diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0051.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0051.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0051.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T16:46:24Z", "digest": "sha1:H4EOFUBMMS56WTFNLHEKMTLN36BXTMMA", "length": 7935, "nlines": 200, "source_domain": "ithutamil.com", "title": "இன்னுமின்னும் | இது தமிழ் இன்னுமின்னும் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை இன்னுமின்னும்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10487", "date_download": "2020-03-28T17:09:59Z", "digest": "sha1:7OHQYUG5BWCW7PPG4AYTQMH7B56MQYKC", "length": 14308, "nlines": 192, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2475 முறை பார்க்கப்பட்டுள்ளது\nஇச்செய்தி - படங்களில் இடம்பெற்றுள்ள வீடுகள் சகோதரிகள் இருவருக்குரியது என்றும், புரிந்துணர்வு அடிப்படையில் தமக்குள் செய்துகொண்ட ஏற்பாடு என்றும் எம்மைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், இச்செய்தி, படங்கள் மற்றும் வாசகர் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. சிரம��்திற்கு வருந்துகிறோம்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\n13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்\nஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் சேவையில் பழுது போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டது\nமார்ச் 25ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப்.02 அன்று தூத்துக்குடி கவன ஈர்ப்புப் பேரணிக்கு 30 வேன்களில் புறப்பாடு நகர முஸ்லிம் லீக் அவசர கூட்டத்தில் முடிவு நகர முஸ்லிம் லீக் அவசர கூட்டத்தில் முடிவு\nமார்ச் 24ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஸ்டெர்லைட் ஆலை வாயுக்கசிவு: அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை வதந்திகளை நம்ப வேண்டாம்\nகத்தர் காயிதேமில்லத் பேரவை தலைவராக காயலர் தேர்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:05:50Z", "digest": "sha1:2KYWPBP5SW7PDSKMIWRGDN2V3S4DIJ33", "length": 6593, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாத்மாண்டுவில் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nநேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,218 ஆக உயர்வு\nநேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/03/zero.html", "date_download": "2020-03-28T16:54:39Z", "digest": "sha1:JAGWMXOQRFJTFGU4JPQIKI6G66VHOU5T", "length": 12561, "nlines": 254, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ஜீரோ", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஜீரோ\nகடவுள், சாத்தான், மனப்பிறழ்வு, என எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் சொல்லி சிறு பிள்ளைகளுக்கு பாட்டி சொல்லும் கதையை ஆடியன்ஸிற்கும் சொல்ல நினைக்கிறார் இயக்குனர். பைபிளில் சொன்ன ஆதாமும் ஏவாளும் மனிதர்களாய் உலவும் போது பாம்பு உருவத்தில் சாத்தானும் உலவுவது நியாயம் தானே என்று கேட்கிறார். ஆமென்\nபூமியில் கடவுளை அழிக்க எப்போதும் சாத்தான் முயன்று கொண்டே இருப்பான். அவன் கடவுள் படைத்த மனிதனின் ரூபத்தில் வந்து உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் உருவாக்கிய ஓர் உலகத்தில் நடமாட வைத்துவிடும் என்று மூக்கை கால் விரல்களால் தொட முயற்சித்துக் கூறுகிறார்கள்.\nஅஸ்வின் முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் நல்ல நடிப்பு. சத்தமில்லாமல் விஜய் சேதுபதி, சிவாகார்த்திகேயன் ஆகியோருக்கு சவால் விடுகிறார். நாயகி 'நெடுஞ்சாலை' புகழ் ஷிவதா. அம்மணி பெர்பார்மென்ஸில் பின்னுகிறார். குறிப்பாக கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளப் படுத்துகிறார். இவரது நடிப்பிற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.\nஅனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் கோடம்பாக்கத்தின் புதிய டாடி. சக்ரவர்த்தி வழக்கம் போல் சைக்கோவாக வந்து பின் சாத்தானை எதிர்த்து போரிடுகிறார். ஓ மை சாத்தானே\nஇசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சூப்பர் ஹிட். பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான அளவில் அமைந்திருந்தது.. இயக்குனர் ஷிவ் மோஹா, பல லாஜிக் ஓட்டைகளை விட்டு இருந்தாலும் ஒரு வித்தியாசமான படம் தந்ததற்காக ஒரு ஷொட்டு.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nகடைசி பத்து நிமிடங்கள். 'உயிரே உயிரென' பாடலும், 'எங்கே சென்றாய்' பாடலும் இதமான சோகம் ததும்பும் மெலடி.\nபயணித்தவர் : aavee , நேரம் : 3:27 AM\nமீண்டும் ஒரு வெள்ளை பாம்பு ....பேய் ...கடவுளே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - ஜீரோ\nஆவி டாக்கீஸ் - தோழா\nநட்பும் கடந்து போகுமா, நண்பா\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் ���ிருந்து\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஎன் கூட ஓடி வர்றவுக\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nகாஃபி வித் கிட்டு – சோகம் - உடம்புக்கு ஆகாது - உடை - காஷ்மீரி - மகிழ்ச்சி\nபணம், புகழ், பெயர்... எதுவுமே நிரந்தரம் இல்லை.\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nகரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்\nசங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Tiruvannamalai?page=2", "date_download": "2020-03-28T18:25:33Z", "digest": "sha1:B4SPRXWZ5MBJ5UBOQYK2PPD7N2EYWTKI", "length": 6671, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tiruvannamalai - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nஅரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் - “ஒருநாள் தலைமை ஆசிரியை” பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்ட மாணவி\nதிருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார். நெசல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட...\nவேறொரு நபருடன் பழகியதை எதிர்த்ததால் காதலனை கொலை செய்த பெண்\nதிருவண்ணாம��ை மாவட்டம் ஆரணி அருகே 2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18 ம் தேதி கத்தியால் குத்தி கொ...\nகவிழ்ந்து கிடந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு கொசு அடிக்கும் பேட்கள் ஏற்றிச் ...\nபொங்கல் கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த த...\nசென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி\nபுத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பா...\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/24112019.html", "date_download": "2020-03-28T18:27:51Z", "digest": "sha1:B3VUTPR52IQPDSV52ROV6PV7RHBHUN5J", "length": 10048, "nlines": 66, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 24.11.2019", "raw_content": "\nநவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.\n1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.\n1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.\n1859 – சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.\n1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.\n1917 – விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\n1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1926 – பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.\n1965 – ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1966 – சிலோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.\n1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.\n1971 – வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.\n1992 – மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.\n1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.\n2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.\n2006 – சிங்கள நாளிதழான `மௌபிம’ பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.\n1938 – ஆஸ்கர் ராபர்ட்சன், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்\n1961 – அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்\n2012 – வி. என். சிதம்பரம் திரைப்பட தயாரிப்பாளர்\n2014 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசு – தேசிய நாள்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/dee.html", "date_download": "2020-03-28T16:44:45Z", "digest": "sha1:HEWJEBKSWYKB4N52VCL6YVMOPDZ2T6DO", "length": 22308, "nlines": 485, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: DEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.", "raw_content": "\nDEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.\nஅரசுக் கடிதத்துடன் பெறப்பட்ட இணைப்புகள் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்கள் ஆகியவற்றை அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இணையதள முகவரிக்கும் , இவ்வலுவலக இணையதள deesectionsegmail.com முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்\n2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை ...\nNHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்...\nஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் ( ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெ��்யும் ஒரே மருந...\nவாய்ப்பாடு சொன்னால் ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகலா...\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கட...\nஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதியை பின்பற்ற வேண்டு...\nகுரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் டிஎன்பிஎஸ்சி விளக்கம...\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பத...\nபெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறு...\nசம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய வி...\nஒரு ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்திய குறள் ஆசிரியை ஜெய...\nதரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கணக்கெடுப்பு.\nDEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டா...\nமுதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்த...\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூ...\nதொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பண...\nவாய்ப்பாடு சொன்னால் ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகலா...\n01.06.2020 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசி...\nஅரசுப்பள்ளியில் குழந்தையை சேர்க்க காத்திருக்கும் ப...\nCPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்தி...\nகாணாமல் போன மொபைலை கண்டறிய புதிய App\nTNVN Observation app பயன்படுத்துவது எப்படி மற்றும்...\nமுடிஞ்சவர காலை தொங்கவச்சு உக்காருவதை தவிர்த்துவிடு...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழ...\nசதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் ...\nமார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகருணை அடிப்படையில் பணி நியமனம் குறித்த சில கேள்விக...\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்க ...\nCTET - மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்க ...\nபதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி ட...\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nSBI UPDATE :- SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ...\nகனவு ஆசிரியர் சிறப்பு கட்டுரை-பூக்காவை விட அழகான ப...\n2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்குமா\nஈடு வேலை நாள் குறித்த விபரத்தை குறைந்த பட்சம் 2 நா...\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்\n' வங்கி ஏ.டி.எம்.களில்இனி ரூ.2,000 நோட்டு வராத...\nஅரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள்\nபிளஸ் 2 வகுப்புகள் நிறைவு\nRTE - இலவச மாணவர் சேர்க்கைக்கு, சி.பி.எஸ்.இ. பள்ளி...\nபிப்ரவரி 24 - மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின...\nஉள்ளங்கை அரித்தால் பணம் வருமா\nபள்ளிகளில் துப்புரவு பணியாள��்கள், அலுவலக உதவியாளர்...\nதேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தின...\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள...\nநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் செ...\nபேராசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக...\nபொது தேர்வில் ஆசிரியர்களின் பணி ஒதுக்கீடுக்கு திடீ...\nபள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலை...\nஅரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர ...\nபழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக...\n5 நிமிடங்களில் பெறலாம் பான் எண் : இதோ எளிய வழிமுறை...\nஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை கல்வித்...\nதலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n`இனி வகுப்பிலும் குழந்தைகள் தூங்கலாம்\nபள்ளியில் print எடுத்து பராமரிக்கவேண்டியவை User Na...\nஇனி வாட்ஸ்அப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ...\n`இனி வகுப்பிலும் குழந்தைகள் தூங்கலாம்\nDEE proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெற...\nDEE - வட்டாரகல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வ...\nஅரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் அடையாள அட்டையை கட்டா...\n01.01.2020-நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான த...\nகூகுள் க்ரோம் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்ய வேண்...\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்க...\nG.O.NO:37 - துய்க்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய வ...\nஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள ஒப்புதலுக்கு...\nஅவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள...\nDEE - ஆசிரியர்கள் மீது விதி 17 ( பி ) - ன்படி ஒழுங...\n17(b) பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை...\nபொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளில் சிசிடிவி மூலம் ...\nநடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் ...\nஅரசாணை- எண் -36-அரசு பொதுத் தேர்வு - கண்காணிக்கும்...\nஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரி...\nஉங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்கு முன் இத...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெ...\nமார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதா��ர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/", "date_download": "2020-03-28T18:47:45Z", "digest": "sha1:4YQ7KAU6ZSLGCB7JHMXMFR5VJFUGFWPH", "length": 10140, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்", "raw_content": "\nஉலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nசர்வதேச அளவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல தினங்கள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தினங்கள் யாவும் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களை கொண்டாடுவதன்மூலம் மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது.\nஉலகளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இருந்தபோதிலும் நாம் கொண்டாட வேண்டிய தினங்கள் எவை, எவை என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுதேர்வுகள் எழுதுவோர்க்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்குடனே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்த வகையில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 119\nநூல் வகை: கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், மனோஜ் குமார், மு.சிவலிங்கம் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nMudukulathur » உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – மின்னூல் – ஏற்காடு இளங்கோ December 4, 2014 at 4:25 am . Permalink\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithamizhachi.com/2019/03/19/", "date_download": "2020-03-28T17:04:18Z", "digest": "sha1:E5FOJ6QQREGF5VZWUJVB5RIXMJZU7PQ6", "length": 2466, "nlines": 24, "source_domain": "ithamizhachi.com", "title": "March 19, 2019 - Thamizhachi Thangapandian", "raw_content": "\nபெண்கள் அரசியலுக்கு வர தயங்கக் கூடாது\nபெண்கள் அரசியலுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டக் கூடாது என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். கோவை, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இணை அமைப்பான இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் கோவை தலைவர் அருணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் மலர்விழி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் …\nஅல்வா + அருவா = ஆண்கள்\nகவிஞர்.முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியனோடு ஒரு ஜாலி பேட்டி...கல்கி வார இதழுக்கு எடுத்தது... பேட்டி: அமிர்தம்சூர்யா ------------------------------------------------------------------------------------------ தம்பி தங்கம் தென்னரசு தலையில் கொட்டியது உண்டா “போன மாதம் கூட காதைப் பிடிச்சித் திருகினேன். ரொம்ப சேட்டை பண்ணுவான்.” ஆசைப்பட்டுப் போட்டுப் பார்த்த டிரஸ் “போன மாதம் கூட காதைப் பிடிச்சித் திருகினேன். ரொம்ப சேட்டை பண்ணுவான்.” ஆசைப்பட்டுப் போட்டுப் பார்த்த டிரஸ் “அப்பாவின் சட்டை, தம்பியின் லுங்கி. தங்கப் பதக்கம் சிவாஜி @பால் இருக்கும் கணவரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/tag/save-sabarimala-tradition/", "date_download": "2020-03-28T16:57:58Z", "digest": "sha1:35KXB4LVIULYJT5ZDERVY2X3XDSAIXF7", "length": 4541, "nlines": 124, "source_domain": "kathir.news", "title": "Read all Latest Updates on and about save sabarimala tradition - Page 1", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் தந்தி தொலைக்காட்சியில் தடுமாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி\nகேரளாவில் நடைபெறும் போராட்டத்தால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில் பாதிப்பில்லை \nஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்\nரெஹானா பாத்திமா வேலை செய்யும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பெண்கள் தொடப்பம் ஏந்தி போராட்டம் : வைரலாகும் வீடியோ\nசபரிமலை விவகாரத்தில் உண்மை செய்திகளை துணிச்சலாக வெளியிட்ட ஜனம் டி.வி-யின் பத்திரிக்கையாளரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய ஐயப்ப பக்தர்கள் : நெகிழ்ச்சியான காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ind-vs-nz-kohli-talks-about-indias-thrill-winning-moment.html", "date_download": "2020-03-28T17:41:11Z", "digest": "sha1:UYXJMOSVZI5OI4GNI4TPRQNVMARZGSXX", "length": 6986, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IND Vs NZ: Kohli talks about India's 'Thrill' Winning Moment | Sports News", "raw_content": "\nமொத்தமாக 'சொதப்பிய' இளம்வீரர்... அடுத்த மேட்சுல இந்த 'ரெண்டு' பேருக்கும் வாய்ப்பு இருக்கு... 'ரகசியத்தை' உடைத்த கோலி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற விதத்தில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய மேட்சுக்குப்பின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், '' ஒரு கட்டத்தில் மேட்ச் நம் கையை விட்டுப் போகிறது. ஆனால் இந்த வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணிதான் என்று நான் எனது பயிற்சியாளரிடம் கூறினேன்.\nஆனால், முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஷமி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே தொடர்ந்து பந்து வீசினார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து நெருக்கடி கொடுத்தது. ஆனால் ரோஹித் அற்புதமாக விளையாடினார். மொத்தத்தில் இன்றைய நாள் எங்களுக்கு ஒரு அற்புதமான நாளாகும்.\nஇந்த தொட��ை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் சுந்தர், சைனி இருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்,'' என்றார். இன்றைய போட்டியில் வெறும் 3 ரன்களுக்கு அவுட் ஆன சிவம் துபே பந்துவீச்சிலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு பதிலாக மேற்கண்ட இரு வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்க கோலி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.\n'அய்யோ யாராச்சும் வந்து காப்பாத்துங்களேன்...' ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் குரங்கு செய்த சேட்டை...\nVIDEO: ‘கடைசிபால் 4 ரன் தேவை’.. அடிச்ச அடியில தெறிச்ச பந்து.. சூப்பர் ஓவரில் ஹிட்டடுச்ச ‘ஹிட்மென்’\n\"... \"சூப்பர் ஓவரில்\"... \"இந்தியா த்ரில் வெற்றி\nஇப்டி சொந்த டீமுக்கே 'ஆப்பு' வச்சிட்டீங்களே... இதெல்லாம் 'நல்லா' இருக்கா\nஎல்லாத்துக்கும் 'கேப்டன்' தான் காரணமா... 'புதுமை'யான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்... 'வீடியோ' உள்ளே\nVideo: 'வச்சு' செய்றதுன்னா இதானா... 'ஸ்லெட்ஜிங்' செய்த ஆஸ்திரேலிய வீரருக்கு... செம 'நோஸ்கட்' கொடுத்த இளம்வீரர்... ரசிகர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-fans-help-police-by-provide-face-masks-amid-corona-spread/articleshow/74823235.cms", "date_download": "2020-03-28T18:37:41Z", "digest": "sha1:3FLUWYIEFFC3YDA3XAHJHHPZXR6ZTDYX", "length": 7900, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா பிரச்சனை: போலீசாருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nகொரோனா தொற்று அதிகம் பரவி வரும் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்து வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு முகக்கவசம் தயாரித்து கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.\nதற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 649 ஆக அதிகரித்துள்ளது . அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர்.\nமேலும் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 683 பேர்உயிரிழந்துள்ளனர் . அது மட்டுமின்றி ஸ்பெயினில் 656, ஈரானில் 143 மற்றும் பிரான்ஸில் 231 நபர்கள் என உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை தடுக்க தற்போது அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் தற்போது மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்து வருகின்றனர்.\nமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்தாலும் உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும், பாதுகாப்பு பணிகளில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் 144 தடை உத்தரவை கடைபிடித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு உதவும் விதமாக தற்போது விஜய் ரசிகர்கள் 1000 காக்கி நிற முக கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளனர்.\nஇதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nகொரோனா தொற்று: 2 கோடி ரூபாய் அளித்த பவன் கல்யாண்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-03-28T16:42:44Z", "digest": "sha1:YXAEQ7XBP2HK4APB6JQ35JMD5RFI54T6", "length": 45511, "nlines": 226, "source_domain": "uyirmmai.com", "title": "காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nகாட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்\nஒரு படம், அது வணிகப் படமாக இருக்கும் போது கூட, அது பெருமளவில் மக்களிடம் போய் சேர, மக்களின் நினைவுகளில் நீங்காது இடம் பெற, அது சில முக்கியமான விழுமியங்களைக் தன்னிடத்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் தனது Story எனும் நூலில் ராபர்ட் மெக்கீ. இந்த விழுமியத்தைத் தான் நாம் தமிழில் ‘கதை’ என்கிறோம். ஒரு படம் நம் மனதுக்கு நெருக்கமான கதையைக் கொண்டிருந்தால் ‘கருத்தான படம்’ என்கிறோம். அதென்னங்க கருத்து எனக் கேட்டால், ‘கதை சிறப்பாக இருக்கிறது’ என பதில் சொல்வோம்.\nஇப்படி முடிவற்று இந்த உரையாடல் போகும்.\nஆனால் சினிமாவில், குறிப்பாக வணிகப் படங்களில், நாம் ‘கருத்துக்களைக்’ காண்பதில்லை. சினிமாவில் நாம் உணர்ச்சிகரமான தருணங்களை, கேளிக்கையை, கொண்டாட்ட காட்சிகளை, ஆக்ரோஷத்தை, வியப்புற வைக்கும் பிம்பங்களைக் காண்கிறோம். இவை ஒன்றாக நம்மை உணர்ச்சி மேலிட்டு கிளைமேக்ஸ் வரை அழைத்து செல்வதைக் காண்கிறோம். இதற்கிடையே கருத்து எங்கே வந்தது ஆனால் மிகப்பிடித்த படங்களில் எல்லாம் நாம் ஒரு கருத்துநிலையை உணர்கிறோம். அது நம்முடைய நம்பிக்கைகளின் உலகைக் கட்டமைக்கிறது. அது தேர்தல் அரசியலை, சமூக அசைவுகளை பாதிக்கிறது. நம் அன்றாட உரையாடலைக் கூட பாதிக்கிறது.\nஒரு காலத்தில் இளைஞர் கூட்டம் தம்மை எம்.ஜி.ஆராகவும் பின்னர் ரஜினியாகவும் நம்பியதற்கு அவர்களின் நடிப்புக்கு அல்ல இந்த ‘கருத்துக்கே’ பிரதான இடமுண்டு என்பேன். அவர்கள் இந்த ‘கருத்துக்கு’ தம் சினிமாக்களின் வழி புதுப்புது வடிவங்கள் அளித்தார்கள். ‘கருத்து’ இல்லையெனில் எம்.ஜி.ஆர் கையை முறுக்கி வானை நோக்கி உயர்த்தி பாடும் வரிகளுக்கு அர்த்தமிருக்காது; திராவிட இயக்க சிந்தனையில்லை எனில் அவரது கணிசமான வெற்றிப்படங்கள் மக்களின் மனதைத் தொட்டிருக்காது. ‘கருத்து’ இல்லையெனில் ரஜினியின் ஸ்டைல் நமக்கு பைத்தியக்காரத்தனமாகப் படும். “இது எப்படி இருக்கு” எனும் வசனத்தை நாம் பாரதிராஜா உருவாக்கிய பாத்திர அமைப்பில் இருந்து, அது பொருந்தி இருந்த திரைக்கதையில் இருந்து, பிற பாத்திரங்களின் கருத்துநிலைகளில் இருந்து பிரித்து விட முடியுமா” எனும் வசனத்தை நாம் பாரதிராஜா உருவாக்கிய பாத்திர அமைப்பில் இருந்து, அது பொருந்தி இருந்த திரைக்கதையில் இருந்து, பிற பாத்திரங்களின் கருத்துநிலைகளில் இருந்து பிரித்து விட முடியுமா சப்பாணி இல்லாமல் அந்த வசனத்துக்கு என்ன மதிப்பு சப்பாணி இல்லாமல் அந்த வசனத்துக்கு என்ன மதிப்பு “கெட்டபய சார் இந்த காளி”யும் அப்படித் தான். இந்த ஸ்டைல் என்பது அப்படங்களின் கருத்தோட்டங்களின் கிளையாக இருந்தது. அந்த கிளையில் தோன்றிய அழகிய மலராக ரஜினி இருந்தார். ஆனால் ‘கருத்து’ இல்லையெனில் அந்த கிளை முறிந்து விடும். அதன் பின்னர் ரஜினியின் பிம்பம் ஒரு தனி கருத்தமைவாக உருக்கொண்டாலும் ஒவ்வொரு காலத்திலும் திரைக்கதையாளர்கள் அவரை உயிர்ப்பித்தார்கள்; அண்மை உதாரணம் ரஞ்சித் பங்களித்த தலித் ‘கருத்து’. இந்த கருத்துக்கு மேற்கத்திய திரைக்கதை மொழியில் உள்ள பெயர் தான் ‘விழுமியம்’.\nஇந்த விழுமியம் என்பது ஒழுக்க விழுமியம் அல்ல. இது அப்படத்தின் மையக் கருத்தோட்டத்துடன் (controlling idea) உடன்படுகிற ஒரு நம்பிக்கை என விளக்கலாம். இந்த விழுமியமே அப்படத்துக்கு ஒரு திசையை, அர்த்தத்தை அளிக்கும்.\nசில படங்களைப் பார்க்கும் போது “இதில கதையே இல்லையே” என நாம் உணர்வோம். அல்லது இது பிளாஸ்டிக்காக இருக்கிறது, இது நிறைவளிக்கவில்லை, இது மனதைத் தொடவில்லை என சொல்லுவோம். ஆனால் இப்படங்களில் ‘கதை’ என ஒன்று இருக்கும், அக்கதைக்கு ஒரு விழுமியம் தான் தெளிவாக சொல்லப்பட்டிருக்காது. “தர்பார்” படத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு விழுமியம் இருக்கலாம், ஆனால் அது தெளிவாக இல்லை – அப்படத்தின் ஒற்றை வரியை அமைத்து “ஏன்” எனும் கேள்வியை எழுப்பி ஆழமாக அலசினால் விழுமியம் துலங்க வேண்டும், அலைகள் அடங்கியதும் நீரின் தரை தெரிவது போல. தீயவர்களை அழிப்பதற்காக சட்டத்தை வளைக்கத் தயங்காத ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் (நாயகன்) மகளை ஒரு சர்வதேசக் குற்றவாளி (வில்லன்) கொல்லுகிறான்; ஏனெனில் வில்லனின் மகனை நாயகன் கொன்று விட்டான். இப்போது இரண்டு அப்பாக்கள் ஒரே நோக்கத்துக்காக பரஸ்பரம் மோதுகிறார்கள் – இவர்களில் தீமையை முறியடித்து நன்மை வெல்லுமா இப்போது முதல் கேள்வியைக் கேட்போம் – ஏன் வில்லனின் மகனை நாயகன் கொல்ல வேண்டும் இப்போது முதல் கேள்வியைக் கேட்போம் – ஏன் வில்லனின் மகனை நாயகன் கொல்ல வேண்டும் அவனை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதால். எனில் இந்த படத்தின் விழுமியம் என்பதை ‘சட்டநடைமுறைகளில் அர்த்தமில்லை, தீமையை கண்ட இடத்திலேயே அழித்து விடு’ என்பது. ஆனால் இந்த விழுமியமானது படத்தின் முதல் முக்கால் மணிநேரத���திலேயே நிறுவப்பட்டு விடுகிறது; பிற்பகுதி கதையில் நாம் அதற்கு மேல் எதையும் தெரிந்து கொள்வதில்லை. கதை திசையற்று அலைகிறது, ஏனெனில் அது தனது விழுமியத்தை தொலைத்து வெறும் வன்முறைக் காட்சிகள், காதல், பாசம் என சம்மந்தமின்றி பேசுகிறது. பாதி படத்துக்கு மேல் பார்வையாளனுக்கு அலுப்பு தட்டுகிறது.\nஒரு படத்தின் விழுமியமானது சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு அது திரைக்கதையின் முதல் காட்சியில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டு 60 மற்றும் 90வது நிமிடங்களின் போது வரும் இரண்டு தலைகீழ் மாற்றங்களின் (major reversals) போது புதிய வடிவம் பெற்று, கிளைமேக்ஸில் நிறைவான முற்றுக்கருத்தைத் தருவதே ‘நல்ல கதை’. இதற்கு நல்ல மற்றும் சற்றே மோசமான உதாரணங்களை ஹாலிவுட் மற்றும் தமிழ்ப் படங்களில் இருந்து அடுத்து தருகிறேன்.\nபிரான்ஸிஸ் போர்ட் கப்போலாவின் “காட்பாதர்” படங்களைக் கண்டிருப்பீர்கள். உலகம் முழுக்க மாபியா படங்களுக்கு உன்னதமான டெம்பிளேட் இப்படங்களே. ஒரு சாமான்ய மனிதன் சந்தர்ப்ப சூழலால் குற்றவாழ்க்கைக்குள் வருகிறான், அது பின்னர் அவனது தொழிலாகிறது, புலியின் முதுகில் ஏறியதைப் போல இனி அவனால் அதை விட முடியாது, விட்டால் தனக்கும் குடும்பத்துக்கும் ஆபத்து எனும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவன் வன்முறையில் இருந்து மெல்ல மெல்ல விலகி ஓரளவுக்கு சமூகம் மதிக்கிற தொழில்களுக்குள் செல்ல விரும்புகிறான். ஆனால் சூழல் மீண்டும் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அடுத்தடுத்து என்னவாகும் என்பது தான் “காட்பாதர்” 1, 2 மற்றும் 3 படங்களின் ஒற்றை வரி (அப்பா காட்பாதருக்குப் பிறகு அவரது மகன்களின் வாழ்க்கை காட்டப்படும் போது ஒற்றைசரி கிட்டத்தட்ட மாறாமலே நீடிக்கிறது). இந்த ஒற்றை வரியின் “எப்படி இது நிகழ்கிறது” எனும் கேள்வியை மட்டுமே நான் இங்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். “ஏன் இப்படி அவனுக்கு நிகழ்கிறது” எனும் கேள்வியை மட்டுமே நான் இங்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். “ஏன் இப்படி அவனுக்கு நிகழ்கிறது” எனும் கேள்விக்கு அடுத்து வருவோம். அது தான் காட்பாதரின் விழுமியம்; அது தான் காட்பாதரை பிற மாபியா தலைவர்களிடம் இருந்து, கொலைகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது.\n“காட்பாதரின்” நாயகனான விட்டோ கோர்லியானோ நீதியை நம்புகிறார் (இரண்டாம் பகுதி). தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே தனக்கு நீதி மறுக்கப்படுவதாக நம்புகிறார். அவர் செய்யும் முதல் குற்றமே தான் நடத்துகிற தொழிலை உருக்குலைக்க நினைக்கும் ஒரு சிறிய தாதாவை கொல்வது தான். அடுத்து அவர் இத்தாலியின் ஒரு கிராமத்துக்குச் சென்று சின்னவயதில் தன்னுடைய குடும்பத்தை அழித்த ஒரு உள்ளூர் தாதாவைக் கொல்கிறார். பின்னர் அவரது கடத்தல் வணிகம் கொழிக்கிறது. துயரப்படும் எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக அவர் இருப்பதையும் படம் காட்டுகிறது. இந்த கோர்லியானோ தான் முதல் பாகத்தில் மயக்கமருந்துகளை கடத்தும் வியாபாரத்தை தான் பண்ண முடியாது என சொலோசா எனும் கடத்தல்காரனுக்கு சொல்கிறார். அதற்கு கோர்லியானோ சொல்லும் காரணம் இந்த தொழில் ஆபத்தானது, அரசியல்வாதிகளின் ஆதரவை தான் இதனால் இழக்க நேரிடும் என்பது. அதாவது தான் தவறு செய்வேன், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு என அவன் வகுத்து வைத்திருக்கிறார். இந்த விழுமியம் பிடிக்காததனால் தான் சொலோசா கோர்லியானோவை அழிக்க அவரது எதிரி மாபியா குடும்பமான தத்தாலியாக்களின் உதவியை நாடுகிறான். இப்போது இரு குடும்பங்களுக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. தத்தாலியாக்களின் அடியாட்களை பயன்படுத்தி சொலோசா காட்பாதரைக் கொன்று, அவரது மூத்த மகனைக் கொண்டு தனக்கு சாதகமான ஒரு வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என திட்டமிடுகிறான். காட்பாதர் தாக்கப்படுவது தான் இத்திரைக்கதையின் பிரதான சம்பவம் (key incident). இதன் விளைவாகத் தான் படமே ஆரம்பிக்கிறது – பணத்துக்காக எதையும் செய்யலாம் எனும் புதிய தலைமுறை மாபியா கும்பலுக்கும் குற்றவாழ்க்கைக்கும் ஒரு நெறிமுறை, விழுமியம் வேண்டும் என நம்புகிற பழைய தலைமுறை மாபியாக்களுக்கும் மோதல் வலுக்கிறது. ஆனால் சொலோசா எதிர்பார்த்ததைப் போல காட்பாதர் சாகவில்லை, அவரது மூத்த மகனும் சமாதானத்துக்கு தயாரின்றி முழுமூச்சாக எதிரிகளை அழிக்கத் துணிகிறான். கடுமையான உயிர்சேதங்கள் இரு பக்கமும். இது இத்திரைக்கதையின் அடுத்த திருப்புமுனை. இதற்கு அடுத்து என்னவாகும் என்பது பிற்பகுதி காட்பாதர் படத்தின் கதை.\nஇப்போது மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்போம் – விட்டோ கோர்லியானோ நினைப்பது சரி தானா ஒரு குற்றத்துக்குள் நல்ல குற்றம், மோசமான குற்றம் என ஒன்று உண்டா ஒரு குற்றத்துக்குள் நல்ல குற்றம், மோசமான குற்றம் என ஒன்று உண்டா கடத்தலும் சூதாட்டமும் சமூகத்தை கெடுப்பதை விட மோசமாகத் தான் போதை மருந்துத் தொழில் கெடுக்கிறது. ஐயமில்லை. ஆனால் இரண்டிலும் நிகழ்த்தப்படும் கொலைக்குற்றங்கள், கறுப்புப்பணம், சட்டத்தை மீறிய செயல்கள் தவறு அல்லவா கடத்தலும் சூதாட்டமும் சமூகத்தை கெடுப்பதை விட மோசமாகத் தான் போதை மருந்துத் தொழில் கெடுக்கிறது. ஐயமில்லை. ஆனால் இரண்டிலும் நிகழ்த்தப்படும் கொலைக்குற்றங்கள், கறுப்புப்பணம், சட்டத்தை மீறிய செயல்கள் தவறு அல்லவா நீங்கள் நல்லது என நம்பும் ஒன்றுக்காக கொல்லும் போது நேரும் பாவத்தை சுலபத்தில் கழுவி விட முடியுமா நீங்கள் நல்லது என நம்பும் ஒன்றுக்காக கொல்லும் போது நேரும் பாவத்தை சுலபத்தில் கழுவி விட முடியுமா நல்ல மனத்துடன் குற்றவாழ்க்கைக்குள் புகுந்திட நேரும் ஒருவன் முடிந்தளவுக்கு தன்னை நீதிவானாக நினைக்க முயல்கிறான்; ஆனால் அவன் தோற்றுக் கொண்டே போகிறான். அவன் குற்றவாழ்வில் நீதியை நிலைநாட்ட நாட்ட பல அநீதிகளையும் அதற்காக அவன் செய்ய நேர்கிறது. எனில், நீதி என்றால் என்ன நல்ல மனத்துடன் குற்றவாழ்க்கைக்குள் புகுந்திட நேரும் ஒருவன் முடிந்தளவுக்கு தன்னை நீதிவானாக நினைக்க முயல்கிறான்; ஆனால் அவன் தோற்றுக் கொண்டே போகிறான். அவன் குற்றவாழ்வில் நீதியை நிலைநாட்ட நாட்ட பல அநீதிகளையும் அதற்காக அவன் செய்ய நேர்கிறது. எனில், நீதி என்றால் என்ன சரி-தவறு எனும் இருமைக்குள் அடங்காத ஒன்று தான் நீதியா சரி-தவறு எனும் இருமைக்குள் அடங்காத ஒன்று தான் நீதியா இந்த தத்துவார்த்தமான கேள்விகள் காட்பாதர் படங்களில் திரும்பத் திரும்ப எழுப்பப்படுகின்றன.இவை தாம் இப்படங்களின் ‘கருத்து’.\nஇப்படங்களின் திரைக்கதையே இந்த கேள்விகளை மேலும் மேலும் சிக்கலாக்கும்படியே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்பாதர் படத்தின் துவக்கமும் முடிவும் இந்த விழுமியங்கள் குறித்த விசாரணையுடன் நுட்பமாகத் துவங்கி அவ்வாறே முடிகின்றன. கதையின் போக்குடன் அவ்வளவு சாமர்த்தியமாக பின்னப்பட்டுள்ளதாலே நமக்கு இப்படி ஒரு விவாதம் உள்ளதே வெளியே துருத்திக் கொண்டு தெரிவதில்லை. அதனாலே தான் வியப்புடன் இப்படங்களை திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனால் இந்த வ��வாதங்கள் தாம் இப்படங்களை வெறும் சாகசப் படங்களாக அல்லாமல் வாழ்க்கையை பெரிதும் ஒத்திருக்கிற படங்களாக நம் மனத்தில் பதிந்துள்ளன. தொடர்ந்து அரை நூற்றாண்டாய் இப்படங்களை பேச வைக்கின்றன.\nஅமைதியைக் கோரும், நீதியைக் கோரும் ஒருவன் அதற்காக கடுமையான வன்முறைச் செயல்களில் பங்கெடுக்க நேரலாம் என்பது “காட்பாதர்” படங்களின் மையக் கருத்தோட்டம். ஒரு மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க மிருகமாக மாற நேரிடும், அது அவனது அறம் என்பது இந்த மையக் கருத்தோட்டத்தின் விழுமியம். , ஆனால் அந்த அறத்துக்குள் அநீதி ஒரு முரணாக இருக்கிறது என்னும் எதிர்-விழுமியமும் (counter-idea) சேர்ந்து கொள்கிறது. ஒரு படத்துக்கு நகைமுரண் தொனியை கொடுப்பதற்கு, அதன் மூலம் அதை மேலும் எதார்த்தமாக, உண்மையாக, ஆழமாகக் காட்ட இப்படி விழுமியமும் எதிர்-விழுமியமும் பின்னிப்பிணைந்து வருவது அவசியம் என்கிறார் மெக்கீ. நாயகன் தான் நம்புகிற அறத்துக்காக சிலநேரம் தன் காதலியை பலிகொடுக்க நேரலாம், சொந்த சகோதரனைக் கொல்ல நேரலாம், தான் நம்பாத வாழ்க்கை ஒன்றை வாழ நேரலாம், அவன் இரண்டாக உடைந்து போய் விடலாம் – இப்படி நாம் இந்த விழுமியம் அவன் வாழ்வில் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பட்டியலிடலாம். இப்போது அவனுடைய தத்தளிப்பானது, தவிப்பானது ஒரு லட்சிய நாயகன் ஒரு நிறுவனத்துக்குள் (அது கட்சியோ சமூகமோவாக இருக்கலாம்) எதிர்கொள்கிற போராட்டத்தினால் விளைகிறதாக நமக்குத் தோன்றுகிறது; ஒரே வித்தியாசம் அவனது நிறுவனம் குற்றத்தின் நிழல்கள் பரவிய இந்த சமூகம் என்பது. நன்மையின் சிறுகீற்று கூட விழாத இந்த உலகம் என்பது. காட்பாதர் மூன்று பாகங்களில் தான் நம்புகிற விசயங்களுக்காக, தான் நேசிக்கிற மனிதர்களுக்காக செய்யும் கொடுங்குற்றங்கள் நம்மை வியந்து போற்றவும் கசந்து வெறுக்கவும் செய்கின்றன. கிட்டத்தட்ட நம்முடைய அப்பா மீது நமக்கு ஏற்படும் மட்டற்ற அன்பும் அர்ப்பணிப்பும் அவற்றின் பின்னே ஒரு கசப்பை, அருவருப்பைக் கொண்டுள்ளன அல்லவா ஒரு அன்பான அப்பாவை சற்றே கோபக்காரராகக் காட்டினால் நமக்கு அது பாசத்தின் உச்சமாகத் தெரிகிறதே ஏன் ஒரு அன்பான அப்பாவை சற்றே கோபக்காரராகக் காட்டினால் நமக்கு அது பாசத்தின் உச்சமாகத் தெரிகிறதே ஏன் இதனால் தான். (நுட்பமாக நோக்கினால் ஒருவித ஈடிபல் காம்பிளக்ஸை காட்பாதர் படங்களில் காணலாம்) வாழ்க்கை இப்படி முரண்களால் நிறைந்தது என்கிறார் மெக்கீ. சினிமாவில் இந்த முரண்கள் சரியாக கையாளப்படும் போது அப்படம் ஒரு கிளாசிக் ஆகிறது. “காட்பாதர்” படங்களைப் போல காலத்தால் அழியாத புகழ் பெறுகின்றன. அதற்குத் தான் விழுமியங்களும் எதிர்-விழுமியங்களும் மாறி மாறி சித்தரிக்கப்பட வேண்டியதாகிறது. ஒன்று மட்டுமே இருந்தால் அது மிகையான ஹீரோயிசமாக, செண்டிமெண்டல் படமாகும் அல்லது மிகையான துன்பியல், anti-hero படமாகும்.\nமக்கள் பெருமளவில் இந்த விழுமியங்களுடன் உடன்பட நேர்நததே இப்படங்கள் வெற்றி பெற ஒரு காரணம். ஆனால் அது மட்டுமல்ல இப்படங்களின் கதையமைப்பு, சினிமா மொழி இந்த விழுமியத்தை தமக்குள் பொதிந்து வைத்திருந்ததும் முக்கிய காரணம் எனலாம். நாம் இந்த விழுமியத்தின் காட்சி வடிவமாகவே “காட்பாதர்” படங்களை திரையில் கண்டோம். மைக்கேல் கோர்லியோனோ (விட்டோ கோர்லியோனோவின் கடைசி மகன்) – உள்ளுக்குள் அமைதியான நிதானமான வாழ்க்கையை கோருகிறவனாக இருக்கிற மைக்கே கோர்லியானோ, குற்றவாளிகள் நிறைந்த குடும்பத்தில் ரொம்ப அப்பாவியாக வாழ்ந்த மைக்கேல் கோர்லியானோ – கூலாக ஒரு உணவகத்தில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரியை தலையில் சுட்டு விட்டு வெளியேறுகிற காட்சிக்கு நாம் கைதட்டினோம். தொடர்ந்து அவனது ஒவ்வொரு செயலும், அதன் எதிர்விளைவும் நம்மை சிலாகிக்க செய்தது. இதே விழுமியத்தை இந்தியச் சூழலுக்கு தகவமைத்து (பெரும்பாலும் சாதி மேலாதிக்கத்தை கொண்டாடுகிற) படங்கள் இங்கு தோன்றின. “நாயகன்” மற்றும் “தேவர் மகன்” உடனடியாக நினைவுக்கு வருகிற உதாரணங்கள். அப்படங்களின் திரைக்கதை எப்படி அமைந்துள்ளது என அடுத்து பார்ப்போம்.\n14. சினிமாவில் போதனை இருக்கலாமா\n13. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல்- https://bit.ly/2QpCTjh\n12.அலைபாயுதே’ – திரைக்கதை நுணுக்கங்கள்- https://bit.ly/2vyqCCb\n10.ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது\n9.பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- https://bit.ly/3a2CSJT\n8.அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- https://bit.ly/392trZQ\n7.காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- https://bit.ly/33tiHCB\n6.எனது நண்பன் எனது நண்பன் அல்ல- https://bit.ly/2xTmygJ\n5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்\n3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- https://bit.ly/2QuC09r\n2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்- https://bit.ly/2Qsg1jn\n1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்- https://bit.ly/33AmePx\nகொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nபொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்\n‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்\nதனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்\nஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது\nபாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்\nஅஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்\nகாதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்\nஎனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்\nஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்\nநிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்\nபாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- ஆர். அபிலாஷ்\nசத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்\nயோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்\nமுள்ளும் மலரும், 16 வயதினிலே, சினிமா கதை, francis ford caballo, godfather, காட்ஃபாதர்\nகொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nபொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்\n‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்\nதனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்\nஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது\nபாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்\nஅஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்\nகாதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்\nஎனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்\nஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்\nநிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்\nபாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- ஆர். அபிலாஷ்\nசத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்\nயோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்\nபிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்\nஅடுத்த வைரஸ் தாக்குதலை நாம் எவ்வாறு தடுக்கப் போகிறோம்- ஜேரட் டைமண்ட், நேதன் வூல்ஃப்\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்ற���யுணர்வு-இரா.முருகானந்தம்\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/01/22-year-old-8-month-old-pregnant-woman.html", "date_download": "2020-03-28T17:59:13Z", "digest": "sha1:QO4BL2CISZ36G7CEXFFSLB2LSLTBM7IA", "length": 4680, "nlines": 82, "source_domain": "www.onlineceylon.net", "title": "22-year-old 8-month-old pregnant woman dies from dengue.", "raw_content": "\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/08/", "date_download": "2020-03-28T17:25:02Z", "digest": "sha1:J3U7R43REGE23RYJR5KOCOYEAKUOKQ3O", "length": 45606, "nlines": 371, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 08/01/2015 - 09/01/2015", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nஇந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்பட��� இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். - ஸ்ரீ குரு சரித்திரம்.\n\" நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது \" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]\nமஹானுபாவரான சாயி மஹராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் உமக்கு இல்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் பாபாவின் உதீயை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும். பக்திபா(BHA)வத்துடன் உதீயை அணுகவும் பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இன்னல்களிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.\nபாபா எங்கிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nகடவுள் ஒருவர் தான் நம்மை காப்பவர். அவரைத்தவிர வேறு யாரும் இல்லை. அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும். கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார். அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]\nமனதில் ஏதோதோ கோரிக்கைகளை வைத்து கொண்டு என்னை ஆராதிக்கிறாய். அந்தக் கோரிக்கைகளின் நன்மை தீமைகள் உனக்கு தெரியாது, நிறைவேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உன்னிடம் இருக்கிறது. உனக்கு நன்மை பயக்கும் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன். - ஷீரடிசாய்பாபா[சத்குருவாணி].\nஉங்கள் காரியங்களுக்கு காரணமாய் இருப்பவன் நானே.உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யவே இரவும் பகலும் நான் உழைக்கிறேன். இதை தெரிந்து கொண்டு பாரத்தை என்மேல் சுமத்துபவரின் காரியங்கள் விரைவாகவே நிறைவேற்றப் படுகின்றன.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[சத்குருவாணி].\nநான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எ��்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nபலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் \"பக்தி\" என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றல்லோரும் கைவிட்ட போதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். எவர்,அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ\nஅவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nஎங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஷீரடியின் மண்ணும், புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் (யோக சாதனை) ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் மூத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன. ஷிர்டியே நமது பண்டரிபுரம், ஷிர்டியே நமது ஜகந்நாதாபுரி, ஷிர்டியே நமது துவாரகை, ஷிர்டியே நமது கயை, காசி விச்வேச்வரம், ஷிர்டியே நமது ராமேஸ்வரம், ஷிர்டியே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேச்வரம், உஜ்ஜைனியின் மகாகாலேச்வரம்.\nசாயியின் ஷிர்டியே நமது வாழ்க்கையின் துன்பங்களையும், வலிகளையும் போக்கும். எளிதான முக்திமார்க்கமும் சாயியின் அண்மையே.\nஎனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.\n(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும் சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.\n இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லைநானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.\nதிருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது\n உங்கள் நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவாஎன் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.\nசிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்களல்லவா\n அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்\nஎடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.\nபாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.\nசிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா\nபாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயாமீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.\nபாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.\nமேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான் ஒன்றுமில்லையே அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார் சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை\nமூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nநீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஇதோ பார்,உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன்,செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும்,செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது\nஎவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.- ஸ்ரீ ஷி��்டி சாய்பாபா.\nஇவ்விடத்திலிருக்கும் பக்கீர் மஹா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மை பாதுகாப்பான். யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஉருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துக்கொள்வது தானாகவே பின்தொடர்கிறது. நிர்குணமான, நிராகரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் \nபாபாவிடம் இங்ஙனம் வேண்டுவோம்; \"எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள். அந்தர்முகமாகச் செய்யுங்கள். நித்ய (வேண்டுவன) - அநித்ய (வேண்டாதவை) வஸ்துக்களை பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்ம உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள். ஆன்மாவையும், உடலையும் உம்மிடம் ஒப்புவித்தோம் (உடலுணர்வு மற்றும் அஹங்காரம்). எங்களது கண்களை தங்களதாக்குங்கள்.அதன் முலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம். தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும்,உடலையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் பாதத்தில் எங்கள் மனது ஆறுதல் பெறட்டும்\" ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 26.\nஒருவர் என்னைத் தியானித்து, என் பெயரை உச்சரித்து, எனது லீலைகளைப் பாடி, இவ்வாறு நானாகவே மாறிவிட்டால், அவரது கர்மா அழிந்து போகிறது. நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். அவர் தவறும்படி நான் விடமாட்டேன். இரவும் பகலும் அவர்களைப்பற்றியே நினைத்திருப்பேன். எனது பக்தன் ஆயிரம் மைல்களுக்கப்பால் இறந்தாலும், அவன் இறக்கும் சமயத்தில் அவனை என்னை நோக்கி இழுத்துக் கொள்வேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள். இதைச் செய்யத் தங்களால் இயலாவிடில் இங்கே இரவும்,பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள். இதைத் தாங்கள் செய்து கொண்டே போகும் போது தங்களின் எண்ணங்கள் ஒரே இலக்கில் குவிக்கப்படும். தியானம் செய்பவர்,தியானம்,தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும். தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித் திரளுடன் ஒன்றி,பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].\nபக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்.\nஎல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்த��� அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.\nபக்தர் ஒருவர் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க விரும்பினால் அவரால் நினைத்த மாத்திரத்தில் ஷீரடிக்குச் சென்றுவிடமுடியது. அதற்கு பாபாவின் அனுமதி தேவை. பாபா விரும்பினால் ஒழிய யாராலும் ஷிர்டிக்குச் சென்றுவிட முடியாது.பாபாவின் அருளால் ஷிர்டிக்குச் செல்லும் பேரு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அவர் ஷிர்டிக்குச் சென்று, தான் விருப்பப்பட்ட நாட்கள் வரை அங்கே தங்க இயலாது. பாபா அனுமதி கொடுக்கும் தினங்கள் வரையே ஷீரடியில் தங்க இயலும்.முற்றிலும் மாறுபட்ட இந்த அனுபவம் சாயி பக்தர்கள் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. பாபா தம் பக்தரைத் தன்னருகிலேயே இருக்கச் சொன்னாலோ, அல்லது விலகிப் போகும்படி சொன்னாலோ அதற்குப் பின்னணியில் வலுவான காரணம் இருக்கும்.\nஒரு முறை காகா மகாஜனி என்னும் பக்தர் ஒருவர் மும்பையிலிருந்து ஷிர்டிக்குச் சென்றார். அங்கே ஒருவாரம் தங்கியிருந்து கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார்.\nபாபாவின் தரிசனத்தை பெற்றவுடனே, பாபா அவரை, \"எப்போது விட்டுக்கு திரும்பப் போகிறாய் \nகாகா மகாஜனிக்கு பாபாவின் இந்த கேள்வி விநோதமாகப்பட்டாலும். \"தங்கள் எப்போது அனுமதி அளிக்கிறீர்களோ அப்போதே நான் புறப்பட்டு விடுவேன்\" என்றார். உடனே பாபா, நாளைக்கு போ என்று சொல்லிவிட்டார்.பாபாவின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்தாலும் , ஆணைப்படி அவர் அடுத்த நாளே மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nமும்பையில் காகா மகாஜனி தமது அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்ததும்தான் அங்கே அவரது எஜமானர் அவரது வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். ஒரு வாரம் கழித்து வர வேண்டியவர், முன்றாம் நாளே திரும்பி வந்ததைக் கண்டதும் அவரது எஜமானர் மிக மகிழ்ந்தார்.பாபாவின் அருளை வியந்து, கண்களில் நீர் மல்க, காகா மகாஜனியால் மட்டுமே செயலாற்ற முடியும் வேலை ஒன்றை அவரிடம் ஒப்படைத்தார்.\nசாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் ( வணக்கம் செய்பவை) தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்)ஸ்திரமான நம்பிக்கையையும் ��ேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும் பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nஎன்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது. விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன். ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள். உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள். உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன். இது என்னுடைய வாக்கு தானம்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\n\"தைரியத்தை இழந்துவிடதே; உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டாம்; சுகமாகிவிடும்; கவலையை விடு. பக்கீர் தயாளகுணமுள்ளவர்;உன்னை ரட்சிப்பார்\"- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்].\nபுலன் அனைத்தும்,மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாகப் படட்டும்.வேறு எவ்விதப் பொருள்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல்,செல்வம்,வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரபடுத்துங்கள்.அப்போது அது அமைதியாகவும்,அடக்கமாகவும்,கவலையற்றும் இருக்கும்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]\nபொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவு...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/desingu-raja-song-lyrics/", "date_download": "2020-03-28T17:07:48Z", "digest": "sha1:SROD2YHRMGRIAIHMGKVBYEREZNVYGFEK", "length": 9113, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Desingu Raja Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளா் : கார்த்திக் ராஜா\nபெண் : தேசிங்கு ராஜா\nகுழு : ஹையோ ஹையோ\nபெண் : தேசிங்கு ராஜா\nதேசிங்கு ராஜா திரு திரு\nபெண் : பூவா தலையா\nஆண் : காயா பழமா\nபெண் & ஆண் : இனி\nபெண் : ஹே தேசிங்கு ராஜா\nதேசிங்கு ராஜா திரு திரு\nபெண் : என் மனதில்\nஇந்த கப்பல் எட்டு திசை\nஆண் : என�� இதயம்\nஆண் : ஆடு புலி\nஆண் : என் இதயம்\nபெண் : அது இருப்பு பாதை\nபெண் : திரிசங்கு சொர்க்க\nஆண் : வினா கேட்டேன்\nபெண் : தேசிங்கு ராஜா\nபெண் : சும்மா ஆடாதே\nஆண் : குல்லா போடாதே\nபெண் & ஆண் : இனி\nபெண் : ஹே தேசிங்கு ராஜா\nதேசிங்கு ராஜா திரு திரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/aariyarkuku_murpatta_tamizhpanbaadu/", "date_download": "2020-03-28T18:13:01Z", "digest": "sha1:7BPK4QTMX674JVPDRKEWKDNN3G5AELDO", "length": 5802, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – வரலாறு – கா. கோவிந்தன்", "raw_content": "\nஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – வரலாறு – கா. கோவிந்தன்\nநூல் : ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு\nஆசிரியர் : கா. கோவிந்தன்\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 527\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: க சாந்திபிரியா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: கா. கோவிந்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram&username=&prabhandam_id=6&thirumoli_id=4&alwar_id=", "date_download": "2020-03-28T16:57:04Z", "digest": "sha1:LE6CCXSV732MGZA7BYQPXIXWEH2PYKH6", "length": 17922, "nlines": 271, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ��வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / பெருமாள் திருமொழி\nஇன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே\nதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்\nசிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்\nமணக்கால் நம்பி அருளிச் செய்தது\nஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே\nவாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை\nவீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்\nசேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே\nஊன் ஏறு செல்வத்து* உடற்பிறவி யான் வேண்டேன்*\nஆனேறு ஏழ் வென்றான்* அடிமைத் திறம் அல்லால்*\nகூன் ஏறு சங்கம் இடத்தான்* தன் வேங்கடத்துக்*\nகோனேரி வாழும்* குருகாய்ப் பிறப்பேனே (2)\nஆனாத செல்வத்து* அரம்பையர்கள் தற் சூழ*\nவான் ஆளும் செல்வமும்* மண்-அரசும் யான் வேண்டேன்*\nதேன் ஆர் பூஞ்சோலைத்* திருவேங்கடச் சுனையில்*\nமீனாய்ப் பிறக்கும்* விதி உடையேன் ஆவேனே\nபின் இட்ட சடையானும்* பிரமனும் இந்திரனும்*\nதுன்னிட்டுப் புகல் அரிய* வைகுந்த நீள் வாசல்*\nமின் வட்டச் சுடர்-ஆழி* வேங்கடக்கோன் தான் உமிழும்*\nபொன்-வட்டில் பிடித்து உடனே* புகப் பெறுவேன் ஆவேனே\nஒண் பவள வேலை* உலவு தன் பாற்கடலுள்*\nகண் துயிலும் மாயோன்* கழலிணைகள் காண்பதற்கு*\nபண் பகரும் வண்டினங்கள்* பண் பாடும் வேங்கடத்துச்*\nசெண்பகமாய் நிற்கும்* திரு உடையேன் ஆவேனே\nகம்ப மத யானைக்* கழுத்தகத்தின்மேல் இருந்து*\nஇன்பு அமரும் செல்வமும்* இவ் அரசும் யான் வேண்டேன்*\nஎம்பெருமான் ஈசன்* எழில் வேங்கட மலைமேல்*\nதம்பகமாய் நிற்கும்* தவம் உடையேன் ஆவேனே\nமின் அனைய நுண்ணிடையார்* உருப்பசியும் மேனகையும்*\nஅன்னவர்தம் பாடலொடும்* ஆடல் அவை ஆதரியேன்\nதென்ன என வண்டினங்கள்* பண் பாடும் வேங்கடத்துள்*\nஅன்னனைய பொற்குவடு ஆம்* அருந்தவத்தேன் ஆவேனே\nவான் ஆளும் மா மதி போல்* வெண் குடைக்கீழ்* மன்னவர்தம்\nகோன் ஆகி வீற்றிருந்து* கொண்டாடும் செல்வு அறியேன்*\nதேன் ஆர் பூஞ்சோலைத்* திருவேங்கட மலைமேல்*\nகானாறாய்ப் பாயும்* கருத்து உடையேன் ஆவேனே\nபிறை ஏறு சடையானும்* பிரமனும் இந்திரனும்*\nமுறையாய பெரு வேள்விக்* குறை முடிப்பான் மறை ஆனான்*\nவெறியார் தண் சோலைத்* திருவேங்கட மலைமேல்*\nநெறியாய்க் கிடக்கும்* நிலை உடையேன் ஆவேனே\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*\nநெடியானே வேங்கடவா* நின் கோயிலின் வாசல்*\nஅடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்து இயங்கும்*\nபடியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே (2)\nஉம்பர் உலகு ஆண்டு* ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*\nஅம்பொற் கலை அல்குல்* பெற்றாலும் ஆதரியேன்*\nசெம் பவள-வாயான்* திருவேங்கடம் என்னும்*\nஎம்பெருமான் பொன்மலைமேல்* ஏதேனும் ஆவேனே\nமன்னிய தண் சாரல்* வட வேங்கடத்தான்தன்*\nபொன் இயலும் சேவடிகள்* காண்பான் புரிந்து இறைஞ்சிக்*\nகொல் நவிலும் கூர்வேற்* குலசேகரன் சொன்ன*\nபன்னிய நூற் தமிழ்-வல்லார்* பாங்காய பத்தர்களே (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189591/news/189591.html", "date_download": "2020-03-28T17:05:16Z", "digest": "sha1:OT5MSRWO3I72UXMEKVGE43FM4KC5X4KQ", "length": 5911, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளும் செய்யலாம் வீர���சனம்!!( மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெயரிலேயே வீரத்தைக்கொண்ட இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், பயம், தயக்கம் நீங்கி மனதில் வீரம் உணடாகும். இது மிக எளிமையான ஆசனம்தான். வீராசனத்தைச் செய்யும் முறையை விளக்குகிறார். விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் உட்கார்ந்துகொள்ளவும். கண்களை மூடியபடி இரு கைகளையும் உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டி, அப்படியே தலைக்கு மேலே உயர்த்தி, விரல்களைக் கோத்துக்கொள்ளவும்.\nஉள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி கைகளைத் திருப்பி விரித்துவைத்து அப்படியே ஐந்து எண்ணிக்கை வரை இருக்கவும்.\nபிறகு இரு கைகளையும் உள்பக்கமாகத் திருப்பி முதலில் மேலே கொண்டுசென்றது போலவே, உடலுக்குப் பக்கவாட்டில் மெதுவாக கீழே கொண்டுவரவும். குழந்தைகள் செய்யக்கூடிய வகையில் எளிதான முறையில் விவரிக்கப்படுகிறது.\n1. மனதில் தைரியம் உண்டாகும். முதுகுத்தண்டு வலுப்பெறும்\n2. நுரையீரல் பலம் பெறும்\n4. தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற தசையைப் போக்கும்.\n5. பாதங்களில் உண்டாகும் வலி, மூட்டுவலி போன்றவை சரியாகும்.\n6. கழுத்து வலி, வயிற்றுநோய் ஆகியவை குணமாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/109285/", "date_download": "2020-03-28T17:42:40Z", "digest": "sha1:GW6QULBS5JTZDDUUORHHU2Z2GK47XBXX", "length": 31910, "nlines": 153, "source_domain": "www.pagetamil.com", "title": "மார்ச் மாத எண் கணித பலன்கள்! | Tamil Page", "raw_content": "\nமார்ச் மாத எண் கணித பலன்கள்\nமார்ச் மாத எண்கணித பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.\n1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nதனது தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாற���ம். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.\n2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nமனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.\nபெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். அரசியல்துறையினருக்கு எடு��்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: பைரவரை தரிசித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.\n3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nநட்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.\nதொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும்.\nபெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.\nஅரசியல்துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.\nபரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.\n4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎந்த கடினமான சூழ்நிலையிலும் நிதானமாக முடிவெடுக்கும் நான்காம் எண் அன்பர்களே எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.\nகுடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.\nபுது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப் பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.\nபரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.\n5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nவாழ்வில் நேர்வழியில் சென்று வெற்றி பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.\nகலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: நவக்கிரகத்தில் புதனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.\n6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nகொடுத்த வாக்கை காப்பாற்றும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம��� எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமாக கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் கிடைக்கும்.\nவியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும்.\nகலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.\nபணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும்.\nமாணவர்களுக்கு கல்விக்கான சுபச்செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.\nபரிகாரம்: பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\n7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவரிடமும் சரிசமமாக பழகும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஅடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.\n8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nதனது வாதத்தால் வெற்றி பெறும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் காரியத் தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.\nஎதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.\nபரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.\n9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு\nபேச்சில் தெளிவு கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த மாதம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. ��ுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.\nபரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nகொரோனா கோரம்: 24 மணித்தியால இடைவெளியில் தந்தை, மகள் பலி\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nகொரோனா கோரம்: 24 மணித்தியால இடைவெளியில் தந்தை, மகள் பலி\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/01175551/1298683/Akshay-kumar-donate-1point5-crore-for-constructing.vpf", "date_download": "2020-03-28T17:53:33Z", "digest": "sha1:YXZIRU3MG7NRKEO5IAKB22ZALYNN4ZX6", "length": 13978, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திருநங்கைகளுக்கு வீடு - லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய் குமார் || Akshay kumar donate 1point5 crore for constructing house to Transgender", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருநங்கைகளுக்கு வீடு - லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய் குமார்\nவீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.\nதிருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்‌ஷய் குமார்\nவீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத���தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nநடிகர், இயக்குனர், டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அவர், வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டிருந்தார்.\nலட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திட்டம் தொடர்பாக அக்‌ஷய் குமாரிடம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உடனே அக்‌ஷய் குமார் இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nAkshay kumar | Lawrence | Transgender | அக்‌ஷய் குமார் | ராகவா லாரன்ஸ் | திருநங்கைகள்\nஅக்‌ஷய் குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் உலக அழகி\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய அக்‌ஷய் குமார்\nசரித்திர கதையில் மன்னராக நடிக்கும் அக்‌ஷய்குமார்\nசெப்டம்பர் 11, 2019 07:09\nமேலும் அக்‌ஷய் குமார் பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nஒரே வழிதான் இருக்கு - ராகவா லாரன்ஸ் லாரன்ஸுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை மூன்று மதங்களுக்கும் ஒரே கோவில் - லாரன்ஸின் புது முயற்சி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-03-28T18:38:16Z", "digest": "sha1:PO6JLBSACJ6ABIWU2YRRRLXPG5FCCJTE", "length": 17046, "nlines": 33, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அறை | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)\nதட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].\nஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து ��ிசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.\nவிசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.\n: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.\n“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை க��்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.\nஅத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.\n[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).\n[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.\n[6] லால்பேட்டை.