும்.\nஇளைய யாதவருக்கு மிக அணுக்கமான ஒன்றாக இருந்தது சுப்ரதீபம். ஒவ்வொரு நாளும் இரவில் அதற்கென்றே அமைக்கப்பட்ட அணிக்கொட்டிலில் அது துயில்வதற்கு முன் இளைய யாதவர் சென்று மத்தகத்தையும் நீண்ட துதிக்கையையும் செவ்வெண் மலரிதழ் போன்ற செவிகளையும் வருடி தேங்காயும் பழமும் அளித்து மீள்வார். காலையில் விழித்தெழுந்ததுமே கண்களை மூடிக்கொண்டு அரண்மனையின் சுவர்களையும் தூண்களையும் தொட்டபடி நடந்து அதன் கொட்டிலுக்குள் நுழைந்து மத்தகத்தின் முன் நின்று கண் திறப்பார். அதன் வெண்ணிறப் பெருங்கையை தன் தோளில் தார் என அணிந்து வெண் தந்தங்களை அழுத்தி விளையாடுவார்.\nகுழவிநாட்களில் அது இரவில் கனவுகண்டு விழித்துக்கொண்டால் பிளிறியபடி எழுந்து கொட்டிலை விட்டிறங்கி கதவுகளை முட்டித்திறந்து சதங்கை ஒலிக்க ஓடி அரண்மனைக்குள் புகுந்து இடைநாழிகளில் விரைந்து மரப்படிகளில் ஏறி இளைய யாதவரின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவரது மஞ்சத்தருகே நின்று அவர் மேல் துதிக்கையை போட்டுக் கொள்ளும். மெல்ல புரண்டு புன்னகைத்து “கனவா இங்கேயே துயில்க என் செல்லமே” என்பார். கால் மடித்து அவர் மஞ்சத்தருகே படுத்து அவர் மெத்தை மேல் மத்தகத்தை இறக்கி வைத்து துதிக்கை நீள்மூச்சில் குழைந்து அசைவிழக்க விழி சரிந்து துயிலத் தொடங்கும்.\nகாலையில் இளைய யாதவரை எழுப்ப வரும் ஏவலன் மஞ்சத்தில் துயின்று கொண்டிருக்கும் வெண்களிறைக் கண்டு வியந்து வாய் பொத்தி சிரிப்படக்குவான். ஒவ்வொரு நாளும் என அது வளர்ந்தது. அதன் தோலின் வெண்ணிற ஒளி கூடிக்கூடி வந்தது. வெண்ணைக்குவை என்றனர். பளிங்கு மலை என்றனர். வெண்முகிலிறங்கி வந்தது என்றனர். பீதர் நாட்டு வெண்பட்டுக்குவை என்றனர். அதன் தந்தங்கள் கட்டு மரங்கள் போல் நீண்டு வளைந்து எழுந்தன. பெருநாகம் போல் ஆயிற்று துதிக்கை. அரண்மனையின் வாயில் எதற்குள்ளும் நுழைய முடியாமல் ஆனபோது ஒவ்வொரு நாள���ம் வாயிலில் முன்னால் முற்றத்தில் நின்று துதிக்கை தூக்கி நெற்றி தொட்டு பிளிறலோசை எழுப்பும். உள்ளிருந்து இளைய யாதவரும் எட்டு துணைவியரும் அதை தொட்டு வணங்கி வாழ்த்து பெற்று மீள்வர்.\nதுவாரகையின் விருஷ்ணிகளும் அந்தகர்களும் கூடிய அவையில் அரிஷ்டநேமியின் மணமங்கலம் குறிக்கப்பட்டது. சௌரபுரத்தின் அரசர் சமுத்ரவிஜயரும் அவரது மைந்தர்களும் அவை வீற்றிருந்தனர். ரைவதத்திலிருந்து திரும்பிய இளைய யாதவர் அரியணை அமர்ந்திருந்தார். நிமித்திகரும் அமைச்சரும் பீடம் கொண்டிருந்தனர். நாளும் கோளும் நற்குறிகளும் பழுதற தேர்ந்து அறிந்ததை செய்யுளாக்கி ஏட்டில் பொறித்து அதை அவை முன் வைத்தார் முது நிமித்திகர் சுதர்ஷணர்.\nஅதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அக்ரூரர் இளைய யாதவரின் கைகளுக்கு அளித்தார். இளைய யாதவர் குலமுறைப்படி அதை பெற்றுக் கொண்டு அவையறைவோனை அழைத்து அதை அவை முன் படிக்கும்படி ஆணையிட்டார். எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாளில் மணம் நிகழக்கடவது என்றிருந்தனர் நிமித்திகர். விண்ணவர் வானில் சூழும் பெருநாள் என அதை காட்டின குறிகள். மண்ணிலுள்ள எண்வகை உயிர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தருணம் அது.\n“அன்று கீழ் வானில் ஒரு ஏழுவண்ண வானவில் எழும். மேற்கு வானில் இந்திரவஜ்ரம் எழுந்து ஏழுமுறை மின்னி அமையும். பதினெட்டு முறை முழங்கி இடியோசையென தெய்வங்களின் வாழ்த்தொலி எழும். பொற்துகளென இளமழை பொழிந்து மண் குளிரும். அன்று எவ்வுயிரும் பிறிதொரு உயிரை வேட்டையாடாது. அன்று காலை எம்மலரிலும் வண்டுகள் அமராது. தொடப்படாத தூய மலர்கள் அனைத்தும் விண்ணிறங்கி வரும் கந்தர்வர்களுக்காக காத்திருக்கும்.”\n“இப்புவி உள்ள நாள் வரை நினைவுகூரப்படும் நன்னாள் அது. சைத்ர மாதம் முழுநிலவு. குருபூர்ணிமை. மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம். வெண்ணிற யானை மேல் ஏறி மணங்கொள்ள எழுவார் இவ்விளையோர். அவ்வண்ணமே ஆகுக அனைத்து மங்கலங்களும்.”\nஅச்சொல் கேட்டதும் அவை கலைந்து எழுந்த ஓசை சொல் தொட்டு வாசித்து நின்ற அறைவோனை விழிதூக்க வைத்தது. இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம். அதற்கென்றே அமைந்தது போலும் சுப்ரதீபம்” என்றார். அந்தகக்குடி மூத்தார் திகைப்புடன் “அதன் மேல் இதுவரை மானுடர் ஏறியதில்லையே” என்றார். பிறிதொருவர் “மானுடர் ஏறிச் செல்வதை அது விழையுமோ என்றே ஐயமாக உள்ளது. யானைகள் இளவயதிலேயே தங்கள் மேல் மானுடரை ஏற்றி பழகியனவாக இருக்க வேண்டும் அல்லவா\nஅவர்கள் கூற வருவது அதுவல்ல என்பதை உணர்ந்த இளைய யாதவர் “மூத்தாரே, இந்நகருக்கு அவ்வெண்களிறு வந்தபோது அது தெய்வங்களின் ஆணை என்று நாம் அறிந்தோம். இன்று நிமித்திகர் சொல்லில் இவ்வரி எழுந்ததும் தெய்வங்களின் ஆணை என்றிருக்கட்டும். இதில் நாம் சொல்ல ஏதுள்ளது அவரை தன் மத்தக பீடத்தில் அமர்த்த வேண்டுமா வேண்டாமா என்பதை சுப்ரதீபமே முடிவெடுக்கட்டும்” என்றார். அச்சொல்லிலும் நிறைவுறாது குடிமூத்தாரின் அவை வண்டுக்கூட்டமென கலைந்த ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.\n“முழுமை அடைந்த மானுடன் ஒருவன் விண் வடிவோன் ஆகி மண் விட்டெழுவதற்காக வந்தது அவ்வெண்களிறு என்று பத்து வருடங்களாக இங்கு சூதர்கள் பாடியுள்ளனர். எத்தனை சிறப்புடையதாயினும் இது ஒரு மணவிழா அல்லவா இளவரசர் ஒருவர் தன் அரசியை மணப்பதற்கு ஏறிச்செல்வதற்காகவா அந்த தெய்வ ஊர்தி இளவரசர் ஒருவர் தன் அரசியை மணப்பதற்கு ஏறிச்செல்வதற்காகவா அந்த தெய்வ ஊர்தி” என்றார் ஒரு குடி மூத்தார். “ஏன்” என்றார் ஒரு குடி மூத்தார். “ஏன் மண்ணில் பிறக்கவிருக்கும் விண்ணவன் ஒருவன் பிறப்பதற்காக அமைகிறது இம்மணவிழா என ஏன் சொல்லக்கூடாது மண்ணில் பிறக்கவிருக்கும் விண்ணவன் ஒருவன் பிறப்பதற்காக அமைகிறது இம்மணவிழா என ஏன் சொல்லக்கூடாது பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தி கருபீடமேறக் கண்ட வழிபோலும் இது” என்றார் ஸ்ரீதமர். “இவை அனைத்தும் சொற்கள். நாமறியும் அறியவொண்ணா ஒன்றை இவ்வண்ணம் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோம். நிகழவிருப்பது எதுவோ அதை தெய்வங்கள் முடிவெடுக்கட்டும். நமக்கு ஆணையிடப்பட்டதை இயற்றுவோம்” என்றபின் அக்ரூரரிடம் திரும்பி “தங்கள் எண்ணமென்ன அக்ரூரரே பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தி கருபீடமேறக் கண்ட வழிபோலும் இது” என்றார் ஸ்ரீதமர். “இவை அனைத்தும் சொற்கள். நாமறியும் அறியவொண்ணா ஒன்றை இவ்வண்ணம் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோம். நிகழவிருப்பது எதுவோ அதை தெய்வங்கள் முடிவெடுக்கட்டும். நமக்கு ஆணையிடப்பட்டதை இயற்றுவோம்” என்றபின் அக்ரூரரிடம் திரும்பி “தங்கள் எண்ணமென்ன அக்ரூரரே” என்��ார் இளைய யாதவர்.\n“ஒவ்வொன்றும் நிகழ்கையில் முற்றிலும் இயைபின்றி ஒன்றன்மேல் ஒன்றென வந்து விழுவதுபோல் தோன்றுவதே இப்புடவியின் இயல்பு. நிகழ்ந்து முடிந்த பின்னரே அவை ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் பழுதற இணைந்திருப்பதை நாம் காண்கிறோம். அலகிலாத ஊழ் வலையால் சமைக்கப்பட்டது இப்புடவி என்றறிந்துளோம். அதுவே நிகழ்வதாகுக” என்றார் அக்ரூரர். “ஆம், நானும் அவ்வண்ணமே உரைக்கிறேன். இது அரசாணை. மணநாளில் வெண்களிறு மேலேறி என் மூத்தார் மணப்பந்தலை அடையட்டும்” என்றார் இளைய யாதவர்.\nஅவை நிறைவுற்று கலைந்து செல்லும்போது ஒவ்வொருவரும் அகம் குலைந்து பதறும் உடல் கொண்டிருந்தனர். “என்ன நிகழவிருக்கிறது இங்கு” என்றார் ஒருவர். “வெண்களிறு ஏறி மணப்பந்தலுக்கு வருபவரைப் பற்றி இதுவரை கேட்டதில்லை” என்றார் பிறிதொருவர். “ஒரு மணநாளுக்கென விண்ணில் இந்திர வில் எழுமென்றால், வஜ்ரம் ஒளிரும் என்றால், இடி சொல்லி பிரம்மம் வாழ்த்தும் என்றால் வெண்களிறு ஏறிவருவதற்கென்ன” என்றார் ஒருவர். “வெண்களிறு ஏறி மணப்பந்தலுக்கு வருபவரைப் பற்றி இதுவரை கேட்டதில்லை” என்றார் பிறிதொருவர். “ஒரு மணநாளுக்கென விண்ணில் இந்திர வில் எழுமென்றால், வஜ்ரம் ஒளிரும் என்றால், இடி சொல்லி பிரம்மம் வாழ்த்தும் என்றால் வெண்களிறு ஏறிவருவதற்கென்ன\nஅவர்களிடருந்து அச்சொற்கள் பரவி நகரை அடைந்தன. எங்கும் அதுவே அன்று பேச்சென்றிருந்தது. இளைய யாதவர் தன் அமைச்சர்களை அழைத்து “சுப்ரதீபம் மேல் இளவரசர் அமர்வதற்குரிய பொற்பீடம் அமைக்கப்படட்டும். பட்டத்து யானைக்குரிய அணிகலன்கள் அனைத்தும் அதற்கு ஒருங்கட்டும்” என்றார். கூர்மர் “அவ்வாறே” என்று தலைகுனிந்தார். “நீர் என்ன எண்ணுகிறீர் கூர்மரே தன் மேல் மானுடர் அமர அது ஒப்புமா தன் மேல் மானுடர் அமர அது ஒப்புமா” என்றார் இளைய யாதவர். கூர்மர் தலைவணங்கி “அறியேன். ஆனால் இம்மணநாள் அதற்கும் ஒரு நன்னாள். பதினெட்டு அகவை நிறைகையிலேயே குழவி களிறாகிறது. அரசே, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு சித்திரை முழுநிலவு நாளில்தான் அது மண் நிகழ்ந்துள்ளது” என்றார்.\nயானைப்பயிற்றுநர் எவரையும் அணுக அது விட்டதில்லை. அதற்கென்று கோலேந்திய பாகர்கள் எவரும் இருக்கவும் இல்லை. அதை நீராட்டி உணவூட்டி பேணும் ஏவலர்களே இருந்தனர். ஒரு முறையேனும் கோலோ துரட்டியோ அதன் மேல் தொட்டதில்லை. மானுடர் அதற்கு கற்றுக் கொடுக்க ஏதுமில்லை என்றார் கூர்மர். அது அறியாத அவைமுறைமைகளோ, புரிந்து கொள்ளாத மானுட மெய்ப்பாடுகளோ, துவாரகையில் அதன் நினைவில் இல்லாத இடங்களோ இருக்கவில்லை.\nபிறயானைகள் அனைத்தும் அதை நன்கு அறிந்திருந்தன. யானைப்பெருங்கொட்டிலில் உணவு இடுகையில் ஒருவர் உண்ணும் கவளத்தை பிறிதொருவர் நோக்கி சினம் கொண்டு மத்தகம் உலைத்து, துதிக்கை சுழற்றி, இடியோசையிடும் போர்க்களிறுகளைக் கண்டு பாகர்கள் ஓடிவந்து அதை அழைத்துச் செல்வார்கள். யானைக் கொட்டிலுக்குள் சுப்ரதீபம் காலெடுத்து நுழைந்ததுமே முரண்டு நிற்கும் களிறுகள் தலைதாழ்த்தி துதிக்கை ஒதுக்கி பின்வாங்கும். எந்த யானையையும் திரும்பி நோக்காது மெல்ல நெளியும் துதிக்கையுடன், விசிறும் வெண்சாமரச் செவிகளுடன் எண்ணி எடுத்து வைத்த பஞ்சுப்பொதி பேரடிகளுடன் கொட்டிலைக் கடந்து அது மறுபக்கம் செல்லும்போது மாற்று ஒன்று அற்ற முழு வணக்கத்துடன் மதமொழுகும் பெருங்களிறுகளும் ஈன்று பழுத்த அன்னைப் பிடிகளும் திமிரெழுந்த இளங்களிறுகளும் கட்டென்று ஏதுமறியாத குழவிகளும் அசைவற்று நிற்பதை காண முடியும்.\nசுப்ரதீபத்தின் மேல் ஒருமுறைகூட மானுடரோ தெய்வங்களோ ஏறியதில்லை. அதன் மத்தகமும் முதுகும் எவ்வண்ணம் இருக்கும் என்பதை ஒவ்வொரு நாளும் ஏரியில் அதை இறக்கி நீராட்டும் அணுக்கப்பாகர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். “ஒவ்வொரு இதழென மலர்ந்தபடி இங்கு காத்திருக்கிறது ஒரு வெண்தாமரை மலர்ப் பீடம்” என்றனர் சூதர்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ���காண்டீபம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\nTags: அக்ரூரர், கமலகர், கிருஷ்ணன், கூர்மர், சுப்ரதீபம், ஸ்ரீதமர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-6\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஆழிசூழ் உலகு - ராகவேந்திரன்\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/02/17175659/1286457/India-vs-New-Zealand-Was-a-dream-come-true-Navdeep.vpf", "date_download": "2020-04-06T21:37:47Z", "digest": "sha1:HPIJ3DUXO6KP2ILIUBYWEC4RASGF3K5L", "length": 6797, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India vs New Zealand Was a dream come true Navdeep Saini", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது: நவ்தீப் சைனி\nபதிவு: பிப்ரவரி 17, 2020 17:56\nநியூசிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் நவ்தீப் சைனி. 27 வயதாகும் சைனி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். அதன்பின் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.\nதற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானபோது கனவு நனவானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘எந்த நிலையை நான் அடைந்தேனோ, அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் இந்த கனவு இருக்கும். எனக்கும் அந்த கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.\nநான் இந்திய அணிக்காக தேர்வானபோது, என்னுடைய கனவு நனவானது. முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன்பின் ரஞ்சி டிராபியில், தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கான நிலை’’ என்றார்.\nசம்பளம் குறைப்பு குறித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் கருத்து வேடிக்கையானது - கவாஸ்கர் கண்டனம்\nசெஸ் மூலம் நிதானத்தை கற்றுக்கொண்டேன்: சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சொல்கிறார்\nபிரதமர் நிவாரண நிதிக்கு யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் வழங்கினார்\nமலிங்காவை விட டோனி சிறந்தவர் என்கிறார் ஸ்காட் ஸ்டைரிஸ்\nதனக்கு பிடித்த சிறந்த கிரிக்கெட் வீரர், கேப்டன், ஒருநாள் தொடக்க வீரர் யார் என்பதை ஹனுமா விஹாரி விவரிக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/page/3/", "date_download": "2020-04-06T21:36:31Z", "digest": "sha1:MZRTN2X5AMEWBJCDEMFOHDN4R5BH6KJQ", "length": 28405, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "புதுக்கோட்டைநாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி\nதமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்சி\nகாணொளி பரப்புரை -கதிர்காமம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கதிர்காமம் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -கிருஷ்ணராயபுரம் தொகுதி\nகொடி ஏற்றி கிளை திறப்பு விழா -ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -திருப்பரங்குன்றம் தொகுதி\nபோற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை \nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்ற...\tமேலும்\nதமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்\nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழக செய்திகள்\nதேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்த...\tமேலும்\nஇலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்ப��.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயல...\tமேலும்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழக செய்திகள்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்குபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களேபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்....\tமேலும்\n[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன்...\tமேலும்\n22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்திய...\tமேலும்\n27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\n27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம். இராமநாதப...\tமேலும்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழக செய்திகள்\n2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள...\tமேலும்\nசென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: டிசம்பர் 20, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது\nநாள்: டிசம்பர் 20, 2010 In: கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் நல பணியில் ஒவ்வொரு நாம் தமிழர் செயல் வீரர்களும் ஈடுபடவேண்டும் என்ற ச...\tமேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை த…\nதமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்ச…\nகாணொளி பரப்புரை -கதிர்காமம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கதிர்காமம் சட்டமன்ற தொக…\nகலந்தாய்வு கூட்டம் -கிருஷ்ணராயபுரம் தொகுதி\nகொடி ஏற்றி கிளை திறப்பு விழா -ஊத்தங்கரை சட்டமன்றத்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/guest-house-former-minister-manikandan", "date_download": "2020-04-06T21:16:29Z", "digest": "sha1:MGBKNS6FD7UPC2PFNPOPPBHH56DFQBGV", "length": 12421, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "முன்னாள் அமைச்சரின் விதி மீறல்... | Guest House - Former - Minister Manikandan | nakkheeran", "raw_content": "\nமுன்னாள் அமைச்சரின் விதி மீறல்...\nஅமைச்சர் பதவி பறிக்கபட்டும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப���பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸை இன்று வரையிலும் பயன்படுத்தி வரும் முன்னாள் அமைச்சர்.\nதமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.\nஅதற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாகவே மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அரசு பதவியில் இருந்து விலகியும் அரசு சலுகை பெறுவது அரசு விதி மீறலாகும். அமைச்சர் பதவி நீக்கப்பட நாளில் இருந்து இன்று வரையிலும் 6 மாதங்களாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிரின்வேஸ் சாலையிலுள்ள அரசு கெஸ்ட் ஹவுஸ் காலி செய்யாமல் தங்கி வருகிறார் மணிகண்டன். இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு கண்டும் காணாமலும் உள்ளது.