��க்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.\n[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்\nகுறிச்சொற்கள்:அக்கா மகள், அத்தை மகள், அறை, இஸ்லாம், ஊடகம், கடலூர், கன்னத்தில் அறை, காதல், காமம், கொக்கோகம், சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், திருமணம், நிக்காஹ், பண்ருட்டி, பேஸ்புக், மாமா மகள், யாஸ்மின், வயது கோளாறு, வாழ்க்கை\nஊடகம், கற்பழிப்பு, கல்யாணம், காதல், கொலை, சுலைமான், ஜாஸ்மின், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/youths-in-kanchipuram-playing-cricket-while-curfew-imposed-in-tamilnadu/videoshow/74835565.cms", "date_download": "2020-03-28T17:50:01Z", "digest": "sha1:USMLEDBIMXT5UWPAXS6VIWZOTJ5PJCIN", "length": 7451, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா: ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் இளசுகள்\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை கொஞ்சுமும் பொருட்படுத்தாமல், காஞ்சிபுரம் பகுதியில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் இளசுகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை ���ந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/mar/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3381043.html", "date_download": "2020-03-28T17:45:57Z", "digest": "sha1:EQ3HIA4CCPLUT2JFVRRO5YC3NCOYEDYE", "length": 8294, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாா்ச் 18-இல் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமாா்ச் 18-இல் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nகா்நாடக மாநில திமுக சாா்பில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலினின் 67-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇது குறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் 67-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 18-ஆம் தேதி பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள கா்நாடக பாா்வையற்றோா் காப்பகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தவிழாவையொட்டி பாா்வையற்ற குழந்தைகளுக்கு மதியம் அறுசுவை உணவு, நல உதவிகள் வழங்கப்படுகிறது. கட்சியின் மாநில அமைப்பாளா் ந.இராமசாமி அனைவரையும் வரவேற்கிறாா். மாநில திமுக இலக்கிய அணி தலைவா் புலவா் முருகுதருமலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மாநில இலக்கிய அணிச் செயலாளா் போா்முரசு கதிரவன் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்குகிறாா். இலக்கிய அணி துணைத் தலைவா் ஏ.பி.அன்புமணி நல உதவிகளை வழங்குகிறாா். இந்த விழாவில் மாநில திமுக அவைத் தலைவா் மொ.ப���ரியசாமி, பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி,இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, பொதுக்குழு உறுப்பினா்கள் சிக்பெட் இராமன், கே.சிகாமணி, இளைஞா் அணி அமைப்பாளா் டி.சிவமலை உள்ளிட்ட ஏராளமானோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசுகின்றனா். விழாவில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/director-hari-relative-relationship-issue/", "date_download": "2020-03-28T18:22:49Z", "digest": "sha1:DLTO2FGC775FXSFR3Z63MDRCKF2GQ3YU", "length": 21369, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "எல்லை மீறிய போதை, முறை தவறிய உறவு... போலீசுக்கு வந்த இயக்குனர் ஹரியின் உறவினர் வீட்டுப் பிரச்சனை | director hari relative relationship issue | nakkheeran", "raw_content": "\nஎல்லை மீறிய போதை, முறை தவறிய உறவு... போலீசுக்கு வந்த இயக்குனர் ஹரியின் உறவினர் வீட்டுப் பிரச்சனை\n“விஜய்.. காமினி.. ரெண்டு பேருமே ட்ரக் அடிக்ட்ஸ். அவங்களால, என் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கையே போச்சு.” - அருப்புக்கோட்டையில் நம்மைச் சந்தித்த கமலா பேச ஆரம்பித்ததுமே அழுதார்.\n“அந்த இருவராலும் புத்தி பேதலித்தவர் போல் ஆகிவிட்டாள் ஐஸ்வர்யா..” என்று குமுறிய கமலா, “காமினியின் அண்ணன் ஹரிஷ், ஐஸ்வர்யாவிடம் ‘உன் புருஷன் விஜய், என் தங்கச்சியோட வாட்ஸ்-அப் நம்பருக்கு, அவனோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கான். பதிலுக்கு இவளும் அவளோட நிர்வாண போட்டோவை அனுப்பிருக்கா. இது நல்லாயில்ல. உன் புருஷனை கண்டிச்சு வை’ன்னு திட்டிவிட்டு, தங்கையின் வாட்ஸ்-ஆப் நம்பரிலிருந்து விஜய்யின் நிர்வாணப் படத்தை ஐஸ்வர்யாவுக்கு அனுப்பினான். ஹரிஷ் என்னோட சொந்த ��ண்ணன் மகன்தான். என்ன நடந்துச்சுன்னு அவன்கிட்டயே கேளுங்க..” என்று ஹரிஷின் செல் நம்பரைத் தந்தார்.\nசென்னையிலுள்ள ஹரிஷை தொடர்புகொண்டோம். “ஆமா.. என்னோட சொந்தக்காரங்க (தங்கை காமினி) போன்ல இருக்கிற வாட்ஸ்-அப்ல விஜய்யோட நிர்வாணப் படத்தைப் பார்த்தேன். அதை ஐஸ்வர்யா அனுப்பி வைக்கச் சொன்னா.. அனுப்பி வச்சேன். அவ்வளவுதான். அந்த சொந்தக்காரங்க யாருன்னு உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது சம்பந்தமா கேளம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். அதற்கான எப்.ஐ.ஆர். எங்ககிட்ட இருக்கு. இது சம்பந்தமா எனக்கு போன் பண்ணாதீங்க. பத்திரிக்கைகாரங்கன்னா எனக்கு ஒண்ணும் பெரிசில்ல. நான் அதைவிட ரொம்ப பெரிய ஆளு. நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க.” என்று ஏனோ கத்தினார்.\n‘ஹரிஷ், தன்னை பெரிய ஆள் என்கிறாரே’ கமலாவிடம் கேட்டோம். “அவன் பெரிய ஆளு இல்ல. அவனோட தாய்மாமா ஹரிதான் பெரிய ஆளு. சிங்கம் படத்தோட டைரக்டர் ஹரி தெரியும்ல. அவரோட சொந்தத் தங்கை பாரதியோட மகன்தான் இந்த ஹரிஷ். இத்தனைக்கும் ஹரிஷோட அப்பா ராஜாசிங் என்னோட சொந்த அண்ணன்தான். இந்த விவகாரத்துல, டைரக்டர் ஹரி அவரோட செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் டிபார்ட்மென்டை செயல்படவிடாம பண்ணிட்டாரு. ஆனாலும், நாங்க விடல. குற்றவாளிகளை நாங்களே தேடிப்பிடிச்சு, போலீஸ்கிட்ட ஒப்படைச்சு, நடவடிக்கை எடுக்க வச்சோம்.” என்று பெருமூச்சு விட்டார்.\nஐஸ்வர்யா வாழ்க்கையில் காமினி எப்படி குறுக்கிட்டாள்\nதூத்துக்குடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, சென்னை தி.நகரில் தாய், தந்தையருடன் வசித்து வருகிறார். சென்னை – கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வசதியில் மிகவும் பின்தங்கியிருந்த மருமகன் விஜய்க்கு ரூ.75 லட்சம் பெறுமான வீடு, ரெடிமேட் கடையை விரிவுபடுத்த ரூ.30 லட்சம், ரூ.7 லட்சத்தில் கார் என எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார் கமலா. ஆனால், குடிப்பழக்கத்தோடு டிரக் அடிக்டாகவும் இருந்த விஜய், தொழிலில் பெரும் நஷ்டப்பட்டார். இரண்டு தடவை கர்ப்பமாகி, தாய் வீட்டுக்கு ஐஸ்வர்யா சென்ற போது, தேடிவந்து விஜய்க்கு ‘கம்பெனி’ கொடுத்தாள் ராஜாசிங் மகளான காமினி. விஜய்யும் காமினியும் அண்ணன் – தங்கை உறவுமுறை என்பதால், முதலில் ஐஸ்வர்யாவுக்குச் சந்தேகம��� எழவில்லை. கணவனின் போக்கில் மாற்றத்தைக் கண்டபோது, நண்பர் ஒருவர் எதேச்சையாக, விஜய் – காமினியின் நடவடிக்கைகள் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கூத்தடிப்பதுவரை சென்றுவிட்டது என்று சொன்ன பிறகுதான் உஷாரானார் ஐஸ்வர்யா. உடனே, கணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்தாள்; அதிர்ந்தாள்.\nகாமினியின் தூண்டுதலால், விஜய் வேண்டுமென்றே கார் விபத்தை ஏற்படுத்தித் தன்னைக் கொல்வதற்காகத் திட்டமிட்டதில், தன்னுடைய மூன்று மாதக் குழந்தை ரியா பலியானதை உணர்ந்தாள். போதைப் பழக்கத்துக்கு தீவிர அடிமையான விஜய், காமினியின் சேர்க்கையினால், மீண்டும் தன்னைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு, அது முடியாமல் போய், விவகாரத்து செய்வதற்கு ஆயத்தமானது கண்டு கொதித்துப் போனாள். காஞ்சிபுரம் மாவட்டம் - கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். 294(b), 323, 506(1) மற்றும் 507-வது பிரிவுகளின் கீழ் விஜய், அவருடைய அம்மா கலா தாஸ், மற்றும் ரவி மீது வழக்கு பதிவாகி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n“சொந்த அண்ணன் ராஜாசிங்கின் மகள் காமினி என்பதால், தன் தாய் கமலா, வழக்கிலிருந்து அவளைக் காப்பாற்றிவிட்டார். கணவன் விஜய்யை தன்னிடமிருந்து பிரித்த காமினி ஒரு டிரக் அடிக்ட். அவளையும் கைது செய்ய வேண்டும்.” என்று நம்மிடம் ஆவேசமானார் ஐஸ்வர்யா.\nகாமினியின் தந்தை ராஜாசிங்கை தொடர்பு கொண்டோம். “கமலாவும் ஐஸ்வர்யாவும். கதையைத் திரித்துப் பேசுகிறார்கள். ஐந்தாறு கோடி பெறுமான சொத்துக்களை வைத்துக்கொண்டு, பழைய பகையை மனதில் வைத்து, எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். என் மகள் காமினி சரியில்லாதவள் என்று கமலா சொல்கிறாள். பதிலுக்கு நானும் அவள் நடத்தை குறித்துப் பேச முடியும். நான் சாதாரண கார் புரோக்கர். டைரக்டர் ஹரி தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். எதிலும் கரெக்டாக இருப்பவர். சினிமா ஃபீல்டில் இருந்தாலும் தண்ணியடிக்க மாட்டார். சிகரெட் புகைக்க மாட்டார். அவர் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள். என் மகள் காமினிக்கு அவ்வப்போது சாமி வரும். அதற்கான ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாள்.” என்றார்.\nகமலாவோ “போதைக்கு அடிமையானதால்தான் காமினிக்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது. அவளுடைய நச்சரிப்பால், விஜய் திட்டமிட்டு ஏற்படுத்திய கார் விபத்தில், என் மகளுக்கு முகத்தில் ஒரு பகுதி சிதைந்துபோனது. பிறந்து ஆறு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யா அவஸ்தைப்படுகிறாள்.” என்றார் வேதனையுடன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீடு புகுந்து கொள்ளை... ஈரோட்டில் எகிறும் க்ரைம் ரேட்...\nபாலியல் வன்கொடுமை: சட்டப்போராட்டம் நடத்திய இளம்பெண் எரிப்பு\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு... தொடர் கொலை சம்பவத்திற்கு புல் ஸ்டாப்\nபழிக்குப் பழியாக விரட்டி வெட்டப்பட்ட ரவுடி... சுட்டுக் காப்பாற்றிய வங்கி செக்யூரிட்டி..\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/karisa-kattu-song-lyrics/", "date_download": "2020-03-28T17:26:12Z", "digest": "sha1:SNZAWZEKJZZ7F3OCT5RYNZXNIKQWFE4M", "length": 6625, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Karisa Kattu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : அபய் ஜோத்புா்கா்\nஇசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா\nஆண் : காிசக்காட்டு கவிதையே\nஎன் உசுருல உசுரா உறைஞ்சியே\nஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி\nஉன் அன்புக்கு ஏங்குறன்டி என்\nமனச வருக வச்ச நினைப்பிலதான்\nஉருக வச்ச தனியா தவிக்கிறேன்டி\nஆண் : காிசக்காட்டு கவிதையே\nஎன் உசுருல உசுரா உறைஞ்சியே\nஆண் : காசு கடைத் தெருவுலதான்\nஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே\nபாசத்துல என்ன நீயும் மனுசனாக\nஆண் : புறந்ததேதி பேரும் வச்சு\nஅழகு பாத்த என்ன ஓ ஈரமில்லா\nகண்ணு ரெண்டும் ஈரம் கண்டதென்ன\nஆண் : என் குலசாமி நீதான்டி\nஆண் : காிசக்காட்டு கவிதையே\nஆண் : சாமிமலை சந்தையில\nஆண் : விரல் புடிச்சு மோதிரம்\nஆண் : அனாதையா இருந்த என்ன\nஆண் : அடி ரெட்டையா\nவாழ்ந்த என் உசுர ஒத்தையா\nஆண் : காிசக்காட்டு கவிதையே\nஎன் உசுருல உசுரா உறைஞ்சியே\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=2", "date_download": "2020-03-28T18:35:43Z", "digest": "sha1:OO7XHH7272DOPOII5N3L2NFFT4TWAUPM", "length": 9815, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n\"நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நெருக்கடியான பொருளாதாரத்துடன் கூடிய ஆழமான குழி இருந்தது. தற்போது அந்த குழியை கம்பெர...\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல;பிரதமர்\nவடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆவாகுழுவின் செய...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியினர் 7 பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கைய...\nமக்கள் விடுதலை முன்னணி எடுத்த தீர்மானம் இதோ.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்து...\nதமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்த இறுதி தீர்மானம் இதோ.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர்கள் இன்று பிரதமருடன் சந்திப்பு\nஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சந்திக்கவுள்ளார். ரணில் விக்கிரமச...\nஜனாதிபதி மைத்திரியின் தீர்மானம் இன்று\nதேசிய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில்\nபேச்சு சுதந்திரம் தொடர்பில் பிரதமரின் அதிரடியான நடவடிக்கை.\nஇலங்கையில் பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரம...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/periyar_thoughts/", "date_download": "2020-03-28T18:29:14Z", "digest": "sha1:YD37CNC6C4UT2UQLWPF57FMS3ZYSIQB5", "length": 5751, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "தந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்", "raw_content": "\nதந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்\nநூல் : தந்தை பெரியார் சிந்தனைகள்\nஆசிரியர் : ந. சுப்புரெட்டியார்\nஅட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 560\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அ.சூர்யா, எம்.ரிஷான் ஷெரீப் | நூல் ஆசிரியர்கள்: ந. சுப்புரெட்டியார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2020-03-28T16:57:58Z", "digest": "sha1:TT3RG7ZN536FHGJGN6VHRRCMTY72NRA7", "length": 36234, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2019 No Comment\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி\nஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.\nபிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; காமராசு நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார். பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.\nதமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.\nஇத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார் அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.\n மாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம் முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோர் அவர்.\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், “சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே சாதி வால் இல்��ாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nசெங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.\nதிராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்னும் தமிழ்நெறி பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுகக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.\nசிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய்ப் பரவும் சிறு பொறியை விதைத்ததைப் பார்ப்போம்\nமாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும் சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.\nசாதி வாலை வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு:\nமக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.\nமக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.\nசாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள் குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும். அவ்வுரையின் பகுதி வருமாறு:\n“இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும், நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம். நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. கோபமும் தேவை இல்லை. சுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.\nநமக்குப் பின்னால் நாடார், சேர்வை, பிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா மக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.\nநாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் என்றே வித்தியாசப்பட்டு நிற்பர். இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.\nமாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன். இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான். என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன். சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன். மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை. இது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவை. சுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.”\nஅன்றைக்கு இராமச்சந்திரனார் விதைத்த சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும் அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.\nஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த மக்களின் நிலையை உணர்ந்தும் அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்தான் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு நனவாகி உள்ளது.\nதமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் ப��ருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் – சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் – நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறித் தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும் அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி, மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.\nதமிழ்நாட்டில் கலை உலகைச் சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.\nபுரட்டாசி 02, தி.பி. 1915 / 16.09.1884 அன்று தோன்றி மாசி 15, தி.பி. 1964 / 26.02.1933 அன்று மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும் புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தமிழறிஞர்கள், பிற கருவூலம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 11: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் –\tவல்லிக்கண்ணன் »\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nகிரண்(பேடி) – மாநிலக் காவலரா மத்திய ஏவலரா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படு���ொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestofthecar.website/xldicks/category/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:46:20Z", "digest": "sha1:LW4MMLGHJ7ETL2C5QLRN24FK7U7PB7SY", "length": 52887, "nlines": 1359, "source_domain": "bestofthecar.website", "title": "டீச்சர் – Desi kahani | bestofthecar.website", "raw_content": "\nஅழகான பிகர் தீபா காம கதைதீபா பள்ளி மாணவி. திமிறும் முலைகளும் தித்திக்கும் புண்டையும் கொண்ட பதினாறு வயது சிட்டு. தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள். அன்று கணிதத்தேர்வு. அனைவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அவள் கணிதத்தில் கொஞ்சம் ‘வீக்’. இது வரை எழுதிய தேர்வுகளில் நாற்பது மார்க்கை தாண்டியதில்லை.இன்று அவள் எழுதுகின்றது முக்கியமான தேர்வானதால், அவளுக்குள் தான் பாஸ் ஆவாளோ என்ற பயம். ஆகவே அன்று காலையில், தீப்பெட்டி அளவிலான ஒரு சின்ன துண்டு காகிதத்தில் சில கணித சூத்திரங்களை எழுதி தன் காலுறைக்குள் மறைத்து வைத்திருந்தாள். தேர்வை கண்காணித்து கொண்டிருந்த ஆசிரியர் பாண்டியன், தன்னுடைய மேஜையில் அமர்ந்ததும், மெதுவாக அந்த பிட்டுத் தாளை எடுத்து தன் வினாத்தாளினடியே வைத்துக் கொண்டாள்.அந்த அழகான பிகர், தன்னுடைய தலையை பரீட்சை தாளின் மேல் கவிழ்த்தி மும்முரமாய் எழுதிக்கொண்டிருக்க, தனக்கு பின்னால் வந்து நின்றுகொண்\nஅம்மா உமா வீடு கலகலப்பாக இருந்தது. அன்றுதான் அவர்கள் புதிதாக கட்டிய வீட்டிற்க்கு குடி வந்துள்ளனர். ஐயர் ஹோமம் வளர்த்துகொண்டிருந்தார். அங்கும் இங்கும் பரபரப்பாக பூஜை வேளைகளை பார்த்துக்கொண்டும் வந்தவர்களுடன் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த அம்மா உமாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருந்தான் பிரபு. 38 வயதில் அம்மா உமா அவ்வளவு அழகாக இருந்தாள். உமா ராஜன் தம்பதியர்க்கு 18 வயது மகள் லதா கல்லூரியில் படிக்கிறாள், மகன் பிரபு 14 வயது 10வது படிக்கிறான். கணவர் தனியார் கம்பனியில் வேலை, நிறைவான சம்பளம். அனால் மனைவி உமாவுக்கு ஒரு விஷயத்தில் தீராத கவலை. என்னதான் கணவருக்கு நல்ல சம்பளம் குடும்பத்தை நன்றாக கவனித்து கொண்டாலும் இரவில் தன்னை படுக்கையில் நன்றாக உடலுறவில் திருப்தி படுத்துவதில்லை என்பது தீராத மனக்குறை. திருமணமாகி 18 வருடங்கள் ஆகி விட்டது . இந்த 18 வருடங்களில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 2\nஅடுத்த நாள் காலை ஒன்பது முப்பது. நான் அம்மாவிடம், டீச்சர் வீட்டுக்கு பாடம் படிக்க செல்கிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டே கிளம்பினேன். என்ன பாடம் என்பதை சொல்லவில்லை. டீச்சரின் வீடு, எங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே உள்ளது. நடந்து சென்றே டீச்சரின் வீட்டை அடைந்தேன். டீச்சர்தான் வந்து கதவை திறந்தாள். மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றாள்.\"ஏண்டா லேட்டு நான் எட்டு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்\"\"சாரி டீச்சர்.. அம்மா சாப்பிட்டுதான் போகனும்னு சொல்லிட்டாங்க..\"\"பரவாயில்லைடா.. உள்ள வா...\"நான் உள்ளே நுழைந்து டீச்சரை ஏறிட்டு பார்த்தேன். டீச்சர் அம்சமாக இருந்தாள். கவனமாய் தன்னை அழகு படுத்தி இருந்தாள். மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாய் இருந்தாள். புடவையை மீறி புடைத்து இருந்த மார்புகள் எனது கைக்குள் அடங்குமா என்று என்னை யோசிக்க வைத்தன. எலுமிச்சை நிறத்தில் தெரிந்த, புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் வெண\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 2\nஅடுத்த நாள் காலை ஒன்பது முப்பது. நான் அம்மாவிடம், டீச்சர் வீட்டுக்கு பாடம் படிக்க செல்கிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டே கிளம்பினேன். என்ன பாடம் என்பதை சொல்லவில்லை. டீச்சரின் வீடு, எங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே உள்ளது. நடந்து சென்றே டீச்சரின் வீட்டை அடைந்தேன். டீச்சர்தான் வந்து கதவை திறந்தாள். மலர்ந்த முகத்துடன் என்���ை வரவேற்றாள்.\"ஏண்டா லேட்டு நான் எட்டு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்\"\"சாரி டீச்சர்.. அம்மா சாப்பிட்டுதான் போகனும்னு சொல்லிட்டாங்க..\"\"பரவாயில்லைடா.. உள்ள வா...\"நான் உள்ளே நுழைந்து டீச்சரை ஏறிட்டு பார்த்தேன். டீச்சர் அம்சமாக இருந்தாள். கவனமாய் தன்னை அழகு படுத்தி இருந்தாள். மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாய் இருந்தாள். புடவையை மீறி புடைத்து இருந்த மார்புகள் எனது கைக்குள் அடங்குமா என்று என்னை யோசிக்க வைத்தன. எலுமிச்சை நிறத்தில் தெரிந்த, புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் வெண\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 1\nடீச்சரின் புண்டையை பதம் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பள்ளிப்பாடம் சொல்லித்தரும் டீச்சருக்கு, பள்ளியறை பாடம் சொல்லிதர வாய்ப்பு கிடைத்தால்.. கதையின் ஹீரோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அந்த சுக நிமிஷங்கள்தான் இந்த கதை.வகுப்புகள் முடிந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். தூரத்தில் நிலா டீச்சர் நடந்து செல்வது தெரிந்ததும், நான் எனது நடையின் வேகத்தை கூட்டி டீச்சரை நெருங்கினேன். நிலா டீச்சரும் எனது வீட்டுக்கு அருகில்தான் குடியிருக்கிறாள். அவளும், அமுதா டீச்சரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். டீச்சருக்கும் எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பதால், பாடம் படிக்க நான் அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்வதுண்டு. எனது அம்மாவிடம் நல்ல பழக்கம் உள்ளதால் அவளும் என் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. டீச்சரின் முழுப் பெயர் வெண்ணிலா. நாங்கள் எல்ல\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 1\nடீச்சரின் புண்டையை பதம் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பள்ளிப்பாடம் சொல்லித்தரும் டீச்சருக்கு, பள்ளியறை பாடம் சொல்லிதர வாய்ப்பு கிடைத்தால்.. கதையின் ஹீரோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அந்த சுக நிமிஷங்கள்தான் இந்த கதை.வகுப்புகள் முடிந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். தூரத்தில் நிலா டீச்சர் நடந்து செல்வது தெரிந்ததும், நான் எனது நடையின் வேகத்தை கூட்டி டீச்சரை நெருங்கினேன். நிலா டீச்சரும் எனது வீட்டுக்கு அருகில்தான் குடியிருக்கிறாள். அவளும், அமுதா டீச்சரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். டீச்சருக்கு���் எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பதால், பாடம் படிக்க நான் அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்வதுண்டு. எனது அம்மாவிடம் நல்ல பழக்கம் உள்ளதால் அவளும் என் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. டீச்சரின் முழுப் பெயர் வெண்ணிலா. நாங்கள் எல்ல\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 3\n\" டீச்சர் பரிதாபமாக கேட்டாள்.\"அடுத்த ஆட்டத்துக்கு போகலாம் டீச்சர்\"\"இதுவே நல்லா இருக்குடா.. இன்னும் கொஞ்ச நேரம் பண்ணுடா அசோக்.. ப்ளீஸ்டா..\"\"என்னவோ கருமம் அது இதுன்னு சொன்னீங்க.. இப்போ இன்னும் கொஞ்ச நேரம் நக்க சொல்லி கேஞ்சுறீங்க\"\"இதுல இவ்வளவு சுகம் இருக்கும்னு தெரியாம, அப்போ சொல்லிட்டண்டா.. ப்ளீஸ்டா கண்ணா... இன்னும் கொஞ்ச நேரம் டீச்சர் புண்டையை நக்குடா..\"\"எனக்கும் உங்க புண்டயை நக்கிக்கிட்டே இருக்கணும் போலதான் இருக்கு டீச்சர். ஆனா என் தண்டு நல்லா புடச்சுக்கிச்சு... அடங்க மாட்டேன்னு சொல்லுது. உடனே அதை உங்க ஓட்டைக்குள்ள விட்டாதான் அது அடங்கும்\"\"இன்னும் கொஞ்ச நேரம்டா... ப்ளீஸ்...\"\"எனக்கு வாய்லாம் வலிக்குது டீச்சர். மெயின் ஆட்டம் முடிஞ்சப்புறம் கொஞ்ச நேரம் நான் உங்க புண்டையை நக்குறேன். இப்போ என் பூலை உள்ள விட்டு பண்ணலாம். சரியா டீச்சர்..\"\"இதுல இவ்வளவு சுகம் இருக்கும்னு தெரியாம, அப்போ சொல்லிட்டண்டா.. ப்ளீஸ்டா கண்ணா... இன்னும் கொஞ்ச நேரம் டீச்சர் புண்டையை நக்குடா..\"\"எனக்கும் உங்க புண்டயை நக்கிக்கிட்டே இருக்கணும் போலதான் இருக்கு டீச்சர். ஆனா என் தண்டு நல்லா புடச்சுக்கிச்சு... அடங்க மாட்டேன்னு சொல்லுது. உடனே அதை உங்க ஓட்டைக்குள்ள விட்டாதான் அது அடங்கும்\"\"இன்னும் கொஞ்ச நேரம்டா... ப்ளீஸ்...\"\"எனக்கு வாய்லாம் வலிக்குது டீச்சர். மெயின் ஆட்டம் முடிஞ்சப்புறம் கொஞ்ச நேரம் நான் உங்க புண்டையை நக்குறேன். இப்போ என் பூலை உள்ள விட்டு பண்ணலாம். சரியா டீச்சர்..\"\"சரிடா.. உன் நாக்குல இவ்வளவு சுகம் இ\nவிரிக்க கத்துக்கணும் டீச்சர் – 3\n\" டீச்சர் பரிதாபமாக கேட்டாள்.\"அடுத்த ஆட்டத்துக்கு போகலாம் டீச்சர்\"\"இதுவே நல்லா இருக்குடா.. இன்னும் கொஞ்ச நேரம் பண்ணுடா அசோக்.. ப்ளீஸ்டா..\"\"என்னவோ கருமம் அது இதுன்னு சொன்னீங்க.. இப்போ இன்னும் கொஞ்ச நேரம் நக்க சொல்லி கேஞ்சுறீங்க\"\"இதுல இவ்வளவு சுகம் இருக்கும்னு தெரியாம, அப்போ சொல்லிட்டண்டா.. ப்ளீ���்டா கண்ணா... இன்னும் கொஞ்ச நேரம் டீச்சர் புண்டையை நக்குடா..\"\"எனக்கும் உங்க புண்டயை நக்கிக்கிட்டே இருக்கணும் போலதான் இருக்கு டீச்சர். ஆனா என் தண்டு நல்லா புடச்சுக்கிச்சு... அடங்க மாட்டேன்னு சொல்லுது. உடனே அதை உங்க ஓட்டைக்குள்ள விட்டாதான் அது அடங்கும்\"\"இன்னும் கொஞ்ச நேரம்டா... ப்ளீஸ்...\"\"எனக்கு வாய்லாம் வலிக்குது டீச்சர். மெயின் ஆட்டம் முடிஞ்சப்புறம் கொஞ்ச நேரம் நான் உங்க புண்டையை நக்குறேன். இப்போ என் பூலை உள்ள விட்டு பண்ணலாம். சரியா டீச்சர்..\"\"இதுல இவ்வளவு சுகம் இருக்கும்னு தெரியாம, அப்போ சொல்லிட்டண்டா.. ப்ளீஸ்டா கண்ணா... இன்னும் கொஞ்ச நேரம் டீச்சர் புண்டையை நக்குடா..\"\"எனக்கும் உங்க புண்டயை நக்கிக்கிட்டே இருக்கணும் போலதான் இருக்கு டீச்சர். ஆனா என் தண்டு நல்லா புடச்சுக்கிச்சு... அடங்க மாட்டேன்னு சொல்லுது. உடனே அதை உங்க ஓட்டைக்குள்ள விட்டாதான் அது அடங்கும்\"\"இன்னும் கொஞ்ச நேரம்டா... ப்ளீஸ்...\"\"எனக்கு வாய்லாம் வலிக்குது டீச்சர். மெயின் ஆட்டம் முடிஞ்சப்புறம் கொஞ்ச நேரம் நான் உங்க புண்டையை நக்குறேன். இப்போ என் பூலை உள்ள விட்டு பண்ணலாம். சரியா டீச்சர்..\"\"சரிடா.. உன் நாக்குல இவ்வளவு சுகம் இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/02125023/1298789/Spielberg-daughter-arrested.vpf", "date_download": "2020-03-28T17:55:18Z", "digest": "sha1:RJWDGHKJQ7ZSA5M76GGLVFZVH3WXHORY", "length": 13371, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது || Spielberg daughter arrested", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது\nஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், ஜூராசிக் பார்க், ஹுக், கேட்ச் மீ இப் யூ கேன், வார் ஆப் த வேர்ல்ட்ஸ், அட்வெஞ்சர்ஸ் ஆப் டின் டின் உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.\nஆஸ்கர் விருது பெற்றுள்ள ஸ்பீல்பெர்க், ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் 23 வயது மைக்கேலா. இவர் கடந்த சில நாட்���ளுக்கு முன், ஆபாச படங்களில் நடித்து, அதை தயாரிக்கப் போவதாக தெரிவித்து இருந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.\n‘தினமும் வேலை செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். திருப்தி கிடைக்கவில்லை. எனவே இதுபோன்ற வீடியோ தயாரிக்க விரும்புகிறேன். இதன் மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதுவே தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு தனது தந்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். சுகர் ஸ்டார் என்று தனக்கு திரை பெயர் வைத்திருக்கும் இவரது அதிர்ச்சி முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே மைக்கேலா, குடும்ப வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மைக்கேலா தனது வருங்கால கணவர் ஜக் பன்கோவ் (47) உடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து இருப்பது போல அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார். மைக்கேலா கைது செய்யப்பட்டது பற்றி ஜக் பன்கோவ் கூறும்போது, அது உண்மைதான். ஆனால், தவறான புரிதலால் இந்த கைது சம்பவம் நடந்துவிட்டது. யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறியுள்ளார். அதோடு உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.\nஸ்பீல்பெர்க் | மைக்கேலா | Spielberg | Mikaela\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2007/10/12/indian-nuclear-power-achievements/", "date_download": "2020-03-28T18:45:17Z", "digest": "sha1:MD77LDAUYNSIVUZEYZXHFUBSCJDH36PI", "length": 44340, "nlines": 138, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பாரத அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபாரத அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்\nமுன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான பூரணத் தேவையுமாகும்.\nஅணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா\nசுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது.\nடாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]\nதாராப்பூரில் முன்னடி வைக்கும் உன்னத அணுமின் நிலையம்\nஇந்திய அணுசக்தித் துறையகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள் அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு ஆய்வு வினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானிகளும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது. இதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உல��யின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 செப்டம்பர் 12 முதல் யூனிட்-4, அடுத்த 540 மெகாவாட் யூனிட்-3, 2006 ஆகஸ்டு 18 முதல் முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறி வருகின்றன.\nஇந்தியாவின் முக்கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள்\nதற்போது அணுசக்தி உற்பத்திக்கு தீர்க்க தெரிசி டாக்டர் ஹோமி பாபா 45 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்ட முக்கட்ட முறையை அணுசக்தித்துறை வல்லுநர்கள் பின்பற்றி வருகிறார்கள். முதற் கட்டத்தில் கனநீர் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் [Heavy Water as Moderator & Heat Transport Fluid] இயற்கை யுரேனியம் எரிக்கோலாகவும் [Natural Uranium as Fuel Rod] பயன்படும் அணுமின் நிலையங்கள் நிறுவப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்கட்ட அணுமின் உலைகளில் உண்டாகும் எச்சக் கழிவில் பிரிக்கப்படும் புளுடோனியம் எரிக்கோலாகி, இந்தியாவில் மிகையாகக் கிடைக்கும் தோரியத்தை வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் இட்டு அணுப்பிளவாகும் யுரேனியம்-233 [Fissile Uranium-233] உண்டாக்கப்படும். பிரித்தெடுக்கப்படும் யுரேனியம்-233 எரிக்கோலாகப் பயன்பட்டு, மூன்றாம் கட்டத்து வேகப் பெருக்கி அணுமின் உலைகள் தோரியம்-232 இடையே இடப்பட்டு, மின்சார உற்பத்தியும் எதிர்கால யுரேனியம்-233 பக்க விளைச்சலும் ஒரே சமயத்தில் உண்டாக்கபடும்.\nஇந்தியாவின் தற்போதைய யுரேனியம் இருப்பு: 78,000 டன், தோரியம் இருப்பு: 363,000 டன். யுரேனியத்தைப் போல் நாலரை மடங்கு அளவிருக்கும் தோரியத்தைப் பயன்படுத்தும் முக்கட்டத் திட்டத்தின் வெற்றி எதிர்காலத்தில் இயங்கப் போகும் சிக்கலான, அபாயங்கள் ஒளிந்திருக்கும் வேகப் பெருக்கி அணுமின் நிலையங்களின் பாதுகாப்பான இயக்கப் பண்புகளைப் பொருத்தது. முதல் கட்டத்தில் மகத்தான வெற்றி பெற்ற அணுசக்தித் துறையகம் இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் எவ்விதம் இயக்கி வரும் என்பதை இப்போது ஊகிப்பது கடினமாகும். இதுவரை கல்பாக்கத்தில் 12.5 மெகாவாட் ஆற்றலில் இயங்கி வரும் வேகப் பெருக்கி ஆய்வு அணு உலையில் பெற்ற அனுபவம் போதாது. அடுத்துக் கட்டுமானம் ஆகிவரும் 1200 MWt ஆற்றலில் இயங்கவிருக்கும் வேகப் பெருக்கி அணுமின் உலையின் அனுபவங்கள் முக்கியமானவை. அதன் எதிர்கால இயக்கப் பண்புகளின் சிக்கலான போக்கை இப்போது சிந்திக்க முடியாது.\nஅணுமின் உலைகளுக்குச் சிக்கன யுரேனிய எருக்கோல்\nஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அணுமின் நிலையம் ஒன்றின் கட்டமைப்புச் செலவு [Capital Cost] 30 அல்லது 40 ஆண்டுகளில் நிதித்தேய்வு [Depreciation] ஆகிறது. அதற்குப் பயன்படும் எருச் செலவு [Fuel Cost] தனிக் கட்டமைப்புச் செலவாக பல வருடங்களில் நிதி தேய்கிறது. நிலையத்தின் இயக்கப் பராமரிப்புச் செலவுகள் [Operation & Maintenance Expenses] நிலையத்தின் ஆண்டுச் செலவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.\nஅணுமின் நிலையத்தின் யூனிட் மின்சார விலையைக் குறைப்பது மலிவான, விலை ஏறி இறங்காத அதன் எருவான யுரேனிய மூலக் கனிவளமே. 2000 ஆண்டுக்கு இடையில் 1 kg யுரேனிய எருக்கோல் தயாரிக்க அமெரிக்காவில் மதிப்பீடான செலவு இதுதான்.\nமொத்தச் செலவு: 1 kg = $930\nஇந்த அளவு யுரேனியம் அளைக்கும் வெப்பசக்தி =3400 gega Joules [315,000 kwh]\nஆகவே எருக்கோல் விலை = 0.30 cents/kwh\nஇந்திய மதிப்பீடின்படி ஓர் அணுமின் நிலையக் கட்டமைப்புக்குச் செலவு: ரூ 4.25 கோடி/MWe. 1000 MWe அணுமின் நிலயத்தின் கட்டமைப்புக்குச் செலவு: 4250 கோடி ரூபாய்.\nமிக மலிவான மின்சக்தி அளிக்கும் கனநீர் அணு உலைகள்\nபாரத அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர், டாக்டர் ஹோமி பாபா 220 MWe ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணுமின் நிலையத்தைக் [CANDU, Pressurized Heavy Water Reactor] கனடாவிலிருந்து பெறும் போது அணு உலை, அழுத்தக் குழல்கள், அணு உலைச் சாதனங்கள், யுரேனிய எரிக்கட்டுகள் ஆகியவற்றை இந்தியாவிலே பின்னால் தயாரிக்கும் நோக்கத்துடன் டிசைன் நுணுக்க முறைகளையும், விளக்க வரை படங்களையும் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் புரிந்து கொண்டார். அம் முறையில் யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கட்டுகள் [UO2 Fuel Bundles] முதலில் வெற்றிகரமாய் ¨ஹைதராபாத் எரிக்கட்டு தயாரிக்கும் கூடத்தில் [Nuclear Fuel Complex, Hydrabad] 220 MWe அணுமின் உலைகளுக்குத் தயாரிக்கப் பட்டன. அடுத்துச் சிக்கலான அணு உலைக் கலன்கள் [Reactor Vessels] பாம்பாய் ‘லார்ஸன் & டியூப்ரோ ‘ தொழிற் கூடத்தில் உருவாக்கப் பட்டன. பிறகு அணு உலைக்கு வேண்டிய நூற்றுக் கணக்கான ஸிர்கோனியம் கலவை அழுத்தக் குழல்கள் மற்றும் சாதாரண குழல்கள் [Zirconium Alloy Pressure Tubes, Calandria Tubes], சிறப்பாக தயாரிக்கப் பட்டன.\nஇந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறம் 2000 ஆண்டு முடிவில் ஆற்றல் 2720 MWe ஆகி யிருந்தது. அடுத்து 2010 ஆண்டுக்குள் 8100 MWe ஆற்றலாகப் பெருக்க புதிய 220 MWe, 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன அமெரிக்காவின் கொதிநீர் அணு உலைகள் [BWR] மற்றும் ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகளுக்குச் செலவு மிகையான [VVER-1000] செறிவு உரேனியம் [2%-4% U235] எரிபொருள் தேவைப் படுகிறது. ஆனால் கனநீர் அணு உலைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் பயன்படுவதால், எரிபொருள் மலிவு. மேலும் யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகளை [UO2 Pellets] ஸிர்கொலாய் குழல்களில் [Zircaloy Tubes] அடைத்து, எரிக்கோல்களாய் தயாரிப்பதும் எளிதே அமெரிக்காவின் கொதிநீர் அணு உலைகள் [BWR] மற்றும் ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகளுக்குச் செலவு மிகையான [VVER-1000] செறிவு உரேனியம் [2%-4% U235] எரிபொருள் தேவைப் படுகிறது. ஆனால் கனநீர் அணு உலைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் பயன்படுவதால், எரிபொருள் மலிவு. மேலும் யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகளை [UO2 Pellets] ஸிர்கொலாய் குழல்களில் [Zircaloy Tubes] அடைத்து, எரிக்கோல்களாய் தயாரிப்பதும் எளிதே சாதாரண நீரில் கிடைக்கும் கனநீரை [Heavy Water] ரசாயன முறையில் பிரித்தெடுப்பது ஒன்றுதான் விலை ஏற்றமானது. கனநீர் மீண்டும் மீண்டும் பயன்படுவதால், முதல் தரம் அணு உலையில் நிரப்பப் பட்டபின், கசிவுகள் மற்றும் சிந்தி ஆவியாகி மறைதல், சிந்தி எடுக்க முடியாமல் இழத்தல் போன்ற விளைவுகளால் குறைந்து போகும் அளவை மட்டும் ஈடு செய்ய வேண்டி வரும் சாதாரண நீரில் கிடைக்கும் கனநீரை [Heavy Water] ரசாயன முறையில் பிரித்தெடுப்பது ஒன்றுதான் விலை ஏற்றமானது. கனநீர் மீண்டும் மீண்டும் பயன்படுவதால், முதல் தரம் அணு உலையில் நிரப்பப் பட்டபின், கசிவுகள் மற்றும் சிந்தி ஆவியாகி மறைதல், சிந்தி எடுக்க முடியாமல் இழத்தல் போன்ற விளைவுகளால் குறைந்து போகும் அளவை மட்டும் ஈடு செய்ய வேண்டி வரும் விலை மதிப்பான கனநீர் ‘திரவப் பொன்னாகக் ‘ [Liquid Gold] கருதப் படுகிறது\nகனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய யுரேனிய எரிக்கட்டுகள் யாவும் ஹைதராபாத்தில் ���யாரிக்கப் படுகின்றன. 1960 ஆண்டுகளில் கனடா பம்பாயில் அமைத்த ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையின் [CIRUS Research Reactor] எரிக்கோல்கள் யாவும் பாரதத்தில் முதன் முதல் தயாரிக்கப் பட்டன. அடுத்து ராஜஸ்தானில் கனடா கட்டிய முதல் 220 MWe கனநீர் அணுமின் உலையின் எரிக்கட்டுகள் [Fuel Bundles 3.25″ diameter 19.5″ Long] ஆக்கப் பட்டன. தற்போது அம்முறையப் பின்பற்றிப் புதிய 500 MWe அணுமின் உலைகளுக்கும் அவற்றை விடப் பெரிய எரிக்கட்டுகள் [4″ Diameter, 19.5″ Long] தயாரிக்கப் படுகின்றன. 37 குழல்கள் கொண்ட எரிக்கட்டின் ஒவ்வொரு குழலிலும் சிறு யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் 24 திணிக்கப் பட்டுள்ளன.\n500 MWe அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள்\nஇரட்டை அணுமின் உலையாக [2X500 MWe] அமைக்கப் பட்ட இந்த நிலையங்களின் அரண், ஆட்சி அறை, கட்டுப்பாட்டுக் கருவி ஏற்பாடுகள், டர்பைன் கட்டடம் யாவும், தனித்தனியாக அமைக்கப் பட்டவை. வெப்ப சக்தியை இழந்த தளர் நீராவியின் மிஞ்சிய வெப்பத்தைக் குளிர்விக்கக் கடல் நீர் தணிப்புக் கலனில் [Condenser] பயன்படுகிறது. 165 அடி உள் விட்டமுள்ள கான்கிரீட் அரணுக்குள் ‘காலான்டிரியா ‘ என்று அழைக்கப்படும் அணு உலை [ Calandria Reactor Vessel] மையத்தில் மற்றுமோர் சிறிய கான்கிரீட் கோட்டைக்குள் மட்ட நிலையில் [Horizontal Reactor] அமைக்கப் பட்டுள்ளது. அணு உலையின் இருபுற முகப்பிலும் உள்ள 392 துளைகளில் ஸிர்கோலாய் காலன்டிரியா குழல்கள் [Zicaloy Calandria Tubes] அழுத்த விசையில் உருட்டி இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் ஊடே நடுவில் ஸிர்கோலாய், இருபுறமும் ஸ்டெயின்லஸ் ஸ்டால் முனைப்பு கொண்ட, 392 அழுத்தக் குழல்கள் [Zircaloy (Zr-2.5%Nb) Pressure Tubes with Stainless Steel End Fitting either side] நுழைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அழுத்தக் குழல் மையத்தில் 12 ‘எரிக்கட்டுகள் ‘ [12 Fuel Bundles in each Pressure Tube], அடுத்து ஒவ்வொரு நுனியிலும் ஒரு ‘கவசத் தடுப்பி ‘ [Shield Plug], ஒரு ‘துளை அடைப்பி ‘ [Closure Plug] அமைக்கப் பட்டுள்ளன.\nஅணு உலை இயங்கும் போதே எரு ஊட்டும் யந்திரம் [On-power Fuelling Machine], அழுத்தக் குழலில் எரிக்கட்டுகள், கவசத் தடுப்பி, துளை அடைப்பி ஆகியவற்றை நுழைவிக்கவோ அல்லது எடுக்கவோ பயன்படுகிறது. முதல் முறையாக அணு உலைக் குழல்களில் ஏற்றப்படும் எரிக்கட்டுகளின் எண்ணிக்கை: 4704, [392X12=4704]. அணு உலை 500 MWe ஆற்றலில் இயங்கும் போது, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று குழல்களில் இடத்துக்கு ஏற்ப 4 அல்லது 8 எரிக்கட்டுகள் மாற்றினால் போது மானது\nதனிப்பட்டுச் சுயமாய் ���யங்கும் இரட்டைத் தடுப்பு முறைகள் [Two Independent Shutdown Systems] அணு உலையை நிறுத்த ஏற்படுத்தப் பட்டுள்ளன. முதலாவது ஏற்பாடில் 28 கூடான காட்மியம் தடைக் கோல்கள் [Hollow Cadmium Shutdown Rods] தாமாக ஈர்ப்பியல்பால் [Falling under Gravity] உலைக்குள்ளே விழுந்து, நியூட்ரான்களை விழுங்கி அணுக்கரு இயக்கத்தை நிறுத்தும். அணு உலை இயக்கத்தின் போது, தடைக் கோல்கள் மேல் நோக்கி தூக்கப் படும். இரண்டாவது அணு உலை நிறுத்தும் தடை ஏற்பாடு: நியூட்ரான் விழுங்கும் நஞ்சுத் திரவத்தை மிதவாக்கிக் கனநீரில் உட்செலுத்தும் ஆறு மட்டக் குழல்கள் [Horizontal Tubes, Injecting (Gadolinium Nitrate) Poison into the Moderator Heavy Water] நுழைக்கப் பட்டுள்ளன.\nஅணு உலை மித நியூட்ரான்களைக் கூட்டிக் குறைக்க [அதாவது அணு உலையில் வெப்ப சக்தி வெளியீட்டை ஏற்றி இறக்க] நீர் நிரம்பிய 14 அரங்குக் கட்டுப்பாடு மூலம் [14 Zonal Control System], அணு உலை ஆட்சியைச் சுயமாகவோ அல்லது கையாட்சியாலோ செய்யலாம்.\nடர்பைன், தணிகலன், மின்சார ஜனனி, மற்றும் கொதி உலைக்கு நீர் அனுப்பும் பொதுத்துறைச் சாதனங்கள் [Conventional System Equipment] யாவும் டைபைன் கட்டடத்தில் அமைக்கப் பட்டுள்ளன.\nஅணுவியல் துறைக்கு வேண்டிய நுணுக்க முறைபாடுகள்\nஅணுமின் சக்தி வளர்ச்சிப் பணியில் டாக்டர் ஹோமி பாபா முன்னோக்குடன் 1960-1965 ஆண்டுகளில் ஆரம்பித்த துறைகளும், அவரது மரணத்துக்குப் பின் உண்டாக்கப் பட்ட நுணுக்க முறைகளும் பாரதத்தில் நிலைநாட்டப் பட்டதால் 500 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை தாமே முதலில் உருவாக்க அணுவியல் துறை நிபுணர்களுக்கு ஊக்கம், உறுதி, உற்சாகமும் உண்டாயின\n1. சுரங்கத்திலிருந்து இயற்கை யுரேனியத்தை எடுத்துச் சுத்திகரித்து, யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் [UO2 Fuel Pellets] ஆக்கி, எரிக்கட்டுகள் தயாரிப்பு [Fuel Bundles].\n2. ஸிர்கோலாய் அழுத்தக் குழல்கள், காலன்டிரியா குழல்கள் [Zircaloy Pressure Tubes & Calandria Tubes] அணு உலைக்கும், சிறு குழல் உறைகள் [Zircaloy Fuel Sheaths] எரிக்கட்டுகளுக்கும் ஆக்குதல்.\n3. அணு உலைகளில் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் கனநீர் திரவம் ஏராளமான அளவில் ரசாயனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி.\n4. அணுமின் உலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கதிரியக்க மானிகள் [Radiation Monitors], அணு உலை ஆட்சி ஏற்பாடுகள் [Nuclear Power Reactor Instrumentation & Controls] தயாரிப்பு.\n5. ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம், புளுடோனியம் எரிபொருளைப் பயன்படுத்தி, அணு உலை பெளதிகத்தில் நியதி, ஆய்வுப் பணிகள் [Theoretical & Experimental Work in Reactor Physics] ஆகியவற்றை புரிதல்.\n6. கதிரியக்க உடல் நலத்துறைப் பொறி நுணுக்க விருத்தியில் [Development Technology in Health Physics] புதிய வழி முறைகளை வகுத்தல்.\n7. கழிவு எரிபொருள் மீள் சுத்திகரிப்பு முறைகளில் [Spent Fuel Reprocessing Techniques] முன்னேறி ரசாயனத் தொழிற் சாலைகள் அமைப்பு.\n8. அணு உலை உலோகங்களின் உலோகவியல் ஆய்வுத் துறைகளில் வளர்ச்சி [Progress in Nuclear Reactor Materials Metallurgy].\n9. சாதனங்கள், உபரிகளைச் சோதிக்கும் தனிப்பட்ட ஆய்வு அமைப்பாடுகள் [Special Test Facilities to test Equipment & Components].\n10. கதிர்வீசும் கழிவுகளைக் கையாண்டு, பாதுகாப்பாக வாகனங்களில் போக்கு வரத்து செய்து புதைக்கும் முறைகளை [Waste Management Techniques] தீர்மானித்தல்.\n11. அணு உலைப் பாதுகாப்பு ஆய்வுகள், அரண், கட்டமைப்பு உலோகச் சாதன ஆய்வுகள் [Reactor Safety, Containment Model & Structural Analyses] ஆகியவற்றைச் செய்தல்.\nஅணுவியல் நுணுக்கச் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள்\n220 MWe, 500 MWe ஆற்றல் அணுமின் நிலையங்களின் பெரும் பான்மையான சாதனங்களையும், கருவிகளையும் பாரதத்தில் உற்பத்தி செய்யும் அணுவியல் ஆராய்ச்சிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் கீழே காணப்படுகின்றன. அவை போக சில நுணுக்க சாதனங்கள், சிறப்புக் கருவிகள், கருவிகளின் உளவிகள் [Sensors] வெளிநாடுகளிலிருந்து வாங்கப் படுகின்றன.\n1. பம்பாயில் உள்ள பாபா அணுவியல் ஆய்வு மையம். [Bhabha Atomic Research Centre, Bombay]\n2. கல்பாக்கத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் [Indira Gandhi Atomic Reseach Centre, Kalpakkam, Chennai]\n3. யுரேனியம் கார்பொரேசன் ஆஃப் இந்தியா [Uranium Corporation of India Ltd]\n4. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் தாதுக்களின் ஆணையகம் [Atomic Minerals Division, Hydrabad]\n5. இந்திய அரிய தாதுக்கள் தொழிற்சாலை [Indian Rare Earths Ltd]\n6. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் எரிக்கோல் தயாரிப்பு சாலை [Nuclear Fuel Complex, Hydrabad]\n7. ஹைதராபாத்தில் உள்ள எலெக்டிரானிக்ஸ் கார்பொரேசன் ஆ·ப் இந்தியா [Electronics Corporation of India Ltd. Hydrabad]\n8. பம்பாயில் உள்ள கனநீர் உற்பத்தி ஆணையகம் [Heavy Water Board]\n9. கதிர்வீச்சு, கதிர் ஏகமூலகப் பொறித்துறை ஆணையகம் [Board of Radiation & Isotope Technology]\n10. பம்பாயில் உள்ள லார்ஸன் & டியூப்ரோ யந்திரத் தொழிற்சாலை [Larson & Tubro, Bombay]\n11. போபாலில் அமைந்துள்ள கனமின் யந்திரத் தொழிற்சாலை [Heavy Electricals, Bhopal Ltd]\nஇந்தியாவில் இயங்கி வரும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகளின் சில பொது அமைப்புகள்:\n1. இரட்டைக் கான்கிரீட் அரண்கள். உட்புற அரண் முறுக்கப் பட்ட உறுதியான கான்கிரீட் கோட்டை [Prestressed Reinforced Concrete].\n2. தனித்தனியான அழுத்தக் குழல்கள் எரிபொருளுடன் நுழைக்கப் பட்ட, மட்ட நிலையில் தொங்கும் அணு உலை [Horizontal Reactor having several independent Pressure Tubes with Fuel Bundles].\n2. அணு உலையின் இருபுறமும் நீர் நிரப்பப் பட்ட 304L ஸ்டெயின்லெஸ் ஸ்டால் முன்புறக் கவசங்கள் [Water Filled 304L Stainless Steel End Shields].\n3. அணு உலை இயங்கும் போது எரிக்கோல் ஊட்டும் முற்போக்கான யந்திரங்கள் [Improved On-power Fuelling Machines]\n4. தானாக இயங்கும், தனிப்பட்ட இரட்டை அணு உலை நிறுத்த ஏற்பாடுகள்.\n5. விபத்துக் காலத்தில் அணு உலையைக் கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் தனியாக அமைக்கப் பட்ட அபாய கால அணு உலை ஆட்சி அறை [Emergency Control Room]\n6. விபத்து சமயத்தில் அரணில் அடைபட்ட வெப்ப நீராவியின் சக்தியை குளிர்விக்கத் ‘தணிப்புக் குளம் ‘ [Suppression Pool] ஒன்று கீழ்த் தளத்தில் அமைப்பாடு.\n7. கதிரிக்கத் திரவ வெளியேற்றத்தைத் தடுக்க, சுற்றி வரும் மீள்சுற்றி வெப்பக் கடத்தி நீர் ஏற்பாடு [Closed Loop Recirculating Cooling Water System].\n8. தனித்தனியான ‘மும்முறைக் கூட்டுக் கட்டுப்பாடு ‘ [Triplicated Control Instrumentation] ஏற்பாடு. ஏதாவது இரண்டு முறை ஏற்பாடுகளில் பழுதுகள் ஏற்பட்டால், அணு உலை நிறுத்தப் படும். அது போன்று அணு உலைக் கட்டுப்பாடு, வெப்பசக்தி ஏற்ற, இறக்கம், நிறுத்தம், பாதுகாப்பு ஆகிய எல்லாப் பணிகளுக்கும், மூன்றில் இரண்டு கருவிச் சாதன ஏற்பாடுகள் ஒருங்கே கூடி அறிவிக்க வேண்டும் அணு உலைக் கட்டுப்பாடு, அணு உலைத் துவக்கம், வெப்பசக்தி ஏற்றம், இறக்கம் யாவும் இரட்டை மின்கணணி ஆட்சியில் [Twin Computer Controls] நிகழ்கின்றன. இவ்வழியில் மூன்றில் ஒரு முறைப்பாட்டில் பழுதை ஆய்வு செய்யவோ, அல்லது செப்பணிடவோ முடிகிறது அணு உலைக் கட்டுப்பாடு, அணு உலைத் துவக்கம், வெப்பசக்தி ஏற்றம், இறக்கம் யாவும் இரட்டை மின்கணணி ஆட்சியில் [Twin Computer Controls] நிகழ்கின்றன. இவ்வழியில் மூன்றில் ஒரு முறைப்பாட்டில் பழுதை ஆய்வு செய்யவோ, அல்லது செப்பணிடவோ முடிகிறது மேலும் இரண்டில் ஒரு மின் கணணியின் பழுதை உளவு செய்யவோ, அன்றிச் செப்பணிடவோ முடிகிறது\nஇந்திய அணுத்துறை நிறுவகத்தின் மகத்தான சாதனைகள்\nஇந்திய அணுசக்தித் துறையவகத்தின் அதிபதி எஸ்.கே. ஜெயின் [Nuclear Power Corporation India Ltd (NPCIL) Chairman S.K. Jain] 2004 ஜூலை 8 ஆம் தேதி நடந்த 17 ஆம் ஆண்டுக் கூட்டவையில் கூறியது: ‘நமது கம்பெனியின் கடந்த ஆண்டு [2002] லாபத் தொகை 1509 கோடி ரூபாய். இந்த ஆண்டு [2003] லாபம் 2604 கோடி ரூபாய். கடந்த ஆண்டு மின்சக்தி ஆற்றல் உற்பத்தியானது: 19242 ம��ல்லியன் யூனிட் [kwh]. கடந்த 7 ஆண்டுகளில் (1997-2004) மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 9619 மில்லியன் யூனிட்டாக இருந்ததை இரட்டிக்க வைத்து 19242 யூனிட்டாக மிகைப்படுத்தியது பாராட்டத் தக்க அணுமின் நிலைய இயக்கமாகும். மேலும் நிலையங்களின் இயக்கத் தகுதி இலக்கம் [Capacity Factor] அதே 7 ஆண்டுகளில் 71% வீதத்திலிருந்து 90% மிகையானதும் மெச்சத் தகுந்த இயக்குநரின் பணிகளே. குஜராத் கக்ரபார் யூனிட்-1 அணுமின் நிலையம் 98% ஆண்டுத் தகுதி இலக்கத்தில் உற்பத்தி செய்து, கனநீர் அணுமின் உலைகளுக்குள் முதலிடத்தைப் பெற்று, அகில அணுசக்திக் கூட்டியக்கப் பேரவையின் [World Association of Nuclear Operations (WANO)] அணுசக்திச் சிறப்புப் பரிசைப் [Nuclear Excellene Award] பெற்றுள்ளது.\n1 thought on “பாரத அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்”\nலார்சன் & டூப்ரோ இந்த தொழிற்நுட்பத்துக்கு கட்டுமானத்துறையிலும் பல வேலைகளை செய்துள்ளார்கள்.\nநான் அங்கு இருந்த போது கூடங்குளம்,கல்பாக்கம் என்ற இடங்களில் வேலை நடந்துகொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/40-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-03-28T18:10:55Z", "digest": "sha1:3A2VS2HZGBNY4L6T5RWDHJUNA5RK37YV", "length": 18235, "nlines": 483, "source_domain": "rahmath.net", "title": "40 - ரப்பனா | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nவேலூர் சிப்பாய் புரட்சி 1806\nவேலூர் சிப்பாய் புரட்சி 1806\nஅருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்\nஅருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்\nஇல்லற வாழ்க்கைக்குத் தேவை உரிமைகளும் கடமைகளும்\nஇல்லற வாழ்க்கைக்குத் தேவை உரிமைகளும் கடமைகளும்\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மிதீ பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/putting", "date_download": "2020-03-28T17:38:23Z", "digest": "sha1:ZXS4CH3KR3T4DSI75TQ5MMJTOPZASPTK", "length": 5105, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "putting - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்ஃப் விளையாட்டில் பந்தைத் தட்டியதின் விளைவு\nவைக்கிறான், வைக்கிறாள், வைக்கிறார், வைக்கிறார்கள், வைக்கிறது.\nகால்ஃப் பந்தைத் தட்டுகிறான், ...\nput என்பதன் நிகழ்கால வினையெச்சம்.\nputt என்பதன் நிகழ்கால வினையெச்சம்.\nஆதாரங்கள் ---putting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந���த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-ponmudy-walkout-feedback-meeting", "date_download": "2020-03-28T18:23:55Z", "digest": "sha1:ERAWMQJ2NXFOLLDHJICTC6MEQKQWIEHV", "length": 9798, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து பொன்முடி வெளிநடப்பு! | dmk Ponmudy Walkout from Feedback meeting | nakkheeran", "raw_content": "\nகருத்து கேட்பு கூட்டத்திலிருந்து பொன்முடி வெளிநடப்பு\nவிழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் எல்லை மறுவரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார்.\nபின்னர் கருத்து கேட்பு கூட்டம் கருத்துத்திணிப்பு கூட்டமாக நடைபெறுகிறது. பெயரளவில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. எங்களின் கருத்தைக் கேட்டு எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசொந்த பணத்தை கொடுத்து அதிரடி காட்டிய கே.பி.முனுசாமி... களத்தில் இறங்கிய திமுக, அதிமுக எம்.பி.க்கள்\n\"அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக \" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகரூர் செந்தில்பாலாஜியும் ரூபாய் 1 கோடி நிதியும்\nஒரு கோடி நிதி அறிவித்த செந்தில் பாலாஜி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-28T17:55:52Z", "digest": "sha1:JLBQA7H73NRJTGM6VQR65BLD7SZEJF5J", "length": 24341, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழாநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nநாள்: ஜனவரி 31, 2019 In: கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம்\nமுப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா\nகிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 ���ணி வரை ஓசூர் முனீசுவரன் நகர் பெரியார் திடலில் இரண்டாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் மற்றும் தைப்பூசம் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.\nகாலை 8:00 மணிக்கு முருகன் வேல் வழிப்பாட்டுடன் தொடங்கிய விழாவில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் புது பானையில் பொங்கல் வைத்து உழவர் திருநாளை கொண்டாடினர்.\nபின்னர் சிறுவர்/சிறுமியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓட்டப்போட்டி, இசை நாற்காலி, குவளையில் வண்ணநீர் நிரப்புதல், பெண்களுக்கான கோலப்போட்டி, எலுமிச்சை கரண்டி ஓட்டம், ஆண்களுக்கான பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி ஆகிய பல போட்டிகள் நடத்தப்பட்டன.\nமாலை 4:00 மணியளவில் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு கிருட்டிணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.தமிழ்மாறன் (எ) ரீகன், ஓசூர் தொகுதி செயலாளர் திரு.தமிழ்ச்செல்வன், ஓசூர் தொகுதி தலைவர் திரு.இரவிசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nமாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அன்புத்தென்னரசன் மற்றும் ஆட்சி மொழி பாசறை ஐயா.மறத்தமிழ் வேந்தன்\nஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கினர்.\nஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னின்று விழாவினை திறம்பட திட்டமிட்டு சிறப்பாக நடத்தினர்.\nவீர தமிழ் மகன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட��பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/14183216/1065107/Sivaganga-Darbar-Movie.vpf", "date_download": "2020-03-28T18:23:54Z", "digest": "sha1:UQ63RG2LA33HAVZ2OFMERFANRIMGO4VA", "length": 10799, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தர்பார்\"-க்கு ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்.பி. : குடும்பம் குடும்பமாக கண்டுகளித்த போலீசார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தர்பார்\"-க்கு ஏற்பாடு செய்த மாவட்ட எஸ்.பி. : குடும்பம் குடும்பமாக கண்டுகளித்த போலீசார்\nசிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன், தர்பார் படத்தை கண்டுகளித்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும், சிவகங்கை மாவட்ட போலீசார், தனது குடும்பத்தினருடன் மகிழ்சியாக நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட எஸ்.பி.ரோகித் நாதன் ராஜகோபால், தர்பார் பட சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்நிலையில் மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 துணை கோட்டங்ககளை சேர்ந்த போலீசார் திரைப்படத்தை, மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:17:40Z", "digest": "sha1:RXXPVVGLYNMBF2IO654VL3Q7K46E4GVV", "length": 5539, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தோட்டத்தில் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\n3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலி\nவால்பாறை டீ எஸ்டேட்டில் வேலை பார்த்த 3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலியாகினர வால்பாறை பகுதியில் இருக்கும் பெரியகல்லாறு டேன்டீ எஸ்டேட் தோட்டத்தில் பெண்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர். ......[Read More…]\nFebruary,9,11, —\t—\t3 பெண்கள், இருந்தனர், எஸ்டேட், காட்டு, கொண்டு, டீ எஸ்டேட்டில், டேன்டீ, தேயிலை பறித்து, தோட்டத்தில், பலியாகினர, பெண்கள், பெரியகல்லாறு, மிதித்து, யானை, வால்பாறை, வேலை பார்த்த\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nடெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/alvar1&username=&alwar_id=34", "date_download": "2020-03-28T18:41:12Z", "digest": "sha1:K7LWVPZPHMQ7PPI4KS4MQ3JKRPXSRI55", "length": 12961, "nlines": 207, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்ற��வதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nதிருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் \"திருமங்கை\" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் \"திருமங்கை ��ன்னன்\" என அழைக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113985/", "date_download": "2020-03-28T17:00:27Z", "digest": "sha1:6XVZ3Y2JMDZCASWKLTDCXFM2G722HVLL", "length": 8087, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்! | Tamil Page", "raw_content": "\nநாம் வரும் வரை வீட்டில் இருங்கள்\nகூட்டுறவு திணைக்களத்தினால் ‘அபி எனதுரு கெதர இன்ன’ அதாவது ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டம் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:\n‘அபி எனதுரு கெதர இன்ன’ – (நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்) என்ற வேலைத்திட்டம் நேற்று (25) மேல்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது\nகூட்டுறவு திணைக்களத்தினால் ‘அபி எனதுரு கெதர இன்ன’ அதாவது ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் இன்றைய தினம் (25) நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்த வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 500 மற்றும் 1000 ரூபா பெறுமதியைக் கொண்ட உலர் உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய பொருட்கள் அடங்கிய பொதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலைபேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளது.\nபிரதேச செயலாளர் மூலம் கிராம உத்தியோகத்தரகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் உள்ள 38 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேல்மாகாண ஆளுநர் திருமதி ருவினி ஏ விஜேவிக்ரம அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த வேலைத்திட்டம் தொடர்பான வரையறுக்கப்பட்ட ஹோமாகம பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தினால் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n30ஆம் திகதியின் பின்னர் மன்னாரில் புதிய பாஸ் நடைமுறை\nஊரடங்கு உத்தரவை மீறிய முன்னணியின் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 30 பேர் கைது\nஹொரொவொப்பொத்தானை பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைப்பு\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html", "date_download": "2020-03-28T18:11:35Z", "digest": "sha1:QNY5XHMSMYFYTDCE3LKLRUC3I7NLQBJF", "length": 36557, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: எனது சபைக்கு ஈடானவை உண்டா? - சபாபர்வம் பகுதி 6", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஎனது சபைக்கு ஈடானவை உண்டா - சபாபர்வம் பகுதி 6\n(லோகபால சபாகயானா பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : நாரதரின் கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாகப் பதிலளித்த யுதிஷ்டிரன்; நாரதரிடம் தனது சபைக்கு சமமாக வேறு எங்கும் கண்டதுண்டா என்று கேட்டது; தேவர்களின் சபைகளையும், பிரம்மாவின் சபையையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது. அவற்றை விபரிக்கச் சொல்லி யுதிஷ்டிரன் நாரதரை வேண்டுவது…\nவைசம்பாயனர் சொன்னார், \"நாரதரின் வார்த்தைகளின் முடிவில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் அவரை முறைப்படி வழிபட்டான்; அவரால் {நாரதரால்} உத்தரவிடப்பட்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுருக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.(1)\nயுதிஷ்டிரன், \"ஓ தெய்வீகமானவரே {நாரதரே}, நீர் குறிப்பிட்டவாறு அறம் மற்றும் ஒழுக்கவிதிகளின் உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக நீதியுடனும் சரியான முறையிலும் செய்யப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நான் அந்த விதிகளை முறையாக எனது சக்தியில் சிறந்தவாறு கடைப்பிடித்து வருகிறேன்.(2) உண்மையில், பழங்காலத்தின் ஏகாதிபதிகளால் சரியாகச் செய்யப்பட்டச் செயல்கள் எல்லாம், சந்தேகமற, சரியான கனியைக் {பலனைக்} கொடுக்கும் என்று கருதலாம். அப்படிக் கருதி, சரியான பொருட்களை அ��ைய திடமான காரணங்களுடன் அந்தச் செயல்களை மேற்கொள்ளலாம்.(3) ஓ தலைவா {நாரதரே}, நாங்கள், தங்கள் ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த ஆட்சியாளர்கள் நடந்த அறம் சார்ந்த பாதையில் நடக்கவே விரும்புகிறோம்\" என்றான் {யுதிஷ்டிரன்}.(4)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பாண்டுவின் மகனான பெரும் புகழ் கொண்ட யுதிஷ்டிரன், நாரதரின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்று, அந்த முனிவருக்குப் பதில் சொல்லிவிட்டு, சிறிது நேரம் யோசித்தான். அந்த முனிவரின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, சரியான சந்தர்ப்பத்தைக் கண்டு கொண்டு, மன்னர்களின் கூட்டத்தில், வசதியாக அமர்ந்திருந்த, அனைத்து உலகத்திற்கும் தான் விரும்பிய படியே சென்று வரக்கூடிய சக்தி படைத்த அந்த நாரதரிடம்,(5,6)\n{யுதிஷ்டிரன்} \"பழங்காலத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பலவகைப்பட்ட உலகங்களில் சுற்றி, அனைத்தையும் கண்டவர் நீர்.(7) ஓ பிராமணரே {நாரதரே}, நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த எனது சபாமண்டபத்தைப் போன்றோ {இதற்குச் சமமாகவோ} அல்லது இதைவிட மேன்மையாகவோ ஒரு சபாமண்டபத்தை இதற்கு முன் நீர் எங்காவது கண்டிருந்தால் எனக்குச் சொல்லும்\nநீதிமானான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதர், சிரித்துக் கொண்டே அந்தப் பாண்டுவின் மகனுக்கு இனிமையாகப் பதிலளித்தார்.(9)\nநாரதர், \"ஓ குழந்தாய், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களுக்கு மத்தியில் இதைப் போன்று, ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட இந்த உனது சபாமண்டபத்தைப் போல நான் கண்டதோ கேட்டதோ கிடையாது.(10) ஓ பாரதா, இருப்பினும், இறந்தவர்களின் மன்னன் (யமன்), பெரும் புத்திகூர்மை கொண்ட வருணன் (Neptune) {நெப்டியூன் கிரகம் என்கிறார் கங்குலி}, தேவர்களின் மன்னன் இந்திரன், கைலாசத்தில் தனது வீட்டினை வைத்திருப்பவன் (குபேரன்) ஆகியோரது சபா மண்டபங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன்.(11) அனைத்து களைப்புகளையும் {அசௌகரியங்களையும்} விரட்டும் பிரம்மனின் தெய்வீக சபையையும் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். இந்த அனைத்து சபாமண்டபங்களும், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் தங்களுக்குள் கொண்டு, மனித மற்றும் தெய்வீக வடிமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. அவை எப்போதும் தேவர்களாலும், பித்ருக்களாலும், சத்யஸ்யர்களாலும், கணங்கள் என���று அழைக்கப்பட்ட சிறுதெய்வங்களாலும், தங்கள் ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இடைவிடாது அமைதியான முனிவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு பரிசுகள் வழங்கி, வேள்விகளைக் காணிக்கையாக அளிக்கும் துறவிகளாலும் வணங்கப்பட்டு வருகின்றன. ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ நான் சொல்வதைக் கேட்க விரும்பினால், இவை எல்லாவற்றையும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்\", என்றார் {நாரதர்}.(12,13)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) பிராமணர்களில் முதன்மையானவர்களுடனும் (வேண்டுதல் செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான்.(14)\nஅந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், \"அந்தச் சபாமண்டபங்களக் குறித்து எங்கள் அனைவருக்கும் விளக்குவீராக. நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம்.(15) ஓ பிராமணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு பெருந்தகப்பனுக்காக {பிரம்மனுக்காக} அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் பெருந்தகப்பனுக்காக {பிரம்மனுக்காக} அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார் {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்}(16) தேவர்களின் தலைவனான வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்}, விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்}(16) தேவர்களின் தலைவனான வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்}, விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள் வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்(17) ஓ பிராமண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது\", என்றான் {யுதிஷ்டிரன்}.(18)\nபாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, \"ஓ ஏகாதிப��ி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்\" என்றார் {நாரதர்}.(19)\nஆங்கிலத்தில் | In English\nLabels: சபா பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்த��� சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்���ானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷச���னன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:02:19Z", "digest": "sha1:6HGJTRYI2NK3ATEODB2SYRWPJUVXFFOG", "length": 11153, "nlines": 32, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "தாத்தா-பாட்டி பாலியல் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nபாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nபாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nஇந்த செய்தி வந்து ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை.\nஅதற்குள் இன்னொமொரு கிழம் மாட்டிக்க்கொண்டு விட்டது\nஇலவச டிவியில் மானாட, மயிலாட, மார்பாட என குலுக்கலகளைப் பார்த்துவிட்டு அலயும் இந்த கிழங்கள் என்ன செய்யும்\nஎளிதாக கிடைக்கும் இலக்குகளைத்தான் குறிவைக்கும்\nபோதாகுறைக்கு மான்குட்டி கதை சொல்லி உசுப்பிவிடும் கிழம் வேறு உள்ளது\nபாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது\nபாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது\nதினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 03,2010,03:05 IST\nஇடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நைனாகவுண்டர்(70); விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ரேவதி(18). தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்து வருகிறார். கடந்த 27ந் தேதி ரேவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நைனாகவுண்டர், ரேவதியை பாலியல்பலாத்காரம் செய்தார். வெளியில் சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டினார். மனமுடைந்த ரேவதி, அரளிக் கொட்டையை தின்று தற்கொலைக்கு முயன்றார். பக்கத்து வீட்டினர் அவரை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இடைப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நைனாகவுண்டரை கைது செய்தனர்.\n[ திங்கட்கிழமை, 11 சனவரி 2010, 06:32.48 AM GMT +05:30 ] பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவரின் உடல்நிலையை காரணம் காட்டி அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கைகொண்டான். இப்போது 70 வயதான அவர், 1999 பிப்ரவரி 2 அன்று 60வயதான ஒரு பெண்ணை குடிசைக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் அலறி துடித்துப் போராடினார். இதில் அந்த பெண்ணின் வலது கை முறிந்து விட்டது.\nஇது தொடர்பான வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது குற்றச்சாட்டை கைகொண்டான் மறுத்தார். எனினும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், சந்தர்ப்ப சூழ்நிலை போன்றவற்றை ஆதாரமாக வைத்து அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து 2004 பிப்ரவரி 24ல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கைகொண்டான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் 2008 மார்ச் 23ல் தள்ளுபடி செய்து விட்டது.\nஇதையடுத்து கைகொண்டான், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மேல் முறையீடு செய்தார். அவரது சார்பில் வக்கீல் எம். விஜய் பாஸ்கர் வாதாடியபோது, எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ஒரு நாள் தாமதம் ஏற்பட்டதையும், பாதிக்கப்பட்டவருக்கு கை முறிந்ததற்கான எக்ஸ்ரே அறிக்கை தாக்கல் செய்யப்படாததையும் ஒரு குறையாக எடுத்துக் கூறினார். இந்த வாதத்தை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, ஆர்.எம். லோட்கா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் நிராகரித்து விட்டு இரண்டு கீழ் நீதிமன்றங்களிலும் வழங்கப்பட்ட தண்டனை சரிதான் என்று தீர்ப்பளித்தது.\nஇதன் பிறகு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி. கனகராஜ் கூறுகையில், ‘‘ மனுதாரருக்கு 70 வயது ஆகி விட்டது. அவர் 6 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். இப்போது பல விதமான உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார். எனவே உச்சநீதிமன்றம் கருணை காட்டி விடுதலை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து 70 வயதான கிழவரின் நிலையைப் பார்த்து நீதிபதிகள் மனம் இளகினர். தண்டனைக் காலத்தை மாற்றி 6 ஆண்டு சிறையே போதுமானது என்று கூறி ஒரு ஆண்டுக்கு முன்பே அவரை விடுதலை செய்ய அனுமதி அளித்தனர்.\n‘‘விடுதயை£ன பிறகு கைகொண்டான் தனது எஞ்சிய வாழ்நாளை ஆன்மீக வழியில் கழிக்க வேண்டும். கோவிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல், மந்திரங்கள் ஓதி பக்தி பாடல் பாடுதல் போன்றவற்றில் காலத்தை கழித்து அமைதியாக வாழ வேண்டும். எக்காரணம் கொண்டு கொடிய குற்றங்களில் இனி ஈடுபடக் கூடாது’’ என்று நீதிபதிகள் அறிவுரை கூறினர்.\nகுறிச்சொற்கள்:செக்ஸ், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், பாலியல் வீடியோ படம், பால், மானாட மயிலாட, மானாட மயிலாட மார்பாட, மார்பகங்களைக் காட்டுவது, மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது\nஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, தாத்தா-பாட்டி பாலியல், மார்பகங்களைக் காட்டுவது, மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது, வயதானவரின் பாலியல், வேலியே பயிர் மேய்கிறது, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kolkata-man-forages-lottery-out-of-dustbin-to-see-he-won-1-crore.html", "date_download": "2020-03-28T17:07:04Z", "digest": "sha1:CAGIS25WBWC5KVWSD7P3DXGHCMV4OHKD", "length": 10241, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kolkata Man Forages Lottery Out Of Dustbin To See He Won 1 Crore | India News", "raw_content": "\n‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொல்கத்தாவில் ஒருவருக்கு குப்பையில் வீசிய லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்த சாதிக் என்பவர் அங்குள்ள தம் தம் பகுதியில் காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடைக்குச் சென்ற சாதிக் 5 நாகாலாந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். பின் புத்தாண்டுக்கு அடுத்த நாள் தான் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிய கடைக்கு சென்று, தன்னுடைய டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளதா என சாதிக் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் பரிசு எதுவும் விழவில்லை எனக் கூற, வீட்டுக்குத் திரும்பிய சாதிக் தான் வாங்கிய 5 லாட்டரி டிக்கெட்டுகளையும் வீசி எறிந்துள்ளார்.\nமறுநாள் வேறு சில பொருட்கள் வாங்குவதற்காக அதே கடைக்கு சாதிக் செல்ல, அந்தக் கடைக்காரர் அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு அன்று பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சாதிக் உடனடியாக வீட்டிற்கு வந்து தான் தூக்கி எறிந்த லாட்டரி டிக்கெட்டுகளைத் தேடியுள்ளார். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், சாதிக்கின் மனைவி அந்த டிக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடித்து எடுத்துள்ளார்.\nஇதையடுத்து லாட்டரி டிக்கெட்டுகளுடன் கடைக்குச் சென்ற சாதிக்கிற்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவருடைய 5 லாட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றிற்கு ரூ 1 கோடி ரூபாய் பரிசும், மற்ற நான்கிற்கு தலா ரூ 1 லட்சம் ரூபாய் பரிசும் விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பரிசுத் தொகைக்காக காத்திருக்கும் சாதிக், கிடைக்கும் பணத்தில் தன் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்���ும் எனவும், கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் மட்டுமே ‘இத்தன’ கோடியா... அதிகம் ‘சம்பாதித்த’ பிரபலங்கள் ‘பட்டியல்’...\n‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...\nஏடிஎம்-ல் ‘பணம்’ எடுக்க... ‘ஜனவரி 1’ முதல் அமலுக்கு வரும் ‘புதிய’ நடைமுறை... பிரபல ‘வங்கி’ அறிவிப்பு...\n‘பணமழை’ பொழிந்து ‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடிய நபர்... ‘ஆசையாக’ எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’...\n‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...\n‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...\nமனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...\nஒரே நாளில் இளம்பெண்ணுக்கு ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்’... ஆச்சரியத்தில் உறைந்தவருக்கு ‘கடைசியில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்’...\nஒற்றை ‘ஐடியாவால்’... கடனிலிருந்து ‘கோடீஸ்வரர்’... ‘ஒரே’ மாதத்தில் விவசாயிக்கு அடித்த ‘ஜாக்பாட்’...\nவந்தது ஆர்டர் பண்ண ‘ஐஃபோன்’ தான்... ஆனா கடைசியில் காத்திருந்த ‘வேற லெவல்’ ட்விஸ்ட்..\n'குழந்தைகளுக்கு சயனைடு'...'என் நிலைமை யாருக்கும் வேண்டாம்'...உறைய வைக்கும் மரண வாக்குமூலம்\nகனவிலும் நினைக்காத... தாறுமாறான 'போனஸ்'... அசத்திய நிறுவனம்... திக்கு முக்காடிப் போன 'ஊழியர்கள்'\n‘2000 ரூபாய் நோட்டு வாபஸ்’.. ‘மீண்டும் அறிமுகமாகும் 1000 ரூபாய் நோட்டு’.. ‘மீண்டும் அறிமுகமாகும் 1000 ரூபாய் நோட்டு’.. சர்ச்சைகளுக்கு ‘பதிலளித்துள்ள’ மத்திய அமைச்சர்..\n‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..\nடிசம்பருக்கு பின் ‘செல்லாது’.. ‘கொலையில்’ முடிந்த ‘வதந்தி’.. ‘கோவையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-vs-pakistan-icc-cricket-word-cup-2019-match-33-scorecard-43676/", "date_download": "2020-03-28T17:36:16Z", "digest": "sha1:GNZNOCZXEOSQWPAXQOMT7GQXULVA5AAK", "length": 12616, "nlines": 235, "source_domain": "tamil.mykhel.com", "title": "Pakistan vs New Zealand Match 33 Scorecard, Result, Player of the Match - myKhel.com", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019\nஆட்டத்தின் சிறந்த வீரர் : பாபர் அசாம்\nநியூசிலாந்து - 237/6 (50.0)\nமிட்செல் சாண்டர் Not out 5 5 - - 100\nமாட் ஹென்றி - - - - - -\nலோகி பெர்குசன் - - - - - -\nடிரெண்ட் போல்ட் - - - - - -\nபேட் செய்யவில்லை மாட் ஹென்றி, லோகி பெர்குசன், டிரெண்ட் போல்ட்\n1-5 (மார்ட்டின் குப்தில், 1.1) 2-24 (கோலின் மூன்றோ , 6.2) 3-38 (ராஸ் டெய்லர், 8.6) 4-46 (டாம் லாதம், 12.3) 5-83 (கென் வில்லியம்சன் , 26.2) 6-215 (கார்லோஸ் டி கிரான்தோம், 47.4)\nமுஹம்மது ஹபீஸ் 7 - 22 0 - - 3.1\nபாகிஸ்தான் - 241/4 (49.1)\nஇமாத் வாசிம் - - - - - -\nஷதாப் கான் - - - - - -\nஷஹீன் அப்ரிடி - - - - - -\nஉதிரிகள் 7 ( w 7)\nபேட் செய்யவில்லை இமாத் வாசிம், ஷதாப் கான், Wahab Riaz, Mohammad Amir, ஷஹீன் அப்ரிடி\n1-19 (பாக்கர் சமான், 2.6) 2-44 (இமாம் உல் ஹக், 10.2) 3-110 (முஹம்மது ஹபீஸ், 24.5) 4-236 (ஹாரிஸ் சோஹைல், 48.3)\nடிரெண்ட் போல்ட் 10 - 48 1 - - 4.8\nகார்லோஸ் டி கிரான்தோம் 2 - 12 0 - - 6\nமிட்செல் சாண்டர் 10 - 38 0 - - 3.8\nகென் வில்லியம்சன் 8 - 39 1 - 1 4.9\nகோலின் மூன்றோ 1 - 9 0 - 1 9\nஎப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\nCoronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nகொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nசொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nஇந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/lodgy-stepway-110ps-rxz-7s-price-pnDLHL.html", "date_download": "2020-03-28T17:04:34Z", "digest": "sha1:CUVFY2HEUAPLSU5QZZXE33POUQ6WHC22", "length": 17109, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவா���் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 14 மதிப்பீடுகள்\nரெனால்ட் லொடகி ஸ்டெப்புவாய் ௧௧௦ப்ஸ் ரஸ்ஸ் ௭ஸ் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nலெதர் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nஏர் ஃஉஅலித்ய் கொன்றோல் Standard\nசெஅட் லும்பர் சப்போர்ட் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஹெயிட் அட்ஜஸ்ட்டாப்லே பிராண்ட் செஅட் பெல்ட்ஸ் Standard\nகப் ஹோல்டேர்ஸ் ரேசர் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் சஸ்பென்ஷன் Torsion Beam\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 15 Inch\nடிரே சைஸ் 185/65 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.55 meters\nகியர் போஸ் 6 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Anti Roll Bar\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\nரேசர் பிறகே டிபே Drum\n( 62 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/08190656/1064403/DMK-member-kidnapped-issue-court-order.vpf", "date_download": "2020-03-28T18:26:47Z", "digest": "sha1:KAY7RSXZCWRBZMNFTKENQS7QJJJW3OUJ", "length": 8448, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரம் : நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்ச�� நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரம் : நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஅ.தி.மு.க.வினரால் கடத்தப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 8 வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வினரால் கடத்தப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 8 வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித��த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2020-03-28T16:57:37Z", "digest": "sha1:K3KVZQPERC6R74VVYQKJCMGHDLCYTV5R", "length": 10064, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டமூலம் | Virakesari.lk", "raw_content": "\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஆபிரிக்க நாடுகளில் முடக்கல் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும்போது வன்முறைகள்\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nசிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும்\n1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர் .டி பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை உருவாக்கிய அடுத்...\nஅனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் - சபையில் சம்பந்தன்\nகுற்றம் இழைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்க���க இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல்...\n\"பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவும்\"\nபயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க...\nஇன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய சட்டமூலம்..\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் சமர்பிப்பு\nநிறைவேறியது குற்றவியல் விடயங்கள் தொடர்பான சட்டமூலம்\nகுற்றச் செயல்கள் விடயத்தில் இருதரப்பு பரஸ்பர உதவியளித்தல் சம்பந்தமான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n\"இழப்பீடு வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியலமைப்புக்கு முரணானது\"\nவடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்ப...\nமுஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட மறு­சீ­ர­மைப்பை துரிதமாக சட்டமாக்கவும் - முஸ்லிம் பெண்கள் அமைப்­புக்கள்\nமுஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட மறு­சீ­ர­மைப்பை துரி­த­மாக சட்­ட­மாக்க நீதி அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இது­...\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என...\nஅதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nமலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெர...\nஇழப்பீட்டு பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் சமர்ப்பிப்பு\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் ஆளுங்கட்சியின் ப...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ridwan", "date_download": "2020-03-28T18:25:24Z", "digest": "sha1:LFBKH7IGENO2FMYYZLD6DCFVCNSDIYFS", "length": 2767, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ridwan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ridwan\nஇது உங்கள் பெயர் Ridwan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-28T17:50:40Z", "digest": "sha1:X7JSURPJAHDECR4EICW4HPLUL7GZPUXY", "length": 6349, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "செய்யக்கோரி |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nசிஏஜிக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்\nராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது சாட்சியம் சொல்ல வருமாறு தலைமைக் கணக்காயர் வினோத் ராய்க்கு தில்லி-நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2ஜி ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ......[Read More…]\nJanuary,22,11, —\t—\tகணக்காயர், சம்மன், சாட்சியம் சொல்ல, சுப்பிரமணிய சுவாமி, செய்யக்கோரி, தாக்கல் செய்த, பதிவு, மனு, மீது, ராசா, வருமாறு தலைமைக், வழக்கு, வினோத் ராய்க்கு தில்லி நீதிமன்றம்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையை குப்பைத� ...\nரகுராம் ராஜனின் செயல் பாடுகளால் இந்தி� ...\nகல்விதான் ஒருவரை மேன்மை படுத்துகிறது. � ...\nசுக்பீரின் கருத்திற்கு சுப்பிரமணிய சு ...\nராகுர்காந்தி மீது வன்கொடுமை (தடுப்பு) � ...\nகாங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து ...\nமுதல்வர் ஜெயலலிதாவை பாரதமாதாவாக சித்த ...\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nஇந்திய முஸ்லீம்கள் மீது எந்த பகையும் த� ...\nஹசன் அலி மீது கடுமையான நடவடிக்கையை எடு� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/04/10-04-2017.html", "date_download": "2020-03-28T17:10:04Z", "digest": "sha1:IGSYI56NDWW7734NS4MMWPSE5Z324VWL", "length": 3265, "nlines": 41, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "குழந்தைகளுக்கான இசைப்பயிற்சி - 10-04-2017 ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான இசைப்பயிற்சி - 10-04-2017\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (10.04.2017) இசைப் பயிற்சி (Music) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. திரு . சைலேஷ் ஜோசுவா (SAILESH JOSYUA) அவர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.\nநாளை (11.04.2017) செவ்வாய்க்கிழமை அன்று கோடை கொண்டாட்டாட்டத்தின் ஒரு பகுதியாக Art & Craft Classes M/s. Anitha Bannet அவர்களால் வழங்கப்படஉள்ளது. குழந்தைகள் அனைவரும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க அண்ணா நூற்றாண்டு நூலகம் வரவேற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2019/06/01/greenhouse-gases/", "date_download": "2020-03-28T18:54:13Z", "digest": "sha1:R75BFOCDKCSHPBKOVPKMCBTHYMXCJOB3", "length": 69906, "nlines": 190, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை��கத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nசூட்டு யுகம் புவியைத் தாக்கி\nநாட்டு நடப்பு, வீட்டு மக்கள்\nசூறாவளிப் புயல் எழுப்ப மூளுது \nபேய் மழைக் கருமுகில் சூழுது \nகடல் மட்டம், வெப்பம் ஏறி\nமெல்ல நோய்கள் பரவி, நம்மைக்\nநிற்காது மூன்றாம் உலகப் போர் \nபுவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்\nசுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார். மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது. இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை ஆய்வகம் [National Oceanic and Atmospheric Administration’s Mauna Loa Observatory, in Hawaii]. 1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.\nஇம்முறை போக அடுத்துப் பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள் சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு 200 ppm என்று அறிந்தது. தற்போதைய பனியுகச் சேமிப்பு அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது. அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம் 1.8 டிகிரி F [1 டிகிரி C ] ஏறியுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார். பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது, கடல் மட்டம் 65 அடி [20 மீடர்] உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது.\nஉலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை\n22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார். பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு ��ுயற்சி இது. இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K]. இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள். இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள். பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை. இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.\nஇதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே. இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி ஸெயின்ட் ஜேக்ஸ். அவர் கூறுவது : கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான். அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.\n2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன. அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன. பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன. சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர, எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது \nகடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.\nகடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது. இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள். ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது \nபூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது. மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே. அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும். சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார். அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது. அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங் [Dr. Gonjgie Wang].\n“எமது ஆய்வுப் பதிப்பு 1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில் பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங். இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices]. அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன்\n21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு. கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்: ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது. நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப் பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு என்ன மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது. துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.\nகிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது. கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும். அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும். அப்படிக் கிரீன்லாந்து உருக பல நூற்றாண்டுகள் ஆகலாம். தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன் என்று ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.\nகடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான். அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.\nஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]\nபூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.\nநாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.\n1992 ஆண்டு முதல் 2015 [] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது. சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட உயரம் ஏறப் போகிறது \nகொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார். 2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர் [United Nations Intergovernmental Panel on Climate Change] அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது. இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.\nஇந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது. கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில் உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது. இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள். அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.\n2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year] என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது. அதாவது 2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது. 2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர். கடைசி மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.\nகிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.\n2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்��றிப்பு செய்கின்றன.\nலாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]\nகிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது. நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.\nதிடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]\n“துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும், விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும் கிடைத்தது. இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது. பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய் நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”\nபேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில் [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது. கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன. இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில் ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000 முதல் 46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல் 61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.\n“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன\nஅண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”\n“பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.\n“ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”\n“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”\n“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”\nஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]\nபூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்\nஅமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]\n“கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.\nபூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:\n1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.\n2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.\n3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.\n4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன\n5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.\n6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.\nஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும் [டிசம்பர் 2012]\nதுருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும், பனிக்குன்று களும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது. அதனால் பூமியின் பருவ நிலைக்கோளாறுகள், முரண்பாடுகள் பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகர��கம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது. 2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது. ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.\nசூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:\n26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள் அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின் படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.\nசூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்\nபல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]\nபூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி\nபரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் ��டல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.\nபூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக��� கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன அவ்விதமாக காலநிலை யந்திர மானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது\nகிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion]. அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது பனி மண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது பனி மண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது\nசூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது\n2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது\nThis entry was posted in சூடேறும் பூகோளம், சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n2 thoughts on “பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.”\nPingback: பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன. | திண\nPingback: பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/Tamil-Hotel-Waiter-Server-Jokes", "date_download": "2020-03-28T17:01:22Z", "digest": "sha1:TPPTFQJ5E4AUKYZC4DXTOK5EZXKPCZV4", "length": 5310, "nlines": 167, "source_domain": "jilljuck.com", "title": "tamil hotel waiter server jokes - Latest Content - Page 1 - Jilljuck - Deleted", "raw_content": "\nஆள் - என்னைய சாபடுல உப்பே இல்ல\nசர்வர் - கொஞ்சம் அ\"சால்ட்டா\" இருந்துட்டேன்\nஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி\nசர்வர் - ஓகே சார்\nஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு டி\nசர்வர் - என சார் இப்படி கேக்குறீங்க\nஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாடீன்களா\nமுதலாளி - என்னடா இது சாம்பார்ல பூனை இருக்கு\nஆள் - அது சாம்பார்ல உழுந்த எலிய புடிசிடும்னு நெனச்சேன்.\nஆள் 1 - என்னைய இது டீல ஈ இருக்கு\nஆள் 2 - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது\nஆள் - சர்வர��� சாப்பாடுல கரப்பான்பூச்சி கடக்குங்க.\nசர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம்\n(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்)\nசர்வர் - சார் இலையை மடிக்கதீங்க\nஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நா சாப்டு முடிச்சிட்டேன்\nசர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க\nஆள் - என்னது இதே இலையை போடுவியா. அவரு சங்கட பட மாட்டாரா\nசர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா\nஆள் - சிக்கன் பிரியாணி கொண்டு வாயா\nஆள் - என்னய்யா இது சிக்கன்ல ஈ செத்து கிடக்கு\nசர்வர் - யோவ் அவுளோ பெரிய சிக்கன்னே செத்து கிடக்கு அது உன்னோட கண்ணுக்கு தெரியல இவுலோண்டு ஈ மட்டும் தெரியுதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/sogamana-kadhal-tholvi-sms-kavithaigal/comments/469125/1", "date_download": "2020-03-28T17:36:13Z", "digest": "sha1:G2ZYDRV56YP4BTEOPNMFVSRVGTKJ7YIT", "length": 3132, "nlines": 122, "source_domain": "jilljuck.com", "title": "RE: Abi - Sogamana Kathal Tholvi SMS Kavithaigal - Comments Page 1 - Tamil SMS", "raw_content": "\nஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை \nகடிகாரத்துக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. கடிகாரம் பழுதானால் சரி பண்ணிடலாம்\nநாம கஷ்டபடுறதே வாழுற வாழ்க்கைக்கு தான் ஆனா யாரையும் கஷ்டபடுத்தாம வாழனும் 👍�\nபிள்ளைகளுக்கு மனசு தான் பெருசா தெரியும் . ஆனா பெத்தவங்களுக்கு மானம் தான் பெருசு 😏\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574019", "date_download": "2020-03-28T18:56:16Z", "digest": "sha1:WPZ4VAE5PBMZRBZMZZNRXKFJUHNH37CE", "length": 6948, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The Sensex rose 1283 points to close at 27,223 | பங்குச் சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவார��ர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபங்குச் சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகம்\nமும்பை: சென்செக்ஸ் 1,200 நிஃப்டி 300 புள்ளிகள் உயர்வுடன் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 361 புள்ளிகள் உயர்ந்து 7,965இல் வர்த்தமாகிறது.\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு தனி சரக்கு ரயிலில் 150 டிராக்டர் அனுப்பி வைப்பு\nஆர்பிஐ உத்தரவை தொடர்ந்து 3 மாத இஎம்ஐ.களை ஒத்திவைத்தது எஸ்பிஐ\nஊரடங்கின் போதும் 4வது நாளாக தங்க விலைவில் ஏற்றம் : சவரன் 264 ரூபாய் உயர்ந்து ரூ.33,608 விற்பனை\nதற்போதைய முடக்க நிலையில் வங்கிகள் இணைப்பு மிகவும் சவாலானது: அதிகாரிகள் தகவல்\nஇந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக குறையும்: மூடீஸ் நிறுவனம் கணிப்பு\nமார்ச்-28: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைந்து 29,816 புள்ளிகளானது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை\nஊரடங்கால் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது : சவரன் ரூ.33,528-க்கு விற்பனை\n× RELATED இந்திய பங்குச்சந்தை தொடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/football/03/207361?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:01:19Z", "digest": "sha1:RQJSR2UUJ35XYLGYEA366TMOKNCTHMHT", "length": 9575, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "10 வீரர்களுடன் விளையாடி அபார வெற்றி.. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரேசில்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 வீரர்களுடன் விளையாடி அபார வெற்றி.. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரேசில்\nபிரேசிலில் நடந்து வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், பெருவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தில் பிரேசில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் பிரேசில்-பெரு அணிகள் மோதின.\nகாயம் காரணமாக பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த தொடரில் விளையாடவில்லை. எனினும், பிரேசில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய போட்டியில், 15வது நிமிடத்தில் பிரேசில் வீரர் எவர்டன் முதல் கோலை பதிவு செய்தார்.\nஅதன் பின்னர் எதிரணியினர் பதில் கோல் அடிக்க போராடினர். அதன் பயனாக, 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெரு அணி கோல் அடித்தது. அந்த அணியின் பவலோ குயேர்ரேரோ கோல் அடித்தார்.\nஉடனே, கிடைத்த கூடுதல் நேரத்தில் (45+3) பிரேசில் அணியின் கேப்ரியல் ஜீஸஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், முதல் பாதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து 2வது பாதி நேர ஆட்டத்தில், இரண்டு அணிகளுக்குமே கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீஸஸ் Red card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.\nஇதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பெரு அணி வீரர்களை பிரேசில் கோல் அடிக்க விடாமல் தடுத்தது. பின்னர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.\nஅதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரிச்சார்லிசன், அபாரமாக கோல் அடித்தார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெ��்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T18:05:22Z", "digest": "sha1:UBNGHUG46OEV77JVTSCRMSSYICC3XW7C", "length": 7382, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாச்சி அனுமதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பாச்சி உரிமம் அல்லது அப்பாச்சி அனுமதி அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை (ASF) எழுதிய ஒரு இலவச மென்பொருள் உரிமம் ஆகும். அப்பாச்சி உரிமம் பயன்படுத்தும் போது பதிப்புரிமை அறிக்கை மற்றும் நிபந்தனைகளை நாம் எப்போதும் வெளியிட நிர்ப்பந்திக்கிறது. எந்த இலவச மென்பொருள் உரிமம் போல, அப்பாச்சி உரிமத்துடன் பயனருக்கு மென்பொருள் சுதந்திரம் உரிமம் நிபந்தனைகளின் கீழ், அதை மாற்ற, அதை விநியோகிக்க, மற்றும் மென்பொருள் மாற்றம் பதிப்புகள் விநியோகிக் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nகட்டற்ற, திறமூல மென்பொருள் உரிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/abhimanyu-mithun-took-5-wickets-in-syed-mushtaq-ali-semi-final-017758.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T18:10:08Z", "digest": "sha1:KVMVWGIO6TJOYMLIXLZE5XN23LDYNS5D", "length": 17352, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருப்பா அது? ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்! | Abhimanyu Mithun took 5 wickets in Syed Mushtaq Ali semi final - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்\n ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்\nசூரத் : கர்நாடகா அணியைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் எடுத்து மிரட்டி இருக்கிறார்.\nஇந்தியாவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய கர்நாடகா அணியின் மிதுன், கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சாதனை உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இது இந்த ஆண்டில் அவர் எடுக்கும் இரண்டாவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.\nசையது முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின. கர்நாடகா அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசியது ஹரியானா அணி.\nஹரியானா அணி முதல் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள்எடுத்து இருந்தது. ஹிமான்ஷு ரானா 61 ரன்கள் எடுத்தும், ராகுல் டேவாதியா 32 ரன்கள் எடுத்தும் பேட்டிங் செய்து வந்தனர்.\nஅப்போது 20வது ஓவரை வீச வந்தார் அபிமன்யு மிதுன். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஹிமான்ஷு ரானா, ராகுல் டேவாதியா, சுமித் குமார், அமித் மிஸ்ரா ஆட்டமிழந்தனர். அடுத்த பந்துகளில் வைடு மற்றும் ஒரு ரன் கொடுத்த மிதுன், கடைசி பந்தில் ஜெயந்த் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.\nஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய அபிமன்யு மிதுன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் அல் அமின் ஹுசைன் 2௦13இல் உள்ளூர் டி20 போட்டியில் இதே சாதனையை செய்தார்.\nஒரே ஆண்டில் இரண்டு முறை\nகடந்த சில வாரம் முன்பு நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் அபிமன்யு மிதுன், தன் பிறந்தநாள் அன்று, இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து கலக்கினார். அதையடுத்து, தற்போது டி20 போட்டியில் ஒரே மீண்டும் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார்.\nஇந்தியாவின் மூன்று உள்ளூர் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் சையது முஷ்டாக் அலி ட்ராபி என மூன்றிலும் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் அபிமன்யு மிதுன் மட்டுமே.\nஅபிமன்யு மிதுன் சாதனை செய்த நிலையில், அடுத்து அதிரடியாக சேஸிங் செய்தது கர்நாடகா அணி. கேஎல் ராகுல் 31 பந்தில் 66 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 42 பந்தில் 87 ரன்கள் குவித்தார்.\nஅடுத்து வந்த மனிஷ் பாண்டே 3*, மயங்க் அகர்வால் 30* ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். கர்நாடகா அணி 15 ஓவர்களில் 195 ரன்களை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅபிமன்யு மிதுன் சாதனை செய்தது ஒருபுறம் என்றால், அவர் கர்நாடகா பிரீமியர் லீக் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது மறுபுறம் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nகிரிக்கெட் வர்ணனையிலும் இந்தி திணிப்பா தாய்மொழி குறித்து சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரசிகர்கள்\n தோனி, இம்ரான் தாஹிர் மாதிரி ஸீன் போட்டு அவமானப்பட்ட அஸ்வின்\nஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nகேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது\nதினேஷ் கார்த்திக், அஸ்வின் இருந்தும் ஒன்னும் பண்ண முடியலை.. தமிழ்நாடை ஊதித் தள்ளிய கர்நாடகா\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nரஞ்சியில் வரலாறு படைத்த விதர்பா.. அரை இறுதிக்கு முன்னேறியது\nசெப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக்\nஒட்டுமொத்த சமுதாயமும் ஆணாதிக்கப் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது.. அனுபமா ஆவேசம்\nரஞ்சி கோப்பையில் ராபின் உத்தப்பா ஹாட்ரிக் சதம்.. டிராவிட் சாதனை சமன்\nஓய்வுக்கு பிறகும் அசத்தல்.. ரஞ்சி கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிராக ஷேவாக் அதிரடி சதம்\nஆட்டோ பிடித்துப் போய் அஸ்ஸாமுடன் மோதிய கர்நாடக ரஞ்சி வீரர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n3 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n4 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n5 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n6 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/coronavirus-cases-and-death-toll-list-in-india-live-updates/articleshow/74784413.cms", "date_download": "2020-03-28T18:10:51Z", "digest": "sha1:JC6FYFW3IS4ODT3VO2AU4L3IOHF3MR67", "length": 24517, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\n* நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், இந்த நாட்களில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n* கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, இ்ன்றிரவு (மார்ச் 24) 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.\n* இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரிப்பு. இதில், சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ள 39 பேரும், கொரோனாவுக்கு பலியாகியுள்ள ஒன்பது பேரும் அடங்குவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n* ஆந்திராவில் வரும் 31ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு��்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n* ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கோவிட்-19 சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக மருத்துவமனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல் சிகிச்சைக்கு தயாராக இருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n* தெலங்கானாவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* லடாக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் முழுவதும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு 11 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.\nகொரோனா பீதியிலும் தீராத சரக்கு மோகம்- கேரள, பஞ்சாப் அரசின் அதிரடி\n* டெல்லி முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், தார்யகஞ்சில் உள்ள காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.\n* மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்த 65 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று திரும்பி இருந்தார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனவிற்கு பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.\n* சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் லாமி அரக்கல் என்ற நபர் பயணித்துள்ளார். இவர் விமான நிலையத்தில் இறங்கிய போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\n* இன்று நள்ளிரவு முதல் வரும் 29ஆம் தேதி வரை ஒட்டுமொத்த மாநிலமும்(மொத்தமுள்ள 30 மாவட்டங்களும்) லாக் டவுன் செய்யப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.\n* மணிப்பூரில் 23 வயது பெண்ணிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பெண் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி மற்றும் கவுகாத்தி மூலம் மணிப்பூர் திரும்பியுள்ளார்.\n* மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஜோதிராதித்ய சி��்தியாவின் கட்சி மாறுதல் நடவடிக்கையால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் மாநில சட்டமன்றம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n* கட்டுமான தொழிலாளர்களுக்கு மாநில கட்டுமான நலத்துறை வாரியம் மூலம் அவசரகால நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\n* இன்று மாலை 5 மணியளவில் வாரணாசி மக்களவை தொகுதியில் உள்ள மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.\n* கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரும் 26ஆம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n* இந்தியாவில் உள்ள 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 560 மாவட்டங்களை முழுவதுமாக லாக் டவுன் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\n* நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றவுள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n- இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\n* வெளிநாடுகளில் இருந்து 1,186 இந்திய ராணுவ வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 796 பேர் ராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் - அமன் ஆனந்த், இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர்\n* வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய 27 ஆயிரம் பேரை கண்காணித்து வருகிறோம். புதிதாக இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 33ஆக அதிகரித்துள்ளது - குஜராத் சுகாதாரத்துறை செயலாளர்\n* கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் அச்சத்தில் இருந்து வரும் சூழலில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கம், இலவச அரிசி, சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கம் வழங்கி, அதன் அடிப்படையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவெறும் 4 நாட்களில் ஒரு லட்சம் பேர்; வேகமெடுக்கும் கொரோனா- WHO கவலை\n* மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 3, சதாராவில் ஒருவருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* இந்தியாவில் 37 கொரோனா நோயாளிகள் குணமாகி தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இது சற்றே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.\n* அனைத்து மக்களும் வீடுகளிலேயே இருக்க வேண்டும். வெளியிடங்களில் ஒன்று கூடக் கூடாது. அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் தடையில்லை. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டெல்லி போலீஸ் கமிஷனர்\n* இந்தியாவில் மொத்தமுள்ள 728 மாவட்டங்களில் 606 மாவட்டங்கள் முழுவதுமாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த நாடும் ஷட் டவுன் செய்யப்பட்டது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.\n* டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல டெல்லி அறிவுறுத்தியதன் பேரில் வீடுகளுக்கு திரும்பினர்.\n* தனது 3 மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இதன்மூலம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\n* லடாக்கில் நேற்று கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 மாதிரிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதில் 12 பேர் கார்கில் பகுதியை சேர்ந்தவர்கள். 4 பேர் லே பகுதியை சேர்ந்தவர்கள்.\n* லாக் டவுன் உத்தரவை மீறியது தொடர்பாக நொய்டாவில் 96 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1995 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.\nசிறை கைதிகளை காப்பாற்றும் கொரோனா\n* உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் அல்லது 25 சதவீத படுக்கை வசதிகளை கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\n* இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 468ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்��லாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகொரோனா பாதிப்பு 50ஐ தாண்டுகிறது..\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\n எங்கே அந்த 95 எம்.பிக்கள்\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nநாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்...\nசிறை கைதிகளை காப்பாற்றும் கொரோனா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதங்கம் விலை - நம்ப முடியாத வகையில் சரிவு\nகொரோனா வைரஸ்: பெண்னின் அதிர்ச்சி வைரல் வீடியோ\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனா பீதி - நடிகர் சித்தார்த் அறிவுரையை கேளுங்க\nதொடர்ந்து குறையும் விலையால் மகிழ்ச்சி\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/articlelist/48069531.cms", "date_download": "2020-03-28T18:08:04Z", "digest": "sha1:A2VLI35QLR6WPVD5E6T2S46YLETXL5O2", "length": 5619, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\n5 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை\nகொரோனா உலகம்: தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச் சூடு\nசுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா: கதிகலங்கி நிற்கும் பிரிட்டன்\nஉலக நாடுகள் கொரோனாவை எதிர்கொண்டது எப்படி\nகொரோனாவுக்கு மேலும் 144 பேரை பலி கொடுத்தது ஈரான்\nஸ்பெயினில் ஒரே நாளில் 769 பேரைக் கொன்ற கொரோனா\nபிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று\nகொரோனா நோயாளிகளை காஷ்மீருக்கு அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஉலக சுகாதார நிறுவனம் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது: டொனால்ட் ட்ரம்ப்\nஇங்கிலாந்தில் கொரோனா பலி தீடீர் உயர்வு ஏன்\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கொரோனா\nகொரோனாவால் பெண்களை விட ஆண்களுக்கே அதிக அபாயமா\nஸ்பெயினில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி\nஈரானில் ஒரு நாளில் 157 பேர் சாவு; 29,406 பேர் பாதிப்பு\nகொரோனா வைரஸ் கண்ணீர் வழியாகப் பரவுமா\nகொரோனா விரைவில் வலுவிழக்கும்: நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்\nகொரோனாவை ஒழிக்க ‘லாக்டவுன்’ போதாது: WHO எச்சரிக்கை\nஏழை நாடுகளுக்காக 2 பில்லியன் டாலர் நிதியுதவி: ஐ. நா. அறிவிப்பு\nஅமெரிக்காவில் ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nகொரோனா மருந்து தயாரிப்பில் 35 நிறுவனங்கள்: துவங்கியது சோதனை\nகொரோனா: உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ட்ரில்லியன் டாலர்கள் - ஜி 20 நாடுகள் முடிவு\nபோர்க்கப்பலுக்குள் புகுந்த கொரோனா வைரஸ்\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nகொரோனா: ஸ்விகி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரிக்கு அ...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2146826", "date_download": "2020-03-28T18:43:33Z", "digest": "sha1:PURB2MESPQL4OVPSGLPWNN6IYH2R7XUV", "length": 27561, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரம்மாவும், முதலாவது அடிப்படைவாத செயலும்| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 5\nபிரம்மாவும், முதலாவது அடிப்படைவாத செயலும்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 192\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nஆன்மீகம் என்பது, நிச்சயத்தன்மையை நோக்கியது அல்ல, அது தெளிவை நோக்கிய ஒரு பயணம் என்று சத்குரு கூறுகிறார். எல்லையற்றதற்குக் குறுக்கே ஒரு எல்லைக்கோடு வரைய முயற்சித்து, முதல் அடிப்படைவாத செயலை வெளிப���படுத்திய, பிரம்மா பொய்யுரைத்த கதையை அவர் விவரிக்கிறார்.\nசிவன் முக்கியக் கதாபாத்திரம் ஏற்கும் எண்ணற்ற புராணக்கதைகள் இருக்கின்றன ஏனென்றால் பிரபஞ்சத்தின் புதிர்களை விவரிப்பதற்கு ஒரே ஒரு உருவகம் ஒருகாலும் போதாது. என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய புராணமானது அடிப்படைவாதத்தின் அபாயங்களை நமக்கு நினைவூட்டுகிறது.\nபடைப்புக்கடவுள் பிரம்மாவும், காக்கும்கடவுள் விஷ்ணுவும் ஒரு மாபெரும் நெருப்புத்தூண் ஒன்றைக் கண்டனர். முடிவற்ற இந்த பிரகாசமான தூணிலிருந்து 'ஆ உ ம்' என்ற ஒலி வெளிவந்துகொண்டிருந்தது. ஆச்சரியமடைந்தவர்களாக, இது என்னவென்று துப்புத்துலக்க முடிவு செய்தனர். பிரம்மா ஒரு அன்னத்தின் வடிவமெடுத்து, தூணின் உச்சியைத் தேடிக்கொண்டு நீலவானில் உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கினார். விஷ்ணு ஒரு காட்டுப்பன்றியின் உருவம் தாங்கி, தூணின் அடிமுடியைத் தேடிக்கொண்டு பிரபஞ்சத்தை ஆழமாகத் தோண்டியவாறு சென்றார்.\nஇந்த முயற்சியில் இருவருமே தோற்றுவிட்டனர். ஏனென்றால் சிவனே அண்டவெளியின் இந்தத் தூணாக நின்றான். அளவீடு செய்ய முடியாததை எப்படி ஒருவர் அளக்கமுடியும் விஷ்ணு திரும்பி வந்து, தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இருப்பினும், தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத பிரம்மா மட்டும், தான் வெற்றிகரமாக உச்சியை அளந்துவிட்டதாகப் பெருமை பேசினார். சாட்சியாக, பிரபஞ்சத்தின் உச்சியின் கண்டெடுத்ததாக ஒரு வெண்ணிறமான தாழம்பூவை முன்வைத்தார். தாழம்பூவும் பிரம்மாவின் கூற்றை வழிமொழிந்தது.\nஇந்தப் பொய்யினால் பெருத்த துன்பத்திற்கு ஆளாகும்படி, பிரம்மா தன் பொய்யுரையை முடிப்பதற்குள் சிவன் ஆதியோகியாக அங்கே தோன்றினான். விஷ்ணுவும், பிரம்மாவும் அவரது காலடிகளில் வீழ்ந்தனர். பொய்யுரைத்த காரணத்தினால், பிரம்மா இனிமேல் வணங்குவதற்கு உரியவர் அல்ல என்று சிவன் அறிவித்தார். இந்தத் தந்திரத்திற்கு உடந்தையாக இருந்ததால், தாழம்பூ சிவனின் கருணையை இழந்தது. இனிமேல் தனக்கு அந்தப்பூவை அர்ப்பணமாக ஏற்பதற்கு ஆதியோகி மறுத்துவிட்டார். மஹாசிவராத்திரியின் மகத்துவமான இரவில் மட்டும் அதற்கு விதிவிலக்கு அளித்தார். மிக ஆழமான ஆன்மீக சாத்தியக்கூறு உடையதாகக் கருதப்படுகின்ற, வருடத்தின் அடர்த்தியான இருள் பொருந்திய அந்த இரவில் மட்டும்தான், இன்று வரையில் தாழம்பூவானது வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.\nபூமியின் முதல் அடிப்படைவாத செயலை, பிரம்மாவின் பொய் குறிக்கிறது. அடிப்படைவாத உந்துதலுக்கு மறைமுகமாகத் துணை நின்றதற்காக பூவும் தண்டிக்கப்படுகிறது. எல்லையற்ற ஒரு நிகழ்வுக்கு, எல்லைக்குட்பட்ட ஒரு முடிவை அறிவிப்பது, எல்லைக்கோடில்லாத ஒன்றுக்கு எல்லைகள் வரைவது, ஆழங்காணமுடியாத ஒன்றைக் குறித்துத் தீர்மானங்கள் செய்வது போன்றவைகள் எல்லாமே, எதுவும் இல்லாத ஒன்றில் நிச்சயத்தன்மை உருவாக்குவதற்கான மனித உந்துதலின் தொடக்கம். இது வலியின், மாயையின் பிறப்பு.\nஆன்மீகப் பயணமானது தெளிவை நோக்கிய ஒரு பயணமேயன்றி, ஒருபோதும் அது நிச்சயத்தன்மையை நோக்கியதல்ல. நீங்கள் தொடக்கங்கள் மற்றும் முடிவுகள் குறித்து தீர்மானங்கள் இயற்றும்போது, நீங்கள் நம்பிக்கையாளராக இருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளும்போது, நீங்கள் சாதகராக இருக்கிறீர்கள்.\nஞானமடைந்தவராக இருப்பதென்பது நிச்சயத்தன்மையின் நிலையல்ல. அது வரையறைக்குட்பட்ட அறிதலிலிருந்து எல்லையற்ற அறியாமைக்குள் நகர்ந்து செல்வது. எல்லையற்ற அறியாமை மற்றும் வரையறை இல்லாத நிச்சயமற்ற ஒரு நிலைக்குத் தட்டி எழுப்புவது. படைப்பின் வரையறைகளால் நீங்கள் பிணைக்கப்படாதபோது, படைப்பாளியின் விடுதலை உங்களுக்கு ஆசிர்வாதமாகிறது.\nசிவனாகிய எல்லையற்ற தன்மையின் அற்புதமான நினைவூட்டலாக கைலாய மலை விளங்குகிறது. இதுதான் உலகத்தின் மாபெரும் மறைஞான நூல் நிலையம். இது உயிரோட்டமற்ற களஞ்சியமாக இல்லாமல், மனித விழிப்புணர்வின் உயிரோட்டமான ஒரு சோதனைக்கூடமாக இருக்கிறது.\n - இது நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இதற்கு “ஆம்” என்பதே பதில். மிகவும் நிதர்சனமான உணர்வு நிலையில், அவர் உயிர் வாழ்கிறார் - உடல் தன்மையில் அல்ல, ஆனால் அளப்பரிய சக்தி வடிவில். நூறு சதவிகிதம் அனுபவப்பூர்வமாக, நூறு சதவிகிதம் உயிர்வாழ்பவராக, நூறு சதவிகிதமும் இங்கு, இப்போது அறிந்துகொள்ளக்கூடியவராக சிவன் இருக்கிறார். அவரைத் தம் வயப்படுத்துவதற்கு எண்ணற்ற முயற்சிகள் இருந்தபோதிலும், எந்த வேதமோ அல்லது மதப்பிரிவோ, சித்தாந்தமோ அல்லது கொள்கையோ அவரை வெற்றிகொள்ள முடியவில்லை. அவர் கட்டுப்படுத்த முடியாத��ராகவே இருக்கிறார். அவருக்குள் உங்களால் கரைந்து போகமுடியும். ஆனால் அவரை அறிந்து கொள்வதென்பதை நீங்கள் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. பொய்த்துப்போன நம்பிக்கையிலிருந்து அறிவுக்கெட்டாத வலி மிகுந்த தெளிவுக்கும் மற்றும் மதிப்பீடில்லாத சுய தம்பட்டத்திலிருந்து தனிமனித முக்கியத்துவமின்மைக்கும் செல்வது - இதுதான் உணர்தலுக்கான வழி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுழந்தைகள் எந்த அளவு சுதந்திரமாக இருக்கலாம்\nவாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம��� எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழந்தைகள் எந்த அளவு சுதந்திரமாக இருக்கலாம்\nவாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/03/", "date_download": "2020-03-28T17:51:47Z", "digest": "sha1:JXBI5XOIOIQDLWDECSXUKNMZP6DYIQRL", "length": 5646, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 3, 2020 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமார்னஸின் அதிரடி ஆட்டத்தால் வலுவான நிலையில் ஆஸி\nஹப்புத்தளை விமான விபத்து: விசாரணை ஆரம்பம்\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை\nஅரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித்: சபாநாயகர் அறிவிப்பு\nஹப்புத்தளை விமான விபத்து: விசாரணை ஆரம்பம்\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை\nஅரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித்: சபாநாயகர் அறிவிப்பு\nயாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்\nதொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் பலி\nமானிய விலையில் மரக்கறி, உலர் உணவுப் பொதி விற்பனை\n2020-இல் சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை\nதொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் பலி\nமானிய விலையில் மரக்கறி, உலர் உணவுப் பொதி விற்பனை\n2020-இல் சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை\nசிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nபாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்\nமலையக மார்க்க ரயில் சேவையை அதிகரிக்க எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nபுதிய சட்டங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி\nபாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்\nமலையக மார்க்க ரயில் சேவையை அதிகரிக்க எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nபுதிய சட்டங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி\nஹப்புத்தளை விமான விபத்தில் நால்வர் பலி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/01/blog-post_94.html", "date_download": "2020-03-28T18:20:31Z", "digest": "sha1:ECMAAPIV65QHCJWXVTQ3NOO5LMMFSFMV", "length": 6277, "nlines": 83, "source_domain": "www.onlineceylon.net", "title": "இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.", "raw_content": "\nHomeCommercial Businessஇலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.\nஇலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.\nஇலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.\nநேற்று 15ம் திகதி கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன,\nஉலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nதற்போது அரசாங்கம் தற்போதைய நிலைமையில் நட்டத்தில் மசகு எண்ணையை வழங்கி வருவதாகவும் அதனை ஈடுசெய்ய எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nமேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்\nஅறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/controversy-erupts-over-sp-kovil-inspectors-speech", "date_download": "2020-03-28T18:53:57Z", "digest": "sha1:S6VGOMG6XBZ274YP4SAQYRV7H2OOFTYJ", "length": 10695, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`பெண்களை மிரட்டினாரா?' - எஸ்.பி.கோவில் இன்ஸ்பெக்டரைச் சுற்றும் புதிய சர்ச்சை | Controversy erupts over SP kovil inspectors speech", "raw_content": "\n' - எஸ்.பி.கோவில் இன்ஸ்பெக்டரைச் சுற்றும் புதிய சர்ச்சை\nசிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண்களை மிரட்டும்தொனியில் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள கொண்டமங்களம் பகுதியில் உயர்மின் அழுத்த கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.`ஒரு அடி ஆழத்திலேயே உயர்மின் அழுத்த கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதனால் மின்கசிவு ஏற்பட்டாலோ, மின் கேபிள்கள் செல்லுவது தெரியாமல் பள்ளம் தோண்டினாலோ பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும். ஊருக்கு வெளிப்புறமாக அந்த கேபிள்களைப் புதைக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து மறைமலைநகர் மின்சார வாரிய அலுவலகத்திலும் சென்று புகார் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகளோ, `இது அரசு வேலை என்பதால் யாரும் எங்களை தடுக்க முடியாது‘ எனத் தெரிவித்திருக்கிறார்கள். கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கேபிள்களைப் புதைத்து வந்ததால் கொதிப்படைந்த அப்பகுதியினர், நேற்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் காவல்துறையினரை வரவழைத்து பணிகளை மேற்கொண்டனர்.\nமேலும�� எதிர்ப்பு தெரிவித்த பெண்களைக் கொண்டு வந்த வேனில் ஏறுங்கள் என வற்புறுத்தினார்கள். ஆனால், அந்தப் பெண்கள் நாங்கள் ஏன் வேனில் ஏற வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கொதிப்படைந்த மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம்,```நாலு ஆம்பளைங்கள தூக்கினா, பொம்பளைங்க வாய், தானா அடங்கிடும். பொம்பளைங்கள சீண்டி விட்டுட்டு ஆம்பளைங்க பதுங்கிட்டானுங்களா'' எனக் கடுமையான வார்த்தைகளால் பேசினார்.\nஇதைக் கேட்டு அந்தப் பெண்கள் கொதிப்படைந்தனர். கூட்டத்தில் இருந்த பெண், ``அவங்க ஆம்பளையா, இல்லையாங்கறத நீங்க சொல்லக் கூடாது. அதை நாங்க சொல்லணும். உங்களுக்கு தில் இருந்தா அவங்க இருக்கும்போது வாங்க” என்கிறார். மீண்டும் ``ஆம்பளைங்கள வரச்சொல்லுங்க…“ எனக் காவல்துறையினர் சத்தம் போட, உங்கள மாதிரி நாங்க லட்சக்கணக்குல லஞ்சம் வாங்கல” எனக் கொந்தளித்தனர்.\nகாவல்துறையினர் அந்தப் பெண்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து வழக்கு பதிவுசெய்வோம் என மிரட்டியதால் அந்த கிராமமே பதற்றத்தில் உள்ளது. பெண்களிடம் தரக்குறைவாகப் பேசியதாக பெண்கள் அமைப்புகளும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.\nஇதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் பேசினோம். ``எங்கள் பகுதியில் கேபிள் புதைக்கக் கூடாது என ஒரு சில குடும்பத்திலுள்ள பெண்கள் மட்டுமே தொடர்ந்து பிரச்னை செய்கிறார்கள். பலமுறை நாங்கள் அவர்களை எச்சரித்தும், அவர்கள் பிரச்னை செய்வதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள். எங்களிடம் பெண் போலீஸ் யாரும் இல்லை. இதனால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. `ஆம்பள இருந்தா வரச் சொல்லுங்கள்' என்றுதான் நான் சொன்னேன். மற்றபடி அவர்களைத் தப்பா பேசணும் என்ற நோக்கம் எனக்கு இல்லை\" என்றார்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/naan_thanippiravi_neeumthan/", "date_download": "2020-03-28T18:48:41Z", "digest": "sha1:M2LC7RE3GGP3VGAODZYX22NJ2PVDK5FA", "length": 5889, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "நான் தனிப்பிறவி. நீயும்தான்! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\n – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : நான் தனிப்பிறவி. நீயும்தான்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுத்தக எண் – 456\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/marainthuirunthu-parkum-marmam-enna-film-review/", "date_download": "2020-03-28T17:56:46Z", "digest": "sha1:WQLOZSPEVE5UIWFQPKJJB242LUGGVH65", "length": 15706, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Marainthuirunthu Parkum Marmam Enna Film Review", "raw_content": "\nசெய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் தினசரி மாறும்.. ஆனால் உள்ளே ஏழாம் பக்கத்தில் இடம்பெறும் செயின் பறிப்பு சம்பவங்கள் மட்டும் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது. அப்படி ஒரு நகை பறிப்பு சம்பவம் ஒரு அழகிய குடும்பத்தை எப்படி புரட்டி போடுகிறது என்பதை தான் இந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் சொல்கிறது.\nதொடர்ந்து நகை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் மைம் கோபி-ராம்ஸ் கூட்டாளிகள்.. ஆனால் இவர்களிடம் இருந்தே நகையை அபேஸ் செய்கிறார் நாயகன் துருவா. ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்க, அவரது திறமையை பார்த்து தங்களுட��ேயே துருவாவையும் இணைத்து கொள்கின்றனர். கமிஷனரின் மனைவியிடம் செயின் பறிப்பில் துருவா ஈடுபடும்போது துரதிர்ஷடவசமாக அவரை காதலிக்கும் ஐஸ்வர்யா தத் கண்களில் பட்டு விடுகிறார்..\nசில மாதங்களுக்கு முன் அப்பாவியாக சிலிண்டர் போடும் வேலைபார்த்து வந்த துருவா, தன்னிடம் செயினை பறித்தவனை விரட்டியடித்து செயினை மீட்ட அந்த துருவா ஏன் இப்படி செயின் பறிப்பு ஆசாமியாக மாறினார் என அதிர்ச்சியாகிறார் ஐஸ்வர்யா. இந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியான சக்கரவர்த்தியிடம் உண்மையை சொல்வதற்காக செல்லும் ஐஸ்வர்யா, துருவாவும் அவரும் நட்பாக இருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சியாகிறார்.\nஅப்பாவி துருவா செயின் பறிப்பு ஆசாமியாக மாறியது ஏன். அவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தையாக மாறினாரா.. அவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தையாக மாறினாரா.. இல்லை அவரை பொறிவைத்து பிடிப்பதற்கான தந்திர வலையா அது என்கிற கேள்விகளுக்கு நெகிழவைக்கும் பிளாஸ்பேக் விடை சொல்கிறது.\nபெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் என்பது அவர்களையும் அறியாமல் கொலை முயற்சி சம்பவமாகவும் மாறிவிடும் கொடூரத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது இந்தப்படம். கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் நாயகன் துருவாவுக்கு ஏற்ற கச்சிதமான கேரக்டர்.. படு யதார்த்தமாக நடித்துள்ளார். ஒரு பெரிய இயக்குனரின் கையில் சிக்கினால் மிகப்பெரிய உயரத்திற்கு போகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது.\nநாயகிகளாக ஐஸ்வர்யா தத், அஞ்சனா பிரேம்.. இப்போது பிக் பாஸ் வீட்டில் பார்க்கும் துறுதுறு ஐஸ்வர்யாவா இது என நடிப்பில் வித்தியாசம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.. பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கேரக்டராகவே மாறி மனதில் நிற்கும் விதமாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஞ்சனா பிரேம்.\nஎன்னதான் அம்மாவாக தொடர்ந்து நடித்தாலும், அதிலும் படத்துக்குப்படம் ஏதாவது வித்தியாசம் காட்டி நம்மை ஈர்த்து விடுகிறார் சரண்யா.. இந்தப்படத்தில் வீட்டுமனை பார்ப்பதாக சொல்லி கோவில் கோவிலாக அவர் ட்ரிப் அடிக்கும் வித்தையை இனி பலர் பின்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரொம்ப நாளைக்கு பிறகு மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்துள்ளார் ஜே.டி.சக்கரவர்த்தி.\nநகைக்கடை அதிபராக ஒரே ஒரு ��ாட்சியில் வந்தாலும் அவரது கேரக்டரில் நச்சென பதிகிறார் ராதாரவி .. இன்னும் சில காட்சிகளை அவருக்கு நீட்டித்திருக்கலாம். சீரியஸ் கதையில் மனோபிளா தனது பங்கை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், வளவன் கூட்டணியினர் செயின் பறிக்கும் காட்சிகள் பகீர் கிளப்புகின்றனர். அதிலும் நகைக்கடைக்காரர்கள் சிலரின் மாஸ்டர் பிளானையும் அம்பலப்படுத்த இயக்குனர் ராகேஷ் தவறவில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் அச்சுவின் பின்னணி இசையும் பரபரப்பை கூட்டுகின்றன.\nபெண்களையும் நகையையும் பிரிக்க முடியாது தான்.. ஆனால் இன்றைய சூழலில் மட்டுமல்ல, எப்போதுமே வெளியில் செல்லும்போது (அதிகப்படியான) நகை அணியும் ஆசையோ, நகைவாங்கும் ஆசையோ இருப்பவர்களுக்கு சுய பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். தங்கத்தின் விலை இவ்வளவு உயரத்தில் இருக்கும் வரை, அதன் மீது பெண்களுக்கு மோகம் இருக்கும் வரை இப்படிப்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாது என்பதை எந்த சமரசமும் இன்றி சொல்லி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இயக்குனர் ராகேஷுக்கு தாராளமாக பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.