\nஅதே போல 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தபோது எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸ் எந்த முன் அறிவிப்புயின்றி பூட்டு போட்ட அரசுக்கு, தற்போது வரையிலும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் உள்ள முன்னாள் அமைச்சர் மட்டும் அரசு கெஸ்ட் ஹவுஸ் பயன்படுத்தி வருவது அரசுக்கு தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபள்ளிக் கல்வித்துறையை விமர்சித்த தங்கம் தென்னரசு... பதில்கூறிய அமைச்சர் செங்கோட்டையன்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் காலமானார்\nமுதல்வர்-திமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு \nஏழை மக்களின் பணத்தை ஏமாற்றிய குற்றவாளியை காப்பாற்றிய முன்னாள் அமைச்சர்\nஎனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்\nமுக்கியப் புள்ளிகளுக்கு பாஜக போட்ட ஸ்கெட்ச்... கரோனவால் தப்பித்த எதிர்க்கட்சிகள்... மோடி எடுக்கப் போகும் முடிவு\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nஅவர் எப்படி இந்த மாதிரி பேசலாம்... தமாகா தலைவருக்குச் சென்ற புகார்... ஜி.கே.வாசனைப் பதற வைத��த சம்பவம் \n''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்\nபுலிக்கு கரோனா பாதிப்பு... எப்படிப் பரவியது..\n24X7 செய்திகள் 14 hrs\nஇந்த நிலைமை நமக்கு வேண்டுமா.. - நடிகை மீனா காட்டம் \n''அது போன்ற ஒரு கதையைத்தான் விஜய் சேதுபதிக்குத் தயார் செய்துள்ளேன்'' - சேரன்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nபிரதமர் மோடியை சித்த மருத்துவர்கள் சந்தித்ததன் பின்னணி... கரோனாவிற்கு தீர்வு கொடுக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proudhindudharma.com/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-06T22:12:23Z", "digest": "sha1:F2254DTVYBXZDCT7QUZTD5V3DDFA26LH", "length": 157409, "nlines": 780, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\nபாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வார் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nகோட்டு மண் கொண்டு இடந்து\nகுடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்\nஅஃது உண்டு உமிழ்ந்து விளையாடு\nஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடி உறையென்று\nவராக அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய (இடந்து) அதே பகவான் (கோட்டு மண் கொண்டு இடந்து)\nவாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான் (குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்)\nகிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த (விளையாடு) அதே பகவான் (அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு)\nஇந்த அழகர் மலையில் கள்ளழகனாக வீற்று இருக்க (விமலன் மலை)\nஇங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும், தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும் (ஈட்டிய பல்பொருள்கள்)\nஅதில் ஒரு பாகம் என் அழகருக்கு (எம்பிரான்) என்று உரைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள் (எம்பிரானுக்கு அடி உறையென்று).\nஅழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள் பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.\nபொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.\nஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழக பெருமாள் இருக்க மாட்டார்.\nஅங்கு ஸ்ரீரங்கபெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்.\n\" என்று சொல்வாராம் கள்ளழக பெருமாள்.\n\"கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா\nஎன்று கேட்டால், \"சரி\" என்று கட்டி கொள்வாராம்.\nபெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.\nகள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.\nஅழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.\nமற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.\nபெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால்,\nஅழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மாக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு,\nதாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம்.\nசமயத்தில், தான் சாப்பிடும் ஆடு கோழியை கூட இவர்கள் சமர்ப்பிக்க இந்த பெருமாள் அதை ஏற்கிறார்.\nஇப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதால்,\nபெரியாழ்வார் பெற்ற ஆண்டாள், ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் செய்து சமர்ப்பித்தாள். இதை ஆண்டாளே பாடுகிறாள்.\nகள்ளர்கள் முதல் ஆழ்வார்கள் வரை, பழகுவதற்கும், ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறவும் அனுகிரஹிக்கும் பெருமாளாக கள்ளழகர் இருக்கிறார்.\nசித்ரா பௌர்ணமி அன்று, ஒவ்வொரு பக்தன் தனக்கு சமர்ப்பிக்க ஆசைப்படும் உணவை ஏற்றுக்கொள்ள,\nதானே வெயிலை பார்க்காமல், அழகர் மலையை (மாலிருஞ்சோலை) விட்டு கிளம்பி, ஒவ்வொரு வீடாக நுழைந்து, அமர்ந்து, அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொண்டு வைகை நதி செல்லும் வரை அனைவரிடமும் பழகி கொண்டே செல்கிறார்.\nலட்சம் ஜனங்கள் இந்த அழகரை பார்க்க கூடும் அழகை கண் படைத்தவர்கள் காண வேண்டும். நம் வீட்டு பெருமாள் போல பழகும் அழகை மதுரையில் காணலாம். (ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே)\nLabels: அர்த்தம், கள்ளழகர், கோட்டுமண், பாசுரம், பெரியாழ்வார், மதுரை\nபாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஇன்று வந்து இவை கொள்ளுங்கொலோ\n- நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)\nவராக அவதாரம் செய்த போது இந்த பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய அதே பகவான்,\nவாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான்,\nகிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த அதே பகவான்,\nஇந்த அழகர் மலையில் கள்ளழகனாக (மாலிருஞ்சோலை நம்பி) வீற்று இருக்க,\nஇங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும்,\nதனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும்,\nஅதில் ஒரு பாகம் \"என் அழகருக்கு\" என்று உரைத்து, அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள்.\nஅழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள் பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.\nபொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.\nஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழகர் இருக்க மாட்டார்.\nஅங்கு பெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்��� மாட்டார். ஒரு அரசனாக இருப்பார்.\nஇங்கோ, பெருமாள் 'கம்பு சாப்பிடுவீர்களா' என்று கேட்டால், \"சாப்பிடுவேனே ' என்று கேட்டால், \"சாப்பிடுவேனே \n'கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா' என்று கேட்டால், 'சரி' என்று கட்டி கொள்கிறார்.\nபெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.\nகள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.\nஅழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.\nமற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.\nபெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால், அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு, தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம்.\nசமயத்தில், கிராம மக்கள், தான் சாப்பிடும் ஆடு கோழியை சமர்ப்பித்தால் கூட, இந்த பெருமாள் அதையும் ஏற்கிறார்.\nஇப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதை அறிந்து கொண்ட பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள்,\n\"ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும்\" என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் (அக்காரவடிசில்) செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.\nஆண்டாள் அவதரித்த காலத்துக்கு பிறகு, ராமானுஜர் அவதரித்தார் (1017AD).\nஆண்டாள் பாடிய இந்த பாட்டில், \"அக்காரவடிசில் சமர்ப்பித்தேன்\" என்று சொல்லாமல், \"அக்காரவடிசில் சொன்னேன்\" என்று இருப்பதை கவனித்து விட்டார் ராமானுஜர்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டாள், ரங்கநாதரை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், மதுரையில் உள்ள கள்ளழகரிடம் பிரார்த்தனை செய்து, \"பொங்கல் வைக்கிறேன்\" என்று சொன்னாளாம்.\nஆண்டாள் தன்னிடம் சொன்னதற்கே, கள்ளழகர் அவள் ஆசையை பூர்த்தி செய்து விட்டாராம்.\nஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி விட்டாள்.\nதங்கை மனதில் ஆசைப்பட்டதை கூட, அண்ணன் தானே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாம்.