\nதகுந்த சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்தப்படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\n“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு...\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \nஉறியடி நாயகனை இயக்கும் போஸ் வெங்கட்\n”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா “ மிக விரைவில் திரையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/106624/", "date_download": "2020-03-28T17:02:51Z", "digest": "sha1:JDUX5MW3276IY2CBLSRXCZGOJ7BUVNYH", "length": 11969, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்: தமிழர்களின் வாக்குகளை பிரிக்க முஸ்தீபு | Tamil Page", "raw_content": "\nமன்னாரில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்: தமிழர்களின் வாக்குகளை பிரிக்க முஸ்தீபு\nஎதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.\nஇதனால் தமிழர்களின் வாக்குகள் ‘கத்தோலிக்கம்’, ‘இந்து’ என்ற மத அடிப்படையில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட உள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து ஒரு சுயேச்சைக்குழு அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதேச செயலாளர் ஒருவரின் தலைமையில், நகர சபை உறுப்பினர், கத்தோலிக்க ஒன்றிய பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என சிலர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை தமிழ் பக்கம் அறிந்துள்ளது.\nஅதேபோல, தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் அங்கத்துவ கட்சியில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர் ஒருவருக்கு ஆசனம் வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\nஎனினும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கத்தோழிக்கர்களாக இருக்கின்ற போதும் 3 வது வேட்பாளராக ஒரு கத்தோலிக்கருக்கு ஆசனம் வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\nஎனினும் கூட்டமைப்பு குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் முன்னாள் பிரதேச செயலாளர் ஒருவரின் தலைமையில் நகர சபை உறுப்பினர், கத்தோலிக்க ஒன்றிய பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள் என சிலர் இணைந்து மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கி கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள சுயேச்சைக்குழு ஒன்றை தயார்படுத்தி வருகின்றனர்.\nசட்டத்தரணி அன்ரன் புனிதநாயகத்தை முன்னிலைப்படுத்தி இந்த கூட்டமைப்பை களமிறக்க முயற்சிகள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இந்து பிரதிநிதித்துவம் ஒன்று தேவை என்பதனை கருத்தில் கொண்டு இந்து மக்களின் வாக்குகளை வைத்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேச்சை குழு ஒன்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை இன்றைய தினம் அறிவித்துள்ளது.\nஎதிர்வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார�� மாவட்டத்தில் இந்து மக்களின் பிரதி நிதித்துவத்திற்காக ஆசனம் ஒன்றை கோரிய போதும் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்படாத நிலையிலே சுயேச்சைக்குழு ஒன்றில் இந்துக்கள் சார்பாகவும், இந்து மக்களின் வாக்கினை அடிப்படையாக கொண்டும் போட்டியிடவுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்ற போதும் கத்தோலிக்க மற்றும் இந்து மக்கள் தனித்தனியாக மத ரீதியில் வாக்களிப்பார்கள் என்றால் மன்னாரின் நிலை கவலைக்கிடமாகவே போய்விடும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.\nவிட்டுக்கொடுப்பு இல்லாமல் செயற்படும் ஒரு சில தலைமைத்துவத்தினால் மன்னாரில் தமிழ் மக்களிடம் மேலும் மேலும் பிரிவினை ஏற்படுகின்றது.\nமதத் தலைவர்கள் மதத்தை மட்டும் போதிக்க வேண்டும். அரசியல் வாதிகள், தமிழ் மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அரசியல் தொடர்பில் உரிய காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்-என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசர்வதேச விசாரணை முடிந்து விட்டதா: சுமந்திரனின் முயற்சி கோட்டாபயவையும் பாதுகாப்பதற்கானதா\nஇளையோர் கோசங்களும், இளைஞர் அணிகளும்\nதென்னை மயிர்க்கொட்டியும், அதனைக் கட்டுப்படுத்தலும்\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2776:2008-08-16-13-39-31&catid=174:periyar&Itemid=112", "date_download": "2020-03-28T17:15:14Z", "digest": "sha1:UPQMPEXSKPGMQKP3TDHAXUNDRMD2LM6B", "length": 13719, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "ஒரு வீடு கட்டி, அரை ஏக்கர் நிலம் கொடுப்பதால், சாதி ஒழிந்து விடாது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் ஒரு வீடு கட்டி, அரை ஏக்கர் நிலம் கொடுப்பதால், சாதி ஒழிந்து விடாது\nஒரு வீடு கட்டி, அரை ஏக்கர் நிலம் கொடுப்பதால், சாதி ஒழிந்து விடாது\nசமுதாய சீர்திருத்தம் என்பது வெறும் சாதியை பற்றிப் மட்டும் பேசுவது என்பது அல்ல; சமயத��தைப் பற்றியோ, \"அரிஜனங்கள்' என்று கூறப்படுபவர்களைப் பற்றியோ, நிலம் இல்லாதவர்களைப் பற்றியோ பேசுவது முக்கியம் அல்ல. இவை சாதாரண விஷயம். இதற்கெல்லாம் காரணம் எவை என்று பார்க்க வேண்டும். \"அரிஜனங்'களுக்கு வீடு இல்லை என்றால், யார் என்ன பண்ணுவது ஏன் அவர்களுக்கு வீடு இல்லை ஏன் அவர்களுக்கு வீடு இல்லை எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை ஏன் இந்த நிலை ஒருவனுக்கு 5,000 ஏக்கர் இருக்கின்றது என்றால் எப்படி வந்தது யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான் யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான் இந்தச் சீர்கேட்டை ஒழிக்க – பரிகாரம் காண \"அரிஜனங்'களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, ஏழை மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதோ போதுமா\n இந்தக் கோவையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு கொசுத் தொல்லை ஏராளமாக இருக்கின்றது. இதற்குப் பரிகாரம் தேட, ஆளுக்கு ஒரு கொசுவலை வாங்கிக் கட்டிக் கொண்டு படுங்கள் என்று கூறினால் போதுமா உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான் உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான் ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா என்ன சொல்ல வேண்டும் நகரில் சாக்கடை நீர் கசுமாலங்கள் தங்குவதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகுகின்றது. அதன் மூலம்தான் மலேரியா காய்ச்சல் வருகின்றது. எனவே சாக்கடை நீர் கசுமாலங்களை அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம்தான் கொசுத் தொல்லை யும், தொற்று நோயையும் ஒழிக்க முடியும் என்றுதானே கூறுவான். இதை விட்டுவிட்டு கொய்னாவும், மருந்தும்தான் சாப்பிட வேண்டும் என்று கூறினால் டாக்டர்தான் பிழைப்பான்.\nசும்மா பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் கூடாது என்று கொஞ்சம் பணத்தைப் பணக்காரனிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், பணக்காரன் ஒழிந்து விடுவானா இப்படிச் செய்தால் போதுமா நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நிலைமை வாழ்வு எல்லாம் எதனைப் ��ொறுத்து இருக்கின்றன நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன நாம் ஏன் சூத்திரன் நாம் ஏன் படிக்கக் கூடாதவன் நாம் ஏன் வீடு இல்லாமலும், நிலம் இல்லாமலும் இருக்கின்றோம். நாம் ஏன் நாள் முழுவதும் பாடுபட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றோம். எல்லாம் நம் கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே\nசமுதாய சீர்த்திருத்தத்திற்கு வந்தவருக்கு எந்தவிதத் தொடர்பும் பற்றும் இருக்கக் கூடாது. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு ஆகியவற்றில் பற்று இருக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. நாட்டுப் பற்று, மொழிப் பற்று முதலியனவும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து இருந்தும், இவற்றால் ஒன்றுமே ஆகவில்லை என்றால், நாம் என்ன பண்ண வேண்டும் இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு நம் மனதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாமா\nஅடுத்து, அரசியலில் என்னைத் தவிர சன்னிதானம் அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றீர்கள். நாட்டில் அரசன்தான் இல்லையே பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் நமக்கு யார் ராஜா தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், தற்குறிகள் – இப்படி எல்லோரும்தானே ராஜா இவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு வந்து வெற்றி பெற்றுத்தானே ஆள்கின்றார்கள். பிறகு எப்படி தப்பு கூற முடியும்\nஅடுத்து சாதி. சாதி ஒழிப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றோம். காமராசர் தமது ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் சாதி ஒழியும்படியாகத் திட்டம் போட்டு அமல் நடத்தினாரே இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என���பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான் இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான் பறைய சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கலெக்டர் வேலை கொடுக்க இருக்கின்றார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் சாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ, வீடு கட்டிக்கொடுத்து விடுவதாலோ சாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2018/10/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-28T17:55:59Z", "digest": "sha1:YWH2OV4LVBEIOG6YH5VKD7VOJJDY3ZWZ", "length": 37206, "nlines": 195, "source_domain": "www.adityaguruji.in", "title": "பிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..?- D -029- Pradhamer Modi Yin Unmaiyana Jathagam Ethu..? – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeஜோதிடம் எனும் மகா அற்புதம்பிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nபாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை விரிவாக விளக்கி எழுத வேண்டுமென்று ஏராளமான வேண்டுகோள்கள் எனக்கு வந்திருக்கின்றன.\nஅரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் ஜாதகங்களை மட்டுமே இதுவரை நான் விளக்கியிருக்கிறேன். அதிலும் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ஜோதிடர்களால் விளக்கப்பட்ட அவரது ஜாதகம் தவறானது என்றும், இதுபோன்ற ஒரு ஜாதகத்த��க் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டு முதல்வராக வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லி வந்திருக்கிறேன்.\nஅதன்படியே திரு எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, எல்லோருக்கும் தெரிந்த அவரது பிறந்த தேதியான ஜனவரி 17, 1917 என்பது உண்மையானது அல்ல, அதற்கு ஒரு வருடம் முன்பாக ஜனவரி 11, 1916 இரவு பதினோரு மணி சுமாருக்கு இலங்கை கண்டியில் பிறந்தவர் அவர் என்பது உறுதியானது. இறந்த பிறகு அவரது ஜாதகமும் வெளியிடப்பட்டது.\nஅதைப்போலவே பிரதமர் மோடி அவர்களின் ஜாதகமும் தவறானது என்றும், அந்த நாள், நேரத்தில் பிறந்திருக்கும் ஒருவர், நூறு கோடி மக்களின் தலைவராக, ஒரு மிகப்பெரிய தேசத்தின் பிரதமராக வருவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் தற்போது சொல்லி வருகிறேன்.\nஜோதிடம் அறிந்தவருக்கு ஒரு ஜாதகத்தின் தரத்தினை அளவிடத் தெரிய வேண்டியது மிகவும் முக்கியமானது. ஜாதகத்தைப் பார்த்தவுடன் இவர் என்னவாக இருப்பார் என்பதை ஓரளவிற்காவது கணிப்பதில்தான் ஒரு ஜோதிடரின் அனுபவமும், ஞானமும் வெளிப்படுகிறது. கையில் கிடைக்கும் ஜாதகத்தை வைத்து ஒருவரின் யோகங்களை விளக்குவது சரியான ஒன்றல்ல. ஆனால் இங்கே பிரபலங்களின் விஷயத்தில் இதுதான் நடக்கிறது. இது காலுக்குத் தகுந்த செருப்பா என்று இங்கே யாரும் பார்ப்பதில்லை. செருப்புக்கு தகுந்தார் போல காலை வெட்டுகிறார்கள்.\nஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய கலைஞர் அவர்களின் ஜாதகத்தை ஒருமுறை விளக்கும்போது, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒரு அரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிகளை மெய்ப்பிக்கும் விதமான ஜாதகத்தை கொண்டு பிறந்தவர்” என்று சொல்லியிருந்தேன். வேதஜோதிட விதிகளை ஓரளவு அறிந்தவர்கள் இந்த வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் நன்கு உணர்வார்கள்.\nகலைஞருக்கு கிடைத்த அரசியல் வாய்ப்புக்கள் அவரை விட மூத்தவரும், அவரைக் காட்டிலும் வெகுஜன வசீகரம் மிக்கவருமான எம்ஜிஆருக்கு கூட கிடைக்கவில்லை. உணமையைச் சொல்லப் போனால் ஒருநிலையில் எம்ஜிஆரே கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவர்தான்.\nஆனால் எம்ஜிஆரை தனது குருவாகக் கொண்ட ஜெயலலிதாவிற்கு, கலைஞரைப் போலவே ஒரு அரசை நிர்ணயிக்கும் வலிமையும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மாநிலத்திற்கு வெளியிலும் ஒரு மேம்பட்ட ஆளுமையாக விளங்கும் அமைப்பும் கலைஞரை விட கொஞ்சம் குறைவான ஆண்டுகளுக்குக் கிடைத்தது.\nஇப்போது நான் சொல்லும் அரசியல் உச்ச நிலைகளின் வித்தியாசங்களை எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகங்களில் உள்ள யோகங்களின் வாயிலாக உணர முடியும். இந்த நிலையைத்தான் கலைஞரின் ஜாதகம் ஒரு யோகக் குவியல் என்றும், மற்ற இருவரின் ஜாதகத்தை விட எம்ஜிஆரின் ஜாதகம் ஒரு மாற்றுக் குறைந்ததுதான் என்றும் முன்பு குறிப்பிட்டிருந்தேன்.\nஇதன் ஜோதிடக் காரணம், கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் திக்பலத்திற்கு அருகில் இருந்த சூரியனை வலுப்பெற்ற குரு பார்த்ததும், ஜெயலலிதாவின் ஜாதகத்தில் அதேபோன்று திக்பலம் பெறும் பத்தாமிடத்திற்கு அருகில் இருந்த சூரியனை, குருவிற்கு நிகரான பவுர்ணமிச் சந்திரன் பார்த்ததும்தான். இதுவே அரசியலுக்கும், ஆளுமைத்திறனுக்கும் காரணமான ஒரு மேம்பட்ட அமைப்பு.\nஆனால் எம்ஜிஆர் அவர்களின் ஜாதகத்தில் சந்திரனுக்கு பத்தில் சூரியன் இருந்தாலும், அவர் லக்னத்திற்கு நான்கில் அமர்ந்து திக்பலம் இழந்திருந்ததும், அந்த சூரியனை பரிவர்த்தனை பெற்ற சனி பார்த்ததும் ஒருவிதமான பங்க அமைப்பு. இதில் சனி பரிவர்த்தனை பெற்றிருக்காவிடில், எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அவரது வாழ்க்கை கலைத்துறையோடு முடிவு பெற்றிருக்கும். வேதஜோதிடம் அறிந்தவர்கள் நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.\nகலைஞர், ஜெயலலிதாவைப் போல எம்ஜிஆர் ஒரு இரக்கமற்ற ஆளுமைத்திறன் கொண்டவர் அல்ல. அவர் மிகவும் கனிவானவர். சில நிலைகளில் மிகுந்த இரக்க குணமும், அளப்பரிய உதவும் தன்மையும் கொண்டவர். நிச்சயமாக அவர் கண்டிப்பானவர் அல்ல. அவரிடம் யாரும் எதையும் பேசலாம். இந்தக் குணம் அவரது ஜாதகத்தில் ஆளுமையைக் குறிக்கும் சூரியன் திக்பலம் இழந்து, முழுமையான வலுவில் இல்லாமல் இருந்த காரணத்தினால் வந்தது. இது அரசியலுக்குப் பொருந்தாது.\nஉண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். கண்டிப்பில்லாதவர் நல்ல அரசனாக முடியாது என்பதே நிஜம். கேட்க ஒரு மாதிரியாக இருந்தாலும் அதுவே உண்மை. சூரியன் வலுவாக இல்லாத அமைப்பால்தான் மற்ற இருவரையும் போல அகில இந்திய அரசியலில் எம்ஜியாரால் அதிகாரமும், புகழும் ��ெற இயலவில்லை. மாநிலத்திற்குள்ளேயே அவரது அதிகாரம் சுற்றிச் சுழன்றது.\nவேதஜோதிட விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. மிகவும் துல்லியமானவை. வேத ஜோதிடம் சொல்லும் விதிகள் நூறு சதவிகிதம் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் அந்த விதி சொல்லும் நிலையினை அடைந்தே தீருவார். இது என்றும் மாறாது.\n“ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் நான் மருத்துவர், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றவர்களுக்கான ஜாதக அமைப்பு நிலைகளை விளக்கிய பிறகு எனக்கு வரும் ஏராளமான பின்னூட்டங்கள் என்னை மலைக்க வைக்கின்றன.\nநீங்கள் சொல்லிய இந்த விதிகள் என்னுடைய என் தந்தை, என்னுடைய மகள், மகனுடைய ஜாதகத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது. இது அவரது ஜாதக விபரம் என்பது போன்ற மெயில்களாலும், மெசேஜ்களாலும் என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.\nஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலத்தில் நான்குவிதமான தொழில் முறைகள் மட்டுமே இருந்தன. அவைகளும் நான்கு வருணத்தாருக்குமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. “பத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்” என்ற கட்டுரையில் நான் விளக்கியிருந்தபடி நவீனகால சூழ்நிலைகளுக்கேற்ப ஜோதிட விதிகளை நாம்தான் உருவாக்கி கொள்ள வேண்டும்.\nபிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே விற்கும் ஒரு வியாபாரிக்கான அமைப்பை நீங்கள் வேதஜோதிட விதிகளில் தேடக் கூடாது. பிளாஸ்டிக் என்பது சமீப காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டது. அது சனியின் மூலப்பொருளான பெட்ரோல் உருவாகும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைப்பதால் இது ஒரு சனியின் காரகத்துவப் பொருள் என்பதை நாம்தான் உணர்ந்து. அந்த வியாபாரியின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அவரின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தோடு சனி சம்பந்தப்படிருப்பதை பார்க்க முடியும்.\nவேதஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள், பெருமைமிகு உன்னத கலையான இதில் உள்ள விதிகள் அனைத்தும் மாற்ற முடியாதவை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஞானிகள் ஒருபோதும் தொட்டார்சிணுங்கியாக இருக்கவில்லை. காலம், தேசம், ஸ்ருதி, யுக்தி, வர்த்தமானம் எனும் நிலைகளுக்கேற்ப, அதாவது இடம் சமயம் போன்றவைகளுக்கு ஏற்ப, ஞானமுள்ளவர்கள் இந்த விதிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றுதான் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.\nமுன்��ாலத்தில் வெளிநாடு செல்வதற்காக கப்பல் அல்லது விமானத்தில் ஏறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஆனால் சமீபத்தில் சில பத்தாண்டுகளில் நம்மில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரவும், அங்கேயே நிரந்தரமாக வசிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.\nகுறிப்பாகச் சொல்லப்போனால் தற்போது வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார், அதுவும் நிரந்தரமாக வேறு நாட்டின் குடிமகனாக இருக்கிறார். புலம் பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் நிலையோ சொல்ல வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஈழச் சமுதாயமும் நிரந்தரமாகவே வெளிநாட்டில் தங்க வேண்டிய சூழல்களில்தான் இருக்கிறது.\nஇதுபோன்ற நிலைகளில் ஞானமுள்ள ஜோதிடர்களே ஒரு நிலை மற்றும் அமைப்பிற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அனுபவமும், தீர்க்கமான அறிவும் கொண்ட ஜோதிடர்களே ஏராளமான ஜாதகங்களை ஆய்வு செய்து அதில் முழுக்கப் பொருந்தும் விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nஇந்தத் தொடரின் ஆரம்பக் கட்டுரைகளில் ஒருவர் மருத்துவர் ஆவதற்கு சுபத்துவ மற்றும் சூட்சும வலுப்பெற்ற செவ்வாய் முதல் நிலையாக ராசி அல்லது லக்னத்திற்கு பத்தாமிடத்தோடும், இரண்டாம் நிலையாக குருவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nகாவல்துறை அதிகாரியாவதற்கு சுபத்துவ, சூட்சும வலுப்பெற்ற சூரியன் ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தில் முதல்நிலையாகவும், செவ்வாய் இரண்டாவது நிலையாக தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், வழக்கறிஞராவதற்கு ராசி அல்லது லக்னத்திற்கு இரண்டு, பத்தாமிடங்களோடு சுபத்துவ, சூட்சும வலுப் பெற்ற சனி மற்றும் குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.\nஅதேபோல ஒருவர் நாட்டை ஆளும் அளவிற்கு அல்லது ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் அளவிற்கு அரசு உயர்பதவியை வகிக்க வேண்டுமெனில், சிம்மமும் சூரியனும் மிகுந்த சுபத்துவமாக இருக்க வேண்டும். சிம்மத்தின் சுபத்துவம் குறைந்திருக்கும் நிலையில் ராசி அல்லது லக்னத்தின் பத்தாமிடங்களோடு சூரியன் தொடர்பு கொண்டோ, சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்ன கேந்திரங்களில் அமர்ந்தோ இருக்க வேண்டும். இதுவே ஆளுவோருக்கான மிக முக்கியமான விதியாக இருக்கும்.\nசிம்மம் அல்லது சூரியன் சுபத்துவ��் அடையாத நிலையில் பிறந்த ஒருவர் நிச்சயமாக அரசியல்வாதியாகவோ, ஐஏஎஸ் போன்ற உயரதிகாரியாகவோ ஆகவே முடியாது. ஜோதிடத்தில் தலைமைப் பண்பைக் குறிக்கக் கூடிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக ஒருவரை மாற்றுகின்ற கிரகம் சூரியன் மட்டுமே. இதனை அடுத்த அதிகார உயர்நிலை கிரகமாக செவ்வாய் அமைவார்.\nசூரியனின் வீடான சிம்மம், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களின் ஆளுமையில் இல்லாமல் இருந்து, ஒருவேளை அப்படி இருக்குமாயின் அவற்றின் தசைகள் இளம் வயதிலேயே முடிந்து, சூரியன் மிக அதிகமான சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் ஒருவர் அதிகாரத்தில், ஆளுமையில் மிக உயர் நிலைக்கு செல்வார்.\nகீழே பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் விருச்சிக ராசியில் பிறந்ததாக இணைய தளங்களில் வெளிவந்திருக்கும் ஜாதகத்தையும், மிக முக்கிய நபர் ஒருவரால், அதற்கு முன் வருடத்தில் பிரதமர் அவர்கள் துலாம் ராசியில் பிறந்ததாக சொல்லப்பட்ட ஜாதகத்தினையும் தந்திருக்கிறேன்.\nஇவை இரண்டில் எது உண்மையான ஜாதகம், அல்லது இரண்டுமே தவறாக இருக்குமா என்பதையும், இந்த ஜாதகங்களோடு வேறு சில அரசியல் பிரபலங்களின் உண்மையான ஜாதகங்களையும் ஒப்பிட்டு, வேத ஜோதிடத்தின் மாண்பை வரும் வாரங்களில் அலசுவோம்.\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது.. - ஜோதிடம் எனும் மகா அற்புதம் – 29\n2 Comments on பிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nசச்சி தானந்தா பெருமாள் 20/10/2018 at 4:35 pm\nபெரு மதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் குருஜி அவர்களுக்கு..வணக்கம்… அற்புதமான விளக்கங்கள்…மிக்க நன்றி ஐயா…தாங்கள் குறிப்பிட்ட விதிகளின்படி ஆய்வு செய்து பார்க்கும் போது பிரதமர் மோடி இரண்டாவதாக உள்ள ஜாதகம் (29.8.1949. 6.00 Am) பொருந்தி வருவதாக கருதுகிறேன்….\n1. சிம்ம லக்னம்.. லக்னகேந்திரத்திலேயே சூரியன்…\n2.5மிடத்தில் ஆட்சி பெற்ற குரு பார்வை பெற்று சிம்மம் மற்றும் சூரியன் சுபத்துவம் அடைகின்றன..\n3. லக்னத்துக்கு 10 மிடத்தை சூரியன் பார்வை..\n4.ராசிக்கு 10 மிடத்தில் செவ்வாய் நீச\n5.5 . லக்னத்துக்கு 10 க்குரிய சுக்கிரன் உச்ச புதனுடன் நீசபங்க ராஜ யோகம்..\n6..சூரியன் சனி பகவானுடன் இணைந்தும்.. ராஜ கிரகங்களான சூரிய சந்திரர்கள் ராகு கேது சாரம் பெற்றதும் ஒரு குறை.. எனினும்..அவற்றின் தசைகள் முன்பே முடிந்து விட்டன…\n7..லக்னத்துக்கு 10 க்குரிய சுக்ர தசை சூரிய புத்தியில்..பிரதமர் ஆனார்..(26.5.2014).என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்..\n8..10 க்குரிய சுக்கிரன் சந்திரன் சாரம் பெற்றதால்.. அவர் முன்பு தேநீர் வியாபாரம் செய்துள்ளார்…\nஇது எனது கணிப்பு ஐயா.. பிழை இருந்தால்.. மன்னிக்கவும்.. திருத்தி அருளும்.. வேண்டுகிறேன்.. ஐயா…நன்றி…\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nராசி எப்போது பலன் தரும்\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nரஜினி இல்லை… அடுத்த முதல்வர் யார்…\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279861", "date_download": "2020-03-28T18:58:13Z", "digest": "sha1:UHZ3VNF6JDKIDT22474GRQ6T7K6UK7CD", "length": 16027, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| முருங்கை ஏலம் 10 டன் விற்பனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nமுருங்கை ஏலம் 10 டன் விற்பனை\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nவெள்ளகோவில்: வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில், நேற்று முருங்கை ஏலம் நடந்தது.பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள், 10 டன் முருங்கைக்காய், விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், மர முருங்கை, கிலோ, 8 ரூபாய், செடி முருங்கை, 12 ரூபாய், கரும்பு முருங்கை, 15 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட வரத்து சற்று கூடியிருந்தது.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகித்து விளக்கம்\n1. உதவித்தொகை வேண்டும்: சவர தொழிலாளர் கோரிக்கை\n2. சுகாதார பணிக்கு தொழிலாளர் மாவட்ட நிர்வாகம் அனுமதி\n3. மக்களுக்கு முக கவசம் வழங்கிய நடுவச்சேரி ஊராட்சி நிர்வாகம்\n4. இடைவெளிக்கு இடமில்லாத மார்க்கெட்: மாற்று ஏற்பாடு செய்யலாமே\n5. குறைந்துபோன தானிய சேமிப்பு; பொதுமக்கள் அவதிக்கு காரணம்\n1. மருந்துக்கு தட்டுப்பாடு: அலைமோதும் மக்கள்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்��ுக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlineceylon.net/2020/03/blog-post_73.html", "date_download": "2020-03-28T17:19:44Z", "digest": "sha1:5JSL45YDJS6M6GWQLOI622MFRVEUBP7J", "length": 4093, "nlines": 67, "source_domain": "www.onlineceylon.net", "title": "இந்தியா முழுவதும் ஊர் அடங்கு சட்டம் பிறபிப்பு !!", "raw_content": "\nHomeWorld Newsஇந்தியா முழுவதும் ஊர் அடங்கு சட்டம் பிறபிப்பு \nஇந்தியா முழுவதும் ஊர் அடங்கு சட்டம் பிறபிப்பு \nஇந்தியா முழுவதும் இன்று(22) ஊரடங்கு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரதம் முழுவதும் இன்று காலை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nCovid-19 ணும் இன்றைய புத்தளம் அரசியல் வாதிகளும்.... சிறிய பதிவு தயவு செய்து வாசி‌கவும்.....\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nசற்று முன்னர் வெளியான விசேட செய்தி - பொது மக்களின் கவனத்திற்கு...\nஊரடங்கு அமுலில் இருக்கும் போது புத்தளத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த வண்ணம்\nஇலங்கை கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2019/05/1500_11.html", "date_download": "2020-03-28T18:21:03Z", "digest": "sha1:ZGZ3444GJMMQETBPYGWUJUIGFZZJDZEL", "length": 30834, "nlines": 603, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்புப் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nடெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்புப் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராகப் பணியாற்று பவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-இல் தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 2016-ஆம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட சூழலில், தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.\nஇதுதொடர்பான வழக்கு விசாரணையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து மாநிலக் க��்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிஅளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nடெட் தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1,500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஅவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்களை, மாவட்ட ஆசிரியர்கள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு தெரிவிப்பார்கள்.\nஎனவே ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கருத்தாளர்களாக செயல்பட்ட முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்டு இந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரு வாரங்களுக்கு (10 நாள்கள்) பயிற்சி அளிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.\n*ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு 2 வாரங்கள் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\n*டெட் தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1,500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.\n*பதிவு செய்த ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள்.\n*இந்த சிறப்பு பயிற்சி திங்கள் - வெள்ளி வரை 2 வாரங்களுக்கு (10 நாட்கள்) நடைபெறும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇ���்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nTeacher Profile -ல் பெயரில்லாத ஆசிரியர்கள் எவ்வித ...\nCM CELL REPLY:விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும்...\nஎம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ராணுவ வீர...\nடெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வா...\nபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆறு பாட...\nIFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக...\n11, 12ம் வகுப்புகளில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர...\nFLASH NEWS :- பயோமெட்ரிக் முறை விரைவில் நடுநிலைப் ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிர...\nTET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்...\nபொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் க...\nஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரம்: தனி நீதிபதி உத்தர...\nEMIS ONLINE TC - 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இ...\nஅரசு செய்த தவறுகளுக்கு ஆசிரியர்களைப் பழிவாங்குவதா\nEMIS - 'டிசி' வழங்குவதில் குழப்பம்\nஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்தான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nதமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியத்தினை பிடித்தம் செய்திடும் வகையில் அரசாணை வெளியிட முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\n5 புதிய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு Express Pay Order\nபத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் 25.3.2020 முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.\nவீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்க...\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக என்.பி.ஆர் கணக்கெடுக்கும் பணி தள்ளிவைப்புமக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பு * கொரோனா பரவலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி * மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14930", "date_download": "2020-03-28T17:05:21Z", "digest": "sha1:UCTQTTMEVYRDPNMXH5HRYF4H5RFVEJSI", "length": 8538, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழர்களுக்கு எதிராக மைத்திரியின் சுயரூபம் அம்பலம்! லண்டனில் பெரும் சர்ச்சை – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nதமிழர்களுக்கு எதிராக மைத்திரியின் சுயரூபம் அம்பலம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 7, 2018 இலக்கியன்\nபணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nபிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 4ஆம் திகதி லண்டன் நகரிலுள்ள தூதுரக உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.\nசிறிலங்கா இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ, தமிழர்களின் கழுத்தினை அறுக்கப் போவதாக மிரட்டியிருந்தார்.\nஇதனையடுத்து பிரியங்கர பெர்ணான்டோவை பணி நீக்கம் செய்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் பிரியங்கர பெர்ணான்டோவின் பணி நீக்கத்தை தடுத்த மைத்திரி, அவரை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்மூலம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் கொண்டுள்ள கொள்கைகள் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தீவின் மக்கள் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு அடக்குமுறையை முன்னெடுத்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதேவேளை தமிழர்களை அச்சுறுத்திய பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக நாடு கடத்துமாறு பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nதமிழர்களை மிரட்டிய விவகாரம்; பிரித்தானிய சட்டத்தின் கீழ் குரோதத்தனமானது என்கிறார் கெலம் மக்ரே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/corporate/airtel-in-download-geo-number-one-on-4g/c77058-w2931-cid295778-su6188.htm", "date_download": "2020-03-28T17:16:38Z", "digest": "sha1:KCT3UCP37M4TXYWOQLBSUL42ET3Q7LQ2", "length": 4650, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "டவுன்லோடில் ஏர்டெல்; 4ஜி-யில் ஜியோ நம்பர் ஒன்!", "raw_content": "\nடவுன்லோடில் ஏர்டெல்; 4ஜி-யில் ஜியோ நம்பர் ஒன்\n4ஜி சேவைத்தரம் குறித்து நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், டவுன்லோடு வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும், விரிவான 4ஜி சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜி சேவைத்தரம் குறித்து நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், டவுன்லோடு வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும், விரிவான 4ஜி சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சமீப காலமாக கடும் போட்டி நிலவி வருகிறது. ஜியோவின் அறிமுகத்துக்கு பின், 4ஜி சேவைக்கான கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது. வரலாறு காணாத அளவில் நாட்டு மக்கள் 4ஜி சேவைகளையும் மொபைல் டேட்டாவையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஓபன் சிக்னல் ரிப்போர்ட் என்ற நிறுவனம் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4ஜி சேவைத்தரம் குறித்து நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், டவுன்லோடு வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாகவும், ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 7.53 Mbps வேகத்தில் ஏர்டெல்லிலும், 5.47 Mbps வேகத்தில் ஜியோவிலும் ஃபைல்களை டவுன்லோடு செய்ய முடிகிறதாம்.\nஅதேபோல, விரிவான 4ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடத்தில் உள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜியோவின் 4ஜி சிக்னல் 95 சதவீதத்திரும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளதாம். இரண்டாம் இடத்தில் உள்ள ஏர்டெல், வெறும் 73.99 சதவீத மதிப்பெண்களை தான் பெற முடிந்தது.\nஇந்த சர்வே நடத்தியபோது, வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்று சேராததால், அவை இரண்டுமே தனித்தனி நிறுவனங்களாகவே கணக்கிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2011_09_22_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1240902000000&toggleopen=DAILY-1316674800000", "date_download": "2020-03-28T19:33:29Z", "digest": "sha1:YGVBHBUVIH4FTWLV4H4RHVYTVVGEZ3G3", "length": 86539, "nlines": 1551, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "09/22/11 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nமோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இமாம்கள் ஏமா...\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருள...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளம���ம் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nமோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இமாம்கள் ஏமாற்றம்\nமும்பை : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.\nஇது குறித்து சிவசேனாவின் பத்திரிகை சாம்னா தன் தலையங்கத்தில் முஸ்லீம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தொப்பி அணிவதாகவும் மோடியோ அதை மறுத்ததன் மூலம் தொப்பி கலாச்சாரத்தில் விழவில்லை என்றும் பாராட்டி உள்ளது. மேலும் இப்தார் விருந்துகளில் தொப்பி அணிந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வதையும் கண்டித்துள்ளது.\nஅத்தலையங்கத்தில் மேலும் மோடி இதே போக்கை கடைபிடித்தால் டெல்லியை நோக்கி செல்லும் மோடியின் குதிரை விரைவில் இலக்கை அடையும் என்றும் எழுதியுள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் மதசார்பற்றவராக மோடி நடத்தும் நாடகமே உண்ணாவிரதம் என்றும் இந்துக்களின் வாக்கு வங்கி மூலம் ஆட்சிக்கு வந்த மோடி மதசார்பின்மை விஷத்தை இந்துக்களுக்கு கொடுக்க கூடாது என்றும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து குஜராத் தான் இந்துத்துவாவின் சோதனை சாலை என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:\nபீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் \"4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்\" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்:\"திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்\".\nஇந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது குர்‍ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும் முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.\nகுர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nந‌ம்முடைய‌ ச‌ம‌கால‌ இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன‌, அவைகள்:\n1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்‍ஆன் தான் இன்று அவர்‍களிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.\n2. குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.\nமேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்\n\"பரிசுத்த குர்‍ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்‍ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்‍ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]\n\"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்‍ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்‍ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்‍ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்‍ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்‍ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்‍ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்‍ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]\nஇஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்‍ஆனிலிருந்தே வந்துள்ளது:\n1. குர்‍ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்‍ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:\nநாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்‍ஆன் 15:9 - பீஜே தமிழாக்கம்)\n2. குர்‍ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்‍ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்‍ஆனே ஆகும்.\nநமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் (குர்‍ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)\nமுழு குர்‍ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்‍ஆனின் ஒரு \"வசனத்தை\" அல்லது \"ஆயத்\"ஐ மறுத்தால்,குர்‍ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.\n) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்‍ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)\nமேற்கண்ட வசனங்களில் \"வெளிப்படுத்தினான்/அருளினான்\" என்பது \"பையதி (بِـَٔايَـٰتِ)\" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் \"அல்லாஹ்வின் வசனங்களில்\" என்று புரிந்துக்கொள்ள முடியும்.\nகுர்‍ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்‍ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.\nதற்காலத்தில் நம்மிடமுள்ள குர்‍ஆனை விட வித்தியாசமான ஒரு குர்‍ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்‍ஆன் \"ஸைத் இப்னு ஸாபித்\" என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்‍ஆன்களுக்கு இடையே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் மு��்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்‍ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹ‌ப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய \"அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்‍ஆன்\" என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் \"ஜம் அல்-குர்‍ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78\". தற்கால குர்‍ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)\nஇந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்‍ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்‍ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்‍ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.\nபாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005\nஎங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:\n1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.\n2. இந்த இரண்டு ஸூராக்கள் \"தொலைந்துவிட்டன‌\" அல்லது \"மறக்கப்பட்டுவிட்டன\" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்‍ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியத‌ற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்‍ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேக‌‌ர் உபையின் அந்த‌ இர‌ண்டு குர்‍ஆன் அத்தியாய‌ங்க‌ளை அறிந்துவைத்துள்ள‌ன‌ர். இந்த‌ இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் தொலைந்துப் போக‌வில்லை, அவைக‌ள் இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளால் \"ஒதுக்கித் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌\". குர்‍ஆன் 3:3-4 என்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் ப‌டி, இந்த‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் மீதும், அவ‌ர்க‌ளின் சொற்க‌ளை கேட்டு ந‌ட‌க்கும் இத‌ர‌ இஸ்லாமிய‌ர்க‌ள் மீதும் மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையை வ‌ருவித்துக்கொண்டு உள்ளார்க‌ள்.\n3. அந்த இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்‍ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.\n4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்‍ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்‍ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்‍ஆன் உறுதியளிக்கிறது (குர்‍ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும் அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்\n5. உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று \"குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ\" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்‍ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த \"குஸைமா இப்னு ஸாபி��் அல் அன்சாரீ\" என்பவரை விட உயர்ந்ததாகும்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.\nஎனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ���மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.\nநான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: \"அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்\". (திருக்குர்ஆன் 33:23)\nஎந்த ஒரு இஸ்லாமியராவது, \"உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்‍ஆனுடையது இல்லை\" என்று சொல்வாரானால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்‍ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.\nகுர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்‍ஆனை \"உபையிடம்\" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் \"உபை இப்னு கஅப்\" என்பவராவார். குர்‍ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் \"உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது\".\nசஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள�� பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா\nசஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்\" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய \"ஜம் அல் குர்‍ஆன்\" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது \"உபையை\" குர்‍ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.\nஅஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, \"இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்\" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)\nமுஹம்மதுவும் உமரும் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்‍ஆனை ஓதத்தெரியும்\" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.\nஇந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்‍ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்‍ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்‍ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.\nஇப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.\nமுதலாவதாக, ஸைத் என்பவரின் குர்‍ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு, உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிக��டியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய‌ குர்‍ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்‍ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்‍ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்‍ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.\nஇரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்‍ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல‌ என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் \"குர்‍ஆனைப் போலவே\" இருப்பதினால், குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்‍ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்‍ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.\nமூன்றாவதாக, ஸைத் உடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் \"உபையை விட சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர்கள்\" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி \"முஹம்மது பொய்யர்\" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .\nகுர்‍ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்‍ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்‍ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்‍ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்‍ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்‍ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு \"கைரு அல் ம‌கீரீன்\" (வ‌ஞ்சிப்ப‌தில் சிற‌ந்த‌வ‌ர்) என்ப‌தை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்‍ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வ‌ஞ்ச‌னையிலிருந்து (மக்ரா) நீங்க‌ள் த‌ப்பிக்க‌வே முடியாது (குர்‍ஆன் 7:99). தோராவின் ம‌ற்றும் ந‌ற்செய்தியின் இறைவ‌னிட‌த்திற்கும், பொய் சொல்லாத‌ இறைவ‌னிட‌த்திற்கும் திரும்புங்க‌ள்.\nஅன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் \" வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்\" (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் \"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை \" (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/olympic-torch-to-japan-in-greece", "date_download": "2020-03-28T16:55:49Z", "digest": "sha1:GNCQ52NT6BLCOP6XJZT5CXZGYWTHKSEW", "length": 8279, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nஒலிம்பிக் ஜோதி கிரீஸில் ஜப்பான் விமானம்\n32-வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஜூலை 24-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. கொரோனா வைரஸால் இந்த ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதியை பெற கிரீஸ் நாட்டிற்கு ‘டோக்கியோ 2020’ என்ற பெயரில் ஜப்பான் சிறப்பு விமானம் அனுப்பியுள்ளது.\nஉலகின் எந்த மூலையில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றாலும் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் ஜோதி பெற்ற பின் தான் ஒலிம்பிக் தொடரை நடத்த முடியும். டோக்கியோ தொடருக்கான ஒலிம்பிக் ஜோதி ஒலிம்பியா நகரில் கடந்த 12-ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டு ஒருவாரம் கிரீஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது அந்த ஜோதியை பெற ஜப்பான் அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.\nகொரோனா வைரஸால் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விதித்துள்ளனர். மேலும் 56 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதி லும் ஜப்பான் அரசாங்கம் தீவிர முனைப்பு டன் கொரோனா வைரஸை நாட்டை விட்டுத் துரத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஉலகம் சுற்றிய ஒலிம்பிக் ஜோதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் முன்னணி நிர்வாகிகள் பலர் என அனைவரும் கிரீஸ் சென்று ஒலிம்பிக் ஜோதிக்கான பேட்டனை எடுத்து வருவார்கள் எனத் தொடக்கத்தில் கூறினர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை. ஏற்கனவே கிரீஸுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு ஜப்பானுக்குத் திரும்புகிறார்கள்.\nTags Olympic torch Japan in Greece ஜப்பான் விமானம் ஒலிம்பிக் ஜோதி கிரீஸில்\nஒலிம்பிக் ஜோதி கிரீஸில் ஜப்பான் விமானம்\n24-ஆம் தேதி இறுதி ஆலோசனை\nஇந்திய கால்பந்து வீரர் பி.கே. பானர்ஜி காலமானார்\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/09/blog-post_14.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1285871400000&toggleopen=MONTHLY-1377973800000", "date_download": "2020-03-28T16:50:05Z", "digest": "sha1:WBA4BUZ4CKGYHXMDAM7GB27K6YKXSG6A", "length": 11154, "nlines": 146, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி", "raw_content": "\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\nவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விட்டுவிடுங்கள்; 2014 ஏப்ரல் முதல், அது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் விடுத்த எச்சரிக்கை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.\nஅண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.\nசென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில் 33.7 சதவீதமாகக் குறைந்தது. ஒரே மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும். ஜூலையில் மொத்த விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு 40.6 சதவீதமாக இருந்தது.\nஎக்ஸ்பியின் இடத்தில், கடந்த ஓராண்டாக இயங்கி வரும் விண்டோஸ் 8 மற்றும் நான்கு ஆண்டுகளாகச் சந்தையில் இயங்கும் விண்டோஸ் 7 ஆகியவை இடம் பிடித்துள்ளன. சென்ற மாதத்தில், விண்டோஸ் 7, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 50 சதவீத இடத்தையும், விண்டோஸ் 8, 8.4 சதவீத இடத்தையும் பிடித்தன.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மங்களம் பாடச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர், இதற்கான சப்போர்ட் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அறிவித்து வந்தது. ஆனால்,இப்போதுதான், அந்த அறிவிப்புக்கு மக்கள் செவி சாய்க்கத் தொடங்கி உள்ளனர்.\nஎன்னதான், மைக்ரோசாப்ட் பயமுறுத்தி வந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி, உலகில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், மூன்றில் ஒரு ப��்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர்.\nஆனால், சென்ற மாத நிலையைப் பார்க்கையில், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர், எக்ஸ்பியின் பயன்பாடு 23% முதல் 28% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்த பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், உலக அளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு, சென்ற மாதத்தில், பத்தில் ஒரு பங்கு குறைந்து, மொத்தத்தில் 91.2% ஆக இருந்தது. லினக்ஸ் 1.5% ஆக உயர்ந்தது. ஆப்பிள் ஓ.எஸ். 7.3% ஆக உயர்ந்தது.\nமைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 சிஸ்டம் 50% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன. விஸ்டா 4.5% ஆகக் குறைந்துள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு, ஆகஸ்ட்டில் திடீரென அதிகரித்து, 8.4% இடத்தைப் பிடித்துள்ளது.\nவிண்டோஸ் எக்ஸ்பிக்கான, இறுதி பேட்ச் பைல், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ல் வெளியிடப்படும். அதன் பின்னர், மைக்ரோசாப்ட், எக்ஸ்பி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது.\nஎனவே, எக்ஸ்பி சிஸ்டத்தைக் கை கழுவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநான்லாம் அத கை கழுவி வருசம் ரெண்டு ஆகுது...\nஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு\nஉருது மொழி கீ போர்டுடன் நோக்கியா 114\nபிளாக்பெரியின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா\nவிண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்\nவிண்டோஸ் 7 - சில புதிய குறிப்புகள்\nலூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்\nதமிழைத் தாங்கி வந்த போன்கள்\nகுறைந்த விலையில் கார்பன் A8 ஆண்ட்ராய்ட் மொபைல்\nநீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்\nஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புகள்\nஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்\nஇணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nகை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\n2013ல் ஸ்மார்ட் போன் விற்பனை 100 கோடியை எட்டும்\n148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nசிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nமொபைல் போன் பயன்பாடு - சில குறிப்புகள்\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nகம்ப்யூட்டரின் திறவு கோலாக USB ட்ரைவ்\nநோக்கியா லூமியா 925 இந்தியாவில் விற்பனை\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இர���க்க வேண்டும்\nபயன்படுத்திய போனுக்கு புதிய போன்\nஇரண்டு திரைகளுடன் சாம்சங் மொபைல் போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anitham.suganthinadar.com/hollloween/", "date_download": "2020-03-28T17:35:06Z", "digest": "sha1:WSERSK22QPGLQOET2V7GZ2HNI7EVMNYW", "length": 2399, "nlines": 63, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "hollloween | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... மரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/11/18/vodafone-idea-says-will-raise-mobile-tariffs-from-december-1/", "date_download": "2020-03-28T16:57:24Z", "digest": "sha1:K7HJSKT577LG74B7C3C5I727K6DSCGSG", "length": 5920, "nlines": 47, "source_domain": "nutpham.com", "title": "வோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது – Nutpham", "raw_content": "\nவோடபோன் ஐடியா சேவை கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படுகிறது\nவோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.\nமுன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவற்றை வோடபோன் கடந்த வாரம் பொய் என கூறி, இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது.\n“உலக சந்தையில் ஒப்பிடும் போது இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவில் மொபைல் டேட்டா சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடி சூழலை பங்குதாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கலாமா என பரிசீலனை செய்து வருகிறது,” என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.\n“வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்,” என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.\nவைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்\nஇயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:59:02Z", "digest": "sha1:R7A2UPSQWHEW3OODLJRZJL4OB7YIUIST", "length": 49411, "nlines": 76, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "போராட்டம் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n“துப்பாக்கி” – சென்சார் ஒப்புதல் அடித்த படத்தில் முஸ்லீம்கள் எதிர்ப்பால் சென்சார் செய்யப்பட்டது\n“துப்பாக்கி” – சென்சார் ஒப்புதல் அடித்த படத்தில் முஸ்லீம்கள் எதிர்ப்பால் சென்சார் செய்யப் பட்டது\nசென்சார் செய்யப் பட்ட படம் சென்சாருக்குட்பட்டது: முஸ்லீம்கள் “துப்பாக்கி” பதத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – முஸ்லீம்களை விமர்சிப்பதாக வசனங்கள், காட்சிகள் உள்ளன என்று அவர்கள் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். சென்சார் ஒப்புதலுடன் அப்படம் வெளிவந்துள்ளது. ஆக சென்சாருக்குத் தெரியாதது, தமிழக முஸ்லீம்களுக்குத் தெரிந்துள்ளது. உடனே கிருத்துவமதத்தினரான சந்திரசேகர், தயாரிப்பாளர் முதலியோர் பதறிப்போய், அத்தகைய காட்சிகள் எல்லாவற்றையும் நீக்கி விட்டு, படத்தை ஓட்டுகிறோம் என்று வாக்களித்துள்ளனர்[1]. அதுமட்டுமல்லாது, தாங்கள் சென்சார் செய்த படத்தையே சென்சார் செய்துள்ளதை, பயபக்தியுடன் சென்சார் போர்டுக்குத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சாதாரணமாக செக்யூலரிஸ போர்வையில் வக்காலத்து வாங்கி வரும் “தி ஹிந்து” இப்படத்தைப் பற்றி விமர்சனத்தை பொதுவாகத்தான் செய்திருந்தது[2]. இத்தகைய எதிர்ப்பு வரும் என்றால், “தி ஹிந்து” தனது “ஏழாவது அறிவை” உபயோகப்படுத்தி எச்சரிக்கை செய்திருக்கும்\nதிவீரவாதத்தின் பின்னணியை எடுத்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்ட படம்: விஜய்-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, கலைப்புலி தாணு தயாரித்துள்ள “துப்பாக்கி’ திரைப்படம் ஏற்கெனவே பல சர்ச்சைகளிடமிருந்து விடுபட்டு தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கின்றது. மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதாவது கடற்படையில் இருக்கும் ஒரு வீரன், கல்யாணம் செய்துக் கொண்டு மும்பையில் இருக்கிறான். அவன் பேருந்தில் செல்லும்போது, ஒரு தீவிரவாதி குண்டு வைக்கிறான். அதனைக் கண்டு பிடுக்கும் அவன், அதன் பின்னணியில், தீவிரவாதக் கூட்டம் இருப்பதையும் கண்டு பிடிக்கிறான். தீவிரவாதிகளை எதிர்த்து போராடி, அவர்களைக் கொல்கிறான்[3]. 12க்கு-12 என்று தீவிரவாதிகளைக் கொன்று தீர்க்கிறான்[4]. இத்தகைய பின்னானியில் இருப்பதால், தத்ரூபமாக தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்று காட்டப்பட்டுள்ளது.\nமுஸ்லீம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஏன்: தமிழகத்தில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்படும் படம், பிரபலமான நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ளதால், இதனைப் பார்க்கும் சிறிவர்கள்-இளைஞர்கள் மனங்களில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும், அதனால் முஸ்லீம்களின் நிலை பாதிக்கப்படும் என்று நினைத்து அதனை எதிர்க்க முஸ்லீம்கள் தீர்மானித்தனர். இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லீம்கள் தீவிரவாதிகள், துரோகிகள் என்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது[5]. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகி, அதன்படி போராட்டமும் நடந்தன[6]. நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டமும் நடந்தது. போலீஸார் முஸ்லீம்களை பாதுகாப்பு கருதி கைது செய்து விடுதலை செய்தனர்.\nமுஸ்லீம்கள் எதிர்ப்பினால் முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டன: இந்த படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், தயாரிப்பாளர், டியக்குனர் முதலியோர், “துப்பாக்கி படத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை, பொழுதுபோக்கு அம்சமாகத்தான், யதார்த்தமாக கதையின் பின்னணியில் அத்தகைய காட்சிகள் சேர்க்கப்பட்டன. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.[7]. இருப்பினும் அவர்களுக்கு மிரட்டல்கள் வந்தவண்னம் இருந்தன. இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி தாணு போன்றோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவும் எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள். சந்திப்பு முடிந்து வெளியே வந்த கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறியதாவது[8]:- “துப்பாக்கி படத்தில் சில காட்சிகள் தங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு செவி சாய்த்து படத்தில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டோம்[9]. அதை கமிஷனரை நேரில் சந்தித்து தெரிவித்தோம். இஸ்லாமிய சகோதரர்களையும் சந்தித்து சொல்லப் போகிறோம். 50 பிரிவாக தியேட்டர்களுக்கு சென்று வசனங்கள் எடிட் செய்யப்பட்டு வருகின்றன”, என்று அறிவித்து பிறகு காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன[10] என்று அறிவித்தனர்.\n: “அடுத்த படத்தில் விஜய் முஸ்லீமாக நடிப்பார்’, என்றும் தயாரிப்பாளர் முஸ்லீம்களை திருப்தி படுத்த கூறினார்[11]. ஆனால், அவ்வாறு நடிப்பாரா, இல்லையா என்று பார்க்க வேண்டும். ஏனென்றால், நாளைக்கு கிருத்துவர் அத்தகைய காட்சிகளில் நடித்தார், அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் எதிர்ப்புத் ���ெரிவிக்கக் கூடும். இந்தியர்கள் இவர்கள் அடிக்கும் “செக்யூலரிஸ” கூத்தைக் கண்டு வியக்கத்தான் வேண்டியுள்ளது. நடிகளை “கூத்தாடிகள்” என்றெல்லாம் எளனம் செய்த பகுத்தறிவுவாதிகள், இப்பொழுது “கருத்து சுதந்திரம்”, “நடிப்பு சுதந்திரம்”, “நடிகன் சுதந்திரம்”, “சினிமா சுதந்திரம்” என்றெல்லாம் பேசக் காணோம். நடிகர் சங்கத்தில் எதிர்ப்பு, பேச்சு முதலியவற்றை சுத்தமாக காணோம். பிறகு ஏன், “அடுத்த படத்தில் விஜய் முஸ்லீமாக நடிப்பார்’, என்றும் தயாரிப்பாளர் கூற வேண்டும் அத்தகைய சமரசம், பாரபட்சம் முதலியவை ஏன் அத்தகைய சமரசம், பாரபட்சம் முதலியவை ஏன் மற்ற திரைப்பட விஷயங்களில் கொதிக்கும் இவர்கள், இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்\nகமல்ஹஸன் கலங்குகிறாரா அல்லது தைரியமாக தனது படத்தை வெளியிடுவாரா’: துப்பாஅக்கி படத்தை ரஜினி இரண்டு தடவை பார்த்துப் பாராட்டியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நிலையில் படத்தைப் பார்த்து விட்டு, கமல் ஹஸன் என்ற போலி நாத்திகர் திகைத்துபோயுள்ளாராம்[12]. இதற்கு முன்பு விஸ்வரூபம் படத்திற்கும் இதே அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இரண்டு படங்களுமே ஒரே மாதிரியான பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படங்களுக்கு இடையில் இருக்கும் மற்றுமொரு ஒற்றுமை கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[13]. இரண்டு படங்களின் கருவும் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் மையமாகக் கொண்டது. துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 “ஸ்லீப்பர் செல்” தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தக் காட்சி தான் படத்தின் ஹைலைட். இதைப் போன்று ஒரு காட்சி விஸ்வரூபம் படத்திலும் வருகிறதாம். துப்பாக்கி படத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து இந்த 12 பேரையும் சுட்டுக் கொல்வார் விஜய். விஸ்வரூபம் படத்தில் பஸ்சுக்குள் வைத்து ”ஸ்லீப்பர் செல்” தீவிரவாதிகளை சுட்டுக் கொல்வார்களாம். இரண்டு படத்திலும் ஒரே மாதிரியான காட்சிகள் இருந்தாலும் துப்பாக்கி முந்திக் கொண்டதால், விஸ்வரூபம் படத்தில் இந்தக் காட்சியை மாற்றி அமைப்பார்களா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு உலகநாயகன் ஒருவரால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதால், அவரது பதிலை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்[14].\n“ஸ்லீப்பர் செல்” என்றால் என்ன, முஸ்லீம்கள் அதகைய காட்சிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: “தூங்கும் அறை” / “பதுங்குக் குழி” என்று எளிதாக பொருள் கொண்டாலும், ஒரு பெரிய சதித்திட்டத்தை பயங்கரவாதம் மூலம் செயல்படுத்த மறைந்து வாழும் தீவிரவாதியின் இடம் என்று பொருள் பெறப்படும்[15]. “புலியின் குகைக்குள்” சென்று, போராடுவது போல, தீவிரவாதிகளின் ரகசிய இடத்திற்குச் சென்று, அவர்களைப் பிடிப்பது, கொல்வது அவர்களது பயங்கரவாத சதித்திட்டத்தை முறியடித்து மக்களைக் காப்பாறுவது என்று பொருள் விரியும். இந்த திட்டத்தின்படி, சதித்திட்டத்தை நிறைவாற்றுவதற்காக பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் சமூகத்தில் பற்பல வேடங்களில் மறைந்து வாழ்ந்து, விஷயங்களை அறிந்து கொண்டு, பிறகு தாக்குவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது நாட்டைக் குறிவைத்தால், அந்த சமூகத்தில் / நாட்டில் அந்த சமூக அங்கத்தினர் / பிரஜைப் போன்றே நடந்து கொண்டு, வாழ்து, பிறகு ஆணை வரும் போது, தீவிரவாத-பயங்கரவாத-குரூரக் கொலைகள்-குண்டுவெடிப்புகள் முதலியவற்றை மேற்கொள்வார்கள்[16]. அஜ்மல் கசாப் என்ற பயங்கர-தீவிரவாதி அல்லது தீவிர-பயங்கரவாதி, ஒரு இந்து இளைஞன் போல, கைகளில் சிவப்பு கயிறு, நெற்றியில் குங்குமம், இந்தியில் பேச்சு, மீசையில்லாத அப்பாவி முகம் என்ற சகிதத்தில் வந்துதான் மும்பையில் அத்தனை குரூரத்தை செய்திள்ள்ளனர். இக்காலத்தில், குண்டு வெடிப்பு மூலம் அப்பாவி மக்களைக் கொன்று, பீதியைக் கிளப்பி அதன் மூலம் தமது தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புவது என்று தாலிபான், அல்குவைதா, ஹிஜ்புல் முஜாஜித்தீன், இந்திய முஜாஜித்தீன் என்று பல பயங்கரவாத-தீவிரவாதக் கூட்டங்கள் இயங்கி வருகின்றன.\nஇந்திய முஸ்லீம்கள் செய்யவேண்டியது என்ன: சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்கள் பலர் இந்துக்களைப் போன்றே நாட்டுப்பற்றுடன் போராடியுள்ளனர். இன்றும் பலர் உள்ளனர், ஆனால், மற்ற முஸ்லீம்களினால் அவர்கள் வெளிப்படையாக தமது கருத்துகளை சொல்லாமல் இருக்கிறார்கள். நடந்து வரும் தீவிரவாத நிகழ்வுகளினால் வருத்தப் படும் முஸ்லீம்கள் அவர்கள். ஆனால், மற்ற முஸ்லீம்களினால் அமுக்கப்படுகின்றனர். தீவிரவாதத்தை எதிர்க்கவேண்டும், கண்டிக்கவேண்டும் என்று சொன்னால் கூட, அவர்கள் குரல்கள் அமுக்கப்படுகின்றன. ஆகவே, இந்திய முஸ்லீம்கள், இந்திய நாட்டின் நலத்திற்காக போராட வேண்டும்.\nசினிமாக்காரர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்: சினிமாவில் பிழைப்பிற்காக, நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு படம் எடுக்கிறோம் என்று சினிமாக்காரர்கள் வாதிடலாம். ஆனால், சமூகத்தை சீரபழிப்பவர்களே இன்று அவர்கள் தாம் காரணம். இன்றைய இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு அவர்கள் தாம் காரணம்; பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல், ஆசிரியர்களை மதிக்காமல், பெண்களை அசிங்கப்படுத்துவது ஆபாசப்படுத்துவது போன்ற செயல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிப்பது என்பது தான் ஒரே குறிக்கோள் என்றில்லாமல் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகர்வால், அவதூறு, ஆர்பாட்டம், இந்தியா, இஸ்லாம், கள்ளத் துப்பாக்கில் குண்டு, காஜல், சந்திரசேகரன், சினிமா, சுடு, சுடுதல், சென்சார், ஜோக், தடை, தீவிரவாதம், துப்பாக்கி, நடனம், நாட்டுப்பற்று, பாடல், பாட்டு, புண், புண்படுத்து, பொழுதுபோக்கு, போராட்டம், முகமதியர், முருகதாஸ், முஸ்லீம், வசனம், விஜய், வேட்டை\nஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகம், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், தடை, துப்பாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பதுங்குக் குழி, மனப்பாங்கு, மனம், மறைவிடம், முருகதாஸ், வன்முறை, வன்முறை மரத்தல், வன்முறை மறத்தல், விஜய் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலிசெய்யப் பட்டது – பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிரட்டப் பட்டாரா \nபிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலி செய்யப் பட்டது பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிரட்டப் பட்டாரா \nதிகவின் பிரச்சார நாளிதழ் “விடுதலை”யின் படி, “சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது – நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்’, என்றுள்ளது. இத்தனை நாள் தைரியமாக இருந்தார், இந்து அமைப்புகள் அவருக்குத் துணையாக இருந்தன என்றெல்லாம் திக கூட்டங்கள் வர்ணித்து வந்துள்ளன. பார்ப்பன ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால், இந்த பார்ப்பன ஹோட்டல் முளைத்துள்ளது என்றெல்லாம் பேசி, எழுதி பிரச்சாரம் செய்தனர். பிறகு எப்படி அவர் இரவோடு இரவாக கடையை மூடிவிட்டு, காலி செய்து கொண்டு போனார் என்று தெரியவில்லை. முதலில் “விடுதலியில்” உள்ளதை பார்ப்போம்:\nசிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது – நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர் : திருச்சி, நவ.7, 2012- சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது. மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nகாவல்துறை அனுமதி மறுப்பு: இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது; ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கடந்த ஞாயிறன்று திருவானைக் காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது (4.11.2012).\nபோராட்டம் அறிவிப்பு: அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட்டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.\nநள்ளிரவில் அகற்றம்: இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார்[1]. பிராமணாள் கபே பெயர் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார்.\nமீ���்டும் பிராமணாள் முளைத்தால்… : வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[2].\nஇப்படி அவர்களுடைய செய்தி உள்ளது.\nவீரமணி பேசியதில் இரண்டு விஷய்யங்கள் கவனிக்க வேண்டியதுள்ளது. ஏனெனில், தினத்தந்தி[3] மற்றும் தினகரன்[4] அவரது பேச்சை வேறுவிதமாக வெளியிட்டிருந்தது[5]. அவற்றை முந்தைய இடுகையில் அவர் சொல்லியபடியே பதிவு செய்துள்ளதை வசதிக்காகத் திரும்ப கீழே கொடுக்கிறேன்[6].\nகட்டுப்பாடுள்ள இயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பெயர்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் – திராவிடர் கழகம் என்று குறிப்பிட்டார்[7].தனிப் பட்டவர் மீது காழ்ப்புணர்வு இல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம் கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.\n“எழுந்திரு” என்றால் எழுந்து கொள்வது, “உட்கார்” என்றல் உட்கார்ந்து கொள்வது என்ற நிலையில் உள்ளார்கள் என்றால், வேறெந்த கட்டளையிட்டாலும், அவ்வாறே செய்வார்கள் என்றுதான் ஆகிறது. “இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவுவிடுதி பக்கம் கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்”, என்று சொன்னது மறைமுகமாக சொன்னதை செய்துவிடு என்பது போல உள்ளதோ என்னமோ ஆகவே, ஒருவேளை கூட்டம் முடிந்தவுடன், திகவினர் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜாவிடம் சென்று மிரட்டினரா அல்லது நேரிடையாகவே மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு பயமுறுத்தினரா அல்லது ராஜாவின் மூலம் வற்புறுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆகவே, “அந்த உணவு விடுதிகட்டடத்தின் உர���மையாளர் (பாவைடவர்ஸ்) ராஜா, மணிகண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார்” என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை. பிராமணர்களின் மீது இப்படி குறிப்பாக தாக்குதல் நடத்தி வருவது, அவர்களே சொல்கின்றது போல பாசிஸத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டுகிறது[8]. மற்ற ஜாதிக்காரர்களின் கடைகளை விட்டுவிட்டு, பிராமணர் கடைகளை மட்டும் மிரட்டுவது, இப்படி ஏதோ நாட்டிலேயே மிக முக்கிய விஷயம் போல தினசரி வந்து கலாட்டா செய்வது, ஆபாசமாக கமென்ட் செய்து விட்டு போவது, கூட்டம் போட்டு மிரட்டுவது, இணைத்தளங்களில் அவதூறு செய்வது[9] முதலிய காரியங்கள் அத்தகையத் தன்மையினைத் தான் வெளிப்படுத்துகிறது.\nமறுபடியும் மிரட்டல்: இத்தனையும் நடந்த பிறகு, “மீண்டும் பிராமணாள் முளைத்தால்…: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”[10], என்கிறார்கள்.\nமீண்டும் பிராமணாள் முளைத்தால்…: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[11].\nஇதே பெயரில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஓட்டல்கள் உள்ளன என்று இணைத்தளங்களில் பலர் எடுத்துக் கட்டியுள்ளனர். பிறகு, அங்கும் சென்று இவ்வாறு மிரட்டுவார்களா\n[7] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா\nகுறிச்சொற்கள்:அனுமதி, அவதூறு, ஆச்சி, ஆச்சி சாம்பார், ஆச்சி மோர், ஆர்பாட்டம், ஐய்யங்கார், ஐய்யர், கலாட்டா, கேலி, சூத்திரன், செட்டியார், திக, திருவரங்கம், தேவர் ஓட்டல், நாயர் டீக்கடை, நாயுடு ஹால், பத்மா முதலியார், பிராமணாள், பிராமணாள் கபே, பெரியார், போராட்டம், மணி ஐயர், மிரட்டல், முதலியார், ரெட்டி லெபோரட்டிரீஸ், ரெட்டியார், வீரமணி, ஸ்ரீரங்கம்\nஅரசியல்வாதிகள், ஆபாசம், உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஐயங்கார் பேக்கரி, குஞ்சாலிக்குட்டி, சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், செட்டி, செட்டியார் மெஸ், செட்டியார் மேஸ், தந்தை, தேவர் ஹோடல், நாயர், நாயர் டீ ���்டால், பத்மா முதலியார், பலிக் கடா, பலிக்கடா, பிராமணாள் கபே, மனப்பாங்கு, மனம், மனித குழுமங்கள், முதலியார், முதலியார் கடை, ரெட்டி, ரெட்டி லெபோரட்டிரீஸ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dindigul-year-after-marriage-woman-commits-suicide.html", "date_download": "2020-03-28T18:08:57Z", "digest": "sha1:3M72BQWHKNNXD5DXULYCFVSNM57VAM4V", "length": 10119, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dindigul Year After Marriage Woman Commits Suicide | Tamil Nadu News", "raw_content": "\n‘உடன்’ அழைத்துச் செல்லாத ‘கணவர்’... ‘திருமணமான’ ஒரு ஆண்டிற்குள் ‘இளம்பெண்’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிண்டுக்கல்லில் திருமணமான ஒரே ஆண்டிற்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். ராணுவ வீரரான இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த லட்சுமணன் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பியுள்ளார். அப்போது ஈஸ்வரி தன்னையும் உடன் அழைத்துச் செல்லுமாறு எவ்வளவு கேட்டும் அவர் மனைவியை ஊரிலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்திருந்த ஈஸ்வரி திங்கட்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு லட்சுமணனே காரணம் எனக் கூறி ஈஸ்வரியின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் சமாதானத்திற்குப் பிறகே அவர்கள் அவருடைய உடலை வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற���றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.\nகாதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...\n‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...\n'நேற்று மாலை வெளியே சென்ற குழந்தை'... 'இன்று காலை ஆடைகள் கிழிக்கப்பட்டு'... 'சிவகாசியில் பயங்கரம்\n‘பிரசவத்தின் போது’... ‘கர்ப்பிணி இளம் பெண்ணுக்கு’... ‘அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்’... ‘பரிதவித்த குடும்பம்’\n“மகனின் கண்முன்னே”.. “தாயை பலாத்காரம் செய்த.. பழைய காதலன்”.. அதன் பிறகு செய்த காரியம்\n'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...\n‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\n‘விளையாட’ சென்ற ‘சிறுமி’ வீடு திரும்பாததால்... ‘பதறிப்போய்’ தேடிய பெற்றோர்... அடுத்த நாள் ‘காலை’ கிடைத்த ‘அதிரவைக்கும்’ தகவல்...\n'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்\nபுத்தாண்டைக் ‘கொண்டாட’ சென்ற இடத்தில்... ‘காணாமல்’ போன ‘பேக்’... ‘அடுத்தடுத்து’ பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘தகாத’ உறவுக்கு இடையூறு.. ஆண் நண்பருடன் சேர்ந்து ‘தாய்’ செய்த ‘கொடூரம்’... 3 வயது பெண் ‘குழந்தைக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...\nVIDEO: ‘புது துணி, நெத்தியில பொட்டு, ஆரத்தி’.. ‘பூனைக்கு பூஜை செய்த பெண்’.. வைரலாகும் வீடியோ..\nபொங்கல் ‘விளையாட்டிற்காக’ நடந்த ‘கொடூரம்’... ‘பழிதீர்க்க’ சென்ற ‘நண்பர்கள்’... கோவையில் நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...\n‘விவசாயிகளை’ விட ‘இவர்களே’ அதிகம்... ‘தற்கொலை’ குறித்து வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ புள்ளிவிவரம்...\n’... ‘பொங்கலுக்கு’ வந்த ‘மகனை’ கண்டித்ததால்... சென்னையில் நடந்த ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n‘அனுமதியின்றி’ நடைப்பயிற்சி... கணவருடன் சென்ற ‘கோவை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘கதறிய’ நண்பர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-vs-afg-cricket-world-cup-2019-england-players-slams-iceland-for-making-fun-of-rashid-khan-015219.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T17:50:12Z", "digest": "sha1:VMRUBAGOYG3PQOXR63KILHQNHML26Q5B", "length": 18258, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரஷித் கானுக்கு நேர்ந்த அவமானம்.. ஆ���ரவாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்! | ENG vs AFG Cricket World cup 2019 : England players slams Iceland for making fun of Rashid Khan - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ரஷித் கானுக்கு நேர்ந்த அவமானம்.. ஆதரவாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்\nரஷித் கானுக்கு நேர்ந்த அவமானம்.. ஆதரவாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்\nமான்செஸ்டர் : இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில் ஆப்கன் வீரர் ரஷித் கான் மிக மோசமாக பந்து வீசினார்.\nஅவரது மோசமான பந்துவீச்சை தரக்குறைவாக கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டது ஐஸ்லாந்து நாட்டு கிரிக்கெட் போர்டு.\nபொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் ஒழுங்காக ஆடாத வீரர்களை கடுமையாக கிண்டல் செய்வார்கள். ஆனால், ஒரு நாட்டின் கிரிக்கெட் போர்டு இப்படி \"தர லோக்கலாக\" கிண்டல் செய்தது அதிர்ச்சியாக இருந்தது.\nஇப்படியும் நடக்குமா.. பேட்டை பிடுங்கி ஓட விடாமல் தடுத்த ஆப்கான் வீரர்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ\nஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் பதிவை கண்டு பொங்கி எழுந்து பதில் அளித்தார் இங்கிலாந்து முன்னாள் வீரர் லூக் ரைட். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் கொடுத்து பேரதிர்ச்சி கொடுத்தார் ரஷித் கான். இங்கிலாந்து அணியின் இயான் மார்கன் இவர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ரஷித் கான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.\nஇதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் ரஷித் கான். உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வளர்ந்து வந்த ரஷித் கான் திடீரென மிக மோசமான சாதனையை செய்தது அதிர்ச்சியாக இருந்தது.\nஇதை கிண்டல் செய்து பதிவு வெளியிட்டது ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு. \"ரஷித் கான் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை அடித்தார் என கேள்விப்பட்டோம். வாவ்.. 56 பந்துகளில் 110 ரன்கள். இந்த உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த பந்துவீச்சாளர். நன்றாக பேட்டிங் செய்தீர்கள் இளம் வீரரே..\"\nஇந்தப் பதிவை கண்டு கோபமடைந்தார் லூக் ரைட். அதற்கு பதிலடி கொடுத்தார். \"குப்பை பதிவு. கிண்டல் செய்வதை விட, கிரிக்கெட்டுக்காக நிறைய செய்தவரிடம் மரியாதையாக இருக்கலாமே. அதுவும் ஒரு துணை உறுப்பு நாட்டில் இருந்து வந்தவரிடம்..\" என கூறியுள்ளார்.\nஆப்கன் அணி மிகுந்த போராட்டத்துக்கு இடையே கிரிக்கெட் விளையாட்டில் முன்னேறி வந்துள்ளது. அந்த நாட்டில் எந்த நேரமும் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும், ராணுவ அணிவகுப்பும் நடந்து வரும் நிலையில் பயிற்சி செய்யக் கூட போதிய வழியின்றி, போராடி முன்னேறி வருகிறது அந்த அணி.\nரஷித் கானும் பல்வேறு போராட்டத்துக்கு இடையே சிறந்த சுழற் பந்துவீச்சாளராக உருவாகி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணி போலவே கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஐஸ்லாந்து, அவரை கிண்டல் செய்து இருப்பது \"நம்மால் வளர முடியவில்லையே என்ற வயித்தெரிச்சல்\" போலவே தோன்றுகிறது.\nமற்றொரு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடு, ரஷித் கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தன் பதிவில், \"அவர் தலைசிறந்த பந்துவீச்சாளர். நம் விளையாட்டில் எல்லோருக்கும் ஓர் கெட்ட நாள் இருக்கும்\" என்று கூறி உள்ளார்.\nஎங்க புள்ளீங்கோ எதையும் செய்வார்கள் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் பெருமை\nஅவுட் என கையை தூக்கி.. அம்பயர் செய்த காரியம்.. விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nஅந்த ஒரு மணி நேரம்.. அறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த முதல் இளம் கேப்டன்..\n20 வயது ஆப்கன் கேப்டனிடம் வீழ்ந்தது வங்கதேசம்.. தோல்வி அடைவதில் எந்த அணியும் செய்யாத சாதனை\nஆப்கானிஸ்தான் அணிக்கு இளம் கேப்டன் நியமனம்… 3 வகை போட்டிகளுக்கும் இனி இவர் தான் லீடர்\n142 கிமீ வேகத்தில் வந்த பந்து.. தலையில் பட்டு விழுந்த ரஷீத் கான்.. மயக்கம்.. மருத்துவர்கள் சோதனை\nகோலி கொடுத்த மேஜிக் பேட்டை திருடிவிட்டார்கள்.. ரஷித் கான் புலம்பல்.. திருடியது யார் தெரியுமா\nரமலான் நோன்பின் போது விளையாடுவது எளிதல்ல... ரஷித் கான், நபியை பாராட்டிய மீசை முறுக்கி தவான்\nVIDEO: அவரு ரன் எடுக்க போகணுமா இல்ல பேட்ட எடுக்க போகணுமா இல்ல பேட்ட எடுக்க போகணுமா அடிச்ச அடியில் அந்தரத்தில் பறந்த பேட்\n வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச்\nஅந்த ஒரு கேட்ச்சை மட்டும் பிடிச்சுருந்தா ஜெயிச்சுருக்கலாமே\nகடைசி நேரத்துல இப்படி கேப்டனை மாத்தறது சரியில்லை.. போர்க்கொடி தூக்கிய முக்கிய வீரர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n3 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n3 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெ��ியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n5 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n6 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-03-28T17:55:44Z", "digest": "sha1:ZPOK76LIGVBEU7ADLNDLNJJ2WAG5WPSY", "length": 5082, "nlines": 99, "source_domain": "tamil.mykhel.com", "title": "அர்ஜூனா: Latest அர்ஜூனா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nமுகமது சமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ்…. இவங்களுக்கு எல்லாம் நிச்சயம் தரலாம்… பிசிசிஐ பரிந்துரை\nடெல்லி: அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பெண் கிரிக்கெட் வ...\nஅர்ஜூனா விருதுக்கு ரோஹித் சர்மா பெயரைப் பரிந்துரைத்தது பிசிசிஐ\nடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்ற...\nஎப்போது வேண்டுமானாலும் தோனியின் அறிவிப்பு வெளியாகலாம்\nதோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-24th-march-2020/articleshow/74787486.cms", "date_download": "2020-03-28T18:33:56Z", "digest": "sha1:JVPHV7HXTDF775GCXUOSEM7TIBQFD3NA", "length": 8451, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold rate today: தங்கம் விலை: நகை வாங்க ஆள் இல்லை... குறையும் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் விலை: நகை வாங்க ஆள் இல்லை... குறையும் விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பீதியால் மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறைந்துள்ள நிலையில், விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று (மார்ச் 24) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 14 ரூபாய் குறைந்து 3,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,966 ஆக இருந்தது.\nஅதேபோல, நேற்று 31,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 31,616 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.\nஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, ரூ.4,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.4,164 ஆக இருந்தது.\n8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 33,312 ரூபாயிலிருந்து இன்று 33,200 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 112 ரூபாய் சரிந்துள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,967 ஆகவும், டெல்லியில் ரூ.3,996 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,016 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,974 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,869 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,974 ஆகவும், ஒசூரில் ரூ.3,972 ஆகவும், கேரளாவில் ரூ.3,780 ஆகவும் இருக்கிறது.\nதங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.10லிருந்து 40 காசுகள் குறைந்து 40.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகிரிப்டோ கரன்சிக்கு தடை நீக்கம்; அப்படி இதுல என்னதான் இ...\nஎன்னதான் நடக்கிறது யெஸ் வங��கியில்\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nஇந்திய நிறுவனங்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளி விலை தங்கம் விலை சென்னை தங்கம் விலை இன்றைய வெள்ளி விலை இன்றைய தங்கம் விலை gold rate today Gold Rate in chennai gold price in India gold price Gold news\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/wuhan-coronavirus-outbreak-how-to-stay-healthy/articleshow/73541807.cms?t=1", "date_download": "2020-03-28T18:53:19Z", "digest": "sha1:JRHNTM2JP3R3NAB2MSSZRKUW67IFQP33", "length": 21981, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nCoronavirus: ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரணம் இதுதான்...\nமுடியவே செய்யாதா இதன் கோரமான முகம் என்று கொரோனாவிடம் மண்டியிட்டுகொண்டிருக்கிறோம். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பலியாகி வரும் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே போகிறது. .உலகை ஆட்டி படைத்துவருகிறது கொரோனா வைரஸ் என்னும் கோவிட் 19. இன்றைய நிலையில் கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியிருக்கிறது. ஒருபுறம் குணமடைந்து வந்தாலும் மறுபுறம் இத்தொற்றுக்கு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் சுகாதாரத்துறை நிபுணர்களும், மருத்துவர்களும் மக்களை விழிப்புணர்வு கொள்ளும் வகையில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறார்கள். உலக நாடுகள் அனைத்துமே இந்த கொரோனா வைரஸ் எதிர் கொள்ள ஒன்று சேர்ந்திருக்கின்றன. வளர்ந்த நாடுகள் கூட இந்த வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஏன் அப்படி ஒரு பீதி இந்த கொரோனாவுக்கு. அப்படி என்ன கொடுமையான தொற்றாக இது இருக்கிறது. அவசியம் இதன் வரலாறைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n​கொரோனா வைரஸ் (corona virus) கண்டுப்பிடிப்பு\nசென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று ம��்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது நடந்தது டிசம்பர் 31 ஆம் தேதி நடந்தது.\nஇதை தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் இதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்பு ணர்வை தீவிரமாக செய்ய தொடங்கியது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும் வலியுறுத்தியது. தற்போது சீனாவின் வுகான் மாநிலத் திலிருந்து உலக நாடுகள் அனைத்துக்கும் தொற்று பரவ தொடங்கி உயிர்பலிகளையும் வாங்க தொடங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் (corona virus)\nஇந்த தொற்றுக்கு 90 சதவீதம் இந்த கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே கொரனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7 வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும் n என்பது புதிய என்றும், CoV என்பது கொரனாவையும் குறிக்கிறது.\n2002 ல் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.\nகோமியம் , ஆயுர்வேதம், நல்லெண்ணெய் - இந்த மூனும் கொரோனா பாதிப்பை தடுக்குமாமே...\nஇந்த கொரோனா வைரஸ் தொற்றில் ஒன்றான MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேமல் ப்ளூ என்றும் அழைத்தார்கள். ஏனெனில் இது குதிரையிலிருந்து மனிதனுக்கு பரவியது. இக்காய்ச்சலின் போது 800 மக்கள் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானார்கள்.\nகொலைநடுங்க வைக்கும் கொரோனா.... தாக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி\nஇந்த வைரஸ் தடுப்புக்குஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தாலும் இன்றுவரை இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் வைரஸ் தொற்று விலங்குகளி டமிருந்து மனிதனுக்கு பரவும் போது மருத்துவத்துறையும் உலக மக்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகிறார்கள்.\nகொரோனா வைரஸ் வருவதற்கு காரணங்கள்\nசீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுகான் மாநிலம். இங்கு 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து ���ரு கிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.\nகொரோனா வைரஸ்க்கான மருந்து விவரங்கள் என்ன மருந்து கண்டுபிடிப்பு எந்த நிலையில் இருக்கு\nசீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது. இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்னமாதிரியான அறிகுறிகள் இருக் கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவைபடிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த தொற்றால் பரவதொடங்கிய பலி எண்ணிக்கை உலக நாடுகள் முழுவதிலும் தற்போது வரை 5000 ஐ எட்டியுள்ளது என்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nகடந்த வாரம் மற்றும் மூன்று மடங்கு எண்ணிக்கையில் இத்தொற்றால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். காய்ச்சல் என்று மருத்துவமனையை நாடிய மக்களின் எண்ணிக்கையை தெரிவித்தி ருக்கிறது சீன அரசு. ஆனால் சாதாரண காய்ச்சல் என்று போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த வைரஸ்தொற்றுக்கு உள்ளானவர்களும் பலர் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்களையும் கணக்கில் எடுத்தால் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியல் மேலும் நீளும் என்றும் சொல்கிறார்கள்\nவிலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய கொரனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதோ அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும் அபாயம் உண்டு. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அதே போன்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) மனிதனுக்கு மனிதன் இந்த கொரனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது.\nCoronavirus: கொரோனா வைரஸ் - மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன\nஇவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.\nஅரிசி கழுவிய நீர் தரும் அமோக அழகு\nஉலக சுகாதார நிறுவனம் உலகில் எங்கு வைரஸ் தொற்று இருந்தாலும் அது குறித்த விழிப்புணர் வையும், தடுப்பு மருந்துகளையும் பரிந்துரை செய்கிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள்எண்ணிக்கை உலகம் முழுவதும் 1இலட்சம் மக்களை கடந்துள்ளது. இந்த தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5000 கடந்துள்ளது. இந்தியாவிலும் 76 வயது மிக்க முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானது அறிவிக்கப்பட்டது.\nஇந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை. தமிழகத்தில் அவ்வளவாக இந்த வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.\nபொதுமக்கள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாமல் செல்வதாக இருந்தாலும் முகமூடி அணிந்துகொள்ளுங்கள். இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட்டால் மருத்து வரை தயங்காமல் அணுகுங்கள். கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுங்கள். கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சென்று சுவாசிப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா வைரஸ் : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nஒரு மணி நேரத்திற்கு நம் கையால் எத்தனைமுறை முகத்தை தொட்றோம் தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆவீங்கஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/the-real-amityville-horror-incident-makes-your-blood-freeze/articleshow/74575915.cms?t=1", "date_download": "2020-03-28T17:58:40Z", "digest": "sha1:P7TKHQXCAY6V7MEA2JDWA66XFUZU2EAG", "length": 30830, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஇதில் இருக்கும் சிறுவன் இறந்து ஒராண்டிற்கு பின்பு எடுக்கப்பட்ட போட்டோ இது...\nஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் கைது செய்யப்பட்டான். அந்த விட்டிற்கு அடுத்து குடி வந்தவர் எடுத்த ஒரு புகைப்படம் பல ஆண்டுகளாக வைரலாக பரவி வருகிறது. இந்த ஒரு புகைப்படம் தான் இந்த உலகை அதிரச்செய்தது இந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா\nஹாலிவுட்டில் பல்வேறு பேய் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த பேய்ப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாகக் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அமிட்டி வில் ஹாரர். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்ததோ அது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விடக் கொடூரமானதாகவும் திகில் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தையே கேள்விப்படாத நமக்கு இது தெரிந்ததும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியதுதான் இதைத் திரைப்படமாகவும் எடுக்கக் காரணமாக அமைந்ததது. இந்த பதிவில் நாம் அமிட்டிவில் பேய் வீடு குறித்தும் அங்கு நடந்தவற்றையும் தற்போது அந்த வீட்டில் நடப்பவைகளையும் பார்க்கலாம் வாருங்கள்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அமிட்டிவில் இங்குள்ள ஒரு வீட்டில் தான் இந்த விஷயம் நடந்தது. இந்த வீடு வழக்கம் போல மற்ற வீடுகளைப் போலத் தான் இருந்தது. இதை வீடு என்பதை விடப் பங்களா என்றே சொல்லலாம். இந்த வீட்டில் சன்ரூம், பேக் பேட்டியோ, டெக், போட்ஹவுஸ் என்ற சகல வசதிகளும் இருந்தன. பொதுவாக அமெர���க்காவில் இந்த வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.\nஇப்படியாகக் கடந்த 1974ம் ஆண்டு ஒரு நாள் இந்த வீட்டில் டிஃபோ என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வீட்டில் அவர், அவர் மனைவி மற்றும் அவரின் 5 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணிக்கு இந்த வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது\nடிஃபோவின் 23 வயது மகன் ரொனால்டு டிஃபோ என்பவர் அதிகாலை 3.15 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்த 0.35மிமீ துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள மற்றவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வரிசையாகச் சுட்டுக் கொலை செய்தார். அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரைக் கொலை செய்தார்.\nஇந்த தகவல் அதிகாலை போலீசாருக்கு தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரொனால்டை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது தன்னை ஏதோ ஒரு குரல் அப்படிச்செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும். அது தன்னை மூளைச் சலவை செய்து அப்படிச் செய்ய வைத்துவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தார். ஆனால் போலீசார் இவர் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ பொய் கூறுகிறார் என நினைத்தனர்.\n6 பேர் கொலை நடந்ததால் அந்த பகுதியில் அந்த வீட்டை ஒரு பயங்கரமான வீடாகவே பலர் பார்த்தனர். வீட்டில் உள்ள அனைவரும் இறந்துவிட்டனர். ரொனால்டும் சிறைக்குச் சென்று விட்டார். அந்த வீட்டில் யாருமே வசிக்க வில்லை. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது.\nகோட்டில் ரொனால்டு மீது நடந்த வழக்கில் அவருக்கு 6 ஆயுள் தண்டனை கிடைத்தது. இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் இன்றும் கைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிறைக்குச் சென்று அதாவது குறிப்பிட்ட கொலை சம்பவம் நடந்து இந்த வீடு பாரமரிப்பின்றி போனதால் அந்த வீடு விற்பனைக்கு வந்தது. 1975ம் ஆண்டு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.\nகொலை நடந்த வீடு என்பதால் இந்த வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. அதனால் இந்த வீட்டின் மதிப்பு குறைவானது கிட்டத்தட்ட இவ்வளவு பெரிய பங்களாவை வெறும் 80 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜார்ஜ் லட்ஸ் வாங்கியுள்ளார். அவர் தனது மனைவி கேத்தி, மற்றும் மகன்கள் டேனியல் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோருடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தார். குறைந்த விலையில் வீடு வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து லட்ஸ் சந்தோஷமாக இருந்தார்.\nஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. வீட்டிற்குள் அவர்கள் குடிவந்ததும் ஏதோ ஒரு வித வித்தியாசமாக விஷயங்களை எல்லாம் உணர துவங்கினர். அவர்களை யாரோ கண்காணிப்பது போலவும், அவர்களைச் சுற்றி யாரோ ஒருவர் இருப்பது போலவும் அவர்கள் உணர்ந்தனர். இது மட்டுமல்ல தினம் தினம் ஏதோ விஷயம் வித்தியாசமாக நடக்கத் துவங்கியுள்ளது.\nலட்ஸ் அவர் வீட்டின் சுவர்களிலிருந்து பிசுபிசுப்பான ஏதோ ஒரு விஷயம் வெளியேறுவதைக் கவனித்துள்ளார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் வீட்டின் அருகே உள்ள பன்றிகள் யாரும் இல்லாத வீட்டை உற்றுப் பார்த்து மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் சிவப்பு நிறங்களில் ஏதோ தெரிந்துள்ளது. ஆனால் இவர் பார்க்கும் போது வீட்டிற்குள் எதுவுமில்லை.\nஇதை விட உச்சகட்டமாக லட்ஸ் இரவு தூங்கும் போது ஒருமுறை அதிகாலை நேரத்தில் முழிப்பு தட்டி எழுந்துள்ளார். அப்பொழுது அருகில் படுத்திருந்த அவரது மனைவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் இவர் பதறி எழுந்துள்ளார். அதன் பின் சில நிமிடங்களில் அவரது மனைவி மெதுவாகப் படுத்துத் தூங்கிய நிலையிலேயே இறங்கிவிட்டார்.\nஅதன் பின் ஒவ்வொரு நாளும் அதிகாலை சுமார் 3.15மணிக்கு அவரது மனைவி எழுந்து ஏதேதோ செய்வாராம். அதை அவர் தூக்கத்தில் செய்யத் துவங்கியுள்ளார். அவர் என்ன செய்தார் எனக் காலை கேட்டால் அவருக்கே அது தெரியாதாம். தூக்கத்தில் அவர் அதைச் செய்தாலும் அதைப் பார்க்கவே பயங்கரமாக இருக்குமாறு. அதுவும் சரியாகத் தினமும் 3.15மணிக்கு அதைச் செய்துள்ளார். அந்த நேரம் தான் ரொனால்டு தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் கொலை செய்த நேரம்.\nஇதையெல்லாம் பார்த்துப் பயந்து லட்ஸ் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை நடத்தினால் எல்லாம் சரியாகும் என நம்பிக்கை தெரிவித்து அவருடன் வீட்டிற்கும் வந்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பிரார்த்தனையைத் துவங்கியது போது எங்கிருந்���ோ ஒரு குரல் சத்தமாகக் கோபமாக \"கெட் அவுட்\" எனக் கத்தியுள்ளது. இதைக் கண்டு பயந்து போய் வீட்டில் உள்ள அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.\nஇந்த விஷயம் அமிட்டிவில் பகுதி முழுவதும் பரவியது. மக்கள் அதிகமாக லட்ஸ் வீட்டில் நடந்த சம்பவத்தைப் பற்றிப் பேசத் துவங்கினர். குறிப்பாக அவர் மனைவி அந்தரத்தில் தந்தபடி தூங்கியது. பாதிரியார் வந்த போது கேட்ட சத்தம், பன்றி வீட்டைப் பார்ப்பது என எல்லாம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் லட்ஸ் பயந்து போய் அந்த வீட்டை வாங்கிய 28வது நாளிலேயே அவர் அந்த வீட்டை காலி செய்து விட்டார்.\nஇதற்கிடையில் லட்ஸ் இதைச் செய்ததற்குப் பின்னர் ஒரு காரணம் இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. லட்ஸிற்கு அதிக கடன் இருந்ததாகவும், அதை அடைக்க முடியாத அவர் இப்படியாக ஒரு வீட்டை வாங்கி அதை வைத்து கதையைத் தயாரித்து. அதை வெளியில் சொல்லி மக்கள் அனைவரையும் பேச வைத்து அதை வைத்து புத்தகம் மற்றும் படம் எடுப்பவர்களின் காப்புரிமைக்காகப் பணம் பெற்றுச் சம்பாதிக்கலாம் என்பது அவரது எண்ணம் எனப் பலர் பேசினர்.\nஇந்த விஷயம் வைரலான போது லட்ஸ் மற்றும் கேற்று இருவரும் பொய்ச்சொல்லால் கண்டுபிடிக்கும் சோதனையில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்தனர். இந்த சோதனையில் இருவரும் பொய் சொல்லவில்லை. இவரும் சொல்லும் அத்தனை வார்த்தைகளும் உண்மை என்பது தெரியவந்தது. தற்போது லட்ஸ் கேற்று, எல்லாம் இறந்துவிட்டனர். தற்போது உயிருடன் இருப்பது அவரது மகன் டேனியல் தான். அவருக்கும் அந்த 28 நாட்கள் பேய் வீட்டு அனுபவம் பெரும் மிரட்சியைத் தருவதாகச் சொல்கிறார்.\nஇதற்கிடையில் லட்ஸ் அந்த வீட்டிலிருந்த போது அமானுஷ்யங்களைவிரட்டும் பல்வேறு நபர்களை வரவழைத்து அங்குள்ள பேயை விரட்ட முடிவு செய்தார். ஆனால் அது எதுவும் சரிவரவில்லை. அதில் ஒரு குழு ஒரு போட்டோ கிராபருடன் வந்தது. அவர் அந்த வீட்டின் இரண்டாவது மாடி ஏறும்போது படியில் நின்று எடுத்த ஒரு புகைப்படத்தில் ஒரு சிறுவன் நிற்கிறான் அவன் கண்கள் வெள்ளையாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை 1976ல் எடுத்தனர். 1979ம் ஆண்டு அவர் மீது சந்தேகம் வந்த போது அந்த புகைப்படத்தை அவர் பொது வெளியில் வெளியிட்டார். இன்றளவும் சமூகவலைத்தளங்களில் காண்பவர்களை எல்லாம் ஒரு நொடி நடுக்கும் அளவிலான அந்த புகைப்படம் அப்பொழுது பெரிய அளவில் வைரலானது. இந்த புகைப்படத்தில் இருப்பது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் 1976ம் ஆண்டிற்கு ஒராண்டிற்கு முன்பே அதாவது 1975ம் ஆண்டு இறந்து போ டிஃபோவின் மகன் ஜான் டிப்போவின் உருவம் என பேசப்படுவது குறிப்பிட்டத்தக்கது.\nடிஃபோ குடும்பத்தில் கொலை நடந்த சம்பவத்திற்குப் பின்பு தற்போது அந்த வீடு 5 பேரிடம் கை மாறிவிட்டது. லட்ஸ் ஒருவரிடம் அந்த வீட்டை விற்றார். அவர் மற்றவரிடம் விற்றார். இப்படியாக அந்த வீட்டை வாங்கிய ஒருவர் அந்த வீட்டின் எண் 112 என இருப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் அதை 108 என மாற்றினார். அந்த வீட்டின் முகவரி 108 ஓசன் ஏவ் என மாறியது. கடைசியாக அந்த வீட்டைக் கடந்த 2017ம் ஆண்டு 6.05லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இதை விற்றவர் 8 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய நினைத்தார். ஆனால் யாரும் வாங்க தயாராகஇல்லை 6.05 லட்சம் அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்பனையானது.\nலட்ஸ் குடும்பம் அனுபவித்த அமானுஷ்யம் பற்றி அமிட்டிவில் பகுதிக்கே தெரிந்த போது 1977ம் ஆண்டு ஜே அன்சன் என்பவர் அவரை சந்தித்து அவர்கள் சந்தித்த அனுபவங்களை எல்லாம் கேட்டார். அதை ஒரு புத்தமாக வெளியிட்டார் அதற்கு \"தி அமிட்டிவில் ஹாரர்\" எனப் பெயரிட்டார். அந்த புத்தகம் வெளியான புதிதில் மிகப் பயங்கரமாக விற்பனையானது. பலர் இந்த புத்தகங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாங்கி படித்தனர்.\nபின்பு இந்த புத்தகம் 1979ம் ஆண்டு ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டு ஹிட்டானது. பின்னர் அந்த திரைப்படம் 2005ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. இன்றுவரை இந்த கதையை மையமாக வைத்து 18 திரைப்படங்கள் வந்துவிட்டது. இன்றும் அந்த வீட்டில் யாரும் தங்குவதில்லை. அனைவரும் உயிரின் மீது பயம் இருக்கிறது. இந்த வீட்டை வாங்குபவர்களும் ஒரு ஆர்வத்தில் வாங்கிவிட்டு பின்னர் அதில் தங்க பயந்துபோய் சில ஆண்டுகளில் வேறு ஆட்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.\nஇந்த அமிட்டிவில் வீட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது ரொனால்டு ஏன் தன் பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் கொலை செய்தார் ரொனால்டு ஏன் தன் பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் கொலை செய்தார் அதன் பின் வந்த லட்ஸ் குடும்பத்தினர் அனுபவித்தது பற்றி எல��லாம் சொன்னது உண்மையா அதன் பின் வந்த லட்ஸ் குடும்பத்தினர் அனுபவித்தது பற்றி எல்லாம் சொன்னது உண்மையா இவை எல்லாம் தீராத மர்மம்தான். இது பக்கம் இருக்கட்டும் லட்ஸ் குடும்பம் அனுபவித்ததை உண்மையிலேயே நீங்கள் அனுபவித்தால் என்ன செய்வீர்கள் இவை எல்லாம் தீராத மர்மம்தான். இது பக்கம் இருக்கட்டும் லட்ஸ் குடும்பம் அனுபவித்ததை உண்மையிலேயே நீங்கள் அனுபவித்தால் என்ன செய்வீர்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nகொரோனா: ஸ்விகி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரிக்கு அ...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 724ஆக உயர்வு...\nபிரான்ஸ் நாட்டில் பலி 1,000ஆக உயர்வு- அச்சத்தில் மக்கள்...\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு...\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை\nஇது தான் கொரோனா வைரஸா முதல் புகைப்படம் வெளியீடு\nTaj Mahal Sold : இந்த தாத்தா தாஜ்மஹால், ராஜ்பவன் என இந்தியாவையே வெளிநாட்டவருக்கு சதுரங்க வேட்டை பாணியில் விற்பனை செய்துள்ளார்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமிட்டாய் சோறு | சமயம் தமிழ்\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1712037", "date_download": "2020-03-28T18:58:31Z", "digest": "sha1:A6ADVSESV52W5OUWPJ57GKUWVF62AELV", "length": 22657, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "கிறங்க வைக்கும் கிரண்மை | Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 5\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nசுரிதாரிலும் சுண்டியிழுக்கும் அழகுசிலை... மாடர்ன் டிரஸில் மயங்க வைக்கும் மெழுகு சிலை... அழகில் இல்லை சிறுகுறை... ஆந்திராவில் பிறந்து தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் அழகுப்புயல்... துறு துறு பேச்சு... கன்னத்தழகில் ரசிகர்களை கிறங்க வைக்கும் சின்னத்திரை நடிகை கிரண்மை... சினிமா, சீரியல் என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் 'தினமலர் சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக அளித்த துள்ளல் பேட்டி இதோ...\nபிறந்தது... வளர்ந்தது... படித்ததுபிறந்தது ஆந்திரா மாநிலம். வளர்ந்தது, படித்தது, நடித்தது, பிடித்தது எல்லாமே... எல்லோரையும் போல் என்னையும் வாழ வைக்கும் சென்னை தான்.நடிப்பு ஆர்வம்அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரீஷியனாக இருந்தார். அதனால் சின்ன வயதில் இருந்தே சினிமாவில் இருக்கேன். 8 வயதிலே ஜெயம் ரவி நடித்த 'தாஸ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்.அதன்பின் அர்ஜூன் நடித்த அரசாங்கம், சுந்தர்.சி நடித்த சண்டை, சேரனின் மாயக்கண்ணாடி, தனுஷ் நடித்த படிக்காதவன் என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன்.சீரியலில் வந்தது எப்படி13 வயதில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஹீரோயின் தங்கை கேரக்டரில் நடித்தேன். இதன் பின் சில சீரியல்களில் தங்கை ரோல் என அடுத்தடுத்து நடித்து வருகிறேன்.எல்லாம் தங்கை கேரக்டரா இருக்கேஅப்படி இல்லை. 13 வயதில் 'வாக்கப்பட்ட சீமை' படத்தில் ஹீரோயினாக நடித்தேன். படம் இன்றும் ரிலீஸ் ஆகவில்லை. அப்புறம் 'ஒத்தவீடு', 'நேசம் நேசப்படுது' படங்களில் ஹீரோயினாக நடித்தேன். கடைசியாக 'லட்டுக்குள்ள பூந்தி ' படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறது.மீண்டும் சீரியலில் எப்படிநடிப்பு என்பது எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் அறிமுகமாகி சீரியலில் நடிப்பதும் இயல்பான ஒன்றுதான். சீரியல் கேரக்டருக்கு நல்ல வரவேற்��ு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து வீட்டிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். அதுக்கு சீரியல் தான் காரணம்.உங்களது ரோல் மாடல்எனக்கு ரோல் மாடல் என்னோட அப்பா தான். அவர்தான், இது தான் உன் உலகம், வாழ்க்கை, எல்லாமே உனக்கு நடிப்பு தான் என எனக்கான பாதையை காட்டியவர். இன்று எல்லாரும் அறிந்த ஒரு பிரபலமாக இருப்பதற்கு அவர் தான் காரணம்.உங்களது 'ட்ரீம் பாய் 'அல்லு அர்ஜூன் . அவர் டான்ஸ் பிடிக்கும். அவரது படங்களை நுாறு முறைக்கு மேல் பார்ப்பேன். அவர்தான் என்னோட 'ட்ரீம் பாய்'.தமிழ் ஹீரோ பிடிக்காதாஅய்யய்யோ...அப்படி எல்லாம் இல்லை...( புருவத்தை உயர்த்தி, கன்னங்கள் சிவக்க சிரிக்கிறார்). சூப்பர் ஸ்டார் ரஜினியை எப்பவுமே பிடிக்கும். தற்போது அதர்வா ரொம்ப பிடிச்சு இருக்கு.அழுதபடி நடிப்பதில் 'போர்' இல்லையா...இன்றைய பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உள்ளது. அதை சீரியலில் நாங்க அழுது நடித்ததை பார்க்கும் போது அவர்களும் அழுறாங்க. அவர்களோட கஷ்டத்தை நாங்க ஷேர் பண்ணிக்கிறோம்.டப்பிங் சீரியல் பாதிப்புரொம்பவே பாதிப்பு இருக்கு. எங்களுக்கு நடிப்பு தவிர வேற தொழில் தெரியாது. படிச்சு பட்டம் வாங்கியிருந்தாலும் வேற வேலைக்கு போக மாட்டோம். 13 வருஷமா சினிமாவில் இருக்கேன். நடித்து முடிச்சுட்டு போனதான் வீட்டுல சாப்பாடு. கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைஞ்சு இருக்கேன். மற்ற மொழி சீரியல்கள் வருகையால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவரை வாழ்த்த siva41418@gmail.com.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநான் பெண்ணியவாதி அல்ல - நடிகை ரோகிணி(3)\nகாதல் கண்ணை கட்டுதே - இயக்குனர் சிவராஜ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகி���ோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநான் பெண்ணியவாதி அல்ல - நடிகை ரோகிணி\nகாதல் கண்ணை கட்டுதே - இயக்குனர் சிவராஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2093313", "date_download": "2020-03-28T18:54:27Z", "digest": "sha1:TZWXEJDN4PNDQ3TYEOPPKB4KBYY7MZH5", "length": 21351, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "படம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 5\nபடம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\n''நான் மதுரை அலங்காநல்லுாருகாரன் தான். அப்பா டெய்லர். கஷ்டப்பட்ட குடும்பம். திருப்பூரில் படிப்பை முடிச்சேன். 14 வயதிலேயே 'டிவி' நிகழ்ச்சிகளில் 'ஸ்டாண்ட் ஆப் காமெடி' பண்ண ஆரம்பிச்சேன்'' என தனது பிளாஷ்பேக்கை ஒரு படமாகவே சொல்ல ஆரம்பிக்கிறார் மகாவிஷ்ணு...\n'ரைட்டர் இமேஜினன்ஸ்' என்ற சினிமா வினியோக கம்பெனியை துவக்கி 'துருவங்கள் 16' என்ற படத்தை வினியோகித்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த இவருக்கு வயது ஜஸ்ட் 24தான். இன்று யாருடைய உதவியுமின்றி தானே தயாரித்து தனது முதல் படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார் இந்த குறும்புக்கார இளைஞர். படத்தின் தலைப்பு 'நான் செய்த குறும்பு'.\n* 24 வயதில் இது எப்படி சாத்தியமானது..'எனக்கு சினிமான்னா போதும். ஒரு நாளைக்கு நாலைந்து படங்கள் ரிலீஸ் ஆனாலும் அன்றைக்கே அந்த படங்களை பார்த்துவிடுவேன். அந்தளவிற்கு சினிமா வெறியன்னே என்னை சொல்லலாம். படம் பார்த்து பார்த்தே எந்த மாதிரி டைரக்ட் பண்ணணும்னு தெரிஞ்சுகிட்டேன். நல்ல ரசிகனால் மட்டும் தான் நல்ல படைப்பை தரமுடியும் என்பது எனது கருத்து. படம் பார்த்த அனுபவத்தால 2 குறும்படங்களை எடுத்தேன். நல்லா 'ரீச்' ஆச்சு. அடுத்து சினிமாதானே. எல்லோரும் போல் நானும் கண்ட கனனை நனவாக்க சினிமா துறையில் 'என்ட்ரி' ஆனேன். வித்தியாசமான கதையை படமாக எடுக்கணும்னு நினைச்சேன். 'நான்செய்த குறும்பு' படத்தை எடுக்கிறேன். போஸ்ட் புரொடக் ஷன் போயிட்டு இருக்கு.\n* அதென்ன நான் செய்த குறும்பு'வயிற்று வலியும், அவஸ்தையும் அவன் அவனுக்கு வந்தா தான் தெரியும்' என்பார்கள். அது தான் கதை கரு. பெண்கள் கர்ப்பமாவது தெரிந்தது தான். அதுவே ஒரு ஆண் கர்ப்பம் ஆனால்... என்னவெல்லாம் நடக்கும், எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தான் கதை. காமெடி, காதல் கலந்த குடும்ப படம். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் இதில் நடிக்கிறார். ஹீரோயின் அஞ்சுகுரியன்.\n* அடுத்து நீங்களும் ஹீரோ தானாகாலமும், சூழ்நிலைகளும் ஒத்து வந்தால் நடிக்க வேண்டியது தான். ஆனா... இன்னும் நாலு கதைகள் கைவசம் தயாரா இருக்கு. ஸ்கிரிப்ட் அசோசியேஷனிலும் பதிவு செஞ்சிட்டேன். அதை எல்லாம் எடுத்து முடித்த பிறகு நடிப்பது பற்றி யோசிக்கணும்.\n* குடும்பத்தினர் எப்படி 'பீல்' பண்றாங்கநான் தான் இப்ப 'பீல்' பண்ணிட்டு இருக்கிறேன். நான் நல்லா வரவேண்டும் என அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். இரண்டு மாதத்திற்கு முன் விபத்து ஒன்றில் இறந்துபோனார். இது எதிர்பார்க்காத ஒன்று. நான் கஷ்டப்பட்ட போதெல்லாம் கூடவே இருந்தவர், இன்று படத்திற்கு பூஜை போடும்போது அதை காண அவரில்லை என கண் கலங்கினார் மகாவிஷ்ணு.\nஇவரிடம் பேச 97877 77177\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஎன் பாட்டு..ரசிக்கும் தாளம் போட்டு : நம்பிக்கையில் பாடகி சத்யா(1)\nவில்லனாக ஜொலிப்பேன் : நடிகர் ஜெயசிந்த் சபதம்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள��� தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன் பாட்டு..ரசிக்கும் தாளம் போட்டு : நம்பிக்கையில் பாடகி சத்யா\nவில்லனாக ஜொலிப்பேன் : நடிகர் ஜெயசிந்த் சபதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/11103351/1064698/Rasipuram-Collector-speaks-about-his-childhood-days.vpf", "date_download": "2020-03-28T18:13:10Z", "digest": "sha1:QJVDV3FRSDK7F4LI6K5DO2DCDPON7JGL", "length": 10926, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன்\" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன்\" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேச்சு\n10 ஆம் வகுப்பு படிக்கும் போது, கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளின் பயனால் கைவிட்டதாக, நாமக்கல் மாவட்டஆட்சியர் மெகாராஜ் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணாந்தூரில், பெண்குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கே​ற்ற நாமக்கல் மாவட்டஆட்சியர் மெகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்குழந்தைகளின் உரிமைகளை பற்றியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மாணவர்கள், மன்னிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், திருக்குறளின் பயனால், கொலை செய்யும் எண்ணத்தை தாம் மாற்றி கொண்டதாக தெரிவித்தார்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2020-03-28T18:28:04Z", "digest": "sha1:NFLK3FARDHSDANDMW46WNPVICVV2S6IG", "length": 9958, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டமூலம் | Virakesari.lk", "raw_content": "\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் அமுலுக்கு\nதகவல் அறியும் உரிமை சட்டமூலம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளது.\nநிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்புக்கு 283.44 பில்லியன்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முன்கூட்டிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 283.44 பில...\nநிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பிப்பு\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள...\nவற் வரி திருத்தச் சட்டமூலத்துக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு\nவற் வரி திருத்தச் சட்டமூலத்துக்கெதிரான மனுவொன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nநிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nஅடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்...\nதிருத்தப்பட்ட வற்வரி சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nதிருத்தப்பட்ட வற்வரி சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிக்குகளுக்கான ஒழுங்கு விதிகள் : இன்று பேச்சுவார்த்தை\nநாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிக்குகளுக்கான ஒழுங்கு விதிகள் தொடர்பான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர...\nசார்க் பிராந்தியத்தில் முதலாவது இடத்தை பெறும் சந்தர்ப்பத்தை கடந்��� அரசாங்கத்தினால் இழந்தோம்\nஅரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றினோம். சார்க் வலையத்தில்...\nகுற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை முதலாவது வாசிப்புக்கென பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதன் ந...\nபுதிய வற் வரி திருத்தச் சட்டமூலத்தையும் எதிர்ப்போம்\nஇது வரையில் நிதியமைச்சரினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் எதுவுமே அவர் ஏற்கனவே உறுதியளித்த விடயங்களை அடிப்படையாக கொண்டிர...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/9367-chelliahmuthusamy/content/?type=forums_topic&change_section=1", "date_download": "2020-03-28T17:16:04Z", "digest": "sha1:GCZ3UINELMEJMAYZU7CQ7IK3Z764Y5UB", "length": 8150, "nlines": 253, "source_domain": "yarl.com", "title": "chelliahmuthusamy's Content - கருத்துக்களம்", "raw_content": "\nசாமானியருடன் ஒருநாள் - சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை\n\"வெற்றி அல்லது வீரச்சாவு\" - தோழர் தியாகு ஆற்றிய எழுச்சிமிக்க உரை\nநாத்திகர் விழாவில் மருத்துவர் எழிலன் நாகநாதன் (காணொளி)\nதமிழகத்தில் சாதி: வரலாறும் புரிதல்களும் (கருத்தரங்க காணொளிப் பதிவு)\nதமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும் (காணொளி, படங்கள்)\nமாவீரர் நாள் 2012 - திராவிடர் விடுதலைக் கழகம் ஒளியேந்தல்\nமாவீரர்நாள் 2012 - வைகோ உரை {FULL HD VIDEO}\nமாவீரர்நாள் 2012 - கொளத்தூர் மணி உரை (FULL HD)\nஅட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா\n(காணொளி ) கணினித் தமிழ் வளரவேண்டுமானால் தமிழர்களே நாம் செய்யவேண்டியது... பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் உரை\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள் - பெரியார்\nதிராவிடர் விடுதலை க்கழகம் நடத்தும் தோழர் செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம்\n(காணொளி) 'திராவிடர் விடுதலைக் கழகம்' கொளத்தூர் மணி அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொளி}\n{காணொளி} நெருக்கடிநிலை காலத்தில் நடந்தது என்ன\n{கா​ணொளி} விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவை ஆதரிக்கவில்லையா - தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன்\nஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை...\nஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை\nதமிழ்நாடு தமிழருக்கே (காணொளி )_ கொளத்தூர் மணி\nதமிழ்நாடு தமிழருக்கே (காணொளி )_ கொளத்தூர் மணி\n(காணொளி) ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து (Referendum For Tamil Eelam)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kalingam_kanda_kaavalar/", "date_download": "2020-03-28T18:59:06Z", "digest": "sha1:C3D7X6Z3PVRI236LVFXBPR4OARRUDM7J", "length": 5800, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "கலிங்கம் கண்ட காவலர் – வரலாறு – புலவர் கா.கோவிந்தன்", "raw_content": "\nகலிங்கம் கண்ட காவலர் – வரலாறு – புலவர் கா.கோவிந்தன்\nநூல் : கலிங்கம் கண்ட காவலர்\nஆசிரியர் : புலவர் கா.கோவிந்தன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 540\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: G.சுமதி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: புலவர் கா.கோவிந்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2006/11/", "date_download": "2020-03-28T18:48:39Z", "digest": "sha1:735VVMRTDNBLP4P6PW25PC7A7NCV2WHE", "length": 34882, "nlines": 269, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: November 2006", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nகேலி பேசிய என் நண்பர்கள\nஎன் ஊருக���கு வந்த நீ\nமீண்டும் உன் ஊருக்கு வருவதற்க்கு\nகூ.....என அலறி அழுது கொண்டு\nஎன்னை கடந்து சென்ற ரயிலை\n(தேன்கூடு இணைய‌த‌ள‌ம் ந‌ட‌த்தும் போட்டிக்கான‌ சிறுகதை(க‌ரு த‌லைப்பு--இல‌வ‌ச‌ம்)\n\"அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா\" என்ற கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் அருணா.\nஅடுப்படியில் அம்மாவின் இருமல் சத்தம் கேட்டது.\n\"மழையில் நனைஞ்சதால விறகு சரியா எரியமாட்டேங்குதுடி இப்பதான் சாதம் அடுப்புல இருக்கு இன்னும் நேரமாகும்\"\n\"சரிம்மா, நீ போய் குழம்புக்கு மசால் அரைச்சுடு அடுப்ப நான் பார்த்துக்குறேன்\" என்று அடுப்பில் நெருப்பை ஊதுகுழலால் ஊதி எரியும் வேகத்தை அதிகப்படுத்தி விட்டு காய்களை நறுக்கத் துவங்கினாள்.\nசாதம் வடித்துக்கொண்டிருந்தப்பொழுது \"அருணா வேகமா வாடி நாடகம் ஆரம்பிக்க போறாங்க\" என்று பக்கத்து வீட்டு தோழி ப்ரியா அழைப்பது கேட்டது.\n\"அம்மா நீ குழம்பை பார்த்துக்கோ, நான் டி.வி யில நாடகம் முடிஞ்சதும் வந்து சாப்பிட்டுக்குறேன்\"\n அப்புறம் உன் துணியெல்லாத்தயும் துவை; அழுக்கு நிறைய இருக்குது, நாடகம் ஒரு நாள் பாக்காட்டி ஒண்ணும் குறைஞ்சிடமாட்ட\" என கோபித்தாள் அம்மா\n\" நல்ல மார்க் வாங்கியும் என்னெ மேல படிக்க அனுப்பாம நம்ம ஊரு மில்லுல வேலைக்கு சேர்த்துவிட்டுட்டடெ என்கூட படிச்சவளுக எல்லாம் காலேஜ் முடிக்க போறாங்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வர 6.30 மணி ஆகுது. வந்து வீட்டு வேலையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். ஏதோ இந்த நாடகத்தை மட்டும் பக்கத்து வீட்டு பிரியா கூட போய் பாக்கலாம்னா அதுக்கு கூட விடமாட்டேங்கறியே என்கூட படிச்சவளுக எல்லாம் காலேஜ் முடிக்க போறாங்க, வேலை முடிச்சு வீட்டுக்கு வர 6.30 மணி ஆகுது. வந்து வீட்டு வேலையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன். ஏதோ இந்த நாடகத்தை மட்டும் பக்கத்து வீட்டு பிரியா கூட போய் பாக்கலாம்னா அதுக்கு கூட விடமாட்டேங்கறியே போகவேண்டாம்னா அப்பாவ முதலில் டி.வி வாங்க சொல்லு\".\n, நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. அவர் சம்பளம் சாப்பாட்டுக்கும் உன் தம்பி தங்கச்சி படிப்புக்கும் சரியா இருக்கு. உன் சம்பளத்தில் காசு சேர்த்தாதான் உன் கல்யாணத்த‌ நடத்தமுடியும். எனக்கு மட்டும் உன்ன நல்லா படிக்க வைக்கணுங்கற ஆசை இல்லையா என்ன நம்ம சூழ்நிலை அப்படி இருக்கு. ம்ம் சரி சரி போய்ட்டு சீக்கிரமா வா.\"\n இப்போதானெ பசிக்குதுன்னு சொன்ன‌. நாடகம் பார்த்தா பசி அடங்கிடுமா முதலில் சாப்பிடு. நேரத்துக்க்கு சாப்பிடாம அப்புறம் வயிறு வலிக்குதுனு சொல்லாதேடி முதலில் சாப்பிடு. நேரத்துக்க்கு சாப்பிடாம அப்புறம் வயிறு வலிக்குதுனு சொல்லாதேடி\" என்று அக்கறையான கோபத்துடன் திட்டினாள் அருணாவின் பாட்டி\nஅருணாவின் முதிய தோழி என்று சொல்லலாம் பாட்டியை அம்மாவுக்கும் பாட்டிக்கும் சரிப்பட்டுவராது. அம்மா திருமணமாகி வந்த புதிதில் பாட்டி அம்மாவிடம் கடுமையாக நடந்துகொள்ளும்போது, அம்மா பொறுமையாக இருந்தாள், இன்று காலம் மாறிவிட்டது. அம்மா பாட்டியிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். பாட்டியும் தன் நிலை அறிந்து பொறுமையாக இருக்கிறாள்.\nபாட்டிக்கு அன்பான ஒரு துணை என்றால் அது அருணா தான். வயதானவர்களுக்கு அன்பு தான் அவசிய தேவை என்பதை தனக்கே தெரியாமல் பாட்டிக்கு அளித்துக்கொண்டிருந்தாள் அவள்.\nபடிக்கும்போதும் சரி, இப்போது வேலைக்குப் போகும்போதும் சரி, பாட்டியுடன் அதிகம் இருப்பாள் அவள். வீட்டில் இருக்கும் நேரங்களில் தம்பி தங்கைகளுடன் விளையாடி, சண்டையிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பாட்டியிடம் தான் கதை பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டி தனது கடந்த கால வாழ்க்கையை கதைபோல சுவாரஸ்யமாக சொல்லுவதை ரசித்துக் கேட்பாள். அவளும் தனது பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும், திரைபடங்களைப் பற்றியும் பாட்டியிடம் சொல்லுவாள்.\n\"அப்புறம் சாப்பிடுறேன் பாட்டி\" என்று சொல்லி வேகமாக பிரியாவின் வீட்டுக்கு ஓடி பிரியாவின் அருகே அமர்ந்தாள் . நாடகம் ஆரம்பித்தது. விளம்பர இடைவேளை வந்தது. அருணா விளம்பரங்களை ஆர்வமாக பார்ப்பாள். உலகம் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை விளம்பரங்களை பார்த்துதான் தெரிந்துகொள்வாள்.அப்போது தான் அந்த புது விளம்பரம் வந்தது.\n\"ஆரோக்கியத்துடன் அழகு இலவசம்\" என்ற வாசகத்துடன் அவள் வீட்டில் எல்லோரும் வழக்கமாக பயன்படுத்தும் பதினைந்து ரூபாய் மதிப்புள்ள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குளியல் சோப்புடன், ஐந்து ரூபாய் மதிப்பில் முகத்தை அழகு படுத்தும் சிவப்பழகு க்ரீம் இலவசம்\" என்று காட்டியது விளம்பரம்.\nஏழே நாட்களில் முகம் சிவப்பாகும் என்ற கூடுதல் வாசகமும் வந்தது. அடுத்த விளம்பர இடைவேளையிலும் அந்த விளம்பரம் வந்து அவள் மன��ை பாதித்து விட்டுச் சென்றது.\nசாப்பிட்டு படுக்கும் வரை, அந்த விளம்பரத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் சொல்லி எப்படியும் அந்த சோப்புடன் இலவசமாக சிகப்பழகு க்ரீமை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.\nஅருணாவை அதிகம் கவலை கொள்ளச் செய்வது அவளின் நிறம் தான். சற்று அதிகமான கருப்பு. சிலர் அவளை \" கருவாச்சி\" என்று சொல்லும் போது அந்த நேரத்தில் அவள் அதை பொருட்படுத்தாவிட்டாலும் வீட்டிற்கு வந்து அதை நினைத்து நினைத்து தனிமையில் அழுவாள்.\nஅப்போதெல்லாம் அவளின் பாட்டி \"அரசனுக்கு உள்ளங்கால் சிவப்பா இருந்தாலும் அதுக்கு கிடைக்கிறது செருப்புதான், உச்சந்தலை கருப்பா இருந்தாலும் கிரீடம் அதுக்குதாண்டி என்று சொல்லியும் ,\"வாழ்க்கை நிறத்தில் இல்லை நினைப்பில் இருக்கிறது என்று சொல்லியும் ,\"வாழ்க்கை நிறத்தில் இல்லை நினைப்பில் இருக்கிறது என்றும் ,ராமயணத்தில் ராமனும் கருப்புதான் என்றும், கருப்பாக இருந்த சாதனையாளர்களை பற்றியும் , நிறைய‌ சொல்லி சமாதானப்படுத்துவாள்.\n\"கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் நாம் இன்னும் கொஞ்சம் சிவப்பா அழகா பிறந்திருக்கலாமே\" என்று வேதனையுடன் நினைப்பாள். அம்மாவிடம் முன்பே சிவப்பழகு க்ரீம் வாங்கித் தர சொல்லி பலமுறை கேட்டிருக்கிறாள்.\n \"நம்ம நிலமைக்கு இருக்கிற அழகு போதும் போய் வேலையப் பாருடி \" என்ற திட்டுதான் கிடைத்தது. அம்மாவுக்கு பிடிக்காதது எது செய்தாலும் அடி தான் விழும்\" என்ற திட்டுதான் கிடைத்தது. அம்மாவுக்கு பிடிக்காதது எது செய்தாலும் அடி தான் விழும் எனவே அதை அத்தோடு மறந்துவிடுவாள்.\nஆனால் இந்த விளம்பரத்தைப் பார்த்தப் பிறகு இந்தமுறை எப்படியும் சோப்பு வாங்கும் போது இலவசமாய் கிடைக்கும் சிவப்பழகு கிரீமை வாங்கி விடவேண்டும் என்று முடிவு செய்தாள். அம்மா திட்டினாலும் இலவசமாய் கிடைப்பதை காரணமாக சொல்லிவிடலாம். அம்மாவுக்கு தெரியாமல், தனியா இரண்டு சிவப்பழகு கிரிம் வாங்கி சில நாட்களுக்கு தொடர்ந்து வச்சுக்கணும், அம்மா கேட்டா இன்னும் அது தீரலைனு சொல்லி சமாளிச்சுக்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே தூங்க ஆரம்பித்தாள். அன்றைக்கு பார்த்து வீட்டிற்கு வெளியே பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.\nகாலை விடிந்ததும் விரைவில் எழுந்து அன்றாட வேலைகளை முடித்துவிட��டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அப்போது \"அம்மா\" என்ற பாட்டியின் அலறல் சத்தம் கேட்டது, பதற்றத்துடன் ஓடிச்சென்று பார்த்தப்பொழுது பாட்டி இரத்தம் வழிந்த தலையுடன் தரையில் வீழ்ந்து கிடந்தாள்\nமழையினால் ஏற்பட்ட ஈரத்தில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறாள். விழுந்த இடத்தில் துவைப்பதற்க்கு பயன்படுத்தும் கல் இருந்ததால் தலையில் பலத்த அடி. உடனடியாக எங்கெங்கோ தேடி வண்டி பிடித்து வருவதற்க்குள் நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. ஏழைகளுக்கென்றே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.\nமுதலுதவி மட்டும் செய்து விட்டு \"உடனே அருகே இருக்கும் மதுரை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்ல வண்டி மதுரைக்கு மருத்துவமனைக்கு சென்றது\nஅவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே இதைவிட இன்னும் மோசமான நிலையில் பலர் காத்திருந்தனர், அவர்களைப்பார்த்த அருணா அதிர்ச்சி அடந்தாள். உடலெங்கும் இரத்த காயஙகள். சிலர் விபத்து என்று சொன்னார்கள். சிலர் சண்டை அடிதடிகளால் என்று சொன்னார்கள். தேவையான விவரங்களை பதிவு செய்தபின் சிகிச்சைக்கு அனுப்பினார்கள்.\nமருத்துவர்கள் பாட்டிக்கு உடனடியாக செய்யவேண்டிய சிகிச்சைகளை செய்து தனி பிரிவில் இடப்பற்றாக்குறையால் தீவிர சிகிச்சையில் இருக்கும் பொது பிரிவிற்கு மாற்றினார்கள்.\nமருத்துவமனை வாசமும், காட்சிகளும் அருணாவுக்கு புது உலகத்தை அறிமுகப்படுத்தின. இந்த பிரிவில் இருக்கும் எல்லோருமே உயிருக்கு போராடுபவர்கள். ஏழு மாத குழந்தை முதல் எழுபது வயது முதியவர்கள் வரை விதம் விதமான விபத்துகள், விதம் விதமான நோய்கள். பலருடைய உடம்பிலும் பல குறைகள்.\nதிடீர் திடீரென பலர் சேர்ந்து கதறி அழுவார்கள், போய் பார்த்தால் யாராவது இறந்திருப்பார்கள். பிணத்தின் முகத்தை மூடி பிரேத பரிசோதனைக்கு கைவண்டியில் இழுத்துச் செல்வார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டி பிழைக்க வேண்டும் என்று பயத்துடன் அருணா பிரார்தனை செய்வாள்.\nமறு நாள் வரை பாட்டியின் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை, மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஆனால் தான் தெரியும், உறுதியாக எதையும் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.\nஅப்பா பணத்தேவைக்களுக்கும் வேலைக்கு விடுப்பு சொல்லவும் போய்விட்டார். தேர்வு நேரம் என்பதால் வீட்டு வேலைகளையும், தம்பி தங்கையை பள்ளிக்கு அனுப்பி பார்த்துக்கொள்ளவும் அம்மா போய் விட்டாள் இருவரும் அவ்வப்போது சாப்பாடு வேளைகளில் ஒருவர் மாறி ஒருவர் வருவார்கள் இருவரும் அவ்வப்போது சாப்பாடு வேளைகளில் ஒருவர் மாறி ஒருவர் வருவார்கள்அருணாதான் அதிகம் இருப்பாள். அவர்கள் இருக்கும் நேரத்தில் அருணா அங்கிருக்கும் ஒவ்வொரு சிகிச்சை பிரிவாக சுற்றி வருவாள்.\nஎவ்வளவு பேர் எவ்வளவு பிரச்சனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நம் நிலமை எல்லாம் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தாள்.\nநாம் சிவப்பாக அழகாக இல்லையே என்று வருத்தப்படும் போது \" நோய் நொடியில்லாம நல்ல மனசோட இருந்தா போதும்டி அதவிடவா அழகு வேணும்\" என்று பாட்டி அன்று சொன்ன போது வார்த்தைகளாக மட்டுமே புரிந்த விசயம், இன்றுதான் உணர்வுகளால் அவளுக்கு புரிந்தது.\nஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஒரு வயது குழந்தையின் உடல் முழுவதும் ஏதேதோ கருவிகளை இணைத்து இருந்த காட்சி அவள் மனதை மிகவும் பாதித்துவிட்டது. சத்தமில்லாமல் மனதிற்குள் அழுகை வந்தது. கடவுளின் மேல் ஒரு பக்கம் கோபம் வந்தது. மறு பக்கம் \"என்னை இப்படி ஆரோக்கியமாக படைத்திருக்கிறாயே\" என்று கடவுளின் மீது நன்றியுணர்வும் வந்தது.\nஇப்படியே இரண்டு நாட்கள் சென்றன. பாட்டியின் உடல் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் அன்று மாலை எல்லோரையும் விட்டுவிட்டு கடவுளிடம் சென்றுவிட்டாள். அருணாவால் பாட்டியின் இழப்பை தாங்க முடியவில்லை. அழுதுக்கொண்டே இருந்தாள்.\nபாட்டிக்கு செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் செய்து விட்டு, இரண்டு நாட்களில் எல்லோரும் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினர்கள். ஆனால் அருணா மட்டும் இன்னும் பாட்டியின் மருத்துவமனை நினைவிலேயே இருந்தாள்.\nஅப்போது அம்மா அவளிடம் \"இந்தாடி ரொம்பநாளா நீ கேட்ட முகத்தை சிவப்பாக்குற க்ரிம். இன்னைக்கு குளிக்கிற சோப்பு வாங்குறப்போ இலவசமா கொடுத்தாஙக\" என்று அவள் கையில் திணித்துவிட்டுப்போனாள்.\nஅருணாவின் கண்கள் மட்டும் அதைப்பார்த்துக் கொண்டிருந்தன.\nஅழகு குறைந்திருப்பதாக நினைப்பதால் வரும் கவலைகள் தவறானது ஆரோக்கியமான வாழ்க்கையே உண்மையில் அழகானது ஆரோக்கியமான வாழ்க்கையே உ���்மையில் அழகானது என்ற எண்ணம் மனதிற்குள் வந்தது.\nஇந்த முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை பலர் பல காலம் கழித்து கஷ்டங்களை விலையாக கொடுத்து ஏகப்பட்ட அனுபவங்களுக்கு பிறகு புரிந்துகொண்டிருக்க அதை தனது வாழ்க்கையின் இறுதி பயணத்தின் போது மிக எளிமையாக இலவசமாகவே புரியவைத்த பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய அவளின் மனம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது.\nநம் நட்பு \"இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு அவளிடம்...\n பகல் முழுவதும் நட்ச்சத்திரங்கள் இர...\n விடுமுறை நாட்களில் என் ஊருக்கு வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/details1.php?id=121", "date_download": "2020-03-28T16:50:34Z", "digest": "sha1:C7UVNJYBWNE46LE5K45PWUF2Q2GSFT57", "length": 11469, "nlines": 66, "source_domain": "pasumaivivasayam.in", "title": "ராகி சாகுபடி", "raw_content": "\nஇந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலைபகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.\nகேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும்.\nஇதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும்.\nஎத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியாவில் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம் கேழ்வரகு ஆகும்.\nஇந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது.\nகோ 11, கே 5, கே 7, கோ 7, ஜி.பி.யு -28, கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1 ஆகிய இரகங்கள் உள்ளன.\nடிசம்பர்- ஜனவரி, செப்டம்பர்- அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை ஆகும்.\nஎல்லா வகையான மண்களிலும் பயிர் செய்யலாம் எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது.\nஒரு எக்டருக்கு 15-20 கிலோ விதைகள் தேவைப்படும்.\nஒரு எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.\nவறண்ட நிலையில் இருக்கும் பொழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். தொழு உரம் இட்டு நன்றாக உழவேண்டும். தேவைப்பட்ட நீளமும், 1 மீ அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.\nவிதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும��. விதையை ஈரக்கோணியில் போட்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். விதைப்படுக்கையை சமம்படுத்தி படுக்கையின் மேல் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவவேண்டும். 40 சதுர மீட்டர் பரப்பிற்கு 1.25 கிலோ அளவு விதை போதுமானது. தொழு உரம் மறுபடியும் இட்டு விதைகளை மூடவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்று படுக்கையில், எந்தவித இரசாயன உரங்களையும் இடக்கூடாது. 10-15 நாட்களில், நல்ல வளமான, வீரியமுள்ள நாற்றுக்கள் நடவுக்கு தயாராகிவிடும்.\nகட்டிகள் இல்லாத அளவுக்கு நிலத்தை நன்றாக உழுது 4 டன் மாட்டு எருவைத் தூவி உழவு செய்து, பாசனம் செய்ய வசதியாக பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nபடுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும். 18 முதல் 20 நாட்கள் ஆன நாற்றுகளை 30×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 3 செ.மீ ஆழத்தில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநாற்று நடும் முன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.\nஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 60:30:30 கிலோ விகிதத்தில் இட வேண்டும்.\nஅடி உரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுமையாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளவற்றை சரி பாதியாக 23, 30, 40-வது நாட்களில் இட வேண்டும்.\nவிதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாட்களில் இருமுறை கையால் களையெடுக்க வேண்டும்.\nகேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50 சதவீத கதிர்கள் பழுப்பு நிறமடைந்த பிறகு அதை அறுவடை செய்யலாம்.\nமுற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.\nமுதல் அறுவடைக்குப் பிறகு 7வது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும��. அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.\nஏக்கருக்கு 250 – 300 கிலோ மகசூல் கிடைக்கும்.\nகேழ்வரகுடன் துவரை , உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூலுடன், வருமானமும் கிடைக்கிறது.\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை விவசாயிகள் கோரிக்கை\nபயறு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவரத்து குறைவால் வெங்காயம் விலை அதிகரிப்பு\nஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu31.html", "date_download": "2020-03-28T18:13:16Z", "digest": "sha1:T6SC2AIKS37YQ6SKTZSZIERFL3I36IIA", "length": 60625, "nlines": 402, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.