\n\"அக்காரவடிசில் செய்கிறேன்\" என்று சொல்லியும், ஆண்டாள், கள்ளழகருக்கு அக்காரவடிசில் செய்யமுடியாமல் போனது.\nஆண்டாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டு புக்ககம் போய் விட்டாள் என்பதால், அண்ணனாக தான் இருந்து, தன் தங்கை ஆண்டாள் செய்த பிரார்த்தனையை முடித்து கொடுக்க ஆசைப்பட்டார்.\nஇதற்காக மதுரை வந்து, கள்ளழகரை தரிசித்து, அவருக்கு நூறு தடா அக்காரவடிசில் செய்து ஆண்டாள் செய்த பிரார்த்தனையை நிறைவேற்றி கொடுத்தார்.\nதான் அண்ணனாக செய்த இந்த காரியத்தை தன் தங்கைக்கு சொல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ராமானுஜர், ஆண்டாள் சன்னதிக்கு செல்ல,\nஅந்த சன்னதியில் இருந்து 7 வயது பெண் குழந்தை ஓடி வந்து\"அண்ணா...\" என்று ராமானுஜரை நோக்கி ஓடி வந்து கட்டிக்கொண்டாளாம்.\nவந்திருப்பது ஆண்டாள் என்று உணர்ந்த ராமானுஜர், தன் தங்கையின் பிரார்த்தனையை தான் செய்து முடித்த ஆனந்தத்தை அடைந்தார்.\nராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாகி விட்டதாலேயே, அவருக்கு \"கோயில் அண்ணன்\" என்றும் பெயர் ஏற்பட்டது.\nராமானுஜர் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவம் இது.\nமதுரையில் உள்ள அழகரை காண ராமானுஜர் வந்தார் என்பதும்,\nஆண்டாள் பிரார்த்தனை கூட இந்த அழகரால் தான் நிறைவேறியது என்று பார்க்கும் போது, நம் பிரார்த்தனையும் கள்ளழகர் மூலம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.\nLabels: அக்காரவடிசில், ஆண்டாள், கள்ளழகர், நாறு, பாசுரம், ராமானுஜர்\nபாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு\nவடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு\nபடைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே\n-- பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி)\nதெய்வத்திடம் \"சாமானியன் பழகும் முறை\" வேறுபடுகிறது.\nதெய்வத்திடம் \"பக்தன் பழகும் முறையும்\" வேறுபடுகிறது.\n\"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே\" என்று சாமானியன் நினைக்கிறான்.\n\"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே அவர் நன்றாக இருக்க வேண்டுமே\" என்று பக்தன் நினைக்கிறான்.\n\"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே\" என்று பக்தன் கேட்க,\nரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,\n\"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு\" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.\nபக்தனான பெரியாழ்வாருக்கு \"பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்\" என்று தோன்ற,\n\"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா\nபெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே\"\nஎன்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nஅடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.\nவடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nபெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க,\nஅந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.\nவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு\nபடைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே\nபாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.\nபெருமாள் பெரியாழ்வாருக்கு எதிரில் தான் காட்சி கொடுக்கிறார்.\nகண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, \"இந்த பாஞ்சசன்யம்\" என்று சொல்லாமல்,\n\"அந்த பாஞ்சசன்யம்\" (அப் பாஞ்சசன்யமும்)\nஎன்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.\nஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்\nஅவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.\nபெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது.\nஅன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு.\nஅன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, \"கீச்\" என்று கூவுவது போல,\nபெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.\nஎன்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,\nவெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,\nவெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.\nபடைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே\nஅனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.\nLabels: அடியோமோடும், அர்த்தம், கூடலழகர், தமிழன், பாசுரம், பெரியாழ்வார், மதுரை\nபாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\n\" என்பதை, பகவானின் பரத்துவத்தை எடுத்து நிர்ணயம் செய்த பின்,\nஅனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.\nஅரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.\nமற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர்.\nசிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.\nஇப்படி \"விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்\" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது,\nதன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,\nகூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,\nஎம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார்,\n\"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,\nசிலர் 'பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை' என்றும்,\nசிலர் 'அணுக்கள் தான் உலகம்' என்றும்,\nசிலர் 'இயற்கையே தான் உண்மை' என்றும்,\nசிலர் 'கர்மா (action-reaction ) தான்' என்றும்\nசிலர் 'காலம் தான்' என்றும்,\nசிலர் 'வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா' என்றும்,\nசிலர் 'தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும்' அரச சபையில் வாதிட்டார்கள்.\nஇவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் \"தானே பரமாத்மா\" என்று வந்து விட்டாரே\nஇவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ\n\"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா\nபக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், பக்தர்கள் ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.\n இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.\nஇவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ\nஎன்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.\n\"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ\n\"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்\"\nபெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார்.\n\"வித்வத் சபைக்கு வருகிறோமே\" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.\nபெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.\nயானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.\n\"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே\" என்று சாமானியன் நினைக்கிறான்.\n\"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே அவர் நன்றாக இருக்க வேண்டுமே\" என்று பக்தன் நினைக்கிறான்.\n\"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே\" என்று பக்தன் கேட்க,\nரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,\n\"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு\" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.\nபக்தனான பெரியாழ்வாருக்கு \"பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்\" என்று தோன்ற,\nஉன் சேவடி செவ்வி திருக்காப்பு\n-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு\nபெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.\nபெருமாள் \"மாம் ஏகம் சரணம் வ்ரஜ\" என்று \"என்னை ஒருவனையே சரணடைந்து விடு\" என்று தான், தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.\n-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி\n\"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உ��ையதாக,\nமுத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்\" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழ்வார்,\nகூடல் நகரில், பெருமாள் பலரும் பார்க்க தன் திருவடியை காட்ட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம்.\n'உன் சேவடி செவ்வி திருக்காப்பு'\nபெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.\nமுஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.\nLabels: கூடலழகர், தமிழன், பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பாசுரம், பெரியாழ்வார், மதுரை\nபாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nகள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.\n\"சோலைமலை\" தான் பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.\nபெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.\nபல பல நாழம் சொல்லி\n\"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை\"\nஎன்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.\nதிருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை.\nஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.\nஇந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.\nசிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம்.\nசிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.\nசிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.\nஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார்.\nபக்தர்கள், \"சோரன்\" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் தி���்டுவது போல தெரியும்..\nஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.\n\"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை\" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.\n\"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை\"\nஇந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன்.\nஉள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.\n\"கேட்பார் செவி சுடும்\" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.\nநம்மாழ்வார் \"கேட்பார் செவி சுடும்\" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..\nபீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் \"பரமாத்மா\" என்று தெரிந்தவர்கள்.\nகண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது.\nபெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது. இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.\nராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.\nநம்மாழ்வார், \"அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்\" என்று சொல்லி இருக்கலாம்.\nமாறாக, \"கேட்பார் செவி சுடும்\" படி சிசுபாலன் பேசினான்\" என்று சொல்கிறார்.\nசிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,\nகிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் \"செவி சுடுமாம்\".\nசிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.\nஇவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து \"சிசுபாலா, இப்படி பேசாதே\" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.\n\"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்\"\nஇப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,\nஅவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறி��்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.\nபிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.\nபகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம்.\nஇந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே\nமனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு.\nஇங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே\nதன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே\n\"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்\"\nஎன்று நாரதர் பதில் சொன்னார்.\nகிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார் என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.\nசிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.\nஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்\n\"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம் அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும் அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்\nதன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம்.\nகிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்\n\"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்\"\nபல பல நாழம் சொல்லி\nஅழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,\nஇந்த சோலைமலை எப்படி இருக்கிறது என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.\n\"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை),\nதனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும் மலையாக (கொற்றமலை),\nநல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை),\nநீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்\"\nஎன்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.\nதெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான்.\n\"அழகர் என் குலதெய்வம்\" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.\nசிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.\n\"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்\" என்பதால்,\nகள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.\nஅனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.\nநாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.\nLabels: அர்த்தம், அழகர்மலை, கள்ளழகர், தமிழன், நாழம், பாசுரம், பெரியாழ்வார், மதுரை\nபாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nநம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.\nமுடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ\nஅடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ\nபடிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்\nஅர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.\nபரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.\nகள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி என்று தோன்றவே தோன்றாது.\nஇவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்\nஎன்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.\nஇன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.\nஎந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.\nதிருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.\nநம்மாழ்வார் ஹ்ருதயத்த��ல் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.\nதக தக வென ஜொலிக்கும் பெருமாளின் \"கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ\nஎன்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.\nகள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,\n\"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ\nதங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.\nஅதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம்.\nஇந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும்.\nகள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம்.\nஅத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி,\n\"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ\nஎன்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.\nபெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், \"சரி திருவடியை பார்ப்போம்\" என்று கவனிக்க,\nகள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,\nஅந்த \"திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ\nகள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,\nஅடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ\nபெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.\nஇப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.\nஎப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .\nஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.\nகள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.\nஇந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும்.\nபோகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.\nஅங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.\nமற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.\nஇப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.\nLabels: அர்த்தம், கள்ளழகர், சுந்தரராஜ, நம்மாழ்வார், பாசுரம், மதுரை, முடிச்சோதியாய்\nமதுரை கூடலழகர் பெருமாள் சரித்திரம் - பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா\nகூடலழகர் பெருமாள் கோவில் - மதுரை (பாண்டிய தேசம்)\nஎப்படி ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை வளைத்துக்கொண்டு, ஒரு பக்கம் \"காவிரி\"யும், மறுபக்கம் \"கொள்ளிடம்\" என்ற பெயருடன் நதி ஓடுகிறதோ\nமதுரையை தென் பக்கத்தின் வழியாக \"க்ருதமாலா\" என்ற நதியும், வடபக்கத்தின் வழியாக \"வைகை\" என்ற நதியும் ஓடிக்கொண்டிருந்தது.\n(இன்று, க்ருதமாலா வற்றி விட்டது).\n\"சத்யவ்ரதன்\" என்ற அரசன், ஆண்டு கொண்டிருந்தார்.\nஇவர் இப்போது நடக்கும் \"வைவஸ்வத மனு\"வுக்கும் முன்னர் இருந்த சாக்ஷுச என்ற மனுவின் காலத்தில் இருந்தவர்.\n\"மதுரை\" என்ற இந்த நகரம் எத்தனை காலங்களாக இருந்துள்ளது என்பது மனுவின் காலத்தை கணக்கிட்டாலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த சத்யவ்ரதனே 'சாக்ஷுச மனு'வின் ஆட்சி காலம் முடிந்தபின், வைவஸ்வத மனுவாக அவதரித்தார்.\nமதுரைக்கு சம்பந்தப்பட்ட ஒரு அரசன், இன்று பூலோகத்தை வைவஸ்வத மனுவாக ஆட்சி செய்கிறார் என்பது நமக்கு பெருமை.\nசத்யவ்ரதனாக ராஜ்யத்தை கவனித்து கொண்டிருந்த இவர், தர்மத்தில் மக்களை வைத்து இருப்பதிலும், தர்மம் மீறாமல் ஆட்சி செய்வதிலும் கவனமாக இருந்தார்.\nஅரசனாக இருந்தும், போகங்களை விரும்பாதவர்.\n\"தர்மத்தில் இருக்க வேண்டும், மக்களை இருக்க செய்ய வேண்டும்\" என்று \"கர்ம யோகியாக\" ஆட்சி செய்து வந்தார் சத்யவ்ரதன்.\nராஜனாக இல்லாமல், ராஜரிஷியாக இருந்தார் சத்யவ்ரதன்.\nசத்யவ்ரதன், \"க்ருதமாலா என்று அழைக்கப்பட்ட வைகை\" ஆற்றங்கரையில், பகவத் தியானம் செய்து கொண்டிருந்தார்.\nதிடமான சித்தம் கொண்டவர், சத்யவ்ரதன்.\nஎந்த காரியத்தை செய்தாலும் சிரத்தையாக செய்பவர் சத்யவ்ரதன்.\nராஜரிஷியான சத்யவ்ரதன், பகவானை தியானித்து கொண்டே, சந்தியா வந்தனம் செய்து, ஜலத்தை எடுத்து அர்க்யம் விட்டு கொண்டிருந்தார்.\nஅப்போது, ஜலத்தை கையில் எடுக்கும் போது, இவர் கையில் ஒரு சிறிய \"மீன்\" தானாக அகப்பட்டது.\nகையில் மீன் (மத்ஸ்ய) இருப்பதை பார்த்த சத்யவ்ரதன், அதை மீண்டும் ஆற்றிலேயே கீழே போட்டார்.\nஇவர் கையில் தானாக வந்து விழுந்த அந்த மீன், அரசனை பார்த்து தேவ பாஷையில் பேசஆரம்பித்தது..\n\"உம்மை நான் சரண் அடைகிறேன். என்னை காப்பாற்றும். என்னை மீண்டும் ஆற்றிலேயே போட்டு விட்டீர்களே \nஎன்னை விட பெரிய மத்ஸ்யங்கள் உள்ள இந்த ஆற்றில் என்னை நீங்கள் விட்டு விட்டால், என்னை இவைகள் சாப்பிட்டு விடுமே \nமீன் பேசியதை கண்டு ஆச்சர்யப்பட்ட சத்யவ்ரதன், இது சாதாரண மீன் அல்ல, தேவதை என்று உணர்ந்து, உடனே அந்த மீனை தன் தீர்த்தபாத்திரத்திலேயே போட்டு கொண்டு, தன் ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஅன்று ராத்திரியே அந்த மீன், பெரிய மீனாக வளர்ந்து, \"இங்கு எனக்கு போதுமான தண்ணீர் இல்லையே\nஅரசர், தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து அந்த மீனை எடுத்து, பெரிய தீர்த்த குடத்தில் மாற்றினார்.\nசற்று நேரத்துக்கெல்லாம், அந்த மீனுக்கு அந்த இடமும் போதாதபடி குடம் முழுவதும் வளர்ந்து கிடக்க, அந்த மீனை எடுத்து தன் மாளிகையின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் விட்டு விட்டார்.\nபொழுது விடிந்து பார்த்தால், அந்த கிணறு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த மீன் பெரிதாக ஆகி, \"இந்த தண்ணீரும் எனக்கு போதவில்லையே\nஅரசர், தன்னுடைய சிஷ்யர்களோடு கூட அந்த மீனை எடுத்துக்கொண்டு போய், தக்ஷிண சமுத்திரத்தில் (indian ocean ) கொண்டு விட்டார்.\nசமுத்திரத்தில் விடப்பட்ட மீன் உடனே சத்யவ்ரதனை பார்த்து சொல்கிறது,\n\"மீன் ஜாதியான எங்களுக்குள் பங்காளி பொறாமைகள் மிக அதிகம்.\nஒரு மீன், இன்னொரு மீனை சாப்பிட்டுவிடுவார்கள்.\nமற்ற மீன்கள் என்னை பொறாமைப்பட்டு சாப்பிட்டுவிடுமே \nஉங்களை சரணம் அடைந்தால், ஒரு தோஷமும் (குற்றமும்) இல்லாத என்னை போய் சமுத்திரத்தில் தள்ளிவிட்டீர்களே\nதோஷம் இருந்தால் கூட அபயம் (பாதுகாப்பு) கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா\nஎன்னிடம் ஏதாவது தோஷம் இருந்தாலும், இப்படி நீங்கள் என்னை தள்ளலாமா\nஎன்று அந்த மீன் கேள்வி கேட்டது.\n அதிலும் தேவபாஷையில் பேசுகிறதே இந்த மீன்\nஇது ஏதோ தேவலீலை, வந்திருப்பது ஒரு தேவன்\" என்று புரிந்துகொண்ட சத்யவ்ரதன், அந்த மீனை பார்த்து,\n\"நீ ஒரு சாதாரண மீன் அல்ல. நீ யாரோ ஒரு மஹாபுருஷன், இப்படி ஒரு மீன் ரூபத்தில் வந்து, என்னிடத்தில் இப்படி விளையாடுகிறாய் என்று நினைக்கிறன்.\nபரவாசுதேவனுக்கு தான் செய்யும் அவதாரங்கள் மட்டுமே லீலை (விளையாட்டு) அல்ல.. தான் செய்யும் உலக படைப்புகளும், உலகை காப்பதும், உலகை அழிப்பதும் கூட லீலை தான் என்று வேதம் சொல்கிறது.\nஉலக நிர்வாகத்தையே விளையாட்டாக செய்து கொண்டு போகிறார் பரமாத்மா நாராயணன் என்று வேதம் சொல்கிறது.\nஅப்படி இருக்க, இப்போது எனக்கு காட்சி தருவது மாய மீன் என்று அறிகிறேன்.\nமீனை போல காட்சி தருகிறாயே தவிர, நீ மீன் அல்ல என்று அறிகிறேன்.\nநீ சாக்ஷத் பரமாத்மா என்று நினைக்கிறேன்\"\nஎன்று சத்யவ்ரதன் சொன்னதுமே, மத்ஸ்ய (மீன்) ரூபத்தில் இருந்த பகவான் பேசலானார்,\n ராஜன்.. உன் பகவத் பக்திக்கு நான் ப்ரசன்னமானேன். நீ சொல்வது சத்யம்.\nநான் மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கும் பரமாத்மா தான்.\nசரணாகதி செய்தவனை ரக்ஷிப்பதின் பெருமையை உனக்கு தெரிவிக்கவே இப்படி விளையாடினேன்.\nஒரு மீனாக இருந்தாலும், சரண் அடைந்து விட்டால், அதை காப்பாற்ற வேண்டும்.\nஒரு பிராணி நம் வீட்டில் நம்பி இருந்தாலும், அதை நாம் காப்பாற்ற வேண்டும்.\nஅதை உனக்கு காட்டவேண்டும் என்பதற்காக நான் இந்த விளையாட்டு விளையாடினேன்.\nஇந்த மத்ஸ்ய ரூபம் உனக்காக மட்டும் எடுத்துக்கொண்டது அல்ல.\nமுன்பு பிரளய காலத்தில் இந்த மத்ஸ்ய ரூபம் எடுத்துக்கொண்டேன்.\nயோகநித்ரையில் நான் இருக்கும் பொழுது, என் நாபிகமலத்தில் இருந்து \"ப்ரம்ம தேவனை\" படைத்தேன்.\nப்ரம்ம தேவன் 'வேத ஸ்வரூபன்'.\nஅவர் நான்கு தலைகளும் நான்கு வேதங்கள்.\nவேதத்தை கொண்டுள்ளதால், ப்ரம்ம தேவனுக்கு \"வேத கர்பன்\"என்று பெயர்.\nஒரு சமயம் \"மது கைடபர்\"கள் இந்த நான்கு வேதத்தையும் எடுத்துக்கொண்டு ப்ரளயஜாலத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டு விட்டார்கள்.\nஅந்த வேதத்தையும் மீட்க வேண்டும், இவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்க அதற்கு ஏற்ற மத்ஸ்ய ரூபத்தை அன்று தரித்துக்கொண்டேன்.\nபிரளய காலமாக இருந்ததால், என் அவதாரத்தை பார்த்து ரசிக்க அப்போது ஒரு பக்தன் இல்லை.\nநான் எந்த அவதாரம் செய்தாலும், அந்த அவதாரத்தை பார்த்து ரசிக்க ஒரு பக்தன் தேவை. அதனால், உம்மிடத்தில் வந்து மத்ஸ்ய அவதாரம் செய்து விளையாடினோம்.\nஇன்றிலிருந்து 7வது நாள், ஒரு பெரிய பிரளயம் வரப்போகிறது.\nஅந்த சமயத்தில் நீ என்னை தியானிக்கும் போது, நான் உன்னை ரக்ஷிப்பேன்.\"\nஎன்று சொல்லிவிட்டு, பகவான் மறைந்து விட்டார்.\nப்ரம்மாவின் 100 ஆயுசு முடியும் போது, ம���ா பிரளயம் ஏற்பட்டு, 14 லோகங்களும் (சத்ய லோகம் முதல் பாதாளம் வரை) அழிந்து விடும்.\nப்ரம்மாவின் ஒரு பகல் முடிந்து, அவர் தூங்கும் காலத்தில் 'நைமித்திய பிரளயம்' ஏற்படும்.\nஇந்த நைமித்திய பிரளய காலத்தில்,\n14 லோகங்களுக்கும் கீழே இருக்கும் பிரளய ஜலம் எழும்பி, பாதாளம் தாண்டி, பூலோகம், புவர்லோகம் தாண்டி, சொர்க்க லோகம் வரை பொங்கி, பிரளய ஜலத்தில் அழித்து விடும்,\nபூலோகத்திற்கு மேல் உள்ள புவர்லோகம், சொர்க்க லோகம் உள்ளது.\nபூலோகத்திற்கு கீழ் உள்ள 7 லோகங்கள் (அதள, விதள, சுதள, தலாதள,மஹாதள, பாதாள,ரஸாதல) உள்ளது.\nஇவை அனைத்தும் நைமித்திய பிரளய ஜலத்தில் அழிந்து விடும்.\nசொர்க்க லோகம் வரை உயர்ந்து கிடைக்கும் பிரளய ஜலத்தில், அந்த பிரளய ஜலத்துக்கு ஏற்ற பெரிய ரூபத்துடன் மத்ஸ்ய அவதாரம் லீலையாக (விளையாட்டாக) செய்தார் பெருமாள்.\nஇப்படி பிரளய ஜலத்தில் \"மீனாக அவதாரம்\" செய்த பெருமாள், தன் வாலை சுழற்றி பிரளய ஜலத்தில் ஒரு அடி அடிக்க,\nஅதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.\nஅப்படியென்றால், எத்தனை பெரிய அவதாரம் மத்ஸ்ய அவதாரம் என்று தெரிகிறது.\nபகவான் சொன்னபடியே, 7வது நாளில் பிரளயம் ஏற்பட்டு, பூலோகம் தண்ணீரில் மூழ்கி விட, சத்யவ்ரதன் பகவானை தியானிக்க,\nஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில் பகவான் ஒரு கையால் சத்யவ்ரதனை தன் அருகில் கூப்பிட்டு, மறுகையால் அபய முத்திரையுடன் காட்சி கொடுத்தார்.