\nஅன்று பகல் மூன்று மணி சுமாருக்குத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்திருந்த��ன். அப்போதிருந்த பரபரப்பில் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அதைப் பிரித்துப் படிப்பதற்கு நேரம் இல்லை. மாணவர் யூனியன் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்களை எண்ணி முடிவையும் அறிவித்து விட்டுச் சத்தியமூர்த்தி அறைக்குத் திரும்பும் போது சிறிது தொலைவு வரை கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜும் பேசிக் கொண்டே கூட நடந்து வந்தார். ஜார்ஜ் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் அறைக்குப் போய்ச் சட்டையைக் கழற்றிய போது தந்தையின் கடிதம் நினைவு வந்தது சத்தியமூர்த்திக்கு. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படிக்கலானான். அப்பாவின் வழக்கப்படி பிள்ளையார் சுழி 'முருகன் துணை'க்குக் கீழே கடிதம் ஆரம்பமாயிற்று. சங்கிலி பின்னியது போல் எழுத்துக்களைச் சேர்த்து நீட்டி இழுத்து எழுதப்பட்ட கூட்டெழுத்துக்களால் நான்கு பக்கத்துக்கு ஏதேதோ வளர்த்து எழுதியிருந்தார் அப்பா.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nநீ இன்றி அமையாது உலகு\n'சிரஞ்சீவி சத்தியத்துக்கு அநேக ஆசிகளுடன்' கடிதம் தொடங்கியிருந்தது. 'கண்ணாயிரம் பரம உபகாரியாயிருக்கிறார். வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்கு நகரசபை அனுமதி விரைவில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணாயிரம் யாரோ அவருக்குத் தெரிந்த மனிதர் மூலம் நகரசபையில் உள்ள ஒருவருக்குக் கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தினால் காரியம் சுலபமாக முடிந்துவிட்டது. கொத்தனார்கள் இரண்டு நாட்களாக மாடியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலைகளுக்காக நிறைய 'சிமிண்ட்' தேவையாயிருக்கிறது. 'சிமிண்ட்' கண்ட்ரோல் விலைக்குக் கிடைப்பதற்குச் சிரமப்படும் போல் இருக்கிறது. அதற்கும் கண்ணாயிரத்தைத்தான் நம்பியிருக்கிறேன். இவரிடம் சொல்லித்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். நீ சென்ற மாதம் நூற்று இருபது ரூபாய் மணியார்டர் இங்கே அனுப்பியிருந்தாய். வருகிற மாதத்திலிருந்தாவது கட்டாயம் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கனுப்புவதற்கு முயற்சி செய். கண்ணாயிரத்தினிடம் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் கட்டிட வேலைகளுக்குப் போதாதென்ற�� தோன்றுகிறது. மூத்தவள் ஆண்டாளுக்குக் கலியாணம் முடித்துவிட வேண்டும் என்று வேறு உன் அம்மா அவசரப்படுகிறாள். எதைச் செய்வதற்குத்தான் அவசரப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கை நிறையப் பணத்தை வைத்துக் கொண்டு அலைந்தாலொழிய ஒரு காரியமும் ஆகாது. வீட்டை இப்போது இடித்துக் கட்டுகிற வேலையை நான் தொடங்கியது நல்லதாயிற்று. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மாடி இடிந்து தலையில் விழுந்து விடும். மாடிச் சுவரை இடித்த மேஸ்திரியே இதைச் சொன்னான். 'நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் விழுந்துவிடும்' என்று அவன் சொன்னதை நீ நேரில் பார்த்தாலும் அப்படியே ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கும்.\nநாற்பது வருடங்கள் பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்நாளைக் கழித்தவனின் குடும்பமும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் எவ்வளவுக்குச் செழிப்பின்றி வறண்டு போயிருக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணமாகி விட்டேனடா சத்தியம் என் கண் காண நீயும் அதே வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய்; காலேஜில் வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய் என்று வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்படலாம். மாதம் முதல் தேதி பிறந்ததும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டால் மீதமிருக்கிற சம்பளப் பணத்தில் நீ வாயைக் கட்டிக் காலம் தள்ள வேண்டியிருக்கும். அதை நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. கண்ணாயிரத்திடம் இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் மேலேயே அடமானமாகப் புதிய கடனையும் தர முயல்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் அவ்வப்போது இங்கே வந்து மதுரையில் தங்குகிற காலங்களில் சந்திப்பதற்குச் சென்றால் என்னிடம் பிரியமாகவே நடந்து கொள்கிறார்.\nபணமும், செல்வாக்கும் உள்ள நாலு பெரிய மனிதர்களைப் பழக்கிக் கொண்டால் தான் இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் தடையில்லாமல் சாதிக்க முடிகிறது. 'டியூசன்'களையும் ஒவ்வொன்றாக விட்டுவிட்டேன். நேரமில்லாததுதான் காரணம். விடிந்து எழுந்திருந்தால் கொத்து வேலைகளை மேற்பார்க்கவும், சிமெண்ட்டுக்கும், செங்கல்லுக்கும் அலையவும் தான் சரியாயிருக்கிறது. மாடியிலும், முன் பக்கத்து���் 'போர்ஷனி'லும் மராமத்து வேலை நடப்பதால் ஒண்டுக் குடித்தனம் இருந்த இரண்டு பேரையும் காலி செய்து அனுப்பியாயிற்று. அதனால் வாடகை வருமானமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குக் கிடையாது. கட்டிடம் முடிந்து நிறைவேறிய பின் மறுபடி குடித்தனக்காரர்களை வாடகைக்கு வைக்கலாமா அல்லது வாசல் பக்கமாக - வீட்டுக்குள் வராமலே ஏறி இறங்க வசதியாக மாடிப்படி கட்டிக் கொடுத்து ஏதாவது ஆபீசுக்கு விட்டு விடலாமா என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். 'நீர் மட்டும் நான் கொடுக்கிற 'பிளானை' அநுசரித்துக் கட்டுவதாயிருந்தால் நம் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' காரியாலயத்தையே உம்முடைய மாடிக்கு மாற்றிவிடலாம்' என்று கண்ணாயிரம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரால் நல்ல வாடகை கொடுக்கவும் முடியும். தாராளமாகச் செலவழிக்கிற கைராசிக்காரர். நமக்கும் படிப்படியாகக் கடன் கழிந்தே போகும்...'\nகடிதத்தில் இந்த இடத்தைப் படித்த போது 'அப்பா கண்ணாயிரத்தை நம்பி மோசம் போய்விடப் போகிறாரே' என்று வருத்தமாக இருந்தது. அதே சமயத்தில் அப்பாவுக்கும் தனக்குமிடையில் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலும் ஒரு தலைமுறைக் கால அளவு வித்தியாசம் இருப்பதையும் அவனால் உணர முடிந்தது. இன்று இந்த நாட்டில் மேலெழுந்து நிற்கும் பல சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமே ஒரு தலைமுறைக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம் தான். ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாயிருக்கின்றன. 'மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அப்பாவின் கண்களுக்கும், சிந்தனைக்கும் பெரிய மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். நானும் குமரப்பனுமோ இதே ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் எல்லா விதத்திலும் குறைபாடுடைய சமுதாயக் கள்ளர்களாக நினைக்கிறோம்' என்று எண்ணியபடியே தந்தையின் கடிதத்தின் மீதமுள்ள பகுதியைப் படிக்கலானான் அவன்.\n'... வரவர உன் அம்மாவுக்கு உடம்பு தள்ளவில்லை. பல நாட்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறாள். வீட்டுக் காரியங்களை உன் தங்கைகள் தான் ஓடியாடிச் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கும் முன்பு மாதிரி உடல்நிலை திடமாயில்லை. இரண்டு தரம் மாடிக்கு ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குகிறது. இவ்வளவு தளர்ச்சி இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. ஏதோ காலம் போய்க் கொண்டிருக்கிறது. வந்து திரும்புவதற்குப் பிரயாணச் செலவு வீணாகும். இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற் போல் விடுமுறை வருகிற சமயமாகப் பார்த்து நீ ஒரு தரம் மதுரைக்கு வந்து போகலாம். உன் அம்மாவுக்கும் உன்னைப் பார்க்கவேணும் போலிருக்கிறதாம். முடியுமானால் வந்து போக முயற்சி செய். கல்லூரியில் கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துக் கொண்டு பழகு. யாரிடமாவது ஏதாவது கடுமையாகப் பேசிப் பகைத்துக் கொள்ளாதே. உன் குணம் தெரிந்துதான் இதை எழுதுகிறேன்...' இந்த உபதேசத்துடன் கடிதத்தை முடித்திருக்கிறார் அப்பா. யாரோ மாடிப்படி ஏறி மேலே அறைக்கு வருகிற ஓசை கேட்டது. சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். பத்து நிமிஷங்கள் அவரை நலம் விசாரிப்பதிலும் அவரோடு பேசுவதிலும் கழிந்தன. சத்தியமூர்த்தி முகம் கைகால் கழுவிக்கொண்டு இரவு உணவுக்காகப் புறப்பட்ட போது \"நானும் வருகிறேன் சார்\" என்று சுந்தரேசனும் புறப்பட்டார்.\nசாப்பாடு முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, \"ஒரு நல்ல ஆங்கிலப் படம் நடக்கிறது. போய்விட்டு வரலாமே\" என்று சுந்தரேசன் வற்புறுத்தினார். \"ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள், பிரயாணக் களைப்பு வேறு இருக்கும். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காகப் படத்துக்குப் போக வேண்டும் என்கிறீர்கள்\" என்று சத்தியமூர்த்தி மறுத்தும் அவர் பிடிவாதமாகப் படத்துக்குப் போக வேண்டும் என்றார். \"அந்தப் படம் இன்றைக்குத்தான் கடைசி நாள். நாளைக்கு வேறு படம் வந்து விடுகிறது சார். 'இம்பீரியல் ரோம் பீரியடில்' அடிமைகள் கொடுமைப் படுத்தப் பெற்றதையும் அந்த அடிமைகளின் கூட்டத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வீரன் ஒருவன் அரச வம்சத்துப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றியும் வருகிற கதை. பிரமாதமாக எடுத்திருக்கிறானாம். ஆங்கில வரலாற்றுப் படங்களிலேயே இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லையாம். ஒன்றரை நாள் இரயிலிலும் பஸ்ஸிலுமாகப் பயணம் செய்து வந்த அலுப��பு இருந்தாலும் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்க்காமல் தவற விட்டு விட்டேனானால் அப்படித் தவற விட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தினாலேயே நாளைக்கு இதைவிட அதிக அலுப்பாக இருக்கும் எனக்கு\" என்று பக்குவமடையாத சிறுபிள்ளை மனத்தோடு வற்புறுத்தினார் சுந்தரேசன். சத்தியமூர்த்திக்கு முரண்டு பிடித்து பழக்கமில்லை. 'பிறரைத் தனக்காக அளவு கடந்து வற்புறுத்துவதும் சத்தியமூர்த்திக்குப் பிடிக்காது. பிறர் தன்னிடம் வேண்டுகோளோடு நிற்கும்போது, வேண்டுகோளுடன் போய் நிற்பதே அருமையாகவும் வாய்க்கும்படி பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். இப்போது சுந்தரேசன் வற்புறுத்தித் திரைப்படத்துக்கு அழைத்த வேளையிலும் அவன் அப்படியே நடந்து கொள்ள நேர்ந்தது. \"உங்கள் விருப்பத்தைக் கெடுப்பானேன்\" என்று சத்தியமூர்த்தி மறுத்தும் அவர் பிடிவாதமாகப் படத்துக்குப் போக வேண்டும் என்றார். \"அந்தப் படம் இன்றைக்குத்தான் கடைசி நாள். நாளைக்கு வேறு படம் வந்து விடுகிறது சார். 'இம்பீரியல் ரோம் பீரியடில்' அடிமைகள் கொடுமைப் படுத்தப் பெற்றதையும் அந்த அடிமைகளின் கூட்டத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வீரன் ஒருவன் அரச வம்சத்துப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றியும் வருகிற கதை. பிரமாதமாக எடுத்திருக்கிறானாம். ஆங்கில வரலாற்றுப் படங்களிலேயே இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லையாம். ஒன்றரை நாள் இரயிலிலும் பஸ்ஸிலுமாகப் பயணம் செய்து வந்த அலுப்பு இருந்தாலும் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்க்காமல் தவற விட்டு விட்டேனானால் அப்படித் தவற விட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தினாலேயே நாளைக்கு இதைவிட அதிக அலுப்பாக இருக்கும் எனக்கு\" என்று பக்குவமடையாத சிறுபிள்ளை மனத்தோடு வற்புறுத்தினார் சுந்தரேசன். சத்தியமூர்த்திக்கு முரண்டு பிடித்து பழக்கமில்லை. 'பிறரைத் தனக்காக அளவு கடந்து வற்புறுத்துவதும் சத்தியமூர்த்திக்குப் பிடிக்காது. பிறர் தன்னிடம் வேண்டுகோளோடு நிற்கும்போது, வேண்டுகோளுடன் போய் நிற்பதே அருமையாகவும் வாய்க்கும்படி பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். இப்போது சுந்தரேசன் வற்புறுத்தித் திரைப்படத்துக்கு அழைத்த வேளையிலும் அவன் அப்படியே நடந்து கொள்ள நேர்ந்தது. \"உங்கள் விருப்பத்தைக் கெடுப்பானேன் போகலாம், வாருங்கள்\" என்று அவரோடு திரைப்படத்துக்க��ப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி.\nமல்லிகைப் பந்தல் நகரில் இருந்த இரண்டு மூன்று முக்கியமான திரைப்படக் கொட்டகைகளும் அந்த 'லேக் சர்க்கில்' பகுதியிலே இருந்தன. அங்குள்ள தியேட்டர்களில் சிறந்ததும் வழக்கமாக ஆங்கிலப் படங்கள் மட்டுமே நடைபெறக் கூடியதுமாகிய 'புளுஹில் பாரடைஸில்' நுழைந்தனர் இருவரும். சுந்தரேசனுடன் இடையிடையே பேசிக் கொண்டே பல வண்ணப் படமாகவும் பல்சுவைக் காவியமாகவும் எடுக்கப் பட்டிருந்த அந்தத் திரை ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூடத் தந்தையின் கடிதமும் அந்தக் கடிதத்தில் நிரம்பியிருந்த வீட்டுக் கஷ்டங்களைப் பற்றிய சிந்தனைகளும் தாயின் உடல்நலக் குறைவுமே சத்தியமூர்த்தியின் மனத்தில் அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தன. இரும்பு இதயம் படைத்த பிரபுக்களின் கொடுங்கோன்மையில் சிக்கிக் கண்களும் உடம்பும் இரத்தமும் சிந்திடத் தவிக்கும் அடிமைகளின் அவல வாழ்க்கையைத் திரையில் மிக நன்றாகச் சித்தரித்திருந்தார்கள். \"ஒரு தலைமுறையின் சரித்திரம் பின்னால் வருகிற மற்றொரு தலைமுறைக்குக் காவியமாகி விடுகிறது பார்த்தீர்களா எதையும் கலையழகுபடச் சித்தரிக்க முடியுமானால் மனிதர்கள் கொடுமையில் வாடித் துன்பப்படுவதைக் கூட கலையழகுபடச் சித்தரிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து விட்டார்கள்\" என்று திரைக்காட்சி முடிந்து வெளியே வந்தபோது சுந்தரேசன் உற்சாக மிகுதியில் ஆர்வம் பொங்கச் சொல்லிக் கொண்டே வந்தார். பூபதியும் அவர் மகளும் கூட அன்று அந்தத் திரைப்படத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. காட்சி முடிந்ததும் சத்தியமூர்த்தியும் சுந்தரேசனும் தியேட்டருக்கு வெளியே கார்களைப் 'பார்க்' செய்திருந்த பகுதியைக் கடந்து நடந்து கொண்டிருந்த போது பூபதியும் அவர் மகளும் காரில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். போகிற போக்கில் பாரதியின் பார்வை ஒருகணம் சத்தியமூர்த்தியின் மேல் தயங்கிவிட்டு விலகியது. அப்படி விலகும்போது கடுமையோடும், அலட்சியமாகவும் விலகுவது போல் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற திசையை ஒட்டிச் சுந்தரேசனின் கண்களும் திரும்பின. \"நம்முடைய காலேஜ் கரஸ்பாண்டண்டும் அவர் பெண்ணும் கூட இந்தப் படத்துக்கு வந்துவிட்டுப் போகிறாங்க போலிருக்கே...\" என்று வியந்தாற் போல் சத்தியமூர்த்தியின் காதருகே கூறினார் சுந்தரேசன். \"ஆமாம், நானும் பார்த்தேன்\" என்று சுவாரஸ்யம் இல்லாமல் அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. அறைக்குத் திரும்பும் போது குளிர் கடுமையாக இருந்தது. மூச்சு விடும்போது மூக்குத் துவாரங்களின் வழியே புகை வருவது போல் தெரிய, அங்கும் இங்குமாக இழுத்துப் போர்த்தியபடி விரைந்து கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.\n\"அடுத்த மாதச் சம்பளத்திலாவது நீங்களும் நானும் ஆளுக்கொரு 'எலக்ட்ரிக் ஹீட்டர்' வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஊரில் குளிரில் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கும் போலிருக்கு சார்\" என்று சுந்தரேசன் பேச்சுப் போக்கில் ஞாபகப்படுத்தினார். 'அடுத்த மாதத்திலிருந்துதான் அப்பா நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று எழுதியிருக்கிறார். ஹீட்டர் வாங்குவதற்குப் பணத்துக்கு எங்கே போவது' என்று மனம் நினைத்து வருந்தத் தொடங்கிய அதே வேளையில், \"நீங்கள் விரைவில் உங்களுடைய உபயோகத்துக்காக ஒரு ஹீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் சுந்தரேசன்' என்று மனம் நினைத்து வருந்தத் தொடங்கிய அதே வேளையில், \"நீங்கள் விரைவில் உங்களுடைய உபயோகத்துக்காக ஒரு ஹீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் சுந்தரேசன் எனக்கு இப்போது அவசரமில்லை\" என்று வாயினால் நாகரிகமாகப் பதில் சொல்லித் தன் வறுமையை மறைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.\nஅறைக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த போது சத்தியமூர்த்திக்காக அவனே முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியம் அங்கே காத்திருந்தது. மாடிப்படி ஏறுகிற வழியில் ராயல்பேக்கரி வாசல் வராந்தாவில் பெட்டி-பை-ஹோல்டால் சகிதம் குமரப்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். பிரயாணத்தினால் தலை முன் நெற்றியில் வந்து கத்தி நுனியாகச் சரிந்திருந்த 'கிராப்' அந்த முகத்தின் குறும்புத்தனத்தை அதிகமாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தது.\n சொல்லாமல் கொள்ளாமல் நடு இரவில் திடுதிப்பென்று வந்து சேர்ந்திருக்கிறாய் குத்து விளக்கில் வெளியாகும் கார்ட்டூன்களும் நகைச்சுவைப் படங்களும் தான் வியப்பும் அதிர்ச்சியும் தரக்கூடியவைகளாயிருக்குமென்றால் அவைகளை வரைகிறவருடைய காரியங்கள் அவற்றை விட அதிர்ச்சி தரக்கூடியவைகளாயிருக்கிறதே குத்து விளக்கில் வெளியாகும் கார்ட்டூன்களும் நகைச்சுவைப் படங்களும் தான் வியப்பும் அதிர்ச்சியும் தரக்கூடியவைகளாயிருக்குமென்றால் அவைகளை வரைகிறவருடைய காரியங்கள் அவற்றை விட அதிர்ச்சி தரக்கூடியவைகளாயிருக்கிறதே\" என்று சத்தியமூர்த்தி வினாவவும், \"மல்லிகைப் பந்தலையும் உன்னையும் தேடிக் கொண்டு வருகிறவர்கள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வரக்கூடாது என்று யாராவது நிபந்தனை விதித்திருக்கிறார்களா சத்தியம்\" என்று சத்தியமூர்த்தி வினாவவும், \"மல்லிகைப் பந்தலையும் உன்னையும் தேடிக் கொண்டு வருகிறவர்கள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வரக்கூடாது என்று யாராவது நிபந்தனை விதித்திருக்கிறார்களா சத்தியம் ஏதோ தோன்றியது மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன். இப்படித் திடீரென்று வரக் கூடாதென்று நீ கருதுவதாக இருந்தால் காலையில் முதல் பஸ்ஸுக்குத் திரும்பிப் போய் விடட்டுமா ஏதோ தோன்றியது மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன். இப்படித் திடீரென்று வரக் கூடாதென்று நீ கருதுவதாக இருந்தால் காலையில் முதல் பஸ்ஸுக்குத் திரும்பிப் போய் விடட்டுமா\n'அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் தன்னுடைய இயற்கை குணமான குறும்பும் கேலியும் சிறிது கூடக் குறையாமல் நான் தான் குமரப்பன் வந்திருக்கிறேன்' என்று தான் வந்திருப்பதைத் தன் பேச்சினாலும், சிரிப்பினாலுமே நிரூபித்துக் கொண்டு நின்றான் குமரப்பன். சுந்தரேசனுக்கும் குமரப்பனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சத்தியமூர்த்தி. \"பாடனி படித்தவரா ரொம்பப் பொருத்தமான ஊருக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒன்றும் பொழுது போகவில்லையானால் ஏதாவது இலையைக் கிள்ளியோ, செடியை முறித்தோ ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கலாம். இலைகளுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராச்சே இது\" என்ற சந்தித்த முதல் விநாடியிலேயே உரிமையோடு சுந்தரேசனிடம் கேலியில் இறங்கி விட்டான் குமரப்பன். 'மனிதர்களுக்குள்ளே நான் கேலியும் கிண்டலும் செய்யமுடியாத அதிக உயரத்தில் இருப்பவர்கள் யாரும் கிடையாது' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டாற் போன்ற அசகாய சூரத்தனத்தோடு பழகுவான் குமரப்பன். இந்தச் சூரத்தனத்தைக் கண்டு பலமுறை தனக்குள் மலைத்துப் போயிருக்கிற���ன் சத்தியமூர்த்தி. சில துறுதுறுப்பான குழந்தைகளுக்கு வேற்று முகமே தெரியாது. எவரிடமும் கலகலப்பாக நெருங்கிப் பழகும் துணிவை அந்தக் குழந்தைகளின் சுறுசுறுப்பிலும் குறுகுறுப்பான பழக்கவழக்கங்களிலும் காணலாம். குமரப்பனும் அத்தகைய சுபாவமுள்ளவன் தான். அவனுடைய குறும்புத் தனத்தில் வஞ்சகம் கிடையாது. குமரப்பனுடைய மூட்டை முடிச்சுக்களை அவனும் சத்தியமூர்த்தியுமாக ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சுமந்து கொண்டு மாடிப்படி ஏறியபோது, \"என்னடா பழி ரொம்பப் பொருத்தமான ஊருக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒன்றும் பொழுது போகவில்லையானால் ஏதாவது இலையைக் கிள்ளியோ, செடியை முறித்தோ ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கலாம். இலைகளுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராச்சே இது\" என்ற சந்தித்த முதல் விநாடியிலேயே உரிமையோடு சுந்தரேசனிடம் கேலியில் இறங்கி விட்டான் குமரப்பன். 'மனிதர்களுக்குள்ளே நான் கேலியும் கிண்டலும் செய்யமுடியாத அதிக உயரத்தில் இருப்பவர்கள் யாரும் கிடையாது' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டாற் போன்ற அசகாய சூரத்தனத்தோடு பழகுவான் குமரப்பன். இந்தச் சூரத்தனத்தைக் கண்டு பலமுறை தனக்குள் மலைத்துப் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. சில துறுதுறுப்பான குழந்தைகளுக்கு வேற்று முகமே தெரியாது. எவரிடமும் கலகலப்பாக நெருங்கிப் பழகும் துணிவை அந்தக் குழந்தைகளின் சுறுசுறுப்பிலும் குறுகுறுப்பான பழக்கவழக்கங்களிலும் காணலாம். குமரப்பனும் அத்தகைய சுபாவமுள்ளவன் தான். அவனுடைய குறும்புத் தனத்தில் வஞ்சகம் கிடையாது. குமரப்பனுடைய மூட்டை முடிச்சுக்களை அவனும் சத்தியமூர்த்தியுமாக ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சுமந்து கொண்டு மாடிப்படி ஏறியபோது, \"என்னடா பழி இரண்டு இரண்டரை மணி நேரம் ஓர் உண்மை நண்பனை இப்படி இந்தக் குளிரில் காத்துக் கிடக்கும்படி செய்து விட்டாயே இரண்டு இரண்டரை மணி நேரம் ஓர் உண்மை நண்பனை இப்படி இந்தக் குளிரில் காத்துக் கிடக்கும்படி செய்து விட்டாயே இது நியாயமா உனக்கு நீங்களே சொல்லுங்கள்; நான் வருகிற இன்றைக்கென்றா இவன் சினிமாவுக்குப் போவது\" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டு விட்டுச் சுந்தரேசன் பக்கமாகத் திரும்பி அவரையும் வம்புக்கு இழுத்தான் குமரப்பன்.\n இப்படித் திடீரென்று இங்கே ���ுறப்பட்டு வந்துவிட்டீர்களே; வருகிற வாரம் குத்து விளக்கில் தங்கள் கார்ட்டூன்களைக் காண முடியுமோ, இல்லையோ\" - சத்தியமூர்த்தியின் இந்தக் கேள்விக்கும் குமரப்பன் கூறிய பதில் விநோதமாக இருந்தது.\n\"கார்ட்டூன் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் வந்திருக்கிறேனடா சத்தியம் அது ரொம்பவும் சுவாரஸ்யமான கார்ட்டூனாக இருக்கும். ஆனால் அந்தக் கார்ட்டூனைக் குத்து விளக்கில் பிரசுரிப்பார்களா என்பதுதான் சந்தேகமாயிருக்கிறது அது ரொம்பவும் சுவாரஸ்யமான கார்ட்டூனாக இருக்கும். ஆனால் அந்தக் கார்ட்டூனைக் குத்து விளக்கில் பிரசுரிப்பார்களா என்பதுதான் சந்தேகமாயிருக்கிறது\n\"இத்தனை சுலபமாக உன் கேள்விக்குப் பதில் சொல்ல்விட முடியாது, அப்பனே இன்றைக்கு 'ஸ்கெட்ச்' மட்டும் தான் கொடுக்க முடியும். எல்லாம் நாளைக் காலையில் விவரமாகச் சொல்கிறேன்...\" என்று கூறிக்கொண்டே ஹோல்டாலை விரித்துப் படுக்கையைப் போடத் தொடங்கியிருந்தான் குமரப்பன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-03-28T17:58:15Z", "digest": "sha1:ZLOYI2MRA7GT7DKK3Z3DPNVBSTW2CKOS", "length": 13591, "nlines": 136, "source_domain": "www.tamilhindu.com", "title": "காமகோடி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஅவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப் படுத்துபவை. இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள் எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்... ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புக���ும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு... [மேலும்..»]\nகாஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை\nஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து \"தெய்வத்தின் குரல்\" தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச... [மேலும்..»]\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nசிறை செய்த காதை — மணிமேகலை 23\n[பாகம் 2] குதி. நீந்தி வா \nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nவிதியே விதியே… [நாடகம்] – 1\nமீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nமோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nஜிஎஸ்டி: சில கேள்விகள், விளக்கங்கள்\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஇந்திய இஸ்லாமிய பயங்கரவாத இ���க்கங்கள் – 01\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T18:27:42Z", "digest": "sha1:KW446QLIRAQ4PL4SOCUMXNY2DXLKKX3I", "length": 15598, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பிரதமர் ரணில் விக்கிரமசிங்க", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nTag \"பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\"\nஅரச உத்தியோகத்தர்களுக்கான சீருடை; புதிய சுற்று நிருபம் வெளியிடப்படும்: அமைச்சர் றிசாட்டிடம் பிரதமர் உறுதி\nஅரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட்டு, புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சந்தித்து முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் உடன்பாடு\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு\nகடந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார். அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள்\nமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளிவரும்: அமைச்சர் அகிலவிராஜ்\nமாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளி��ரும் என, அமைச்சர் ்அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். “தேர்தலை காலம்\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்\nதொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது. பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில்\nஎங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு\nதேசிய அரசாங்கம் தொடரும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார். “சில உறுப்பினர்களை நாங்கள் இழந்து விட்டோம். ஆனாலும் எங்களுடன் இருப்பவர்களோடு தேசிய அரசாங்கம் தொடரும். தனிப்பட்ட\nபிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார் என, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04ஆவது முறையாக, இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராகும் பொருட்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,\nரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய\nஉள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி\nமன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்\nநாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்\nநாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர். இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர். இதேவேளை,\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் ���ீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:53:15Z", "digest": "sha1:L4UMDWXTI6VPZDC72LAW734JSXJR3CHR", "length": 8636, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாளையத்து அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாளையத்து அம்மன் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன், இந்து சமயத்தின் கடவுள்களில் ஒன்றான அம்மனின் கதாப்பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பாளையத்து அம்மன் தெய்வமாக நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் ராம்கி, திவ்யா உன்னி மற்றும் சரண் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]\nபடத்தின் இயக்குநர் இராம நாராயணன் ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் சிறி தேனான்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் என் . ராதா ஆவார். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ் குமார் அவர்கள் இசை அமைத்துள்ளார். என். கே. விஸ்வநாதன் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பாளர் ராஜ் கீர்த்தி ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு 28 அக்டோபரில் வெளிவந்தது. முதலில் இயக்குநர் இப்படத்திற்கு தேவதா என்று பெயரிட்டு இருந்ததாகவும் பின்னரே இப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[2]\nஒரு குரு குலத்தில் ஒரு துறவி தனது மாணவர்களுக்கு தீமையையும் தீய சக்தியயையும் அழிக்க கடவுளான பாளையத்து அம்மன் மானிட உருவத்தில் பிறப்பார் என்று அறிவிப்பதன் மூலம் இந்த படம் தொடங்குகிறது. அசுரேஸ்வரன் (சரண் ராஜ்) தீமையின் பிரதிநிதி, இதன் நோக்கம் பூமியில் பிசாசின் ஆட்சியை நிறுவுவது ஆகும். அசுரேஸ்வரன் என்கிற அந்த சாத்தான் துறவியைக் கொல்கிறான், ஆனால் பாளையத்து அம்மனின் பிறப்பு நிறுத்தப்படவில்லை. அவர் ராம்கி மற்றும் திவ்யா உன்னிக்கு குழந்தையாக பிறந்து வளர்கிறார். திவ்யா உன்னி குழந்தைய��� அம்மனின் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் போது தவறுதலாக உண்டியலில் விழுகிறது. உண்டியலில் விழுந்த பொருட்கள் அனைத்தும் அம்மனுக்கு சொந்தம் என பலர் அறிவுறுத்தியும் ராம்கியும், திவ்யாவும் குழந்தையை எடுத்து செல்கின்றனர். எனினும் பாளையத்து அம்மன் அக்குழந்தையை பின் தொடர்ந்து வருகிறார்.\nகுழந்தை சாத்தானிடமிருந்து எல்லா வகையான தீங்குகளையும் பெறுகிறது, ஆனால் பாளையத்து அம்மன் (மீனா) ஒவ்வொரு முறையும் அதைக் காப்பாற்றுகிறார். அதே சமயம், பாளையத்து அம்மன் தனது குழந்தையை எடுத்துச் செல்ல விரும்புவதாக திவ்யா உன்னி கருதுகிறார், எனவே அதை அம்மனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாள். படத்தின் இறுதியில் குழந்தையை சாத்தான் அசுரேஸ்வரன் கடத்தி கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அம்மன் சாத்தானைக் கொன்று குழந்தையை பெற்றோரிடம் திருப்பித் தருகிறார்.\nபாளையத்து அம்மன் திரைப் படத்திற்கு இசை அமைத்தவர் எஸ். ஏ. ராஜ் குமார் ஆவார். இந்த படத்தின் பாடல்களை வாலி, காளிதாசன் மற்றும் ராம நாராயணன் ஆகியோர் எழுதி உள்ளார்கள்.[3][4]\nவேப்பிலை வேப்பிலை - சுஜாதா மோகன்\nஆடி வந்தேன் - கே.எஸ். சித்திரா\nபால் நிலா - ஸ்வர்ணலதா, அனுராதா ஸ்ரீராம்\nபாளையத்து அம்மா நீ பாச விளக்கு - கே.எஸ். சித்திரா\nஅந்தபுரம் நந்தவனம் - மனோ, ஸ்வர்ணலதா\nஅம்மன் நடனம் 1 - இசை கருவி\nஅம்மன் நடனம் 2 - இசை கருவி\nஅம்மன் நடனம் 3 - இசை கருவி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/baby-manasvi-video-on-corona-threat-goes-viral/articleshow/74828149.cms", "date_download": "2020-03-28T16:58:17Z", "digest": "sha1:3XD3Y5VTFEUVL2CY4IKHLIYHAZ4GQOYU", "length": 8575, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "baby manasvi: ஏன் இப்படி பண்றீங்க, உங்களுக்கு அறிவே இல்லையா\nஏன் இப்படி பண்றீங்க, உங்களுக்கு அறிவே இல்லையா: பேபி மானஸ்வி வீடியோ வைரல்\nகொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியில் வருபவர்கள் பற்றி பேபி மானஸ்வி கோபத்துடன் பேசியுள்ளார்.\nகொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக பல பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇருப்பினும் தொடர்ந்து வெளியில் மக்கள் நடமாடுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களை திட்டி நடிகை பேபி மானஸ்வி வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தவர் தான் மானஸ்வி.\n\"பத்திரிகை, டிவி என எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு தடவ சொன்ன நீங்க கேட்கவே மாட்டிங்களா. வெளியே போவீங்க, எங்காவது தொட்டுவிட்டு மீண்டும் வேறொருவருக்கு பரப்புவீர்கள், அது பின்னர் இன்னொருவருக்கு பரவும். நீங்க வெளியில் போகாமல் இருந்தால் தானே கொரோனா குறையும். அதன் பிறகு தான் நாம் எல்லா இடத்திற்கும் போக முடியும். உங்களால் ஆபீஸ் போக முடியும், என்னாலும் ஸ்கூல் போக முடியும்.\"\n\"மனசுக்குள்ள கொரோனா குறையனும்னு வேண்டினால் மட்டும் போதாது. அதற்கு வெளியில் போகாமல் இருக்கனும். நான் டிவியில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். குடும்பத்துடன் வெளியில் போகிறார்கள். அவர்களை போகவேண்டாம் என கையெடுத்து கும்பிடுகிறார்கள். ஏன் இப்படி பண்றீங்க. உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா\" என கேட்டுள்ளார் அவர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nதர்ஷன் ஏன் பிரிந்துவிட்டார்னு இப்போ புரியுது: சனம் ஷெட்டியை விளாசும் நெட்டிசன்ஸ்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T16:43:36Z", "digest": "sha1:JUK47PFKGOF45JJJOSO5GJYFYK5OSJ6R", "length": 7817, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முக்கிய செய்தி - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகொரோனா பாதிப்பில் பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்வு மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியானது பாதிக்கப்ப...\nகொரோனா பலி: இந்தியாவில் 21ஆக உயர்வு\nகேரளா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் விதம் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானதால், நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மருத்துவ கல்லூரி...\nகொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவி செய்யத் தயார் என ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதால் கொரோனா அவசரகால நிதியை துவக்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதற்கு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்று...\nகொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ஆய்வகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடத்துமாறு ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்த, ஓமியோபதி மருத்துவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடு...\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பும் வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nஇந்தியாவில் கொரோனாவை பரப்பும் வைரசின் முதல் படங்கள் புனே National Institute of Virology விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி ...\nபிரதமருக்கு கடிதம்: ரூ.9000 கோடி கொரோனா சிறப்பு நிதி\nகொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமரை முதலமைச்சர் கேட்��ுக்கொண்டுள்ளார். பிரதம...\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக 8,795 பேர் கைது\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக 8,795 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம், தர்மபுரி, நீலகிரி, மதுரை...\nபூசாரிக்கு குச்சியால் குறி சொன்ன போலீஸ்: வாத்தி கம்மிங் ஒத்து\nமீனுக்கு வலை போட்டால்.... வலைக்குள்ள நீ இருப்ப..\n“வேணாண்டா இந்த வேலை” கதறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தாய் \n”கொரோனா” - செய்தித்தாள்கள் மூலம் பரவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/08171402/1064376/Local-Body-Election-Result-CM-Proud.vpf", "date_download": "2020-03-28T18:29:27Z", "digest": "sha1:DUQ44L6JLTXIKPUJ5AVMZYZDUSQCORAZ", "length": 9881, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உள்ளாட்சி தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு வளர்பிறை\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உள்ளாட்சி தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு வளர்பிறை\" - முதலமைச்சர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. விற்கு வளர்பிறை போல் அமைந்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. விற்கு வளர்பிறை போல் அமைந்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால��� விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்���ம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/119777-vendhar-movies-madhan-issue", "date_download": "2020-03-28T18:32:45Z", "digest": "sha1:GVPG5KBTE3T2NMPOZCBZH2WACQHLYZPO", "length": 4686, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 June 2016 - என்ன ஆனார் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்? | Vendhar Movies Madhan Issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. சாய்ஸ்... ரோசய்யா வாய்ஸ்\n“காலைவார நினைத்து கட்சியையே கவிழ்த்தார்கள்\nவீழ்த்தப்பட்ட வைத்திலிங்கம் - வியூகம் அமைக்கும் ஜெ.\nMaking of பதவி ஏற்பு\nதகவல் தொழில்நுட்பத்தால் சரிந்ததா ஓட்டுகள்\nடாக்டர் கனவை சிதைக்கும் நுழைவுத்தேர்வு\nஉயர்த்தியது 65 சதவிகிதம்... குறைத்தது 10 சதவிகிதம்\nநீதிபதிகள் செக்... வழக்கறிஞர்கள் திக்\nஎன்ன ஆனார் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்\nபெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை\nவிகடன் தடம் - மொழி செல்லும் வழி\nஎன்ன ஆனார் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்\nஎன்ன ஆனார் ‘வேந்தர் மூவீஸ்’ மதன்\nமாணவர்கள் பணத்தில் சினிமா எடுத்தவரின் நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=15", "date_download": "2020-03-28T18:05:57Z", "digest": "sha1:XWW5VA5C6P5K5XETVBMY5UFPGWPUVEHU", "length": 10415, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ் மக்கள்\nசிங்கள,தமிழ் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் : முஸ்லிம்கள்,மலையகத் தமிழருக்கு தன்னா��்சி பிராந்தியம் :வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் பரிந்துரை\nதமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் சிங்­கள மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங்கள் இன்­னொரு மாநி...\nபுலம்பெயர் தமிழர்களால் நடுவீதிக்கு தள்ளப்படுவர்: நாமல் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை அரசின்...\nவடக்கு சிங்களவர்களின் நிலைமை பரிதாபம் : பொதுபலசேனா\nதமிழ் மக்களுக்கு மட்டுமே அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படுகின்றார். வடக்கில் வாழும் சிங்கள மக்களின்...\n“ மலசலகூடங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் மக்களின் வீடுகள் தரம் குறைந்தே உள்ளன ”\nஅமைச்­சர்­களின் மல­சலகூடங்கள் கூட மிகத் தர­மாகக் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் தமிழ் மக்களின் வீடுகள் தரம் குறைந்தே இதுவரை இ...\nகட்சி பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையி...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான எம் முயற்சிகளை சுஷ்மாவுக்கு எடுத்துக் கூறுவோம்-மனோ கணேசன்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளது.\n\" தமிழ் மக்களுக்கு கௌரவம் அளித்துள்ளோம் : நல்லிணக்கத்தை இழிவுபடுத்தவேண்டாம் \"\nதேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இது த...\n\" ஒற்றையாட்சியில் மாற்றம் செய்து தமிழர் பிரச்சினையை தீருங்கள் : நான் தீவிர போக்குடையவன் அல்ல\"\nஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை ஐ.நா. உரிமை சாச­னங்­களின் அ...\nபாலத்தடிச்சேனை காணி 31 வருடங்களின் பின் தமிழ் மக்களின் மக்களிடம் கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்த தமிழ் மக்களின் காணி 31 வருடங...\nபாராளுமன்றத் தேர்தலின்போது எனது வாக்குகள் களவாடப்பட்டுள்ளன\nபாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது எனது வாக்குகள் கள­வா­டப்­பட்­டுள்­ளன. அ���ு தொடர்­பான சகல விட­யங்­களும் எனக்குத் தெரியுமென...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/jetairways-air-service-for-rs/c77058-w2931-cid298726-su6194.htm", "date_download": "2020-03-28T18:31:40Z", "digest": "sha1:3LNSUBLLDYRQILA4RY7CY3PCM3MQ42MA", "length": 2182, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "ரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை", "raw_content": "\nரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை\nரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை\nஜெட்-ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் 'நியூஇயர் சேல்' என்ற தனது புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் சர்வதேச அளவில் 64 வழித்தடங்களுக்கு ஜெட்-ஏர்வேஸ் தங்களது சேவையை கொடுத்து வருகிறது. தற்போது புத்தாண்டு பிரபத்தையொட்டி, ரூ.1001-க்கு விமான டிக்கெட் சலுகையின 11 நாட்களுக்கு ஜெட்-ஏர்வேஸ் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைப்படி, உள்நாட்டு விமான பயணங்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை 44 வழித்தடங்களுக்கு சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும். டிசம்பர் 23 முதல் ஜனவரி 2ம் தேதி வரை, சலுகை விலையில் டிக்கெட் புக் செய்து, ஜனவரி 15ம் தேதி முதல் பயணம் செய்யலாம். இது குறித்து, www.jetairways.com இணையதளத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/12/blog-post_22.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1362076200000&toggleopen=MONTHLY-1354300200000", "date_download": "2020-03-28T18:39:59Z", "digest": "sha1:ZKQGXV2Y44ZWEWAECWM5MXQKNDUUKU5A", "length": 7480, "nlines": 140, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்", "raw_content": "\nமொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்\nபொதுவாக மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்கிறோம். சில மாடல்கள், திரைப் பகுதியைக் கீழ் பகுதியின் மீது மடித்து வைக்கின்ற வகையிலும், சில ஸ்லைடிங் முறையில் சுருக்கி வைக்கின்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். எந்த நிலையிலும், ஸ்கிரீன் மடக்கப்படாமல் தான் இருக்கும், இருக்க முடியும்.\nஇதிலும் ஒரு ப��துமையை சாம்சங் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. மொபைல் போன் திரையை வளைத்து மடித்து எடுத்துச் செல்லும் வகையில் திரைப் பகுதியை அமைக்க இருக்கிறது.\nதிரைப் பகுதியை வளைத்து அமைப்பதில் பல ஆண்டுகளாக, எல்.ஜி., பிலிப்ஸ், ஷார்ப், சோனி மற்றும் நோக்கியா ஆகியன கடும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இதில் ஜெயிக்கப் போவது சாம்சங் தான் எனத் தெரிகிறது. வரும் காலக்ஸி எஸ் 4 மற்றும் காலக்ஸி நோட் 3 சாதனங்களில், இந்த வளைக்கக் கூடிய திரை வரலாம்.\nஇவற்றின் திரையை வளைக்கலாம், மடிக்கலாம், சுருட்டியும் வைக்கலாம். வரும் 2013ல் இந்த வகைத் திரையுடன் மொபைல் போன் வரும் பட்சத்தில், மொபைல் போனைக் கீழே போட்டால் என்னவாகும் என்ற பயமின்றி பயன்படுத்தலாம்.\nபட்ஜெட் விலையில் சாம்சங் போன்கள்\nமொபைல் சாதனங்களில் ஆபீஸ் தொகுப்பு\n2012 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட்\n2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்\nஐ போனில் கூகுள் மேப்ஸ்\nமூடப்படுகிறது விண்டோஸ் லைவ் மெஷ்\nவேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க\nமொபைல் திரையை வளைத்து மடிக்கலாம்\nஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா\nகேமரூ மால்வேர் இந்தியாவைத் தாக்கியது\nமொபைல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது\nகாலக்ஸி, ஐ போன்களுக்கு இணையாக சோனியின் எக்ஸ்பீரியா...\n4 கோடி விண்டோஸ் 8 உரிமம் விற்பனை\nசத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114\nவிண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்\nXP கவுண்ட் டவுண் தொடங்கியது\nஆபத்தைத் தரும் பழைய பிரவுசர்கள்\nவீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா டைபோ ஒயிட்\nகுறைந்த விலையில் ஸ்பைஸ் எம்5365\n41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ\nவெளியானது நோக்கியா ஆஷா 205, ஆஷா 206\nபுதிய இன்டர்நெட் முகவரி தயார்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/01155040/1298666/Parthiban-about-oththa-seruppu-2.vpf", "date_download": "2020-03-28T18:09:00Z", "digest": "sha1:ZY4WYTQIRUXVACYEF5IHICYUB3Q6MYZU", "length": 13335, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஒத்த செருப்பு 2 உருவாகுமா? - பார்த்திபன் பதில் || Parthiban about oththa seruppu 2", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒத்த செருப்பு 2 உருவாகுமா\nஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.\nஒத்த செருப்பு படத���தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறது. புது முயற்சியாக இப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.\nவழக்கமாக சினிமாவில், ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றால், அதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழும், அந்த வகையில், ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு தனது ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன், ‘நான் ever ready... தயாரிக்க எவர் ready\noththa seruppu | parthiban | ஒத்த செருப்பு | பார்த்திபன்\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் படத்தை இயக்க விரும்பும் பார்த்திபன்\nஒத்த செருப்பு ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது வேதனை அளிக்கிறது - பார்த்திபன்\nஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ம் அறிவை- பார்த்திபன் டுவிட்\nசெப்டம்பர் 25, 2019 09:09\nகொலை செய்ய முயற்சி - பார்த்திபன் மீது உதவி இயக்குனர் புகார்\nமேலும் பார்த்திபன் பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nவிஜய் படத்தை இயக்க விரும்பும் பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்த பார்த்திபன் இந்தியில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொ���ர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:56:12Z", "digest": "sha1:KHMCSDH6BXCW6QRJ7DVD7KQV23PNGWVT", "length": 288063, "nlines": 1152, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அண்டவெளிப் பயணங்கள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nCategory Archives: அண்டவெளிப் பயணங்கள்\nகருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி\nநமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச வெப்பத் தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது. அதாவது சிறுகச் சிறுக முடிவிலே விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும். விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.\nடாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)\n1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாறு அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.\nகிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)\nஅகிலத்தின் மர்மப் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்\nபிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டா·பென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர் உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பெளதிகம், அகிலவியல் ஆக���ய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட ‘பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச் ‘ [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன,\nஜெயந்த் நர்லிகரின் விஞ்ஞான அடிப்படைப் பணிகள்\nஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை அண்ட வெளியில் உயிர் ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின அண்ட வெளியில் உயிர் ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்\nநர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த ‘நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை ‘ [Conformal Theory of Gravity], ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் [போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்], மிகுசக்தி வானியல் பெளதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னாட்டம் [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.\nபிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்\nபிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் ·பிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] ‘பொது��ிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி ‘[Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர் ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர் அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது\nஹப்பிள் விண்ணோக்கி கண்ட சூப்பர்நோவா\nஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய ‘நிரந்தரநிலை நியதி ‘ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்புமை நியதியின் ‘ [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப் பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது. ஜெயந்த் நர்லிகரும் ·பிரெட் ஹாயிலும் படைத்த ‘பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை ‘ [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது காரணம் பெரு வெடிப்பு நியதியை நம்பி வானாராய்ச்சி செய்து வருபவர்கள், புதிதாகக் கண்டுபிடித்த கருமைப் பிண்டம், கருமைச் சக்தி ஆகிய கோட்பாடுகள் பெரு வெடிப்பு நியதியின் நிழலாகப் பின் தொடர்கின்றன.\nபிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் மர்மப் பொருட்கள் என்ன \nகாரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன அவை எல்லாம் சூனிய மண்டலமா அவை எல்லாம் சூனிய மண���டலமா \nசுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter). விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars], உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos]. இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் கருமைப் பிண்டம் என்பது என்ன ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்த சக்தி, அணுசக்தி, ஈர்ப்புச் சக்தி போலத் தெரியும் பிரபஞ்சத்தின் புதிரான கருமைச் சக்தி என்பது என்ன \nசூரியனைப் போன்று கோடான கோடி விண்மீன்களைக் கொண்ட நமது பால்மய வீதியின் விண்மீன் எதுவும் அந்த காலாக்ஸியை விட்டு வெளியே ஓடி விடாதபடி ஏதோ ஒன்று கட்டுப்படுத்தி வருகிறது. அதாவது அத்தனை விண்மீன்களின் அசுரத்தனமான ஈர்ப்பு ஆற்றல்களை அடக்கிக் கட்டுப்படுத்த ஏதோ பேரளவு ஆற்றல் உள்ள ஒன்று அல்லது பல பிண்டம் (Matter) அல்லது பிண்டங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். நமது பால்மய காலாக்ஸியில் அவை எங்கே மறைந்துள்ளன என்று ஆழ்ந்து சிந்தித்த போதுதான் காலாஸியில் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டத்தின் இருப்பு (The Existance of Dark Matter) பற்றி அறிய முடிந்தது.\n1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக் கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது, முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார். அவரது அதிசய யூகம் இதுதான். நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன. அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாதபடி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார். கனமான அந்த பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.\n1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பி போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறுகிறார், பிரிட்டன் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானோக்காளரும் ஆகிய கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (Christopher Conselice)\nகருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள். கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் பிரபஞ்ச இயக்கக் கருவிகள் அவை இரண்டும் நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது. அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.\nகருமைச் சக்தி பிரபஞ்சத்தில் என்ன செய்கிறது பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் நியூட்டனின் அடுத்தொரு நியதிப்படி தனிப்பட்ட தொரு விசையின்றி காலாக்ஸிகளின் வேகம் மிகுதியாக முடியாது. அந்த காரண-காரிய யூகத்தில்தான் காலாக்ஸிகளைத் தள்ளும் கருமைச் சக்தியின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதியாகச் சிந்தித்துக் கூறினர் \nபிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்\nபிரபஞ்சத்தின் மர்ம விதிகள், புதிரான நியதிகள் பல இன்னும் நிரூபிக்கப் படாமல்தான் இருக���கின்றன. பிரபஞ்சத்தின் விரிவு அல்லது சுருக்கத்தைத் தீர்மானிக்க கருமைப் பிண்டத்தின் இருப்பைத் தெளிவு படுத்தும் பிரச்சனை கருமைப் பிண்டம் “காணாத திணிவு” (Missing Mass) என்றும் அழைக்கப் படுகிறது. பிரபஞ்சப் பொருட்களின் 90% திணிவாக கருமைப் பிண்டம் கருதப் படுகிறது. அவை பெரும்பாலும் செத்த விண்மீன்கள், கருங்குழிகள், புலப்படாத துகள்கள் (Dead Stars, Black Holes & Unknown Exotic Particles). கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் மீது படும் அசுரக் கவர்ச்சி விசையை அறியும் போது, விஞ்ஞானிகள் கண்ணுக்குத் தெரிவதை விட, மிகையாகத் தெரியாத பொருட்கள் இருப்பதை நம்புகிறார்கள். அது மெய்யானால் பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீட்கக் கூடிய பேரளவுத் திணிவு உள்ளதென்றும், அது முடிவாகத் திரண்டு பிரளயத் சிதைவடைந்து (Eventual Collapse) “மூடிய பிரபஞ்ச நியதியை” (Closed Universe Theory) உறுதியாக்கச் செய்கிறது.\n1998 இல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் சுமார் 75% மேவி அகிலத்தைக் கையிக்குள் இறுக்கிப் பித்து நம்மைச் சுற்றியுள்ள கருமைச் சக்தியைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள் அதன் இருப்பைத் தெரியாது நாம் குருடராய் இருந்திருக்கிறோம். பிரபஞ்சக் கூண்டைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதைத் தவிர, இந்தக் கருமைச் சக்தியின் நிலைப்புத் தன்மை நீடித்தால், தற்போதைய பௌதிகக் கோட்பாடுகள் விருத்தி செய்யப்பட வேண்டும்.\nபிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் \nகாலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம். அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion). சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :\n1. கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.\n2. பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் : பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது. சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) \n3. மிக்க சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.\nmodule=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்\nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| Leave a reply\nகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா \n1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” [Dark Energy] என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் [ஒளிமந்தைகள்] நகர்ச்சியைக் கட்டுப்படுத்து கிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாத வாறு அவற்றுள் இடைவெளி களை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.\nகிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)\nமர்மக் கருஞ்சக்தி விரைவாய் விரிக்கும் பிரபஞ்சம்\nவானியல் பௌதிக நிபுணர் கருஞ்சக்தியை விளக்கும் புதிய நியதி\nஏறக்குறைய 100 ஆண்டுக்கு முன்பு நமது பிரபஞ்சம் விரிந்து வரும் மெய்ப்பாட்டை விஞ்ஞானிகள் கண்டுள்ளார் என்று தெரிந்திருந் தாலும், அது எப்படி நேர்கிறது என்பதை 1990 ஆண்டுகளில்தான் ஆற்றல் மிகுந்த தொலைநோக்கிகள் மூலமாய் நோக்கி அறிந்து கொண்டுள்ளார். அகில நாட்டு நவீனப் பௌதிக இதழில் மேல்நிலைக் கல்வி மாணவர் அலெக்சாண்டர் தெப்பிலிகாவ் 2019 டிசம்பர��� 2 இல் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அது கருஞ்சக்தி பற்றியது. அதில் பிரபஞ்சம் எல்லைக் கோடு கொண்டுள்ளதாக அனுமானம் செய்திருந்தார். கிடைத்த இலக்கத் தகவல்களில், பிரபஞ்சம் விரிவது மட்டுமின்றி, வேக வளர்ச்சியில் பெருவிரிவு அடைவதாக அறிந்தார். அந்த விரிவு மூன்று அல்லது நான்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்னதாகவே ஆரம்ப மானது என்பதும் தெரிகிறது.\nபல்லாண்டுகளாக பிரபஞ்சம் வெறும் பிண்டப் பொருள் [விண்மீன், கோள்கள், முரண்கோள், வால்மீன், ஒளிமந்தை உருவாக்கி வாயுக்கள் (Intergalactic Gases)] கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது. அப்படி ஆயின் பிரபஞ்ச வேக வளர்ச்சி விரிவு, கவர்ச்சி ஈர்ப்புக்கு முரணாகக் காணப் படுகிறது. அடுத்து பிரபஞ்சம் சிறிது கருஞ்சக்தி கொண்டுள்ளது என்னும் கருத்து பரவியது. பிறகு பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி அளவில் 70% கொண்டுள்ளது என்பது கணிக்கப் பட்டது.\n20 ஆம் நூற்றாண்டுப் பிரபஞ்ச விளக்கமும் ஐயப்பாடும்.\nஇருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் ஊகித்த பிரபஞ்சம் ஐன்ஸ்டைன் பொது ஒப்புமைச் சமன்பாடு [Einstein’s Equation of General Relativity], நியூட்டனின் அகிலவியல் ஈர்ப்பியல் கோட்பாடு [Newton’s Universal Gravitation], துகளியல் இயக்கப்பாடு [Quantum Mechanics] ஆகியவற்றின் விதிமுறைகளை உறுதிப்படுத்துபவை. பலரும் ஒப்புக் கொண்ட தற்போதைய மாடல் பிரபஞ்சம் “பெருவெடிப்புக்குப் பிறகு விரிவாக ஆரம்பித்து, அதன் பின்பு அதிவிரைவாய் விரிந்தோடுகிறது ” என்பது. ஆனால் முக்கிய மாக இந்த மாடலில் ஓர் ஆரம்ப நிலைக் கோட்பாடு எடுத்துக் கொள்ளப் படவில்லை என்பது என் கருத்து என்று கௌரவப் பேராசிரியர், டாக்டர் ஆன்ரே மேய்தர் [Andre Maeder] [Dept of Astronomy in University of Geneva Faculty of Science] துணிவுடன் கூறுகிறார்.\nஅவர் சொல்ல வருவது : சூன்ய வெளிப் பரிமாண மாறாமை [Scale Invariance of the Empty Space] என்னும் ஒரு புதிய கருத்து.. அதாவது சூன்ய வெளியும் அதன் விரிவுக்கு அல்லது சுருக்குக்குப் பிறகு பண்பாடுகள் எதுவும் மாறுவதில்லை [The empty space and its properties do not change following a Dilation or Contraction]. மேலும் ஆன்ரே மேய்தர் குறிப்பிடுவது, சூன்யவெளிப் பரிமாண மாறாமை மின்காந்த அடிப்படை நியதியிலும் உள்ளது என்று.\nசூன்யவெளிப் பரிமாண மாறாமை நியதி என்றால் என்ன \nடாக்டர் ஆன்ரே மேய்தர் சொல்கிறார் : பெருவெடிப்பு போன்ற மாபெரும் வெடிப்புகளின் பண்பாடுகள் மாறாது இருப்பதுபோல், விண்வெளியின் உள்ளணிக் கட்டமைப்பும் [Lattice Structure of Space] ���ாறாமல் அமைந்துள்ளது. அப்போது நவீன பிரபஞ்சவியல் பௌதிகத்தில் கரும்பிண்டம், கரும்சக்தி போன்றவை இருப்பதாக ஊகிக்கப் பட்டு வருகின்றன. மாபெரும் வெடிப்பில் உள்ளணிக் குள்ளே விரிவையும், சுருக்கமும் உண்டாகலாம். கரும் பிண்டமும், கரும்சக்தியும் ஒளிமந்தைகள் [காலக்ஸிகள்] விண்மீன்கள் நகர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன. 1998 ஆண்டுகளில்தான் ஒளிமந்தை கள் விரைவு வேகத்துக்கு கரும்சக்திதான் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்.\nபிரபஞ்சத்தில் இருந்தும் இல்லாத கரும்பிண்டம், கருஞ்சக்தி ஆரம்ப முதலே விஞ்ஞானிகட்கு ஐயப்பாட்டை அளித்துள்ளது. அவற்றைப் பற்றி அறிந்த சில விஞ்ஞானிகள் மெய்யாக அவை உள்ளனவா என்று தேடினர். மற்றும் சில விஞ்ஞானிகள் ஆன்ரே மேய்தர் போன்று அவை மெய்யாக இல்லை என்று துணிந்து கூறினார். சூன்யவெளிப் பரிமாண மாறாமைக் கோட்பாடின்படி, பிரபஞ்ச விரிவும், வேகத் துரிதமும் ஏற்கனவே இருப்பதால், கரும் பிண்டமும், கரும்சக்தியும் விண்வெளியில் இருக்க முடியாது என்று ஆன்ரே மேய்தர் தன் புதிய கருத்தைக் கூறுகிறார்.\nஇந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை அனைத்து அறிவுப் பாதைகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும், முடிவிலே மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”\nலிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன் என்னும் நூலில்)\nபிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் \nஅமெரிக்க வானியல் மேதை, எட்வின் ஹப்பிள்\nபிரபஞ்சத்தை விரித்துச் செல்லும் புரிந்தும் புரியாத புதிரான குதிரைச் சக்தி \nஇருபதாம் நூற்றாண்டின் அற்புத விஞ���ஞானக் கண்டுபிடிப்பு, புரிந்தும் புரியாத புதிரான கருஞ்சக்தி. 1990 ஆண்டின் ஆரம்பத்திலேதான் பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது சற்று உறுதியாக அறியப் பட்டது. கருஞ்சக்தியின் திரட்சி [Dark Energy Density] பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீள் முறிவை (Expansion & Recollapse) நிறுத்தும் அளவுக்கு ஆற்றல் உடையது. அதுபோல் கருஞ்சக்தியின் சிறிதளவு திரட்சியும் பிரபஞ்ச விரிவைத் தொடர்ந்து நீடிக்கவும் தகுதி கொண்டது. ஆயினும் காலக்ஸி ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைகள் கருஞ்சக்தியின் பிரபஞ்ச விரிவாக்கத்தைக் குன்றச் செய்யும் என்று சிலரால் சிந்திக்கப் படுகிறது. இதுவரைக் கருஞ்சக்தி புரியும் பிரபஞ்ச விரிவியக்கம் சிறுக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பிரபஞ்சம் முழுவதும் பிண்டம் [Matter] நிரம்பி, அவற்றின் ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து தம்மிடையே வைத்துக் கொண்டுள்ளன.1998 ஆம் ஆண்டில் உருவான ஹப்பிள் விண்ணோக்கி [Hubble Space Telescope] தூரத்தில் உள்ள சூப்பர் நோவாவைக் [Supernovae] கண்டு பிரபஞ்சம் இன்றைவிட முன்பு மெதுவாக விரிந்து வந்தது என்று சான்றுகள் தந்துள்ளது ஆதலால் அண்டங்களின் ஈர்ப்பு விசைகள் பிரபஞ்சத்தின் விரிவைக் குன்ற வைக்க வில்லை என்பது தெரிகிறது ; மாறாகப் பிரபஞ்ச விரிவு நாளுக்கு நாள் விரைவாகி பலூன் போல் ஊதி உப்பி வருகிறது ஆதலால் அண்டங்களின் ஈர்ப்பு விசைகள் பிரபஞ்சத்தின் விரிவைக் குன்ற வைக்க வில்லை என்பது தெரிகிறது ; மாறாகப் பிரபஞ்ச விரிவு நாளுக்கு நாள் விரைவாகி பலூன் போல் ஊதி உப்பி வருகிறது அகிலவியல் விஞ்ஞானிகள் மூன்று வித விளக்கங்களோடு எதிர்கால விளைவுகளை ஊகித்தார்கள்.1. “அகிலவியல் நிலைத்த இலக்கம்” [Cosmological Constant] என்று இணைக்கப் பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதி முன்பு புறக்கணிப்பான ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி [Einstein’s Theory of Gravity]. இந்த இலக்கே கருஞ்சக்தியைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்வது.\n2. விண்வெளியில் பரவியுள்ள ஏதோ ஓர் “சக்தி திரவ இயல் ஆவி” [Energy Fluid] பிரபஞ்சத்தை விரியச் செய்வது.\n3. ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி தவறாய் இருக்கலாம். பிரபஞ்ச விரிவை விளக்கும் புது நியதி படைக்கப் படலாம்.\nஆதலால் அகிலவியல் விஞ்ஞானிகள் சரியான கருத்து அறிவிக்க முடியாமல் தற்போது அதைக் கருஞ்சக்தி [Dark Energy] என்று குறிப்பிட்டு வருகிறார்.\nபிரபஞ்சத்தின் எதிர்காலக் கோர முடிவு [Cosmic Doomsday]\nமாயா [Maya Forecast] கணித மேதைகள் முன்பு பயங்கரமாய்க் கணித்தபடி இந்த உலகம் 2012 இல் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அகிலவியல் விஞ்ஞானிகள், கருஞ்சக்தி புரிந்து வரும் தீவிரப் பிரபஞ்ச விரிவின் வரலாற்றை ஆராய்ந்து [using MZ Parameterization] பரிமாண அளவீதப்படி பிரபஞ்சத் தலைவிதியை கணித்துள்ளார்.\nகருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை [Dark Energy, Dark Matter, Black Hole] ஆகிய மூன்றும் பிரபஞ்ச விண்வெளியின் பண்பாட்டு உட்பகுதிகள் [Properties of Space] என்று கருதப்படுகின்றன. விண்வெளி என்பது ஒன்று மில்லாத சூனியப் பிரதேசமில்லை என்று முதன்முதலில் அறிவித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அவை மூன்றைப் பற்றியும் இப்போதுதான் விஞ்ஞானிகள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். தற்போதைய விஞ்ஞானக் கணிப்புப்படி பிரபஞ்சத்தில் 70% கொள்ளளவு பரவியுள்ளது கருஞ்சக்தியே. அத்தகைய பேராற்றல் படைத்த பெருஞ்சக்தி பிரபஞ்சத்தின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மூன்றையும் கட்டுப் படுத்துகிறது. பலூன் ஊதுவது போல் பிரபஞ்சத்தை உப்பி வரும் கருஞ்சக்தி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதை உடைத்துக் கிழித்து அழித்து விடலாம் என்று ஊகிக்கப் படுகிறது. சைனாவின் அகிலவியல் நிபுணர் நமது பால்வீதி காலக்ஸி முறிந்து கிழிந்து போக சுமார் 32.9 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணித்துள்ளார்.\nபிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போகும் கருமைச் சக்தி \nநமது அகிலாண்ட கோடியின் எதிர்கால முடிவு வரலாற்றைத் தீர்மானிக்கப் போவது புரிந்தும் புரியாத புதிரான கருமைச் சக்தியே (Dark Energy) பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி இருப்பதை நாசா பிப்ரவரி 2003 இல் நிரூபித்துக் காட்டினாலும் அந்த “அகில விசை” (Cosmic Force) இன்னும் புரியாத ஓர் மர்மச் சக்தியாகவே இருந்து வருகிறது. ஈர்ப்பு விசைக்கு எதிரான விலக்கு விசை இந்தக் கருமைச் சக்தி. காலாக்ஸியில் உள்ள எண்ணற்ற விண்மீன்கள் தமது கவர்ச்சி விசையால் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு மையத்தைச் சுற்றி வர நடுவில் உள்ளப் பூதக் கருந்துளையின் அசுரக் கவர்ச்சி விசை அத்தனை கோடான கோடி விண்மீன்களையும் தன்வசம் ஈர்த்துப் பிடித்துக் கொள்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள பில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகளை ஒன்றை விட்டு ஒன்றை உந்தித் தள்ளி வருவது இந்த கருமைச் சக்தி என்னும் விலக்கு விசையே பிரபஞ்சத்தில் கருமைச் ச���்தி இருப்பதை நாசா பிப்ரவரி 2003 இல் நிரூபித்துக் காட்டினாலும் அந்த “அகில விசை” (Cosmic Force) இன்னும் புரியாத ஓர் மர்மச் சக்தியாகவே இருந்து வருகிறது. ஈர்ப்பு விசைக்கு எதிரான விலக்கு விசை இந்தக் கருமைச் சக்தி. காலாக்ஸியில் உள்ள எண்ணற்ற விண்மீன்கள் தமது கவர்ச்சி விசையால் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு மையத்தைச் சுற்றி வர நடுவில் உள்ளப் பூதக் கருந்துளையின் அசுரக் கவர்ச்சி விசை அத்தனை கோடான கோடி விண்மீன்களையும் தன்வசம் ஈர்த்துப் பிடித்துக் கொள்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள பில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகளை ஒன்றை விட்டு ஒன்றை உந்தித் தள்ளி வருவது இந்த கருமைச் சக்தி என்னும் விலக்கு விசையே அதாவது பிரபஞ்ச விரிவை முடிவின்றித் தொடர்ந்து இயக்கி வருவது இந்தப் புதிரான கருமைச் சக்தியே \nஇந்த முடிவிலா விரிவு நியதி பிரபஞ்சம் முடிவில் ஒரு “பெரும் நொறுங்கலில்” (Big Crunch) சிதைந்து விடும் என்னும் ஒரு கருத்தை முறியடிக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதல் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பிரபஞ்சம் ஒருநாள் விரிவை நிறுத்தி ஈர்ப்பு விசையால் திரண்டு உள்வெடிப்பில் (Implosion) முறியும் என்று கருதினார்கள் நாசா ஆராய்ச்சியாளர் WMAP “நுண்ணலை வேறுபாடு விண்ணுளவி” (Microwave Anisotropy Probe MAP, Launched in 2001) மூலம் அறிந்ததில் பிரபஞ்சத்தில் “கனல் தளங்கள்” (Hot Spots) இருப்பதைக் கண்டு, பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Expansion of the Universe is Accelerating) நிரூபித்தார்கள். அதாவது விலக்கு விசையானக் கருமைச் சக்தி மட்டுமே அத்தகைய விரைவாக்கத்தைப் புரிய முடியும் என்பது தெளிவானது நாசா ஆராய்ச்சியாளர் WMAP “நுண்ணலை வேறுபாடு விண்ணுளவி” (Microwave Anisotropy Probe MAP, Launched in 2001) மூலம் அறிந்ததில் பிரபஞ்சத்தில் “கனல் தளங்கள்” (Hot Spots) இருப்பதைக் கண்டு, பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Expansion of the Universe is Accelerating) நிரூபித்தார்கள். அதாவது விலக்கு விசையானக் கருமைச் சக்தி மட்டுமே அத்தகைய விரைவாக்கத்தைப் புரிய முடியும் என்பது தெளிவானது நமது பிரபஞ்சத்தின் விரிவு மிக வேகத்தில் நிகழ்வதால் ஈர்ப்பு விசையால் இழுத்துச் சிறிதாகி அது நொறுங்கிச் சிதையும் என்னும் அவரது கோட்பாடு புறக்கணிக்கப் படுகிறது.\n“இந்த புதிய கோட்பாடு பிரபஞ்சத்தைப் பற்றிய நமது கருத்தை மாற்றிவிடும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞா��ி அந்தோணி லாஸன்பி கூறினார். இதை மற்றோர் விஞ்ஞானி இப்படிக் கூறுகிறார் : “ஒரு பந்தை மேல் நோக்கி வீசுவதைப் போன்றது இது. கவர்ச்சி விசை மட்டும் இருக்கமாயின் மேலே செல்லும் பந்து மெதுவாகி நின்று திரும்பித் தரையை நோக்கி விழும். விலக்கு விசை எதிராகத் தள்ளுவதால், பந்து நிற்காமல் தொடர்ந்து விரைந்து செல்கிறது.” அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologists) நமது பிரபஞ்ச உருவை அளக்க அதனுள் அடங்கிய பிண்ட சக்தியைக் கூட்டிச் சமீபத்தில் வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கருமைச் சக்தியே (74%) பெரும்பான்மை யாக உள்ளது. அடுத்து கருமைப் பிண்டம் (Dark Matter) 22% மூன்றாவது கோடான கோடி எண்ணிக்கையில் இருக்கும் காலாக்ஸி ஒளிமந்தைகள், வாயுக்கள், தூசி துணுக்குகள், விண்கற்கள் போன்றவை (பரிதி மண்டலத்தின் கோள்கள் உட்பட) : 4%.