\nசத்யவ்ரதனை காக்க, பகவான் மத்ஸ்ய ரூபத்தை எடுத்துக்கொள்ள, சத்யவ்ரதன் கூடவே சப்த ரிஷிகளும் பெருமாளின் மேல் ஏறிக்கொள்ள,\nபிரளய ஜலத்தில் நீந்தி கொண்டே பகவான், தன் மீது அமர்ந்து இருக்கும் சத்யவ்ரதனுக்கு தர்ம உபதேசங்கள் செய்தார்.\nபிரளய ஜலம் வடிந்ததும், சத்யவ்ரதன் வைவஸ்வத மனுவாக ஆகி, உலகை ஆட்சி புரிந்துகொண்டு இருக்கிறார்.\n'தனக்கு மத்ஸ்ய ரூபத்தில் எப்படி பெருமாள் காட்சி கொடுத்தாரோ, அதே போல, ஒரு கோவில் அமைத்தார்' சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு.\nசத்யவ்ரதன் அமைத்த கோவில் இந்த தான், மதுரையில் உள்ள \"கூடலழகர் திருக்கோவில்\".\n'மதுரை' என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு \"கூடல்\" என்று தமிழில் பொருள்.\nதிருமாலிருஞ்சோலையில் உள்ள கள்ளலழகரும் அழகர் தான்.\nகூடல் மாநகரில் உள்ள பெருமாளும் அழகர் தான்.\nகள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.\nகூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.\nகூடலழகர் பெருமாள் ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில், பரமபதத்தில் இருப்பது போல கம்பீரமாக இருக்கிறார்.\nதிருமாலிருஞ்சோலையில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.\nகூடலழகர் விமானமும், திருக்கோஷ்டியூர் போல, அஷ்டாங்க விமானத்துடன் உள்ளது.\nபெருமாளும் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து இருக்கும் அழகை பார்த்தால், வாசலில் இருக்கும் நம்மை கூப்பிடுவது போல இருக்கும்.\nபெருமாளின் முத்திரையும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது.\nஅர்ச்சா (பூஜிக்கத்தக்க) திருமேனியுடன் இருக்கும் பகவான், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வித முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார்.\nகூடல் நகரில் இருக்கும் இந்த அழகர்,\nஒரு கையால் நம்மை கூப்பிடுவது போல முத்திரையுடன்,\nஅருகில் வந்த தன் பக்தனுக்கு, மற்றொரு கையால் அபயம் (பயப்படாதே) என்ற முத்திரையுடன் இன்றும் காட்சி தருகிறார்.\nஎப்படி சத்யவ்ரதனுக்கு காட்சி கொடுத்த்தாரோ\nநம்மையும் கூப்பிட்டு, உன் பயத்தை போக்க, \"நான் இருக்கிறேன்\" என்று அபயம் தருகிறார்.\nஇப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு, சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, வைகானச முறைப்படி பூஜைகள் நடக்குமாறு ஏற்பாடு செய்தார் கூடலழகர்.\nஇந்த பெருமாளுக்காக பிரத்யேகமாக பாடப்பட்டது தான்\n\"பல்லாண்டு...\" என்ற பிரசித்தி பெற்ற \"பெரியாழ்வார் பாசுரம்\".\nபெரியாழ்வார் காலத்தில், வல்லபதேவன் என்ற பாண்டிய ராஜன், \"அனைத்து சமயங்களிலும் சாரதமமான (மிகவும் உயர்ந்த) சமயம் எதுவோ, அதை தான் ஆச்ரயிக்க வேண்டும்\"\nஅதற்காக கூடல்நகர் என்ற மதுரையில் \"பெரிய வித்வத் மேளா\" ஒன்றை ஏற்பாடு செய்தார்.\nஇந்த மேளாவில், பல வித வைதீக வித்வான்களும், வைதீகம் அறியாத மற்ற சமய வித்வான்களும் கலந்து கொண்டு, அவரவர் சமயத்துக்கு சார்பாக பேச ஆரம்பித்தனர்.\nஎந்த சமயம் தெய்வ சம்மதமோ, அந்த சமயத்தை தான் ஏற்க ஆசைப்பட்ட அரசர், ஒரு பொற்கிழியை உயரே கட்டி விட்டு,\n\"எந்த சமயம் தெய்வத்துக்கு சம்மதமோ, அந்த சமயத்தை தெய்வமே இந்த பொற்கிழி தானாக கீழே விழ செய்து பதில் சொல்லட்டும்\"\nவிஷ்ணுசித்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கே தொண்டு செய்து கொண்டு, பெருமாள் ப்ரஸாதத்தையே பெற்றுக்கொண்டு, எளிமையான வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.\nஇப்படி அரசன் பரிக்ஷை வைக்க, கூடலழகர் பெருமாளே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, கூடல் நகருக்கு வர சொல்லி, \"தன்னை பற்றி அந்த சபையில் நிர்ணயம் செய்யவும்\"\n\"எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பெரிய சபையில், அனைவரும் ஏற்கும் விதமாக பேசும் சாமர்த்தியம் உண்டோ\" என்று விஷ்ணுசித்தர் கேட்க,\n\"நாமே உம்முடைய வாயிலிருந்து பேசுவோம்.. வாரும்\"\nஅதே சமயத்தில், அரசனுக்கும் \"இப்படி ஒரு ஒருவர் வருகிறார்\" என்று கனவில் அசரீரியாக கேட்க, விஷ்ணுசித்தர் கூடல்நகர் வந்ததும், தகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.\nசபைக்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர்.\nமிக பெரிய சபை ஏற்பாடாகி இருந்தது.\nஎன்று பல கோஷ்டிகள் குழுமி இருந்தார்கள்.\n\"தான் பேச போவதில்லை.. பகவான் தான் உள்ளிருந்து பேச போகிறார்\" என்பதால்,\nஎன்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக உட்கார்ந்தார் விஷ்ணுசித்தர்.\nஇப்படி ஒவ்வொருத்தரும் தன் தரப்பில் பேச ஆரம்பிக்க, இவர் தரப்பு பேச நேரம் வர, அரசர் மரியாதையோடு\n\"தாங்கள் தங்கள் பக்க அபிப்ராயத்தை சொல்ல வேண்டும்\" என்றதும்,\n\"வேண்டிய வேதங்கள் ஓதி\" என்று \"வேதத்தின் சாரம் என்ன\" என்பதை எடுத்து, பகவானின் பரத்துவத்தை நிர்ணயம் செய்ய,\nஅனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.\nஅந்த காலங்களில், \"பகவானை அடைய எது சிறந்த வழி என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆசைப்பட்டனர்.\nதன் சமயத்தை பிடித்துக்கொண்டு, வீண் பிடிவாதம் செய்த காலம் இல்லை.\n\"இவர் மகிமை பொருந்தியவர்\" என்று புரிந்து கொண்ட மற்றவர்களும், இவரை பெரிய ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.\nஅரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.\nமற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர்.\nசிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.\nஇப்படி \"விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்\" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது,\nதன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,\nகூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,\nஎம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார், தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,\nசிலர் பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும்,\nசிலர் அணுக்கள் தான் உலகம் என்றும்,\nசிலர் இயற்கையே தான் உண்மை என்றும்,\nசிலர் கர்மா (action-reaction ) தான் என்றும்\nசிலர் காலம் தான் என்றும்,\nசிலர் வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா என்றும்,\nசிலர் தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும் வாதிட்டவர்கள்.\nஇவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் \"தானே பரமாத்மா\" என்று வந்து விட்டாரே\n\"இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ\" என்று நினைத்தார் பெரியாழ்வார்.\n\"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா\nபக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.\n இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.\nஇவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ\nஎன்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.\n\"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ\" என்று தோன்ற, பெரியாழ்வார், \"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்\" என்று ஆசைப்பட்டார்.\nபெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார்.\n\"வித்வத் சபைக்கு வருகிறோமே\" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.\nபெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.\nயானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் ப���ரியாழ்வார்.\nஉன் சேவடி செவ்வி திருக்காப்பு\n-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு\nபெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.\nபெருமாள் \"மாம் ஏகம் சரணம் வ்ரஜ\" என்று \"என்னை ஒருவனையே சரணடைந்து விடு\" என்று தான் தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.\n-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி\n\"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக,\nமுத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்\" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழவார்,\nகூடல் நகரில், பலரும் பார்க்க தன் திருவடியை பெருமாள் காட்டி விட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம்.\n'உன் சேவடி செவ்வி திருக்காப்பு'\nபெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.\nமுஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.\nஇந்த பெருமாளுக்கு தான் \"சுந்தர பாகு\" என்று பெயர். அழகிய தோள் உடையவர்.\nஇது திருஷ்டி கழிப்பு பெருமாளுக்கு போதாது என்று, மேலும் பாடுகிறார்.