\nஐன்ஸ்டைன் அறிவித்த அகிலவியல் நிலையிலக்கம் (Cosmological Constant)\n1917 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தைப் பற்றி ஐன்ஸ்டைன் ஆக்கிய ஓர் சமன்பாட்டில் அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அந்தக் காலத்தில் விரிந்து செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றிக் கருத்துக்கள் எழவில்லை. பிரபஞ்சம் நிலையானது. (Universe was Static) அது விரியாதது, சுருங்காதது என்ற கருத்தே நிலவியது. அத்தகைய நிலையான ஒரு பிரபஞ்சத்தையே ஊகித்து பூதகரமான கவர்ச்சி விசையைச் (Gravitational Force) சமன் செய்ய அவர் ஒரு அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு 1929 இல் அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் தன் தொலை நோக்கியைப் பயன்படுத்தி பிரபஞ்சம் மெய்யாக விரிவதை எடுத்துக் காட்டினர் உடனே ஐன்ஸ்டையின் அதை ஒப்புக்கொண்டு தான் “வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு (Biggest Blunder of Life) என்று சொல்லிச் சமன்பாட்டிலிருந்து “அகிலவியல் நிலை யிலக்கத்தை” நீக்கினார். அப்போது ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தின் விரிவு விரைவேற்றம் அடைகிறது (Expansion of the Universe is Accelerating) என்பதை அறியத் தவறினார்.\nநியூட்டனின் இரண்டாவது நியதிப்படி உந்துவிசை = பளுநிறை X விரைவேற்றம் (Force = Mass X Acceleration). அதைத் திருப்பிக் கூறினால் ஒரு பளுநிறை விரைவேற்றத்தில் நகர்ந்தால் அதை உந்தித் தள்ளுவது ஒரு விசையாக இருக்க வேண்டும். அதாவது காலாக்ஸி ஒளிமந்தைகளின் வேகத்தை விநாடிக்கு விநாடி மிகுதியாகச் செய்வது ஒருவித மர்ம விசை என்று கருதப்பட்டது. ஐன்ஸ்டைன் தவறெனக் கருதிப் புறக்கணித்த அகிலவியல் நிலையிலக்கமே பின்னால் அந்த மர்ம விசைக்குச் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நிலையிலக்கமே காலாக்ஸி ஒளிமந்தைகளை உந்தித் தள்ளும் கருமைச் சக்திக்கு விதையிட்டது என்று உறுதியானது \nபிரபஞ்சத்தைக் கிழிக்குமா கருமைச் சக்தி \n1998 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் ஒரு புதியக் கண்டுபிடிப்பை வெளியிட்டது விஞ்ஞான உலகை அசைத்து விட்டது அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் : ஏதோ ஓர் மர்ம விசை பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை விரைவாக்கம் (Accelerating the Rate of Expansion) செய்கிறது அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் : ஏதோ ஓர் மர்ம விசை பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை விரைவாக்கம் (Accelerating the Rate of Expansion) செய்கிறது அந்தப் புதிரான விசைக்குத்தான் “கருமைச் சக்தி” (Dark Energy) என்று பெயர் வைத்தார். கருமைச் சக்தியின் உட்கலப்பு (Composition) என்ன வென்று தெரியாவிட்டாலும், அதுவே பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை (Expansion Rate) ஆட்சி செய்கிறது என்றும் பிரபஞ்சத்தின் முடிவான தலைவிதியை (Ultimate Fate) நிர்ணயம் செய்கிறது என்றும் தெளிவானது.\nபிரபஞ்சத்தின் விரிவியக்க வீதம் மிகையாகத் துரிதமாகும் போது, கருமைச் சக்தியைச் சார்ந்த “சக்தியின் திணிவு” (Energy Density Associated with Dark Energy) வலுவாகி முடிவிலே அகிலத்தில் ஈர்ப்பாற்றல் பிணைத்துள்ள வடிவண்டங்கள் (Gravitational Objects) எல்லாம் பிளந்து கொண்டு சிதைந்து விடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார் அதாவது மிகையாகும் துரித விரைவாக்கம் சூரிய மண்டலம் போன்ற உள்ளகக் குழுக்களைப் பிளந்து விடும் என்பது ஒன்று. உதராணமாக நமது பரிதியிலிருந்து பூமியைப் பிரித்து அதைச் சிதைத்து விடலாம் அதாவது மிகையாகும் துரித விரைவாக்கம் சூரிய மண்டலம் போன்ற உள்ளகக் குழுக்களைப் பிளந்து விடும் என்பது ஒன்று. உதராணமாக நமது பரிதியிலிருந்து பூமியைப் பிரித்து அதைச் சிதைத்து விடலாம் அவ்விதம் சிறுகச் சிறுகச் சீர்குலைத்து இறுதியில் அணுக்களைக் கூடப் பிரித்து விடலாம் அவ்விதம் சிறுகச் சிறுகச் சீர்குலைத்து இறுதியில் அணுக்களைக் கூடப் பிரித்து விடலாம் ஆனால் கருமைச் சக்தி காலாக்ஸி பூதக் கொத்துக்களில் (Galactic Superclusters) ஒன்றை விட்டு ஒன்றைப் பிளக்கும்படிச் செய்யாது என்றும் அவர் சொல்கிறார். கருமைச் சக்தியானது பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காலத்தில் சீர்குலைக்கும் இந்த அழிவியல் இயக்கத்தைப் “பெரும் பிளவு” (Big Rip) என்று அந்த விஞ்ஞானிகள் பெயரிடுகிறார் \nபூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த அமெரிக்க விஞ்ஞானி\nஅமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.\nகருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் இயக்கக் கருவிகள் நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது. அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.\nபிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் \nகாலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம். அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion). சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :\n1. கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர வ��லக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.\n2. பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் : பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது.\nசிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) \n3. மிகச் சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன. கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், கனல்சக்தி\t| 1 Reply\nஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்\n2020 ஜனவரியில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு பிடித்த விஞ்ஞானப் பெரு மையத்தின் புதிய அறிவிப்பு\nவிரைவாய்ச் சுற்றும் நியூட்ரான் விண்மீன் ஒன்று, வெண்குள்ளி விண்மீன் ஒன்றைச், சுற்றும் போது, கால-வெளிப் பின்னல் நாரை இழுத்துக் கொண்டு சுற்றுவதை, உலக நாடுகளின் வானியல் பௌதிக நிபுணர்கள் புதிதாய்க் கண்டுள்ளார்கள். அக்குழுவின் தலைவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் மாத்தியூ பைல்ஸ். அந்தச் செய்தி ஜனவரி 31, 2020 இல் பிரதான விஞ்ஞானத் தாள்களில் வெளியாகி உள்ளன. சிறப்பு என்ன வென்றால், அச்செய்தி நூறாண்டுக்கு முன்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்ட “பொது ஒப்பியல் நியதியை” மெய்பித்துக் காட்டியுள்ளது. அந்த நியதி ஐன்ஸ்டைன் நோபெல் பரிசு பெறவும் வழி வகுத்தது. செய்தி வெளியிட்ட மதிப்புக்குரிய ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு ப���டித்த விஞ்ஞானப் பெரு மையம் : [ARC Centre of Excellence of Gravitational Wave Discovery (OzGrav)]. 2016 ஆம் ஆண்டில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு பிடிப்பு அறிவிக்கப் பட்டது. 2019 ஆம் ஆண்டில் முதன் முதல் கருந்துளை நிழல் படம் வெளியானது அதே ஆண்டில் நமது பால்வீதி மையத்தில் உள்ள மாபெரும் கருந்துளையைச் சுற்றிவரும் விண்மீன்களைப் பற்றி தகவல் அறிவிக்கப் பட்டது.\nஒளியிழந்து முடமான பெரும்பளு நியூட்ரான் விண்மீன்கள் வெண்குள்ளி என்று அழைக்கப்படுபவை. விந்தையான இந்த இரட்டை விண்மீன் சுற்றமைப்பைக் [PSR J1141-6545] கண்டு பிடித்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி. அவரது பெயர் : டாக்டர் விவேக் வெங்கட்ராமன் கிருஷ்ணன். ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute] ரேடியோ வானியல் பகுதியைச் சேர்ந்தவர். இந்தக் குழுவில் [INTERNATIONAL CENTRE FOR RADIO ASTRONOMY RESEARCH (ICRAR)] RAMEESH BHAT என்ற இந்தியரும் பங்கேற்றவர். மையத்தில் இருக்கும் பெரும்பளு வெண்குள்ளி ஒன்றை விரைவாய்ச் சுற்றுவது ஓரிளம் சிற்றெடைத் துடிப்பு விண்மீன் [Pulsor]. கண்டுபிடிக்க உதவியது : [CSIRO Parkes 64 metre Radio Telescope]. மையத்தில் உள்ள வெண்குள்ளி நமது பூமி அளவு, ஆனால் அது பூமியை விட 300,000 மடங்கு திணிவு கொண்டது. விரைவாய்ச் சுற்றிவரும் சிற்றெடை வெண்குள்ளி 20 கி.மீ [12 மைல்] விட்டம் உள்ளது. ஆனால் பூமி போல் 100 பில்லியன் மடங்கு திணிவு கொண்டது.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக்க நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டு பிடித்தார்கள் அந்தக் கதிர்ப்பிண்டம் உர்ஸா மைனர் (Ursa Minor Constellation) என்னும் விண்மீன் மந்தைக்கு அருகில் காணப்பட்டது. 1990-1999 ஆண்டுகளில் ரோஸாட் இதுவரை விண்வெளியை உளவி 18,000 எக்ஸ்-ரே வீசும் முடத்துவ விண்மீன்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் அந்த விண்ணுளவி ஒளி வீசி வெளிப்புறம் புலப்பட்டு உட்புறச் செவ்வொளி, ரேடியோ அலைகளை (Objects with Visible Light, Infrared Light & Radio Waves) எழுப்பும் விண்வெளிப் பிண்டங்களின் பட்டியலையும் ஆக்க உதவியிருக்கிறது.\nஅந்த நியூட்ரான் விண்மீனை எட்டாவது எண்ணிக்கையாகக் கொண்டு “கல்வேரா” (Calvera) என்று பெயர் வைத்துள்ளார். இதுவரை ஏழு தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்��ன. இந்த நியூட்ரான் விண்மீன்களில் எதுவும் சிதைவு பெற்ற சூப்பநோவா மிச்சத்துடன் (Supernova Remnant) ஒட்டியதில்லை அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்பு மில்லை (Radio Pulsations) மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்பு மில்லை (Radio Pulsations) கால்ரா நியூட்ரான் விண்மீன் கண்டு பிடிக்கப் பட்டதும், ஹவாயியின் 8.1 மீடர் தொலை நோக்கியில் துருவி ஆராய்ந்து அது ஓர் விந்தையான முடத்துவ விண்மீன் என்பது அறியப்பட்டது. நமது பால்மய வீதி காலக்ஸித் தட்டுக்கு மேலாக கால்ரா அமைந்துள்ளது. கால்ரா நியூட்ரான் விண்மீனின் தூரம் 250-1000 ஒளியாண்டுக்குள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது \nநியூட்ரான் விண்மீன் என்று எதைக் குறிப்பிடுகிறார் \nபிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.\nஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் [2 x 10 to the power of 11 (2 X 10^11)] மடங்கு மிகையானது அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது \nசூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது \nதுடிப்பு விண்மீன்கள் (Pulsars) என்பவை யாவை \n1967 ஆம் ஆண்டில்தான் ஜோசிலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) என்னும் ஒரு கல்லூரி மாணவி ஒரே அதிர்வு வீதத்தில் விட்டுவிட்டு மின்னும் துடிப்பு விண்மீன்களை ரேடியோ அலைவீசும் மூலப் பிண்டங்களாகக் கண்டுபிடித்தார் சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப் படுகின்றன சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப் படுகின்றன அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட்டு மின்னுகின்றன அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட��டு மின்னுகின்றன இப்போது நாம் அனைத்து அலை வேகங்களிலும் துடிப்பு விண்மீன்களைக் காண முடிகிறது. ஒளி வேகத்தை ஒட்டிய விரைவில் உந்திச் செல்லும் பரமாணுக்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் விண்மீனே துடிப்பு விண்மீன் என்று அறியப்படுகிறது. கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு போல துடிப்பு விண்மீன்கள் வெளிப்படுத்தும் ஒளி விட்டுவிட்டு மின்னுகிறது.\nசில துடிப்பு விண்மீன்கள் எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கின்றன. புகழ்பெற்ற நண்டு நிபுளா எனப்படும் நியூட்ரான் விண்மீன் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் பிறந்ததுதான். கி.பி. 1054 ஆம் ஆண்டில் வெறும் சூப்பர்நோவா மட்டும் காணப் பட்டதாக அறியப் படுகிறது ஐன்ஸ்டைன் எக்ஸ்ரே வானோக்ககத்தில் (Einstein X-Ray Observatory) உளவப்பட்ட நண்டு நிபுளாவின் நடுவில் விட்டுவிட்டு மின்னும் ஒளிமிக்க துடிப்பு விண்மீன் ஒன்று காணப்பட்டது.\nஇரட்டை ஏற்பாட்டில் ஓர் ஆரோக்கிய விண்மீனும், சிதைவில் தோன்றிய ஒரு நியூட்ரான் விண்மீனும் பின்னிக் கொள்கின்றன. அசுரத்தனமான வலுக்கொண்ட நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பாற்றல் ஆரோக்கிய விண்மீனின் பண்டங்களைத் தன்வசம் இழுத்துக் கொள்கிறது. அந்தப் பண்டங்கள் நியூட்ரான் விண்மீனின் துருவப் பகுதிகளில் புகுந்து செல்கின்றன இந்த இயக்கமானது “விண்மீன் பிண்டப் பெருக்கம்” (Accretion Process between Binary System Stars) என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பெருக்கம் உண்டாகும் போது நியூட்ரான் விண்மீன் சூடேறி எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கிறது \nகோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy] தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம் இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம் சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை சில வடிவத்தில் சிறியவை குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே\nஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது\nபரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதிய��ப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து\nநொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.\nசில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடாரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம் பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம் பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம் ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும் அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும் எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது\nநியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல் ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல் ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்\nPosted in அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞானம்\t| Leave a reply\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள�� ரஷ்யாவில் பயிற்சி\n2022 ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் [Indian Space Research Organization (ISRO)] 2022 ஜனவரி மாதத்தில் ஏவப் போகும் மூவர் இயக்கும் முதல் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள்\nதேர்ந்தெடுக்கப் பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெற அனுப்பப் படுகிறார் என்று 2020 ஜனவரி 22 ஆம் தேதி, அதன் தலைவர் கே. சிவன் அறிவித்தார். அவர்கள் இந்திய விமானப் படையிலிருந்து எடுக்கப் பட்டவர். 11 மாதப் பயிற்சிக்கு அவர்கள் ரஷ்யாவுக்குப் போகிறார். 1.31 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் நிகழப் போகும் ஓர் மகத்தான இந்திய விண்வெளிச் சாதனையாக அது வரலாற்று முக்கியத்துவம் பெறும். பாதுகாப்பாக மனிதர் இயக்கி விண்வெளியில் பயணம் செய்து, மீட்சி அடையும் விண்கப்பல் எடை 3.7 டன் உள்ளது. மனிதர் இயக்கும் அந்த விண்கப்பல் திட்டத்தின் பெயர் “ககனியான்” [Gaganyaan]. அதன் வெற்றிகர நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு நிறைவு பெற்ற நினைவு நாளாகக் கொண்டாடப்படும்.\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\n2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.\n2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்பு தடைப் பட்டது. ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது. இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் கே. சிவன். திட்டம் நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள். அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார். மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது. அதற்கு நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொ��ங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த கா��ிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எ���ிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை\n2020 ஆண்டில் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம்.\nநாசா ஏவப்போகும் 2020 புதுத் தளவுர்தி செந்நிறக்கொள் செவ்வாயிக்கு மீண்டும் போக குறி வைக்கிறது. பிரதம குறிக்கோள் மனிதர் இயக்கும் விண்கப்பல் செவ்வாய்க் கோளைச் சுற்றுவது, தளவூர்தியை இறக்குவது, மனிதர் இயக்கும் தளவூர்தி செவ்வாய்க் கோளை ஆராய்வது. அந்த புதிய தளவூர்தி இப்போது காலிஃபோர்னியா பசடீனா ஜெட் உந்துகணை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு தயாராகி வருகிறது. 2020 ஜூலை நாசாவின் செவ்வாய்க் கோள் பயணம் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விண்கப்பல் 7 மாதங்கள் பயணம் செய்து, 2021 ஆண்டு பிப்ரவரியில், செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் என்பது திட்டம்.\nநாசாவின் மற்ற குறிப்பணிகளில் ஒன்று: செவ்வாயில் நீர்ச் செழிப்பும், வாயுச் சூழ்வெளியும் இருந்த துவக்க காலத்தில் பூர்வ உயிர்மூலவிகள் இருந்தனவா என்று உளவும் கருவிகள் அமைக்கப்படும். நாசாவின் புதிய தளவூர்தியில் 23 காமிராக்கள், இரு காதுகள் இருக்கும். செவ்வாய்ப் புயல் ஓசையை காதுகள் கேட்கும். தளவூர்தி ஒரு கார் அளவு ஆறு சக்கர வாகனம். ஒரு செவ்வாய் நாளில் ஆமைபோல் 600 அடிதான் நகரும். அதை இயக்குவது ஓர் சிறிய அணு மின்சக்தி உலை. தளவூர்தியில் ஏழடி நீளும் ஏழு கரங்கள் உள்ளன. ஒரு துளை தோண்டி [Drill] பாறையைத் தோண்டி உளவ உதவும். மாதிரிகள் சேமிக்கப்பட்டு வைக்கப் படும். அவற்றை அள்ளிக் கொண்டுவர, 2026 இல் அடுத்த விண்கப்பல் அனுப்பப்படும். தளவூர்தி இறங்கப் போகும் பெருங்குழி 1500 ஆழம், சுமார் 300 மைல் அகலம் கொண்ட ஒரு பூர்வீக நீர் இருந்த ஏரி. 3.5 – 3.9 மில்லியன் ஆண்டுகட்கு முன் செவ்வாய்க் கோளில் நீர் ஆறுகள், ஏரிகள், சூழ்வாயு மண்டலம் இருந்து பின்னால் அவை யாவும் வற்றி விட்டன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். நாசா 2012 இல் ஏவிய முதல் தளவுளவி “கியூரியாசிட்டி” இன்னும் செவ்வாய்த் தளத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது.\nஅது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப் பட்டுள்ளன. விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள் அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந���த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன. NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப் பட்டுள்ளன. எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டுகட்கு முற்பட்டவை என்று அறிந்தோம். அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது. அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.\nசெவ்வாய்க் கோளில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை.\n2019 பிப்ரவரி 12 இல் அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் தென் துருவத் தளத்துக்கு அடியில் சமீபத்தில் [A few hundred thousand years] எரிந்து தணிந்த ஓர் எரிமலை இருந்திருக்கக் கூடும் என்று ஏஜியு [American Geophysical Union (AGU) JOURNAL] விஞ்ஞான இதழில் அறிவித்துள்ளார். 2018 இல் வெளியான இதழில் தென் துருவப் பனித் தொப்பியின் கீழ் திரவ நீர் உள்ளது என்று அறிவிக் கப்பட்டிருந்தது. புதிதாக வந்து செய்தியில், செவ்வாயில் அவ்விதம் திரவ நீர் இருக்க அடித்தள வெப்பம் தரும் ஓர் மூல காரணி இருந்திருக்க வேண்டும் உறுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் குறிப்பாகச் சொல்வது, ஒரு சில நூறாயிர ஆண்டு களில் செவ்வாய்க் கோளின் தென் துருவ அடித்தளத்தில் சமீபத்திய எரிமலைக் குழம்புக் குழி இயக்கம் [Magmatic Activity] 1.5 கி.மீடர் [9 மைல்[ ஆழத்தில் நேர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் நிகழ்ந்து வெப்பம் சூடாக்கா விட்டால், திரவ நீர் இருந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறார். செவ்வாய்க் கோளில் அடித்தளத் திரவ நீர் இருந்தால் அதில் உயிரினம் சூரியக் கதிர்கள் தாக்காது விருத்தியாக முடியும் என்று கருதுகிறார்.\nசெவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்\n2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது. அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை. 6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் க���ளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.\nஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன. அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன. அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார். 2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.\nஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்\nசெவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது. அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.\nவிஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார். அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.\nஅமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில் [Journal Science Advances] செவ்வாய்���் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.\nநமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன. காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது. எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை. அது ஒரு “கவச எரிமலை” [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட விட்டம் 374 மைல் [624 கி.மீ.]. அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது. ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது. அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.] அகண்டது. பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.\nசெவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து. அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..\nகடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.\nவிண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன இருக்க முடியும் மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.\nலொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]\nநாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது. அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில் உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில் இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.\nடாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]\nசெவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன. இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.\n1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது \nதற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.\nசிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு. இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது. ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.\nபேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]\nநெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள் உருவாக ஏதுவாகும். அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும். பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது. இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம். அவற்றின் அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார். தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]\nநீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது\nஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory] 150 கி.மீ. அகண்ட (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும், அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது. கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன. கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன. அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst] தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார். இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.\nசெவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுகிறது. தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.\n“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் க���ளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\nதளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள் (Sediment Rocks). அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும். எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.\n(2012 ஆகஸ்டு முதல் வாரத்தில் ) செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம் (Mound at the center of Gale Crater) MFF உருவாக்கக் காட்சியை (Medusae Fossae Formation Exposure) ஒத்தது. (MFF on Mars is an intensely eroded deposit ..) அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை. முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும். இதுவரை எந்த விண்ணுளவியும் MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை. அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.\nஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர் National Air & Space Museum)\n“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம். செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது. உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது. ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”\nபீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து ���ூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன\nஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.\n“ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”\nஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்\n“பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.\nசெவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா \nகடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது. விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை. முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும். 2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஅதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை. மெக்ஸ��கோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர். செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன் வாயு தோன்றுவதாகக் கூறினர். ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின. 40 ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது. மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது. தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.\nநாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு\n2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும். மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம். 1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது \nசெவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகி���து. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும், இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது. திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது. திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள். மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும். செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் \nமேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன \n2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும். மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும். மேலும்\n1. செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள். அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.\n2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.\n3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.\nமேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்\nசெவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும். அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை). அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும். அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன. தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.\nபுதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும். அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.\nமேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்\nமேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும். அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.\nமேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :\n2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.\n3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.\n4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.\n5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.\n6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும். தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு. (Solar EUV Input to Atmosphere)\n7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.\n8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.\nமுதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு \nஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது. தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது. தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன. முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :\n. . . வானம் வெறுமையாக இருந்தது. அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.\n. . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)\n. . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)\n. . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)\n. . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.\nஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் \nசெவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்���ை ஏற்படுத்தின இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது. அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது \nmodule=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம்\t| Leave a reply\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\n2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.\n2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்பு தடைப் பட்டது. ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது. இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் கே. சிவன். திட்டம் நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள். அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார். மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது. அதற்கு நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் ப��ுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பொறியியல், விஞ்ஞானம்\t| 2 Replies\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nதளவுளவி தவறி விழுந்த இடம்\nநாசா நிலா சுற்றி விண்சிமிழ்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்�� தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாக��் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வ��டுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்ப��கள் \nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (202) அண்டவெளிப் பயணங்கள் (451) இணைப்புகள் (1) இணைப்புகள், Blogroll (2) இலக்கியம் (6) உயிர் ஈந்தோர் (2) உலக மேதைகள் (12) எரிசக்தி (12) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (9) கதைகள் (11) கனல்சக்தி (24) கலைத்துவம் (8) கவிதைகள் (51) காவியங்கள் (7) கீதாஞ்சலி (11) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (15) சூரியக்கதிர் கனல்சக்தி (19) சூழ்வெளி (26) சூழ்வெளிப் பாதிப்பு (37) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (161) பேரிடர்கள் (2) பொறியியல் (115) மின்சக்தி (19) மீள்சுற்று எரிசக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (22) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (300) வினையாற்றல் (13) Uncategorized (10)\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nகருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி\nகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா \nஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது.\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nஅசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nபூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி \n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்.\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து ��ிடக்கிறது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.\nஅட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை ச��்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/571944", "date_download": "2020-03-28T18:54:34Z", "digest": "sha1:ZTF3KZ4GBTIBLC2PAIET645FEYDMC6CT", "length": 6678, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Music is more than just physics: Albert Einstein | இயற்பியலை விட இசை தான் பிடிக்கும்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்து���்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇயற்பியலை விட இசை தான் பிடிக்கும்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\n1779 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் சிறுவயதிலேயே கற்கும் திறமை அற்று இருந்தார். அவரை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவர் உருவாக்கிய ஒளியியல் சமன்பாடான தெரிந்து கொள்ளவேண்டும் அதுவே அடிப்படையானது எனலாம். இந்த சமன்பாடானது அணுகுண்டு தயாரிப்பதற்கு மூல காரணம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.\nஅண்டத்தை பற்றி தெரிந்து கொள்ள நியூட்டனின் தத்துவங்கள் போதாது அதற்கு தனது சிறப்பு சார்பியல் கோட்பாடுகளை முன்வைத்து பல்வேறு சிக்கலான கேள்விகளை விடையளித்தவர். போட்டான்கள், ஒளியின் வேகம், ஒளியியல் கோட்பாடு என இயந்திரவியலுக்கு தேவையான சூத்திரங்களை கண்டறிந்தவர்.\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\nபாக்டீரியா: செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு\n7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்\nதினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு\n× RELATED இயற்பியல் துறை தேசிய கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574590", "date_download": "2020-03-28T17:59:10Z", "digest": "sha1:DYR5BNEZNS5KY5YSZ6GJFN6R4SARMAIY", "length": 7269, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "33-year-old youth admitted to hospital | திருவண்ணாமலையில் 33 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம��� மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் 33 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 33 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஎன்னது ஏப்.14 வரை டாஸ்மாக் இல்லையா.. குடிமகன்கள் அதிர்ச்சி... மனைவிகள் மகிழ்ச்சி...\nஅடித்ததற்காக மீனவரிடம் மன்னிப்பு கேட்ட போலீஸ்காரர்\nமிக்ஸி, கிரைண்டர் திடீர் பழுது அம்மி, ஆட்டுக்கல்லை நாடிய பெண்கள்\nகொரோனா பீதியால் வியாபாரிகள் வரவில்லை; பறிக்கப்படாமல் கொடியிலேயே அழுகி வீணாகும் திராட்சை: கம்பம் விவசாயிகள் கண்ணீர்\nஅருப்புக்கோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் புழுத்துபோன அரிசி விநியோகம்: கார்டுதாரர்கள் வாங்க மறுப்பு\nவெளியில் நடமாடினால் ட்ரோன் மூலம் வழக்கு: திருச்சி போலீஸ் அதிரடி\nகர்நாடகாவில் இருந்து ராமநாதபுரம் சென்ற 664 மீனவர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தம்: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு\nஏர்போர்ட்களில் சுகாதார கண்காணிப்பில் சிக்காமல் தமிழகம் வந்தவர்கள் 77,151 பேர்: அதிர்ச்சி தகவல் அம்பலம்\nசாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து நடனம் ஆட சொல்லி நூதன தண்டனை: மணப்பாறை போலீசார் நடவடிக்கை\nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மைதானங்களில் காய்கறி விற்பனை நடத்தப்படுமா\n× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/189406?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:19:53Z", "digest": "sha1:T7Q2DFCPZ6OHBO6APOCNZZTYK5O2XFIB", "length": 8670, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியர்கள் அவசரமாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக���க வேண்டும்: ஏன் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியர்கள் அவசரமாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க வேண்டும்: ஏன் தெரியுமா\nBrexit ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவரும் பிரித்தானியர்கள் உடனடியாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nதங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ளாத பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் உரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளாதவரை பிரித்தானியர்கள் தற்போது வைத்திருக்கும் பாஸ்போர்ட்டுகள் செல்லாதவை என மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது.\nஇதனால் தங்கள் பாஸ்போர்ட்டுகள் செல்லுபடியாகும் காலகட்டத்தின் கடைசி ஆண்டில் இருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.\nபாஸ்போர்ட்டு விவகாரம் மட்டுமின்றி கட்டண உயர்வையும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக மருந்து வகைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் மொபைல் கட்டணங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், வாகன ஓட்டுநர் உரிமம் கூட செல்லுபடியாகத நிலை ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது. பிரித்தானியா சுற்றுலா பயணிகள் உடனடியாக சர்வதேச வாகன ஓட்டுநர் அனுமதி பத்திரம் ஒன்றை 5.50 பவுண்டுகள் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-28T17:19:50Z", "digest": "sha1:O362MDSPDGPRJAFG6O4TWXLW2NLHT66Y", "length": 52596, "nlines": 95, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பெண்ணும் பல ஆண்களை மணப்பது | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nArchive for the ‘பெண்ணும் பல ஆண்களை மணப்பது’ Category\nஇரண்டு பெண்டாட்டிகாரனுக்கு மூன்றாவது பெண்ணின் மீது என்ன கண்\nசசி தரூருக்கு ஏன் கோபம் வருகிறது\nபணத்தோடு, செக்ஸுக்கு அலையும் கூட்டம்: Shashi Tharoor ko Gussa Kyun Ata Hain\nகுறிச்சொற்கள்:கத்ரினா கைஃப், காதாலாவது, சசி தரூர், செக்ஸ், ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், துரோகம், பிரீதி ஜின்டால், ஷாருக் கான், ஷில்பா செட்டி\nஅறைகுரை ஆடை, அறைகுரை ஆடை அணிவது, ஆபாசம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, திருமணமே இல்லாமல் வாழ்வோம், பெண்ணும் பல ஆண்களை மணப்பது, மார்பகங்களைக் காட்டுவது, மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது, முகலாயர்களை மிஞ்சும் காங்கிரஸ் காமுகர்கள், விபச்சாரம், விரசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்திய அரசியல்வாதிகளின் செக்ஸ் லீலைகள், விளையாட்டுகள் மற்றும் அவதூறுகள் – I\nஇந்திய அரசியல்வாதிகளின் செக்ஸ் லீலைகள், விளையாட்டுகள் மற்றும் அவதூறுகள் – I\nஆள்பவர்கள், ஆட்சியாளர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்: என்னதான் விதண்டாவாதம் பேசினாலும் ஆள்பவர்கள், ஆட்சியாளர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும், ஏன் மக்களும் விரும்புகிறார்கள். “உரிமை” என்றெல்லாம் பேசும் சித்தாந்திகள் கூட இங்கு மௌனமாகி விடுவார்கள். இருப்பினும் அதிகாரம் ஒருவனை சீர்குலைத்துவிடும், அதுவும் அளவிற்கு அதிகமாக அதிகாரம் உள்ளவனோ முழுவதுமாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவான் என்பது, சில நேரங்களில் மெய்யாகிறது, மெய்ப்ப்பிக்கப்படுகிறது. திருமணம் இல்லாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம், அனுபவிக்கலாம், வேண்டால் என்றால் பிரிந்து செல்லலாம் என்று “பொதுத்துவம்” பேசும் தாராளமான பரந்து விரிந்த விபச்சார ஞானிகள் கூட இங்கு பொத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பார்கள்.\nஇன்று ஆளுக்கு ஆள் வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துவதால் தான் அத்தகைய சீர்கெட்ட மனப்பாங்கு, வக்கிர புத்தி, கொடூரமான சிந்தனைகள் இறுகி தான் சொல்வதுதான் சரி என்று “பிடிவாதம்” வளர்கிறது. அதில்தான் இன்றைய அறிஞர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், கவிக்கோக்கள், கவி பேரரசர்கள்……..என்ற இத்யாதி……………….கூட்டங்கள்……………போதையில் திளைத்து வாழ்கின்றன. ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டு, பாராட்டிக் கொண்டு, பட்டங்கள், பரிசுகள் கொடுத்துக் கொண்டு புதுமையான மாயா உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டார்கள். இதில் அவர்களுக்கு பகுத்தறிவு, புகுத்தறிவு, நுண்ணறிவு, புலனறிவு, ………………………என்றேல்லாம் மறைந்துவிடும்.\nஅரசியல்வாதிகளின் பாலியல் வரலாறு: திவாரியின் ராஜினாமா ஒன்றும் இந்திய அரசியல்வாதிகளின் மதிப்பை உயர்த்திவிடாது, ஏனெனில் செக்சஸ் / பாலியல் கலவிகள் வன்மங்களில் அவர்கள் பலதடவை ஈடுபட்டுள்ளனர். பல விஷயங்கள் வெளிவந்தாலும், இன்னும் பற்பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன[1].\nகடந்த வாரம் தான் ராஜ்மோஹன் உன்னிதன் (57) என்ற கேரள காங்கிரஸ் பொது செயலாளர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற வழக்கில் சிக்கி பைலில் விடுவிக்கப் பட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல்-மே மாதங்களில் அசம் கான் என்பவர் தனது நிர்வாணப் படங்களை சிடிமூலம் தன்னை தேர்தலில் தோற்கடிக்க விநியோகிப்பதாக, பிரபல நடிகை ஜயபிரதா குற்றாஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது, அவ்வாறான ஜோடித்த-ஒட்டிட் தயார் செய்யப்பட்ட நிர்வாணப் படங்fகள், போஸ்டர்கள் முதலியவற்றையும் விநியோகிப்பதாக புகார் செய்தார்\n2005ல் ஒரு பிஜெபி பொது காரியதரிசி, ஏதோ ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாக படங்கள் வந்தவுடன், கட்சியைவிட்டு விலக வேண்டியதாயிற்று.\nஉத்திரபிரதேச மந்திரி அமர்மணி திரிபாதி செப்டம்பர் 2003ல், மதுமிதா ஸுக்லா என்ற பெண்ணுடன் உறவு வைத்துகொண்டு கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இறந்த அந்த பெண்மணியின் கருவும் வளரும் கருவின் மரபணு (DNA) சோதனை உண்மையைக் காட்டியதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஹரக் சிங் ரவத் என்ற உத்திரகண்ட முன்னாள் நிதியமைச்சர் 2003ல் கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் ராஜினாமா செய்தார். ஒரு அஸ்ஸாமிய பெண்ணுடன் உறவு வைத்திருந்ததால், அவள் பிறகு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.\n2001ல் டெஹல்கா நடத்திய ‘Operation West End’ என்ற “மறைவு உளவு வேலையில்” சமதா கட்சியின் காசாளரால் எப்படி பத்திரிக்கையாளர்களுக்கு பெண்கள் அனுப்பப்படுகிறார்கள் என்பது வெளிக்காட்டப்பட்டது.\nஅக்டோபர் 1997ல் பி. கே. குஞ்சாலிக்குட்டி என்ற கேரளத்தின் பிரபலமான முஸ்லீம் லீக்கின் அரசியல்வாதி, “ஐஸ் கிரீம் கூடத்து லீலை ”(‘ice-cream parlour scandal’). என்ற சல்லாப பாலியல் விவகாரத்தில் சிக்கினார். அதாவது கோழிக்கோட்டிலுள்ள ஒரு ஐஸ் கிரீம் கூடம் என்ற போர்வையில், கடைக்கு வரும் இளம் பென்களை மயக்கி அத்தகைய செக்ஸ்-பாலியல் விவகாரங்களில் அவர்களை ஈடுபடுத்தும் வேலையில் சிக்கினார். கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் பெயர்களும் அதில் அடிபட்டன.\n1978ல் ஜகஜீவன்ராமின் மகன் சுரேஷ், ஒரு பெணுடன் இருப்பது போன்ற புகைப்படம் சூர்யா என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இதனால், பிரதம மந்திரிக்கு ஆசைப்பட்ட ஜகஜீவன்ராம்ன் அரசியல் அதிருஷ்டம் குறைந்தது.\nஅரசியல்வாதிகள் பாலியல் அவதூறுகள், ஊழல்கள், குற்றங்களில் மாட்டிக் கொள்வது ஒன்றும் புதியது அல்ல[2].\n1980ம் வருட மத்தியில், லக்னோவில் பாலியல் பிரச்சினையால் அரசையல்வாதிகள் முதல் அதிகாரிகள்-வியாபாரிகள் வரைக் கதி-கலங்கினர். ஒரு பிரசித்தியான நகரக் கல்லுரியிலிருந்து மாணவிகள் இவ்வாறு பலருக்கும் விநியோகிக்கப்ப்ட்டதால், பிரச்சினை வெடித்தது.\n1992ல், ஆஜ்மீரில் ஒரு புகழ் பெற்ற பள்ளி பிரபலமான மனிதர்களால் அத்தகைய தாக்குதல்களுக்கும், மிரட்டல்களுக்கும் உட்பட்டது. நீதிமன்றம் அவ்வழக்கில், “இது ஏதோ ஒரு சாதாரண விபச்சார வழக்கு என்று மூடி மறைக்கப் பார்கிறது”, என்று போலீஸாரைக் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆஜ்மீரில் பாதீக்கப் பட்ட பெண்களுக்காக பாடுபட்ட, இந்திரா பஞ்சோலி, மஹிலா ஜன அதிகார் சமிதியைச் சேர்ந்தவர், “நம்முடைய குற்றவியல் நீதித்துறையில் / சட்டத்தில் இன்னும் ஜாதி மற்றும் அதிகார எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆகையால் இவ்விஷயங்களில் நீதி பெறுவது கடினமாக இருக்கிறது”, என்று தமது கருத்தை வெளியிட்டார்.\n1994ல் ஜலகாவ் விவகாரம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.\n1998ல் ஜெய்பூரிலுள்ள ஒரு மருத்துவமனை, அத்தகைய விவகாரத்தில் சிக்கியது.\n1998ல் ஒரிஸ்ஸாவிலும் செக்ஸ் பிரச்சினை வெடித்தது.\nபீஹாரைப்பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அத���தகைய விவகாரங்கள் அதிகமாகவே உள்ளன. வேலை செய்யும், படிக்க செல்லும் பெண்கள்-மாணவிகளை பிடித்து, மருந்து கொடுத்து மயக்கி, கொடுமைப் படுத்தி அரசியல்வாதிகள், குற்றாவாளிகள், பெரிய-ஒப்பந்தக்காரர்கள் முதலியோர்களுக்கு அனுப்பப்பட்டனர்.\nஜம்மு-காஷ்மீரம் செக்ஸ் விவகாரம்: ஜூன்-ஜூலை 2006ல் காஷ்மீரத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அத்தகைய செக்ஸ் / பாலியல் ஊழல்களில் / காமக்களியாட்டப் பிரச்சினைகளில் ஈடுபட்டது வெளிவந்தது. அதில் சிக்கியவர்கள் இக்பால் கண்டேய் (Iqbal Khandey) ஒரு J&K IAS அதிகாரி.யூஸுஃப் மீர் – DSP, போலிஸ் அதிகாரி, மாநில மந்திரியின் சகோதரன், காங்கிரஸ் அமைச்சர், முன்னாள் அமைச்சர், போலிஸ் அதிகாரியின் மனைவி, இப்படி பலர் கைது செய்யப்பட்டனர். பல இளம்பெண்கள் விபச்சாரத்திற்கு பலவந்தம் படுத்தியும், மிரட்டியும் பிடித்துவைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், போலிஸார் என அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது பல கோணங்களில் இந்திய அரசியலில் பாதிப்பு ஏற்பட்டது. காஷ்மீர அரசியலில் காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுக்கிடையே வேறுபாடு ஏற்பட்டது. மெஹ்பூபா இதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் லாபம் பெற முயன்றார். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெண்கள் விநியோகிக்கப் பட்டது, அதில் சபீனா என்ற பெண் ஈடுபட்டது முதலியன பல கேல்விகளை எழுப்பின.\nசெக்ஸ் வழக்கு விவரங்கள் [3]: காஷ்மீர் போலீஸார் 2006ல் யதேச்சையாக இரண்டு சிடிக்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு காஷ்மீர இளம்பெண் காணப்படுகிறாள். அவள் மற்றும் பல பெண்கள் எவ்வாறு பலவந்தமாக பிடிக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயமாக போலீஸார் தம்மை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் காமயிச்சைக்கு பணியச் செய்தனர் என்று விளக்கினாள். பிறகு அவள் அடையாளம் காணப்பட்டாள். அதே நேரத்தில் பிடிபி-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளர்கள் என்று பிட்-நோட்டிஸுகள் விநியோகிக்கப்பட்டன. CBI விசசரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடனே அமைச்சர்கள் ஜி. எம். மீர், ரமான் மட்டோ, இக்பால் கண்டேய், கே.சி. பதே முதலியோர் கைது செய்யப்பட்டனர்.\nசபீனா என்பவள் முக்கிய ஏஜென்டாக செயல்பட்டாள்: இப்பொழுது எப்படி கஸாப் சென்டு எல்லாம் கேட்கிறானோ, அதுபோல, பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் பெண்களைக் கேட்டனர் போலும். அதனால் பிடிபட்டத் தீவிரவாதிகளுக்கும் பெண்கள் அனுப்பப்பட்டனராம். ஆனால், ஒரு முஸ்லீம் பெண்ணே ஏஜன்டாக செயல்பட்டது திகைப்பாக இருக்கிறது.\nஇதில் உபயோகப்படுத்தப்பட்ட மைனர் பெண்கள் ஒரு மாஜிஸ்டிரேட்டு முன்னிலையில் அவர்களது வாக்குமூலங்களைப் பெறவேண்டும் என்று மியான் அப்துல் கய்யூம் என்பவர் (President of KHCBA Mian Abdul Gayoom) விண்ணப்பித்தார்[4].\nஇப்பிரச்சினை ஜூலை 2009ல் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் கிளப்பப் பட்டு, மெஹ்பூபா முஃப்தி மற்றும் முஸாஃபிர் பெய்க், உமர் அப்துல்லாவும் உடந்தை என்று குற்றஞ்சாட்டப்பட்டார். அவரது சட்டைப் பிடித்து இழுக்கப்பட்டது. இதனால் ஒமர் ராஜினாம செய்தார்[5]. ஆனால் பிறகு, CBIயின் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றவுடன், ராஜினாவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nஅதிகம் காங்கிரஸ்காரர்கள் சிக்குவது ஏன் அதிகாரம், பதவி இவற்றில் அதிக காலம் இருந்து, மக்களுக்காக இல்லாமல், தன்னலத்துடனும், குடும்பத்திற்காகவும், கட்சித் தலைவரை, மற்றவரைத் திருப்தி படுத்தி என்றும் பதவியில் இருந்து கொண்டு போகத்தில் இருக்க வேண்டும் எனும் அரசியல்வாதிகள் மது, மாது, போதைகளில் தாராளமாகவே இருக்கிறார்கள். திருமணங்கள், கட்சி பார்ட்டிகள், மாநாடுகள், கூடுதல்கள் என்று வரும்போது அரசியல்வாதிகள் செலவழிக்கவேண்டியுள்ளது. அதற்காகவே ஒரு கூட்டம் வருகிறது. ஏற்பாடுகள் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள்.\nமக்கள் மறந்து விடுவார்கள்: இன்று ஊடகங்களினால், கெட்டதைக் கூட அடிக்கடி காட்டி-காட்டி, மக்களுக்கு மரத்துப் போக செய்து விட்டனர். ஒரு பெண் இருவரைக் காதலிப்பது, மூவரை மணப்பது, நால்வருடன் உடலுறவு கொள்வது, ஐந்து பேர்களிடம் குழந்தைப் பெற்றுக் கொள்வது. அப்பப்பா நினைக்கவே முடியவில்லை என்று கவலைப்படவேண்டாம் அத்தகைய பெண்கள் இன்று நிறையவே உள்ளார்கள்[6].…………………………சினிமா காட்சிகளில் அரைகுறை ஆடைகளில், முக்கால் நிர்வாண ஆடைகளில் ……………….குதிப்பது, துள்ளுவது, ………………….பல பெண்கள் ஒரு ஆணுடன் மிருகங்கள் போல வளைவது, நெளிவது, நடிப்பது, நடப்பது, கை-கால்களை நீட்டுவது, வளைப்பது, நரம்பு வியாத் வந்ததத மாதிரி உடறுவது, துடிக்க வைப்பது…………………………கூத்தடிப்பது, “குத்தாட்டம்” என்பது……………………………இவ்வாறு மனங்களை காமரசத்தில் ஆழ்த்தி முழுகடிப்பதால், தவறு என்று சொல்பவர்கள் கூட, “ஏதோ காட்டுகிறார்கள், பார்க்கிறேன்” என்று உட்கார்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட, அத்தகைய பெண்கள் வந்து குதிக்கவேண்டியுள்ளது. அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில்கூட “குத்தாட்டம்” சாதாரணமாகிவிட்டது[7]. இத்தகைய பிரச்சார யுக்திகளினால் ஆபாசம் ஆனந்தமாக இருக்கிறது. அசிங்கம் பெற்றோர்கள் கூட ரசிக்கப்படுகிறது. மரத்துப்போன உணர்ச்சிகளை எழுப்பவும் செய்கிறது, மற்றவற்ரை மரத்துப் போகவும் செய்கிறது.\n“தேவதாசிகளை” ஒழித்தோம் என்றவர்களே, இப்பொழுது பலதுறைகளில், பல நவீன வழிகளில் பலவிதமான “தாசிகளை” உருவாக்கியுள்ளார்கள்.\nஅப்படி ஆடும் பெண்கள், ஆட்டுவிக்கும் பெண்கள், சம்பந்தப்பட்ட பெண்கள் – இவர்களை என்னவென்று கூறுவது\nஎல்லாவற்றையும் துறந்த புத்தன்[8] என்போமா\nபகுத்தறிவு பகலவன் பெரியார்[9] என்போமா\nகம்ப ரசம்[10] சொட்டசொட்டப் பிழிந்து தந்த அறிஞர் அண்ணவென்போமா\nஇன்று எல்லோரையும் ஆட்டுவிக்கும் மூதறிஞர் கலைஞர்[11] என்போமா\n[6] தமிழ் திரை உலகத்திலிருந்தே பல உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம். நாளைக்கே அவர்கள் எம்.எல்,ஏ, எம். பி., அமைச்சர்கள் ஆகலாம்.\n[7] சமீபத்தைய – திருச்செந்தூர்-வந்தவாசி தேர்தலில் கூட “குத்தாட்டங்கள்” இடம் பெற்றுள்ளன.\n[8] நிர்வாண புத்தனுக்கே சவால் விடும் நிலையில் இன்றைய நடிகைகள் தியானம், தவம் முதலிய காரியங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள். பெரியார் வழியில் செல்வதால் அவர்களது பகுத்தறிவை யாரும் கேட்கமுடியாது.\n[9] பெரியார் பெண்களின் உரிமைக்களுக்காக நிறையப் பாடுபட்டவர். அவர்களை “கர்ப்ப ஆட்சி”யிலிருந்து வெளிவர புத்தகம் எல்லாம் எழுதியவர்.\n[10] அண்ணாதுரை, கம்பரசம், திராவிடன் பதிப்பகம், திருச்சி.\n[11] இன்று கலைஞரைப் பார்த்து ஆசி பெறாத நடிகைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லா விழாக்களுக்கும் இவர் வருவார் அல்லது அவர்களே வித-விதமான ஆடைகளை அணிந்து கொண்டு வருவார்கள். குனிந்து ஆசிபெரும் நிலையைத் தவிர்க்க அளவொடு உடையோட ஜாக்கிரதையாக வருவார்கள். முன்பெல்லாம், ஆசிவாங்க, ஆசி கொடுப்பவர் நின்றிருப்பார், ஆசி வாங்குபவர் குனிந்து வணங்கி ஆசிபெருவர். இன்றோ ஆசி கொடுப்பவர், உட்கார்ந்தே இருக்கிறார். ஆசி வாங்குபவர்களும் ஒன்று ஜ��க்கிரதையாக குனிய வேண்டியுள்ளது அல்லது உட்கார வேண்டியுள்ளது, முட்டிக்கால போடவேண்டியுள்ளது…………………\nகுறிச்சொற்கள்:அசம் கான், அமர்மணி திரிபாதி, அரசியல்வாதிகள், அறிஞர்கள், என்வினா, கமலா, கலைஞர்கள், கவி பேரரசர்கள்., கவிக்கோக்கள், குஞ்சாலிக்குட்டி, சபலம், சல்லாபம், நுண்ணறிவு, நேரு, பகுத்தறிவு, பாலியல், பாலியல் தொழில், புகுத்தறிவு, புலனறிவு, பேராசிரியர்கள், மனைவி, முனைவர்கள், ராஜ்மோஹன் உன்னித, ராஜ்மோஹன் உன்னிதன், ஹரக் சிங் ரவத்\nஅசம் கான், அமர்மணி திரிபாதி, அரசியல் சார்புள்ள ஊடகங்கள், அரசியல்வாதிகளின் சல்லாபம், அரசியல்வாதிகள், ஆபாசப் படங்கள், ஆபாசம், ஆளுனர்கள், இன்றைய நாகரிகத்தைப் பின்பற்றுவது, இமையே கண்ணைக் குத்துகிறது, ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், எட்வினா, கண்காணிப்பர் கற்பழிக்கிறார், குஞ்சாலிக்குட்டி, குடும்பத்தைச் சிதைப்பது, குத்தாட்டங்கள், கைமூட்டி, கொக்கோகம், கொத்தடிமை விபச்சாரம், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், செக்ஸ், சோனியா காங்கிரஸ் கட்சி, தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, குஞ்சாலிக்குட்டி, குடும்பத்தைச் சிதைப்பது, குத்தாட்டங்கள், கைமூட்டி, கொக்கோகம், கொத்தடிமை விபச்சாரம், சட்ட மீறல்கள், சமூக குற்றவாளிகள், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், செக்ஸ், சோனியா காங்கிரஸ் கட்சி, தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, திருமணமே இல்லாமல் வாழ்வோம், நேரு, பெண்ணும் பல ஆண்களை மணப்பது, மார்பகங்களைக் காட்டுவது, மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது, முகலாயர்களை மிஞ்சும் காங்கிரஸ் காமுகர்கள், ராஜ்மோஹன் உன்னிதன், விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், விரசம், ஹரக் சிங் ரவத் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nகசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு\nகசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு\nபெண்ணியம் பேசி பலப் பெண்கள் இன்று திருமணமே இல்லாமல் ஆண்களுடன் இருப்போம் என்று மடிவிரிக்கின்றனர்.வேசித்தனத்தை நியாயப்படுத்தி அத்தகைய புரட்சிகர பெண்களை வேட்டையாட நாகரிக மைனர்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துக் கொண்டு உரிமைகள் பேச வந்துவிட்டனர்.\nமுற்போக்குவாதம், பரந்த-விசாலமான எண்ணம், முன்னேறத்துடிக்கும்தனம், பழமை எதிர்ப்பு, என்ற சித்தாந்தங்களின் போர்வையில் இந்த திருட்டுத்தனம் வெளிப்படுகிறது.\nசமூகத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றால், இல்லை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், இருப்போம் என்பது அவர்களது விதண்டாவாதம்.\nசாலையிலே இப்படிதான் போகவேண்டும் என்றால், இல்லை நாங்கள் இப்படி வேண்டுமானாலும், எங்கள் விருப்பப்படி போவோம் என்று நடைமுறைப்பட்த்தாமல் பேசும் பேச்சுகள்.\nதமிழ் பேசி, தமிழச்சிகளை விபச்சாரத்தில் தள்ளும் சதிகள்.\nகோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து “டைவர்ஸ்’ பெற காத்திருக்கின்றனர்.\nகலாச்சாரச் சீரழிவு-தனிப்பட்ட கணவன் -மனைவி வாழ்க்கை: பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. “அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை’ என, வெறும் வரவு – செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் – மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.\nஉடையும் உறவுகள்: கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் ��னக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஅதிகமாகும் விவாக ரத்துகள்: விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.\nகணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் – மாமியார் “டார்ச்சர்’, தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் – மனைவிக்கு தனித்தனியே “கவுன்சிலிங்’ நடத்தி, “முடிவை மாற்ற’ அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி “டைவர்ஸ் ஒன்றே குறி’ என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.\nநாகரிகமான விவாகரத்துகள்: மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதி���ிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.\nகோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது: நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற “ஈகோ’ வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.\n– நமது நிருபர், தினமலர்: நன்றி –\nகுறிச்சொற்கள்:கணவன், கள்ளத்தொடர்பு, குடும்பம், தனிக்குடித்தனம், திருமண பந்தம், மனைவி, மாமனார் - மாமியார், ரத்து, வழக்கு, விவாகம், விவாகரத்து\nஇன்றைய நாகரிகத்தைப் பின்பற்றுவது, குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், தலைவருக்கே மூன்று என்றால் எனக்குக் கூடாதா, தாய்-தந்தையரை அவமதிப்பது, திருமணமே இல்லாமல் வாழ்வோம், பிரபலங்களைக் காப்பியடிப்பது, பெண்ணும் பல ஆண்களை மணப்பது, பெரிவர்களை மதிக்காதது, விவாகம், வீட்டைவிட்டு ஓடிப்போவது இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-28T17:38:28Z", "digest": "sha1:DGAZEJ7SYMU35IB3RWCIV7HHKDFRP3IV", "length": 80764, "nlines": 130, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "மாணவி | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nவட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திக���க்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பாதிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.\n“சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3]. மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.\nபோதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8]. போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.���ி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப்படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].\nமுதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].\nபொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].\nஎல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா: இதுவே மிகவும் சந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\n[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.\n[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்… அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்\n[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47\n[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM\n[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைது‘ தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.\n[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]\nகுறிச்சொற்கள்:அக்ரி நெஸ்ட், அண்ணாநகர், கஞ்சா, குத்தாட்டம், கும்மாளம், கோக்கைன், சேத்துமடை, சேத்துமடை அண்ணாநகர், ஜல்ஸா, ஜாலி, ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், டிஸ்கோ ஜாக்கி, நடனம், பண்ணை தோட்டம், பண்ணை வீடு, பொள்ளாட்சி, போதை, போதை பார்ட்டி, போதை மருந்து, போதை-மது-மாது பார்ட்டி, போதைப் பொருட்கள், மர்ஜுவனா, ரேவ், ரேவ் பார்ட்டி\nஅக்ரி நெஸ்ட், அரசியல் தொடர்பு, அரசியல்வாதிகள், ஆட்டம், இரவு விடுதி, உல்லாசம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கஞ்சா விருந்து, கஞ்சா விற்பனை, கட்டுப்பாடு, கல்லூரி மாணவிகள், கள்ள தொடர்பு, கிளப், குத்தாட்டம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சாராயம், செக்ஸ், டிஸ்கோ ஜாக்கி, பாடி மஸாஜ், பெண் இன்ஜினீயர்கள், பொள்ளாச்சி, பொழுதுபோக்கு, போதை பார்ட்டி, போதை-மது-மாது பார்ட்டி, மது, மது-மாது, மாணவி, ரேவ் பார்ட்டி, விபச்சாரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ-மாணவியர் கைது [2]\nதமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ–மாணவியர் கைது [2]\nபௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல்[1]: சோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்[2]. மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்[3]. அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்[4]. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்[5].\nஓடர் ரிஸார்டுக்கு சீல் வைக்கப் பட்டது[6]: இவ்வாறு எல்லாம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோத செயல்கள், போதை வஸ்த்துக்களுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு நுழைவு வாயில் கேட்டை மூடி சீல் வைத்தனர்[7]. இதெல்லாம், நெறிமுறை-வழக்கத்துடன் செய்யும் செயலாகத் தெரிகிறது. முன்னரே, கண்காணிக்கப் பட்டிருந்தால், நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய நிலைமையே வந்திருக்காதே. தொடர்ந்து, அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால், போலீஸார் மெத்தனமாகத் தான் இருக்கிறாற்கள், செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.இந்த ரிசார்ட்டுகளில் சொந்தக்காரர்களின் பின்னணியை கவனித்தால் அவர்களில் பெரும்பாலோர் அரசியல் அரசியல் அதிகாரம் பணபலம் முதலியவற்றை பெற்றுள்ளதாக தெரிகிறது. தவிர உள்ளூர் போலீசாருக்கு இங்கு நடைபெறும் இத்தகைய சட்டமீறல்கள் பற்றி தெரிந்து இருக்கின்றது. ஆனால் மாதந்தோறும் அல்லது அவ்வப்போது அவர்களுக்கு சில பலன்கள், ஆதாயங்கள் மற்றும் பணமும் கொடுக்கப்படுவதால், அவர்கள் சட்டத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.\nஐடி–டெக்கீஸ்களின் போதை, மது, மாது இரவு கேளிக்கைகள், சீரழியும் தமிழகம், சமூகம், இந்தியா: 25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன: 25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது பெற்றோர்கள் வந்த பிறகே, அவர்களை அனுப்பி வைத்ததாக போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்துள்ளது / தெரிகிறது[8]. வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை போட்டு, வழக்கைக் குழப்பும் என்று தெரிகிறது.\nஇந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது. அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்க��் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளது சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.\nபெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34. “குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே கீதை.1.40,” என்று குறிப்பிட்டு, “கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஅதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.\n[1] விகடன், ஸ்கெட்ச் போட்டது ரவுடிகளுக்கு; சிக்கியதோ.. மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் நிலவரம், எஸ்.மகேஷ் வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (06/05/2019) கடைசி தொடர்பு:14:21 (06/05/2019).\n[2] மாலைமலர், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் – 160 பேர் கைது, பதிவு: மே 06, 2019 10:35, மாற்றம்: மே 06, 2019 11:53.\n[4] நியூஸ்.7.செய்தி, மாமல்லபுரம் தனியார் விடுதியில், போதை பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 153 பேர் கைது\n[6] தினத்தந்தி, போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல், பதிவு : மே 07, 2019, 12:19 AM.\nகுறிச்சொற்கள்:ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கஞ்சா விருந்து, கல்லூரி மாணவர்கள், பெண் இன்ஜினீயர்கள், போதை, போதை பார்ட்டி, போதை மருந்து, போதை-மது-மாது பார்ட்டி, போதைப் பொருட்கள், மது பார்ட்டி, மாணவிகள், ரேவ், ரேவ் பார்ட்டி, விருந்து\nஅனுபவி, இரவு பார்ட்டி, இரவு விடுதி, உல்லாசம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், ஓடர் ரிஸார்ட், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கட்டுப்பாடு, கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், காமம், கிளப், குத்தாட்டம், குல ஸ்திரீ, செக்ஸ், தா ஜான், பட்டிபுலம், பட்டிபுலம் சொகுசுவிடுதி, பாடி மஸாஜ், பெண் இன்ஜினீயர்கள், பெண்மை சீரழிவு, பொழுதுபோக்கு, போதை பார்ட்டி, போதை-மது-மாது பார்ட்டி, மாணவி, ரிசார்ட், ரிஸார்ட், ரேவ் பார்ட்டி, விடுதி, ஸ்பா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nஅனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது\nபொலீஸார் விசாரணை, கைது முதலியன: இந்த புகார் மனு மீது ஐகோர்ட்டு உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐகோர்ட்டு போலீசார் மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[1]. அனிதா பற்றிய விவரங்கள் இருந்ததினால், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அனிதாவை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சொகுசு காரில் பந்தாவாக வந்து இறங்கினார் அனிதா. தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கூறி போலீசாரிடம் கடும் மோதலில் அனிதா ஈடுபட்டார்[2]. மேலும் தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸாரிடம் சத்தியம் செய்தார் அனிதா. ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணை கேள்விகளால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து அனிதாவின் லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார்கள்.\nசுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி வெளியி���்ட திடுக்கிடும் தகவல்கள்: அனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:- இளைஞர்களிடம் காதல் லீலை அனிதா மீது தற்போது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். ஏமாந்த இளைஞர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். அதோடு ஒரு திருமண அழைப்பிதழும் உள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் என்று தெரியவில்லை. அனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். அனிதா தன்னிடம் அறிமுகமாகியவர்களை அண்ணன், லவ்வர் என்ற உறவு முறையிலேயே பழகுவார். பிறகு அவர்களிடம் இருந்து பணம், நகை என எல்லாவற்றையும் ஏமாற்றிவிடுவார். சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அனிதாவிடம் ஏமாந்தவர்களின் கதையை கேட்கும் போது சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.\n“மந்திரத்த தாலி”, மயக்கும் வார்த்தைகள், சந்தோஷம் முதலியன: அனிதா, தனது முதல் கணவர் குமாரைக் கூட போலீஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார். அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே குமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்றனர். அனிதா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார்[3]. அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார்” என்றனர். அனிதா போன்றவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமந்திரத்த மலையாளத் தாலியினால் சந்தோஷம் வருமா: அனிதாவின் தாலி அந்த அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை வலையில் வீழ்த்தியுள்ளது என்றால், வேடிக்கையாக இருக்கிறது.\nபெரியார் பிறந்த மண் – பகுத்தறிவு பகலவன் பிறந்ததால் திராவிட மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ற மனப்பாங்கு\nநாத்திகம் – இந்துக்களுக்கு எதிரானது என்பதால், அச்சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எதற்கு பயப்படாமல் இருப்பது.\nபகுத்தறிவு – இதனால்,விதண்டாவாதம் செய்து தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவது.\nசுயமரியாதை திருமணம் – முதலில் சட்டப்படி செல்லாது என்றாகி, பிறகு இந்துமத திருமண சட்டத்தில் ஏற்புடையானது – இது பகுத்தறிவுவாதிகளின் தோல்வி மற்றும் அவர்களின் குடும்பங்களின் முரண்பாடு வெளியானது.