\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு\nவடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு\nவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு\nபடைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே\n-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி\n\"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே\" என்று சாமானியன் நினைக்கிறான்.\n\"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே அவர் நன்றாக இருக்க வேண்டுமே\" என்று பக்தன் நினைக்கிறான்.\n\"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே\" என்று பக்தன் கேட்க,\nரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,\n\"பக்தன் செய்யும் பஜனைக்காக, ���ாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு\" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.\nபக்தனான பெரியாழ்வாருக்கு \"பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்\" என்று தோன்ற,\n\"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா\nபெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே\"\nஎன்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nஅடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.\nவடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nபெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க,\nஅந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.\nவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு\nபடைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே\nபாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது. பெருமாள் எதிரில் தான் காட்சி கொடுக்கிறார்.\n\"இந்த பாஞ்சசன்யம்\" என்று சொல்லாமல், \"அந்த பாஞ்சசன்யம்\" (அப் பாஞ்சசன்யமும்) என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.\nபெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது.\nஅன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு.\nஅன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, \"கீச்\" என்று கூவுவது போல,\nபெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் கொடுக்குமாம்.\nஎன்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க, வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும், வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கும் பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.\nஅனைவரும��� கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.\nLabels: கூடலழகர், சத்யவ்ரதன், பல்லாண்டு, பாசுரம், பெரியாழ்வார், வைவஸ்வத மனு\nபாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வ...\nபாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (...\nயோகி, போகி, ரோகி... ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எளிதான (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரிசா (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கர்மா (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோத்திரம் (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சந்தியா வந்தனம் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீக (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைக���் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேர்க்கை (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்கிறது (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரிசனம் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) தியானம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூக்கம் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வபக்தி (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நக்ஷத்திரம் (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராணாயாமம் (1) பிராம்மண (1) பிராம்மணர்கள் (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூணூல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெண்ணுக்கு (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெருமை (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்ய��் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்���ு கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&qu...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nபாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வ...\nபாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (...\nயோகி, போகி, ரோகி... ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/kamal/", "date_download": "2020-04-06T21:49:20Z", "digest": "sha1:PYZI2WFTCKCZZVHTD5EJEORQJCQDYHCQ", "length": 10699, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Kamal Archives - Sathiyam TV", "raw_content": "\nஒளவையாரின் பாணியில் கொரோனா ஆத்திசூடி\nஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு\nஇன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் – உணவுத்துறை அமைச்சர்\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\nToday Headlines -06 Apr 2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nரஜினி-கமல் கூட்டணி : கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமம் – கடம்பூர்...\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\n“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..\nஇந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட்..\n2019-ல் ரஜினி, அஜித், விஜய் வாங���கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஓகே சொன்ன ஸ்டாலின்.. கைகோர்க்கும் கமல்.. – மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி மூவ்..\n80-வயது பாட்டியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..\nரஜினி-கமல் அரசியலில் இணைவதைவிட படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்..\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\n“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..\n“நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டியது அவசியம்..” மோடி பேச்சு குறித்து இயக்குநர் ராஜா டுவீட்..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/88769-", "date_download": "2020-04-06T22:49:53Z", "digest": "sha1:5WHDSTTLZ2IUSXXCWVCCSWKNOIQM5N4C", "length": 6361, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 November 2013 - எதிர்கொள் ! | ethirkoil, youth success stories,", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nசஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்\nபி.எஃப். கணக்கில் நெகட்டிவ் பேலன்ஸ் - நிஜம் என்ன..\nவேறு வேறு கருத்து ஒரே நோபல் பரிசு\nசிமென்ட் விலை : புதைந்திருக்கும் ரகசியங்கள்\nமியூச்சுவல் ஃபண்டை கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்\nகூடுதல் எக்ஸ்போஸர்: கவர்ச்சி வலையில் சிக்க வேண்டாமே\nஷேர்லக் - தீபாவளிக்குள் புதிய உச்சம்\nநிறுவனங்களின் அதிகரித்த லாபம்: புகைச்சலில் ஃபண்டு முதலீட்டாளர்கள்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: தந்திரமான சூழ்நிலை \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nநிதி நிர்வாகம் தந்த நிம்மதி \nநாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் \nபாதுகாப்பும், பட்டா பெயர் மாற்றமும்\nஃப்ளாட் விளம்பரங்களில் 2.5 BHK என்றால் என்ன\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nவெற��றி பெற்றவர்கள் செய்யும் 9 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/puducherry-government-school-students-lunch-issue", "date_download": "2020-04-06T23:02:19Z", "digest": "sha1:LHOWL56S4J2SWPMSGFDYYGDMHHHGX3HA", "length": 5655, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 January 2020 - மதிய உணவா... மாலை உணவா? | Puducherry Government school students Lunch issue", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\nமதிய உணவா... மாலை உணவா\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371660550.75/wet/CC-MAIN-20200406200320-20200406230820-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]