\nபிள்ளையார் உடைப்பு – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததன.\nராமருக்கு செருப்பு மாலை – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததது மட்டுமன்றி, நாத்திகர்களின் போலித்தனம் வெளிப்படுதல் (துக்ளக் பறிமுதல் முதலியன)\n“ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்ன நெற்றியில் ரத்தமா” என்ற கருணாநிதியின் நக்கல் (ஆனால் குடும்பமோ கோவில்-கோவிலாகச் சென்று வழிபடுதல், பூஜை, யாகம் செய்வது முதலியன),\n“ராமன் ஏகபத்தினி விரதன்” என்று வீரமணியின் தூஷண கட்டுரைகள் தாலி அறுப்பு விழா – உதாரணத்திற்கு ஒன்று – பல கட்டுரைகள் “விடுதலை”யில் வந்துள்ளன,\nஆண்-பெண் கட்டுப்பாடு தேவையில்லை – இது மிகவும் ஆபத்தான சித்தாந்தம், இது விவாக ரத்து மட்டுமல்லாது, பலதார மணத்திற்கு ஊக்குவித்து, நெறிகெட்ட போது விபச்சாரத்திற்கும் வழி வகுத்தது.\nதிருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்க முடியாது (குஷ்பு போன்ற நடிகைகளின் வியாக்கியானம்),\n………..இப்படியெல்லாம் 60 ஆண்டுகளுக்கும் மேலான நடந்து வரும் ஆட்சியினால், மக்களிடம் நீதி, நேர்மை, தார்மீகம், சட்ட-திட்டங்களை மதித்தல், பெரியவர்களுக்கு-பெற்றோர்களுக்கு மரியாதை கொடுப்பது…………….என்று எல்லாமே கொச்சைப்படுத்தப் பட்டு, மறக்கப் பட்டன.\nவங்கி கணக்கில் பணம் வாங்கிய அனிதா: புகார் கூறிய இளைஞர்களிடமிருந்து வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றுள்ளார் அனிதா. நவீனத்துவ முறையில் மோசடி செய்யும் போது, நம்பக முறைகளையும் கையாளுகிறார்கள் என்று தெரிகிறது. அதனால், கொடுத்தவர்கள் விவரங்களிலிருந்து, அவளது கணக்கை ஒப்பிட்டப் பார்த்த போது, பணம் பெற்றது ருஜுவானது. வங்கிக்கணக்கு மூலம் பணம் வாங்கியிருந்ததால் வழக்கில் இருந்து தப்பமுடியவில்லை. இது அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறியது[4]. இதனால், போலீசார் அனிதாவை கைது செய்தனர்[5]. கைது செய்யப்பட்ட அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மோசடி லீலைகளுக்கு பின்னணியாக மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அனிதா மீது பணமோசடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அனிதாவின் இந்த மோசடி லீலைகள் சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n[5] நக்கீரன், ’காதல் ராணி’ அனிதாவின் மோசடி லீலைகள்: போலீஸ் விசாரணையில் அம்பலம், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (9:26 IST); மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (9:26 IST.\nகுறிச்சொற்கள்:அனிதா, கற்பு, குஷ்பு, சந்தோஷம், சுயமரியாதை திருமணம், செக்ஸ், சென்னை, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தாலி அறுப்பு, பணம், பாலியல், பெரியார், மந்திரத் தாலி, மலையாள தாலி, மோசடி, வாழ்க்கை, விவாக ரத்து, வேலை\nஅனிதா, பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பல்பாலியம், பல்பாலியல், புழல் சிறை, மது, மது-மாது, மனப்பாங்கு, மாணவி, வக்கீல் செக்ஸ், வன்பாலியல், விபசாரம், விரசம், வெட்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்\nபல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்\nஎம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயு���் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.\nஅது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது\n24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.\n23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.\nபோலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.\nதுப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].\nஇது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்ட��யும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..\nபிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.\nபெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.\nபள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.\nபுகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.\nஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.\nமேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.\n[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அபார்ஷன், ஆபாச��் படங்கள், ஆபாசப் படம், கரு, கரு கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரை, கற்பழிப்பு, கிளர்ச்சி, குழந்தைகள் பாலியல், சலாவுதீன் முகமது அயூப், சிறுவர்களுடன் உறவு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், மாணவி, மாணவிகள், முகமது அயூப், முஹமது சலாவுத்தீன் அயூப், வில்லியம் ஹியூம்\nஅபார்ஷன், ஆசிரியரின் ஆபாசம், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், இமையே கண்ணைக் குத்துகிறது, கரு, கருக்கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரை, கற்பழிப்பு, கிளர்ச்சி, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சலாவுதீன் முகமது அயூப், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, நாட்டைச் சீர்குலைத்தல், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், மாணவி, முகமது அயூப், முஹமது சலாவுத்தீன் அயூப், வேலியே பயிர் மேய்கிறது இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/we-are-working-to-ensure-not-just-consumers-get-uninterrupted-supplies-of-petrol-diesel-dharmendra-pradhan/articleshow/74816416.cms", "date_download": "2020-03-28T18:26:29Z", "digest": "sha1:H5JYGXE52CCKQYDMIFZR6CKPAXZFYIZS", "length": 11457, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "petrol diesel: பெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்துறை அமைச்சர்\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்துறை அமைச்சர்\nஊரடங்கு உத்தரவு காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் தங்கு தடையின்றி கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்\nடெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் தங்கு தடையின்றி கிடைக்குமா என்பது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.\nகொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த சமயத்தில், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், பொருட்கள் கிடைக்கும் எனவும். ஏனைய கடைகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்க தடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெ���்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் சேவை, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், பால் விநியோகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் அச்சத்தின் காரணமாக பொது மக்கள் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nகொரோனா ஊரடங்கு: ப.சிதம்பரத்தின் 10 அம்ச திட்டம்\nஇந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் தங்கு தடையின்றி கிடைக்குமா என்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோலியம் ஒரு அத்தியாவசிய சேவைத் துறை. நுகர்வோர் தடையின்றி பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சப்ளைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கான விநியோகக் கோடுகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.\nகொரோனா பீதி, சரக்கு குடித்து சாதனை படைக்கும் கேரளா\nமேலும், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து, நாட்டில் தடையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் 6வது நபருக்கு கொரோனா- அதிகரிக்கும் பீதி; சு...\nகணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nதிருப்பதியில் திக், திக்... கரோனா பாதிப்போடு தனிமையில் ...\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nபெட்ரோல், டீசல் கிடைக்குமா: என்ன சொல்கிறார் பெட்ரோலியத்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிர...\nநிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள்...\nமெலானியா ட்ரம்ப் அதிரவிடும் உண்மைகள்\nமோடியுடன் சிந்தியா சந்திப்பு - கவிழ்கிறதா காங்கிரஸ் ஆட்...\nஇந்தியா: இவ்வளவு பேருக்கு கொரோ���ா வைரஸ் தொற்றா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-6.html", "date_download": "2020-03-28T17:32:08Z", "digest": "sha1:I4TI22FQA2EGHSIJTIESPQT7KVBUV7XD", "length": 42590, "nlines": 399, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 6. நேட்டால் சேர்ந்தேன் - Chapter 6. Arrival in Natal - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஇங்கிலாந்திற்குப் புறப்பட்டபோது பிரிவாற்றாமையால் என்ன மனக்கஷ்டம் இருந்ததோ, அத்தகைய உணர்ச்சியெல்லாம் இப்பொழுது தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்ட போது இல்லை. என் தாயாரோ காலமாகிவிட்டார். எனக்குக் கொஞ்சம் உலக அனுபவமும் ஏற்பட்டுவிட்டது. ராஜ் கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போவதும் இப்பொழுது மிகச் சாதாரணமாகவே இருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇத்தடவை, மனைவியை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதைப் பற்றி மாத்திரமே எனக்கு மனக்கஷ்டம் இருந்தது. நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர். எங்களுக்கு மற்றும் ஒரு குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு காமக் கலப்பு இல்லாதது என்று இன்னும் சொல்லிவிடுவதற்கு இல்லை. என்றாலும், அது நாளுக்கு நாள் தூய்மையாகி வந்தது. ஐரோப்பாவிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு, நாங்கள் இருவரும் சொற்பகாலமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். அவ்வளவு அதிக சிரத்தையுடன் இல்லை என்றாலும் நான் அப்பொழுது அவளுக்கு ஆசிரியன் ஆகியிருந்தேன். சில சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவளுக்கு உதவி செய்து வந்தேன். அந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அடைவதென்றால், நாங்கள் இருவரும் அதிகமாகக் சேர்ந்து வாழ்ந்து வரவேண்டியது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்தோம். ஆனால், தென்னாப்பிரிக்கா செல்வதில் ஏற்பட்ட கவர்ச்சி, பிரிந்து வாழ்வதையும் சகிக்கக் கூடியதாக்கியது. அவளுக்கு ஆறுதலாக இருப்பதற்காக நாம் எப்படியும் ஓர் ஆண்டில் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பம்பாய் செல்ல ராஜ்கோட்டிலிருந்து புறப்பட்டேன்.\nதாதா அப்துல்லா கம்பெனியின் காரியஸ்தர் மூலமாகவே கப்பல் டிக்கெட் கிடைக்க வேண்டியிருந்தது. ஆனால், கப்பலிலோ இடமில்லை. அப்பொழுது நான் கப்பல் ஏறவில்லையென்றால் பம்பாயிலேயே தங்கிவிட வேண்டிவரும். “கப்பலில் முதல் வகுப்பில் இடம் பெறுவதற்காக எங்களால் ஆன முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்துவிட்டோம். பயனில்லை. மூன்றாம் வகுப்பில் போக நீங்கள் தயாராக இருந்தாலன்றி வேறு வழியில்லை. உங்கள் சாப்பாட்டுக்கு வேண்டுமானால் முதல் வகுப்பில் ஏற்பாடு செய்து விடலாம்” என்றார், அக்காரியஸ்தர். நான் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்துவந்த காலம் அது. ஒரு பாரிஸ்டர் , மூன்றாம் வகுப்பில் எவ்விதம் பிரயாணம் செய்ய முடியும் ஆகவே, அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் நம்பவில்லை. காரியஸ்தரின் நேர்மையில் சந்தேகம் கொண்டேன். அவருடைய சம்மதத்தின் பேரில் கப்பலுக்கே போனேன். அதன் பிரதம அதிகாரியையும் கண்டு பேசினேன். அவர் உள்ளதைச் சொல்லிவிட்டார். “வழக்கமாக எங்கள் கப்பலில் இப்படி இட நெருக்கடி ஏற்படுவதில்லை. ஆனால், மொஸாம்பிக் கவர்னர் ஜெனரல் அக்கப்பலில் வருகிறார். ஆகையால், இடத்தையெல்லாம் அமர்த்திக் கொண்டு விட்டனர்” என்றார்.\n“என்னையும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட உங்களால் முடியாதா” என்று கேட்டேன். அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால்கரை என்��ை ஒரு முறை பார்த்துவிட்டு புன்னகை புரிந்தார். “பிறகு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என் அறையில் அதிகப்படியாக ஓர் இடம் இருக்கிறது. சாதாரணமாக அதைப் பிரயாணிகளுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், அதை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார், கப்பலின் பிரதம அதிகாரி. அவருக்கு நன்றி கூறிவிட்டு, அதற்கு வேண்டிய டிக்கெட்டைக் காரியஸ்தரைக் கொண்டு வாங்கச் செய்தேன். ஆகவே, தென்னாப்ரிக்காவில் என்னுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதென்ற முழு உற்சாகத்துடன் 1893, ஏப்ரலில் புறப்பட்டேன்.\nஎங்கள் கப்பல் அடைந்த முதல் துறைமுகம் லாமு என்பது. சுமார் பதின்மூன்று நாட்களில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இதற்குள் கப்பல் காப்டனும் நானும் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டோம். சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு அதிகப் பிரியம். ஆனால், அந்த ஆட்டம் அவருக்கு புதியது. ஆகையால், தம்மிலும் அதிகக் கற்றுக் குட்டியாக இருப்பவரையே தம்முடன் விளையாடுவதற்குச் சகாவாக அவர் விரும்பினார். எனவே சதுரங்கம் ஆட என்னை அழைத்தார். அவ்விளையாட்டைக் குறித்து எவ்வளவோ கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நான் விளையாடியது மாத்திரம் இல்லை. அதை விளையாடினால் அறிவுக்கு அதிகப் பயிற்சி உண்டு என்று விளையாடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். அதில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க காப்டன் முன் வந்தார். அவருக்கு எல்லையற்ற பொறுமை உண்டு. ஆகையால், நான் நல்ல மாணவன் எனக்கண்டார். ஒவ்வொரு சமயமும் தோற்பவன் நானே. இது எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு இன்னும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியது. சதுரங்கம் விளையாடுவது, எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவ்விருப்பத்தை அக்கப்பலோடு விட்டுவிட்டேன். அந்த ஆட்டத்தைப்பற்றி எனக்கு இருந்த ஞானம், காய்களை நகர்த்தி வைப்பதற்கு மேலே போனதே இல்லை.\nலாமுவில் கப்பல் மூன்று, நான்கு மணிநேரம் நின்றது. துறைமுகத்தைப் பார்ப்பதற்காக இறங்கினேன். காப்டனும் இறங்கிப் போனார். ஆனால், அத்துறைமுகம் அபாயகரமானது என்றும், முன்னாலேயே திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.\nலாமு மிகச் சிறிய ஊர். துறைமுகக் காரியாலயததிற்குச் சென்றேன். அங்கே இந்திய குமாஸ்தர்கள் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுடன் பேசினேன். ஆப்பிரிக்காக்காரர்களையும் அங்கே பார்த்தேன். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுவதில் எனக்கு அதிகச் சிரத்தை உண்டாயிற்று. அதை அறிந்து கொள்ளவும் முயன்றேன். இதில் கொஞ்சம் நேரமாயிற்று.\nஅக்கப்பலின் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளில் சிலருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தரைக்குப் போய்ச் சமைத்து அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காக அவர்களும் இறங்கியிருந்தனர். அவர்கள் கப்பலுக்குத் திரும்பிவிடத் தயாராக இருந்ததைக் கண்டதும் எல்லோரும் ஒரே படகில் ஏறிப் புறப்பட்டோம். துறைமுகத்தில் அலை பலமாக இருந்தது. படகிலோ இருக்க வேண்டியதற்கு அதிகமான பளு இருந்தது. அலைகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்ததால், கப்பலின் ஏணிக்கு அருகில் படகை நிறுத்துவது என்பது முடியாததாகிவிட்டது. படகு ஏணியைத் தொடும், உடனே ஒரு பலமான அலை வந்து, படகை தூரத்திற்குக் கொண்டு போய்விடும். கப்பல் புறப்படுவதற்கு, முதல் சங்கும் ஊதியாயிற்று. நான் அதிகச் சஞ்சலம் அடைந்து விட்டேன் காப்டன் எங்களுடைய தவிப்பையெல்லாம், மேல்தளத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல், மேற்கொண்டும், ஐந்து நிமிட நேரம் காத்திருக்க உத்தரவிட்டார். கப்பலுக்கு அருகே மற்றொரு படகு இருந்தது. அதை எனக்காக ஒரு நண்பர், பத்து ரூபாய்க்கு அமர்த்தினார். அதிகப் பளு ஏற்றப்பட்டிருந்த படகிலிருந்து என்னை இப்படகு ஏற்றிக்கொண்டது. ஏணியையோ இதற்குள் உயர்த்தி விட்டார்கள். ஆகையால் என்னைக் கயிறு கொண்டு மேலே தூக்கினார்கள். உடனே கப்பலும் கிளம்பிவிட்டது. மற்ற பிரயாணிகள் ஏற முடியவில்லை. காப்டன் செய்த எச்சரிக்கை, அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.\nலாமுக்கு அடுத்த துறைமுகம், மொம்பாஸா. அதன் பிறகு ஜான்ஸிபார் போய்ச் சேர்ந்தோம். அங்கே அதிக காலம் - எட்டு அல்லது பத்து நாள் வரை - தங்கினோம். பிறகு மற்றொரு கப்பலில் ஏறினோம்.\nகப்பல் காப்டன் என்னிடம் அதிகப்பிரியம் கொண்டு விட்டார், ஆனால், அந்தப் பிரியம் விபரீதமான முடிவில் கொண்டு போய்விட்டது. உல்லாசமாகப் போய் வரலாம் என்று என்னையும் ஓர் ஆங்கில நண்பரையும் அவர் அழைத்தார். அவருடைய படகிலேயே நாங்கள் கரைக்குப் போனோம். உல்லாசமாகப் போய் வரலாம் என்றால் இன்னது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இத்தகைய விஷயங்களில் ந��ன் எவ்வளவு அனுபவம் இல்லாதவன் என்பதும் காப்டனுக்குத் தெரியாது. ஒரு தரகன் எங்களை நீக்கிரோப் பெண்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒர் அறையைக் காட்டி, உள்ளே போகச் சொன்னான். நான் உள்ளே போனதும் வெட்கத்தால் வாய் பேசாமல் அப்படியே நின்றேன். என்னைப் பற்றி அப்பெண் என்ன நினைத்திருப்பாள் என்பது ஆண்டவனுக்கே தெரியும். காப்டன் அழைத்ததும் நான் போனபடியே வெளியே வந்துவிட்டேன். ஒரு பாவமும் செய்யாத என் நிலையை அவர் தெரிந்து கொண்டார். எனக்கு முதலில் அவமானமாக இருந்தது. ஆனால் அக்காரியத்தை நினைப்பதும் எனக்குப் பயமாக இருந்ததால் அவமான உணர்ச்சி மறைந்தது. அப்பெண்ணைப் பார்த்ததும் என் புத்தி தடுமாறிவிடாமல் இருந்ததைக் குறித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த பலவீனத்திற்காக என்னை நானே வெறுத்தேன். அறைக்குள் போக மறுத்துவிடும் துணிச்சல் எனக்கு இல்லாது போனதைக் குறித்து எனக்கு நானே பரிதாப்பட்டுக் கொண்டேன்.\nஎன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இது போன்ற சோதனைகளில் இது மூன்றாவதாகும். இளைஞர்களில் பலர் ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர். இதில் தவறிவிடாமல் வெளிவந்து விட்டதற்கு நான் பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணம் எதுவுமே இல்லை. அறைக்குள் போக நான் மறுத்திருந்தால் அது எனக்குப் பெருமையாக இருந்திருக்கும். என்னைக் காத்தருளியதற்கு கருணைக் கடலான ஆண்டவனுக்கே நான் நன்றி செலுத்த வேண்டும். இச்சம்பவம் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கையை அதிகமாக்கியது. அவமானம் என்ற தவறான உணர்ச்சியை ஓரளவுக்கு விட்டொழிக்கவும் இச் சம்பவம் எனக்குப் போதித்தது.\nஇத்துறைமுகத்தில் நாங்கள் ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் பட்டணத்தில் வசிக்க ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். சுற்றுப்புறங்களையெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தேன். ஜான்ஸி பார் செடி கொடிகள் நிறைந்து, இயற்கை வளத்தில், மலையாளத்தைப் போல் இருந்தது எனலாம். பிரமாண்டமான மரங்களையும், மிகப் பெரிய பழங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன்.\nஎங்கள் கப்பல் நின்ற அடுத்த துறைமுகம் மொஸாம்பிக். பிறகு மே மாதக் கடைசியில் நேட்டால் போய்���் சேர்ந்தோம்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/126137?ref=all-feed", "date_download": "2020-03-28T16:54:59Z", "digest": "sha1:JH6HTU6YR5OQK7UV4YX2F5IPTHNCSPQA", "length": 5528, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சனம் ஷெட்டி காதல் ஏமாற்று புகாருக்கு பிக்பாஸ் தர்ஷன் தக்க பதிலடி - Cineulagam", "raw_content": "\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nஅரைகுறை ஆடையுடன் வீட்டிலிருந்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nநடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி... கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை திருப்பிக்கொடுத்த விநியோகஸ்தர், ஷாக் தகவல்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nசனம் ஷெட்டி காதல் ஏமாற்று புகாருக்கு பிக்பாஸ் தர்ஷன் தக்க பதிலடி\nசனம் ஷெட்டி காதல் ஏமாற்று புகாருக்கு பிக்பாஸ�� தர்ஷன் தக்க பதிலடி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-3359767.html", "date_download": "2020-03-28T18:14:50Z", "digest": "sha1:O25YIJJDVQZK6VE4LKSQX5MVBZLVTCOI", "length": 7584, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஅரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்\nதில்லையாடி அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய எம்.எல்.ஏ. பவுன்ராஜ்.\nபொறையாா் அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளித் தலைமையாசிரியா் மு. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு 69 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினாா்.\nவிழாவில், தில்லையாடி ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் சதக்கத்துல்லா, கண்ணன், துரைராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஇதேபோல், ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமையாசிரியா் எம். ராமையன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியா் தமிழழகன் வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் கலந்துகொண்டு 170 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வா���ன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/20.html", "date_download": "2020-03-28T18:44:50Z", "digest": "sha1:TYLGTI4OKL2D7CKJA4NOXUWHYREDON33", "length": 36616, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "20வது அரசியலமைப்பு திருத்தமும் மலையகமும் - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 20வது அரசியலமைப்பு திருத்தமும் மலையகமும் - மல்லியப்புசந்தி திலகர்\n20வது அரசியலமைப்பு திருத்தமும் மலையகமும் - மல்லியப்புசந்தி திலகர்\n1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு பல பிரச்சினைகளுக்கும் பல திருத்தங்களுக்கும் உட்பட்டதாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 13வது திருத்தம் இதில் மிகப்பிரசித்தமானது. 18வது திருத்தம் பயங்கரமானது. சர்வாதிகாரத்திற்கு வழிகோலியது. 17ம் 19ம் திருத்தங்கள் ஓரளவுக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. இந்த நிலையில் 20வது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதில் மலையக மக்களின் நிலைமை என்னவாக அமையப்போகின்றது என்பது இங்கு ஆராயப்படுகின்றது.\n20வது திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகும். நடைமுறையில் உள்ள முறைமை விகிதாசார விருப்பு வாக்கு முறைமை. (Proposanate Representative and Preferential System). விகிதாசார பிரதிநிதித்துவம் எனும் முறைமை இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கு பொருத்தமான ஒன்றாகவே தெரிகிறது.\nஉலகளாவிய ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாக இது உள்ளது. எனினும் இதன் கூடவே இலங்கையில் ஒட்டியுள்ள விருப்பு வாக்கு முறை (´மனாப்ப´ எனும் சிங்கள சொல்) உட்கட்சி ஜனநாயகத்திற்கும்; கட்சியொன்றை கொள்கை ரீதியாக கட்டியெழுப்புவதிலும் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது. தவிரவும் கட்சியொன்றில் தொடர்பில்லாது அரசியல் செயற்பாடுகளில் இல்லாது ஒருவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்ட்டுவிடும் அவலம் இதில் உள்ளது. இதனால் நாடாளுமன்றம் பேசாமடந்தைகளின் அல்லது நாகரிமற்ற பேச்சாளர்கள���ன், பணச் செல்வாக்கு கொண்டோரின் கூடாரமாக மாறிப்போன நிலைமையே உருவானது.\nஅதேநேரம் பெரிய மாவட்டம் ஒன்றின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதால் அவரது பொறுப்புக்கூறும் தன்மை அற்றுப்போகிறது. ஆங்காங்கே சிறுகசிறுக வாக்கு சேர்த்து எம்.பியாகிவிடலாம் என்ற நிலைமை. அல்லது ஒரு கட்சியில் ஒட்டி ´குதிரை ஓடி´ வென்றுவிடலாம் என்ற நிலைமை. (உதாரணம் - நுவரெலியா மாவட்டத்தில் வாக்குவங்கி அல்லாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் இரண்டு குதிரை ஓட்ட தமிழ் உறுப்பினர்கள் தெரிவானார்கள்.) இவற்றுக்கெல்லாம் பரிகாரமாக விருப்புவாக்கு முறை ஒழிக்கப்படல் வேண்டும் எனும் கருத்து பரவலாக எழத் தொடங்கியதும் 20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக புதிய தேர்தல் முறைமை ஒன்றை கொண்டு வரும் தேவையும் எழுந்தது.\nமலையக மக்களின் நிலை – வரலாற்றுப் பின்னணி\nதேர்தல் முறைமை அல்லது அரசியலமைப்பு முறை என்று வருகிற போது இது குறித்த மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி பற்றி சுருக்கமாக பார்த்துக்கொள்வது பயனுடையது. 1800களின் பின்கூறுகளில் இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி அழைத்துவரப்பட்ட கூலித்தொழிலாளிகளான மக்கள் கூட்டம் 1931 சொல்பேரி கமிஷன் காலத்திலேயே வாக்களிக்கும் உரிமை பெறுகிறது.\nஇதன் மூலம் 1947 ஆம் ஆண்டு தேர்தலில் அதாவது இலங்கை சுதந்திரமடையும்போது 8 பேர் இந்த மக்கள் சார்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார்கள். இதில் ஒருவர் பறங்கியர். ஏனையோர் மலையகத்தவர்கள். இதில் சௌமியமூர்த்தி தொண்டமானும், சி.வி.வேலுப்பிள்ளையும் அடங்குவர். மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா பதுளை கண்டி மாவட்டங்களில் இந்த எட்டு தொகுதிகளும் வெற்றிகொள்ளப்பட்டுள்ளன.\nநுவரெலியா மாவட்டத்தில் மட்டும் இப்போது நுவரெலியா- மஸ்கெலியா எனும் அழைக்கப்படும் தொகுதி அன்று தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா மற்றும் மஸ்கெலியா என நான்காக அமைந்துகாணப்பட்டுள்ளது. மலையக மக்கள் தனித்தொகுதிகளாக வெற்றிபெற முடியாத பிரதேசங்களில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். இதில் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் முக்கியமானது.\nஇந்த நிலைமைகள் சிங்கள இனவாத தரப்புகளின் கண்ணைக்குத்தவவே 1948 ஆம் ஆண்டு குடியு��ிமைச்சட்டத்தின் ஊடாக மலையக மக்களின் வாக்குரிமை இல்லாது ஒழிக்கப்பட்டது. பின்னர் 1977 முதல் 2003 வரை படிப்படியாக மீணடும் வாக்குரிமை பல்வேறு கால கட்டங்களில் கிடைக்கப் பெற்றது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நியமன எம்.பி முறை மூலம் இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டு வந்துள்ளார்கள். இதில் சௌமியமூரத்தி தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சி அணி சார்பாகவும், ஜனாப். ஏ.ஏ.அஸீஸ் ஸ்ரீ.லங்கா சுதந்திரக்கட்சி சார்பாகவும் அந்த வாய்ப்பைப் பெற்றுவந்துள்ளனர். அண்ணாமலை எனும் தொண்டமானின் உறவினர் 1965ல் நியமிக்கப்பட்டார். அது வி.கே.வெள்ளையன் பெற்றிருக்கவேண்டிய இடம் என்பது வரலாறு.\n1977 ல் நடைபெற்ற தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் நுவரெலியா, மஸ்கெலியா, தலவாக்கலை கொட்டகலை என நான்காக இருந்த தொகுதி ஒரு தொகுதியாக்கப்பட்டு ´நுவரெலியா- மஸ்கெலியா´ எனும் பல் அங்கத்தவர் (மூவர்) தொகுதியாக மாற்றப்படடது. இதில் காமினி திசாநாயக்க(ஐ.தே.க), அனுர பண்டாரநாயக்க (சு.க) மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் (இ.தொ.கா) என தெரிவாகியுள்ளார்கள். 1947ல் நான்கு மலையகத்தவர் வந்த தொகுதி ஒன்றாக்கப்பட்டு எப்படி இரண்டு சிங்களவர் ஒரு தமிழர் வரக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது எனும் இனவாத இராஜதந்திர விளையாட்டை இங்கு அவதானிக்கலாம். ஏனைய மாவட்டங்கள் மலையகப் பிரதிநிதிகள் யாரும் தெரிவாகும் வாய்ப்பைப்பபெற்வில்லை.\nஎனினும் 1987 ல் விகிதாசார விருப்புமுறை நடைமுறைக்கு வந்ததும் மாவட்ட அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கிடைத்த வாய்ப்பும், மலையக மக்களுக்கு படிப்படியாகக் கிடைக்கப்பெற்ற வாக்குரிமையும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரிக்கச் செய்தது. இங்கு வாக்குரிமை கிடைத்தது என்பது ´நான்தான் பெற்றுக்கொடுத்தேன்´ யாரும் மார்தட்டிக்கொள்ளும் நிலைமையைவிட ஜனாதிபதியும் மக்களின் நேரடி வாக்குகளால் தெரிவாகும் முறைமை வந்ததால் இந்த மக்கள் கூட்டத்தின் வாக்குகள் அவர்களுக்கு தேவைப்பட்டதன் விளைவாக அது மீள வழங்கப்பட்டது. ஜே.ஆர் ஆரம்பித்துவைக்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா இதனை நிறைவுறுத்தி வைத்தார்கள்.\nமாவட்ட விகிகதாசார முறைமையின் கீழ் நுவரெலியா (5), பதுளை (2) கண்டி (1) கொழும்பு (1)என பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யக்கூடியதாகவிருந்தது. தேசிய பட்டியலுமாக சேர்த்து மொத்தமாக ஒரு தடவை பாராளுமன்றத்தில் (2005-2010) 11 மலையக உறுப்பினர்கள் இது வரை பிரதிநிதித்தும் செய்துள்ளதே அதிகபட்சமாகும். சனத்தொகை விகிதாசாரத்தின்படி இது 14 வரை உயர்ந்திருக்கலாம். ஏனைய மலையக மாவட்டங்களில் மக்கள் வாழுகின்றபோதும் உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை இல்லை. அதேபோல் மலையக கட்சி ரீதியான பிளவுகள் இதனை இல்லாமல் செய்துள்ளன. உதாரணம் கண்டி மாவட்டத்தில் மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் வாழுகின்றபோதும் முஸ்லிம்கள் மூவர் தெரிவாகும் நிலையில் (வௌ;வேறு கட்சிகளில்) மலையகத் தமிழர் ஒருவர் கூடத் தெரிவாகாத நிலை கடந்த பாராளுமன்றத்தில் காணப்பட்டது.\nபுதிய முறைமையும் மலையக மக்களுக்கான சவாலும்\nபுதிய முறைமை அறிமுகப்படுத்தும்போது தொகுதிவாரி மற்றும் மாவட்ட விகிதாசாரம் (First Past the Post System and Proportional Representative) எனும் கலப்பு முறை பற்றி முன்மொழியப்படுகிறது. இதில் முதன்மை பெறுவது தொகுதிவாரி (FPP). இரண்டாவது தெரிவாக அமைவது மாவட்ட விகிதாசாரம். உதாரணமாக 10 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டம் 7 தொகுதிகளைக் கொண்டிருக்குமானால் முதலில் 7 பேரையும் தொகுதிவாரியாக வெற்றிபெற்றவர்களை தெரிவு செய்துவிட்டு மிகுதி மூவரை அதிகபட்ச வாக்கு எடுத்து தோற்றவர்களின் வரிசையில் முழு மாவட்டத்திற்குமான பிரதிநிதிகளாக தெரிவுசெய்தல்.\nஇந்த முறை வரும்போது மலையக மக்கள் தெரிவாகக் கூடிய தொகுதிகள் இப்போதைக்கு (நுவரெலியா – மஸ்கெலியா) ஒன்று மாத்திரமே உள்ள நிலையில் இரண்டாம் பட்சமான மாவட்ட விகிதாசார முறைமையில் தங்கியிருக்கும் நிலைமை தோற்றம் பெறும். இது இப்போதைக்கு மாவட்டத்தில் முதலாமிடம் பெறும் சூழ்நிலைகளை இல்லாமலாக்கிவிடும். உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட இ.தொ.கா முதல் 3 இடத்தையும் பெற ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்ட தொ.தே.ச வேட்பாளர் திகாம்பரம் முதலாம் இடத்தையும், உதிரியாக வந்து ஐ.தே.க பட்டியலில் சேர்ந்த ஸ்ரீரங்கா இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 2 சிங்கள வேட்பாளர்கள் ஐ.ம.சு.கூ வில் 4மற்றும் 5ம் இடங்களைப்பெற்றனர்.\nஇந்த நிலைமை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்கள் விடயத்திலும் ஏற்படக்கூடும். என���ே முஸ்லிம் காங்கிரஸ் தனது யோசனையில் இரண்டு வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி தொகுதிக்கு ஒன்றும் (முதன்மைத் தெரிவு) மாவட்டத்திற்கு ஒன்றும் என வாக்காளர்களிடத்திலேயே தெரிவை விடும் (தோற்றவர் பட்டியலில் இருந்து இல்லாமல்) ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. இது தென்னிலங்கை, மலையக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் முறைமை என தெரிந்தாலும் ´பெரும்பான்மை´ ஏற்றுக்கொள்ளாது போலத் தெரிகிறது.\nஇந்த நிலைமைகளின் கீழ் மலையக மக்கள் சார்பாக மலையக மக்ள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டாகவும் கட்சிகள் என்ற அடிப்படையில் தனித்தும் தமது யோசனைகளை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் முன்வைத்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் தமது யோசனைகளை வழங்கியுள்ளது. இ.தொ.காவும் யோசனையை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் உள்ளடக்கம் என்ன என்பது பற்றி இப்போதைக்கு எந்த வெளிப்படுத்தலும் இல்லாத நிலையில் ஏனைய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் வழங்கியுள்ள யோசனைகளின் அடிப்படையில்\n•நுவரெலியா- மஸ்கெலியா தொகுதி 1947ல் இருந்தவாறு நான்கு தொகுதிகளாக பிரிக்கப்படல் வேண்டும். இதற்கு போதுமான நியாங்கள் உண்டு. காரணம் 302000 வாக்காளர்கள் இங்கு உள்ளனர். இலங்கையின் சராசரி 75000 வாக்களார்களுக்கு ஒரு தொகுதியாகும். இந்த கோரிக்கையை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் கலாநிதி. சுசந்த லியனகே போன்றவர்கள் கூட இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கட்சி பேதம் பாராது சர்வகட்சி கூட்டங்களில் ஜனாதிபதி முன்னிலையில் இந்த விடயம் பல கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.\n•பதுளை, கண்டி மாவட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியேனும் மலையக பிரதிநிதி வரக்கூடியதாக அமைதல் வேண்டும். பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதி அதிகளவில் மலையக மக்கள் வாழக்கூடிய தொகுதியாகக் காணப்படுகிறது. ஐ.தே.க. கே.வேலாயுதம் (பா.உ) அவர்களையும் ஸ்ரீ.சு.க வடிவேல் சுரேஷ் (மாகாண அமைச்சர்) தமது அமைப்பாளர்களாக நியமித்திருப்பது இங்கு அவதானிக்கத்தக்கது. கண்டி உடபலாத்த பிரதேச செயலகத்தை சார்ந்த பிரதேசம் இவ்வாறு தனித்தொகுதியாக்கப்படலாம்.\n•கொழும்பு வடக்கு தற்போதைய மத்திய தொகுதியில் ஒரு பகுதியும் இணைக்கப்படுவதன் மூலம் தனித்தொகுதியாக்கப்படலாம்.\n•நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பல்அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு 15 தொகுதிகளை உருவாக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை உள்வாங்க இந்த ´பல்அங்கத்தவர்´ தொகுதி அவசியம் என இன்னுமொரு ஆலோசகரான (புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்) அசோக்க அபேகுணவர்தன தெரிவிக்கின்றார். இந்த பல் அங்கத்தவர் தொகுதிகளை தெரிவு செய்ய இருமொழி பிரதேச செயலகங்களாக செயற்பட ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வழிகாட்டியாகக் கொள்ள முடியும் என தொழிலாளர் தேசிய முன்னணி தனது யோசனையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு 29 பிரதேச செயலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக அறிவிக்கப்படவும் இடமுண்டு. இந்த வழிகாட்ல் மூலம் தென்னிலங்கையில் வாழும் (சிலாபம், புத்தளம்) முஸ்லிம் மக்களும் (மாத்தளை இரத்தினபரி,களுத்துறை ) போன்ற பகுதியில் வாழும் மலையக மக்களும், கொழும்பு வாழ் தமிழர்களும் நன்மையடையும் சாத்தியமுள்ளது.\n•இந்த உத்தேச அரசியல் யாப்பில் 255 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க உள்ளனர். இதில் 196 பேர் மாவட்ட விகிதாசர அடிப்படையில் தெரிவு செய்து 165 தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட ஏஞ்சிய 59 பேர் மாவட்ட தேசிய பட்டியல் மூலம் உள்வாங்கப்படவுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் தேர்தல் தொகுதிகள் கட்டாயமாக ´மீள எல்லை நிர்ணயம்´ செய்யப்படவேண்டும். அவ்வாறு எல்லை மீள் நிர்ணயம் செய்யும்போது தொகுதியின் இனவிகிதாசாரம் பாதிக்காத வகையிலே இடம்பெறவேண்டும் என கொள்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதன்படி மேற்கொள்ளப்படல் வேண்டும் என மலையகக் கட்சிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஏனெனில் அரசியல்வாதிகள் மட்டத்தில் நிலவும் இனவாதம் பேசப்படும் அளவுக்கு அரச அதிகாரிகளின் இனவாதம் பேசப்படுவதில்லை. பிரதேச அரசியல்வாதிகளின�� கைபொம்மைகளாக இருந்துகொண்டு சில அரச அதிகாரிகள் திட்டமிட்ட புறக்கணிப்பை கவனமாக செய்து வருகின்றனர். உதாரணமாக நுவnலியா மாநாகர சபைக்கு இப்போது தமிழ் உறுப்பினர்கள் தெரிவ செய்யப்படுகின்றனர். உப மேயர்களாகவும் (வீ. புத்திரசிகமாணி, சந்திரசேகர்) இருந்துள்ளனர். இதற்கு நுவரெலியா நகர தமிழ் வாக்குகள் மட்டுமல்லாது லவர்ஸ்லீப் எனப்படும் பீட்ரு தோட்டத்தின் ஒரு பகுதி இந்த எல்லைக்குள் அமைவது ஒரு காரணமாகும். அண்மையில் (11-5-2015) இடம்பெற்ற எல்லை மீள்நிரண்யத்தின்போது (´அத்திப்பட்டி´ அழிக்கப்பட்ட கதைபோல)´லவர்ஸ்லீப்´ தோட்டத்தை அழித்துவிட்டு நுவரெலியா மாநகர சபை எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தக் கோரிக்கைகளை மலையக் கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டாகவும், சிறுகட்சி மற்றும் சிறுபான்மை கட்சி அரங்கங்களின் ஊடாகவும், அரச சாரா அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக பங்குபற்றியும் முன்வைத்துள்ளன. மலையக மக்களைப் பொருத்தமட்டில் நாட்டில் வாழும் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது பிரஜை என்கிற அடிப்படை உரிமை தொடர்பில் வித்தியாசமானது.\n1948 ல் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்காதபோது 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த மக்களின் ஒரு பகுதி மீளவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருக்காதபோது இலங்கை நாட்டில் இந்த மக்களின் அரசியல் உரிமைகளும் வாழ்வாதார வாய்ப்புக்களும் வேறு ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஇந்த இரண்டு எற்பாடுகளும் இந்த மக்களின் விருப்புக்கு மாறாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக, மனிதாபிமானமற்ற முறையிலே அரசியல் சுயலாபங்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இத்தகைய சூழல்களை அவதானித்து, அடிப்படையில் அவற்றை நிவர்த்திக்கும் ஒரு ஏற்பாடாக இந்த இருபதாவது திருத்தத்தில் இவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படுகின்றது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/usb-phone-charger/50733508.html", "date_download": "2020-03-28T17:59:47Z", "digest": "sha1:Y77DWESYVOUUNBSPG2KQVCSSPST3YIAR", "length": 23624, "nlines": 242, "source_domain": "www.powersupplycn.com", "title": "5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்,5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி சார்ஜர்,5 வி 3 ஏ 1 யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் > 5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\n5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\n5V3A ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் விளக்கங்கள்:\nஸ்மார்ட் ஐசி தொழில்நுட்பத்துடன் ஒற்றை யூ.எஸ்.பி போர்ட் ஹோம் மற்றும் டிராவல் சார்ஜர், நீங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் வசதியான டெஸ்க்டாப் சார்ஜிங்கை அனுபவிக்க முடியும், மேலும் உங்களுக்கு பிடித்த இடத்திற்குச் செல்லும்போது அதே சார்ஜரைப் பயன்படுத்தலாம். 1 அதிக வெளியீடு 3A கொண்ட 1 ஸ்மார்ட் யூ.எஸ்.பி போர்ட்கள், நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது சார்ஜர் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமல்ல, எப்போதும் இணைக்கப்பட்ட சாதனத்தை தானாகவே அடையாளம் காணும் மற்றும் ஒவ்வொரு யூ.எஸ்.பி போர்ட்களுக்கும் 3A வரை சார்ஜ் மின்னோட்டத்தை வழங்குகிறது. 5V3A ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் அதிக கட்டணம் வசூலித்தல், அதிக வெப்பம் மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு ஆகியவை சார்ஜர் மற்றும் சேமிப்பகத்தின் போது சார்ஜரையும் உங்கள் சாதனங்களையும் பாதுகாக்கும்.\n5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி மொபைல் டிராவல் ச���ர்ஜர் எலக்ட்ரிக்:\nவெளியீடு: 3A / 15W, ஒற்றை துறைமுகத்திற்கு அதிகபட்சம் 3A\nநிறம்: கருப்பு மற்றும் வெள்ளை\nஸ்மார்ட் ஐசியுடன் கிட்டத்தட்ட எந்த யூ.எஸ்.பி சாதனங்களையும் சார்ஜர்கள்\nபாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டிருப்பது சாதனங்களை அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கிறது\nஎங்கள் உற்பத்தி வரம்பு: எல்லா வகையான பிராண்ட் மொபைல் போன் மற்றும் டேப்லெட் சார்ஜிங்கிற்கும்\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்��ள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nEU பிளக் தொலைபேசி பயண சார்ஜர் 5V2.1A இப்போது தொடர்பு கொள்ளவும்\nயுஎஸ் பிளக் 5 வி 2100 எம்ஏ யூ.எஸ்.பி தொலைபேசி பயண சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nUS EU AU UK CA செருகல்களுடன் தொலைபேசி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய சூப்பர் மினி யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூப்பர் மினி மடிக்கக்கூடிய இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 2.1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\n5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய விரைவு சார்ஜர் யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 2.1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி நைட் விளக்குடன் 2.1A இரட்டை யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி சார்ஜர் 5 வி 3 ஏ 1 யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2.1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் மினி யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 3 ஏ ஒற்றை யூ.எஸ்.பி சார்ஜர் 5 வி 3 ஏ 1 யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2.1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் மினி யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ஒற்றை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nப��ிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/profit-in-business-is-horoscope-positive", "date_download": "2020-03-28T18:48:11Z", "digest": "sha1:GLQIRU2PLYFM5UWBPUWM47WQFMG54YT5", "length": 6060, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 September 2019 - வியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா?|Profit in business ... Is horoscope positive?", "raw_content": "\nநினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்\nதிருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்\nஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்\nவியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா\nராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை\nசகுனம், நிமித்தம் இரண்டும் வெவ்வேறு சாஸ்திரமா\nரங்க ராஜ்ஜியம் - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nமகா பெரியவா - 36\nகண்டுகொண்டேன் கந்தனை - 11\n - 11 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nசிறப்புப் போட்டி: விநாயகர் சதுர்த்தியில்... `தீபம்' ஒளிர கொண்டாடுவோம் பிள்ளையாரை\nவியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா\nஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kadavul_vazhibattu_varalaru/", "date_download": "2020-03-28T18:47:16Z", "digest": "sha1:BJ6VDXMZZURP3Y6Z23VKJXHWTJFVWQSM", "length": 5942, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "கடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்", "raw_content": "\nகடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்\nநூல் : கடவுள் வழிபாட்டு வரலாறு\nஆசிரியர் : பேரா. சுந்தரசண்முகனார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 470\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: பேரா. சுந்தரசண்முகனார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2020-03-28T17:58:56Z", "digest": "sha1:DF2AINSD2CSFAWP6GTS6HHPG6CKUZ4RV", "length": 5805, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "வந்தா மல | இது தமிழ் வந்தா மல – இது தமிழ்", "raw_content": "\nTag: இகோர், வந்தா மல, ஸ்ரீ ப்ரியங்கா\nயாரோ ஒருவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினால், இரண்டு கோடி...\nதேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்\nபராசக்தி படத்தில் இடம்பெற்ற, டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய...\nவந்தா மல – ட்ரெய்லர்\nவந்தா மல – ஸ்டில்ஸ்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rknastrovastu.com/product/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-03-28T17:48:59Z", "digest": "sha1:P36XOKB3TSN3B3VKYS5DIVDAKDCY3LQD", "length": 15382, "nlines": 92, "source_domain": "rknastrovastu.com", "title": "புத்திர பாக்கியம் தடை ,தாமதம் பற்றி - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> புத்திர பாக்கியம் தடை ,தாமதம் பற்றி\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம் பற்றி\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nகௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nரமணி பியூட்டி பார்லர், மதுரை\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல்...\nஎங்களுடைய தொழில் முன்னேற்றத்துக்காக வாஸ்து பார்த்தேன். எளிதாக மற்ற கூடிய மாற்றங்களை கூறி என் தொழில் மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுள்ளது நன்றி.எப்போது கேட்டாலும் முகம் கோணாமல் பல நாள் விஷயங்கள் கூறியதுக்கு நன்றி வணக்கம்.\nமகேஸ்வரன், மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை...\nஎங்களது வீடு பல இன்னல்களுடன் இருந்தது. அருகில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என கூறினார்கள். அப்பொழுது விசாரித்ததில் RKN Astro Vastu அவர்களை பாருங்கள், மிகவும் நன்றாக பார்த்து தேவையான வழிமுறை கூறுவார்கள் என்று கூறினார்கள். அதன் படி திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை அணுகினோம். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வீட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி அதன் விளைவுகளை எடுத்து கூறினார்கள். மாறுதல்களை அவரே படம் போட்டு கொடுத்தார்கள் .அதன் படி மாற்றம் செய்து 60 நாட்களுக்குள் நாங்கள் வளமாக நலமாக இருக்கின்றோம். இன்று எங்களது வீடு லட்சமிகரமாக உள்ளது RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.\nP. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அ���ர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து...\nRKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.\nஉமா விமலன், ஸ்ரீ உமா வித்யாலயா, மதுரை – தமிழ்நாடு – இந்தியா\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து...\nவணக்கம். எங்களது ஹிந்தி இன்ஸ்டிடியூட்ல் வாஸ்து குறைபாடுகள் இருந்தது. RKN Astro Vastu வில் இருந்து எங்களது இன்ஸ்டிடியூட்டிற்கு நேரடியாக வருகை தந்து முழுவதுமாக நன்றாக ஆராய்ந்து தேவையான மாறுதல்களை செய்ய சொன்னார்கள். எளிமையாகவும் அதிகம் செலவில்லாமலும் மாறுதல் செய்ய வழிகள் கூறினார்கள். மேலும் எங்களுக்கு ராசியான கலரில் பெயிண்டிங் பண்ண வழி காட்டினார்கள். அதன்படி செய்து 60 நாட்களுக்குள் நல்ல வளர்ச்சியும், மனநிம்மதியும் அடைந்தோம்.RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி அவர்களின் அணுகுமுறையும் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியதும் மிகவும் சிறப்பு.\nசரஸ்வதி, மதுரை – செல்லூர், தமிழ்நாடு – இந்தியா\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது...\nஎங்களது வீட்டில் நிம்மதியில்லாமல் அடிக்கடி பிரச்சனை நடந்து கொண்டே இருந்தது, 2 வீடுகள் வாடகைக்கு ஆள் வந்தவுடன் 2 மாதத்தில் காலி செய்து போய் விடுவார்கள். அப்பொழுது அங்கு வந்த நண்பர் ஒருவர் RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் என்று கூறினார். நேரில் அவர்களின் அலுவலகம் சென்று சந்தித்தோம். திரு. ராதா கிருஷ்ணன் மற்றும் திருமதி. நாகேஸ்வரி இருவரும் நேரில் வந்து எங்களது வீட்டை ஆராய்ந்து பார்த்து வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வழி காட்டினார்கள். மேலும் ஒரு முக்கியமான யாரும் கண்டுபிடிக்காத ஒரு தீய ஆவி இருப்பதை கண்டுபிடித்து அதனை வெளியேற்ற வழியும் கூறினார்கள். பக்கத்து வீட்டில் திருமணமாகி குழந்தை பெற்ற பெண் தீக்குளித்து இறந்தார், அந்த ஆவி தான் என்று கூறினார்கள். பத்து - பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அதை சரியாக கூறினார்கள். தற்போது அவர்கள் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து நாங்கள் இன்று நன்றாக இருக்கின்றோம். வியாபரமும் நன்றாக நடக்கின்றது. மேலும் எங்களின் குழந்தைகள் முன்பை விட தற்பொழுது நன்றாக படிக்கின்றார்கள். RKN Astro Vastu திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-dec09/1573-2009-12-10-02-03-52", "date_download": "2020-03-28T16:53:13Z", "digest": "sha1:A2OF53J3ZJXZR5QZASYG7ZZ6UGO5PJUM", "length": 17885, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "வாசித்ததில் நேசித்தது.....", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - II\nமதுரைப் பல்கலைக்கழகமும் மார்க்சியப் பயிற்சியும்\nதமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - I\nநூல் அறிமுகம் - திராவிட இயக்கமும் சமூக நீதியும்\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபுதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2009\nஅகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியிலுள்ள தமிழ் ஆர்வலர் பழ. அதியமான். தமிழின் முக்கிய ஆய்வ��ளர்களில் ஒருவர். தமிழின் முன்னணிப் பதிப்பாளர்களில் ஒருவரான சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தை சுவைபடவும் பிரமிக்கதக்க தகவல்களோடும் எழுதிப் போகிறார்.\n1912ல் பிறந்த சக்தி வை. கோவிந்தன், வை.கோ. என்று பரவலாக அறியப்பட்டவர். ஒரு லட்சியப் பதிப்பாளர். கால் நூற்றாண்டு உழைத்து தமிழில் ஏறக்குறைய 200 புத்தகங்களை தனது சக்தி பதிப்பகத்தின் வழியே கொண்டு வந்தவர். சக்தி காரியாலயம் என்று அது 1939ல் தொடங்கப்பட்டது. ‘இனி செய்ய வேண்டியது என்ன’ என்ற நூல் மிகவும் பேசப்பட்ட புத்தகம். ஈசாப் குட்டிக் கதைகள் இன்றும் குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். காந்தியவாதியாக இருப்பினும், தனது இதழில் பிடிவாதமாக கம்யூனிஸ்ட்களின் கட்டுரைகளை தைரியமாக 1950களில் வெளியிட்டு பொதுவுடமைவாதியாக வாழ்ந்த அந்த மாமனிதரின் வாழ்வை சுவைபட சித்தரிக்கும் நல்ல புத்தகம்\nஇந்திரா காந்தியைக் கொன்றது யார்\nதாரிக் அலி (தமிழில்: கே. முரளிதரன்) பதிப்பகம்: மதுரை பிரஸ், சென்னை -33.\nஉலகிலேயே தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே ஈவு இரக்கமின்றி அரசியல் காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட ஒரே தலைவராக நாம் இந்திராகாந்தியை அறிவோம். தான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என 1975 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவரான அவரது கொலையை பொறுத்தவரை சீக்கிய இனவாத அரசியல் மட்டுமின்றி சர்வதேச சதி பின்னப்பட்டதை தாரிக் அலி காட்சி வடிவில் (தன் சொந்த கருத்துக்கு இடமளிக்காமல்) பதிவு செய்கிறார்.\nபி.பி.சி. க்காக எடுக்கப்பட்ட ஒரு தொடர். அதற்காக 78 காட்சிகளில் இந்திராவின் கொலையை திட்டமிட்டு அமெரிக்க உளவாளி வெஸ்ட் எப்படி நடத்தி முடிக்கின்றான் என்பதை சித்தரிக்கும் புத்தகம். தாரிக் அலி பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர். இதை மொழிபெயர்த்திருக்கும் கே. முரளிதரன் இந்தியா டுடே பத்திரிகையில் பணிபுரிந்தவர்.\nஎழுத்து, மதுரை - 4\nகர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அமெரிக்காவில் இருந்துகொண்டு பௌத்த சமயத்தை தழுவி இங்கே இந்தியாவில் தியோசோ பிக்கல் சொசைட்டியை 1879ல் தொடங்கியவர். அயோத்திதாச பண்டிதர் 1898ல் அவருக்கு A Unique Petition எனும் தலைப்பில் ஒரு பகிரங்க கடிதம் எழுதினார்..... ஒருவித ஆழமான நட்பு மேலோங்குக���றது. தென்னிந்திய பறையர்கள் பௌத்தர்களே எனும் முக்கிய அணுகுமுறையோடு தியோசோபிகல் சொசைட்டி அவர்களுக்கு கல்வியளிக்கும் பணிகளைத் தொடங்குகிறது.\nகல்வி குறித்த முக்கியமான புத்தகம் இது. பள்ளிக் கல்வியோடு, ஆசிரியர் பயிற்சி கூட எப்படி இருக்க வேண்டும் என்று ஆல்காட் மிக விரிவாக விவரித்து செல்கிறார். ‘பஞ்சமர் இலவச பள்ளிகள்’ பற்றிய இந்தத் தொகுப்பு நூலில் அயோத்திதாசரின் கடிதம், கர்னல் ஆல்காட் எழுதிய ஏழை பறையன் (The Poor Pariah) பறையரை எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம் (How me teach Pariah) உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல். வே. அலெக்ஸ் அவர்கள் பேரா. ஆ. சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அவற்றைத் தொகுத்து உதவியுள்ளார். தலித் வரலாற்றில் அவசியம் இடம் பெறத்தக்க நூல்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=3308", "date_download": "2020-03-28T18:10:54Z", "digest": "sha1:HG7ULQQZROQF5DLQWV4TOZ2573H2HTKP", "length": 12705, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nநவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம். மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி எழுத்தாளர்களில் நாவல் எழுதியவர் ஆர். சண்முகசுந்தரமாகத்தான் இருப்பார்.\nஆர். சண்முகசுந்தரம் பழைய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள தாராபுரம் வட்டம், கீரனூர் என்னும் சிற்றூரில் 1917ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலேயே தாயார் இறந்துவிட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். பாட்டியிடம் கதைகள் கேட்பது அவருக்கு இலக்கிய ஆர்வம் வளர ஒரு காரணமாயிற்று.\nஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி திருஞான சம்பந்தம். இவர்கள் இருவரும் இணைபிரியாமல் இறுதிவரை கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தவர்கள். இலக்கிய ஆர்வத்திலும் ஒத்தகருத்து உடையவர்களாகவே இருந்து வந்தனர்.\nஆர். சண்முகசுந்தரம் பள்ளிப்படிப்பை முடித் திருந்தார். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றிருந்தார். இலக்கிய ஆர்வமிக்க ஒருவராகவே வளர்ந்து வந்தார். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வகை மைகளுடனான பரிசசயம் அவருக்குள் தீவிர இலக்கியவாதியை அடையாளம் காட்டியது.\nசிறுகதை எழுதத் தொடங்கியவர் நாவல் எழுத்தாளராக நிலைபெறத் தொடங்கினார். நாகம்மாள் என்ற நாவலை 1939இல் எழுதி 1942ல் வெளியிட்டார். இந்த நாவல் கொங்குநாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்வியல் முறை யாவற்றிலும் உள்ள தனித்தன்மைகளை அடையாளம் காட்டும் எழுத்தாக நாகம்மாள் வெளிவந்தது.\nகொங்கு நாடு மலைகள சூழ்ந்த, பெரும் பகுதியும் வறட்சியான நிலப்பகுதியைக் கொண்டதாகும். கொங்குவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் யாவற்றிலும் பலத்த வேறுபாடுகள் உண்டு. அதற்கேற்ப இம்மக்களின் உளப்பாங்கும் சிக்கல்களும் முரண்களும் உள்ளன.\nசிறுவிவசாயிகளின் வாழ்க்கை பற்றிய அந்த மக்களிடையேயான உறவுகள், முரண்கள் மிக இயல்பாக நாவலில் வெளிப்பட்டது.\nநாகம்மாள் எழுதுவதற்கான பின்னணி குறித்து அவரே ''அப்போது பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய பேச்சு அடிபட்ட நேரம். மகாத்மா போன்ற தலைவர்கள் ஒற்றுமையை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய கிராமங்களிலும் நாட்டுப் பிரிவினையைப் போல குடும்பங்களில் பாகப் பிரிவினைகள் அதிகமாயின. இதனால் பிரிவினையைப் பற்றிய எண்ணத்தை மக்களின் மனத்தினின்றும் அகற்ற கிராம சமூகத்தில் நடக்கும் ஒரு வீட்டு வாழ்க்கையை மையமாக வைத்து நாகம்மாளை எழுதினேன்'' என்று கூறுகிறார்.\nபுராதான காலத்தில் இருந்து கொங்குநாடு தமிழ்நாட்டோடு பெரிதும் தொடர்பற்ற பகுதி யாகவே இருந்துள்ளது. எந்தப் பெரிய மன்னனின் ஆட்சியின் கீழும் கொங்குநாடு இருந்ததில்லை. இத்தகைய வரலாற்று ஓட்டங்கள் கூட கொங்கு நாட்டு மக்களின் தனித்தன்மையை மனஇயல்பை மொழி வழக்காறுகளை தீர்மானித்துள்ளன.\nகொங்கு நாட்டு வாழ்வியல் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வெளிப்பட்ட எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்புக்கு புதிய களங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த மரபின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளராக பரிணமித்தவர்தான் ஆர். சண்முகச��ந்தரம்.\nநாகம்மாள் (1942), பூவும் பிஞ்சும் (1944), பனித்துளி (1945) ஆகிய மூன்று நாவல்களை எழுதினார். 1945க்குப் பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை அவர் எழுதவில்லை. மீண்டும 1960களில் எழுதத் தொடங்கி 1970வரை நிறையவே எழுதினார்.\nபுதுமலர் நிலையம் எனும் வெளியீட்டகத்தையும், புதுமலர் அச்சகத்தையும் நடத்தியுள்ளார். மேலும் வசந்தம் என்னும் இதழை எறத்தாழ இருபது ஆண்டுகள் நடத்தியுள்ளார். எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியுள்ளார். காந்திய ஈடுபாடும், காந்தியச் சிந்தனைக்கான வாழ்க்கை முறையையும் ஓரளவு கடைப்பிடித்து வந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்து வந்தார். வறுமையில் உழன்ற எழுத்தையே நம்பி வாழும் வாழ்க்கைக்கு ஆர். சண்முகசுந்தரமும் எடுத்துக் காட்டாகவே வாழ்ந்துள்ளார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டுள்ளார். வானொலி நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் என அவரது படைப்புலகம் விசாலமாகவே உள்ளது. மொத்தமாக 21 நாவல்களை எழுதியுள்ளார்.\nகொங்குபிரதேசத்தின் வட்டாரத் தன்மையை நன்கு வெளிப்படுத்தும் வகையில் அந்த மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் அந்த மக்களுக்கேயுரிய மொழி அனுபவத்தில் வெளிவந்துள்ளமைதான் ஆர். சண்முகசுந்தரத்தின் தனிச்சிறப்பு. தமிழில் வட்டார இலக்கியம் அதன் உயிர்ப்போடு அதன் மொழியோடு வெளிவருவதற்கு ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்து நடை, மொழிநடை அழகாக அமைந்துள்ளது. கொங்குவட்டார கிராம மக்களின் - வாழ்வியல் கூறுகள் அறிந்து கெள்வதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரங்களாக ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்புகள் இருந் துள்ளன என்றால் மிகையாகாது. தமிழின் உயிர்ப்பாற்றலை வட்டாரச் சிறப்போடு வெளிப்படும் வகையில் கொட்ட முடியும் என்பதை ஆர். சண்முகசுந்தரம் படைத்துக் காட்டிச் சென்றுள்ளார்.\nஆர். சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை தமிழின் வட்டார இலக்கிய வகைமைகளுக்கு தெளிவான ஊற்றுமூலமாயிற்று. இவர் தமது அறுபதாம் வயதில் இயற்கை எய்தினார். (1.9.1977). ஆனாலும் அவர் படைப்புகள் கொங்குவட்டாரத்தில் உயிர்ப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கும் எழுத்துகளாகவே உள்ளன.\n1. மனமயக்கம் - சிறுகதை\n2. நாகம்மாள் - நாவல்\n3. பூவும் பிஞ்சும் - நாவல்\n4. விரிந்த மழை - நாவல்\n1. அசலா - சரத்சந்திரர்\n2. பார்வதி - சரத்சந்திரர்\n3. வைகறை - தாராசங்கர் பானர்ஜி\n4. ஆன���்தமடம் - பங்கிம்சந்திரர்\n5. ராஜசிம்மன் - பங்கிம் சந்திரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/08/", "date_download": "2020-03-28T17:52:07Z", "digest": "sha1:BZF4FCEIFVR4Q2H3W42ODTYDIJLZM5DG", "length": 37532, "nlines": 358, "source_domain": "www.tamilvaasi.com", "title": "August 2012 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, கேபிள் சங்கர், கேள்வி பதில், தொடர், நட்பு, பேட்டி\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview\nநமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.\nஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.\nஉங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே\nஉங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com\nஉங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012\n1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.\n2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.\n3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.\n4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.\n5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம்.\nஉங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com\nஉங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012\ndiski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. ���ேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.\nமேலும் வாசிக்க... \"கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview\"\nலேபிள்கள்: தமிழ் பதிவர்கள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\"\nஎல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.\nஇந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம \"மது\"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு, அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.\nஅப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி).\n\"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னில�� வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,\n... ஹி..ஹி...\" அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு.\nமதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.\n\"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் \"தென்றலின் கனவு\" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,\n....ஹி...ஹி... \" அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.\nபட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...\n.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...\nரொம்ப சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா\nபதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....\nஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.\nநெல்லையில் உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3\nஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன\nகுறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின�� மினி சந்திப்பு - இரண்டு\nநெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில்:\n சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)\n இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....\nமேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ\nமேலும் வாசிக்க... \"சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" \"\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI\nஇதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nஇங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...\nமேலும் வாசிக்க... \"உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI\"\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்\nவருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்\nமேலும் வாசிக்க... \"சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா\nநமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன்.\nஇந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதோழர் மதுமதி (98941 24021),\nமின்னல் வரிகள் கணேஷ் (7305836166),\nபுலவர் சா. இராமாநுசம் (9094766822),\nவெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.\nஇந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.\nபதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா சென்னைக்கு வாங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Ca...\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள...\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLO...\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொ...\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா...\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2019/05/11/solar-thermal-power-plants/", "date_download": "2020-03-28T18:25:38Z", "digest": "sha1:DTLBX3LI3NTRUV33HY5ODJYTAE6EVSSC", "length": 42255, "nlines": 280, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\nசூரிய வெப்ப சக்தி நிலையம்,\nகுமரி முதல் சென்னை வரை\nபரிதி சக்தியால் பறக்கும் ஊர்தி \nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nவிலை மலியுது சூரிய சக்தி \nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\n“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”\nமுன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.\n“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”\nடாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.\nநீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்\n2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை இந்தியாவைப் பொருத்��மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.\nநீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்\nஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.\nகடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது. அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.\nஇந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனிமம் நீத்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராம நாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.\n2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”\nகல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வா��ும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day] இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.\n2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார் இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்\nசூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.\n2013 -2014 ஆண்டுகட்கி இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு\nமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.\nஅதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்து சூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]\nஉ���ாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையகக் [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போ��ு 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். ந��லக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nThis entry was posted in எரிசக்தி, கனல்சக்தி, சூடேறும் பூகோளம், சூரியக்கதிர் கனல்சக்தி, பொறியியல், மின்சக்தி, மீள்சுற்று எரிசக்தி, விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574591", "date_download": "2020-03-28T17:40:03Z", "digest": "sha1:PU5DAPXABOGYTNOWSYTP3DMRUW5E6DCI", "length": 13207, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "First step in right direction: Rahul Gandhi commends central government's relief plans for coronary impact | சரியான திசையில் முதல் படி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ��ிருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசரியான திசையில் முதல் படி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு\nடெல்லி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நாடு கடன்பட்டுள்ளது என் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும். விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.\n100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும். தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியத���வது; நிதி உதவித் தொகுப்பின் இன்று அரசாங்க அறிவிப்பு சரியான திசையில் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனில் பிரதமர் போரிஸ், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,019 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு\nஆபத்தை உணராத டெல்லி: 144 உத்தரவை மீறி சொந்த ஊர்களுக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய வெளிமாநில மக்கள்\nகேரளாவை தொடர்ந்து தெலுங்கானாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி: பாதிப்பு 65 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 42-ஆக அதிகரிப்பு: அவசர தேவைகளுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கவும்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nPM CARES Fund-க்கு குவியும் நிதியுதவி: அக்‌ஷய் குமார், ரெய்னா, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் நிதியளிப்பு; சிறிய உதவியும் பெரிது தான்...பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nகொரோனா பரவலில் 2-ம் நிலையில் தமிழகம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு; நாளை 10 மாவட்டங்களில் சிறப்பு தடுப்பு திட்டம் செயல்படும்...செயலாளர் பீலா ராஜேஷ்\nகொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்\nஃபிடல் காஸ்ட்ரோவின் பிரதிபலிப்பு: உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை...இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\n× RELATED பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/11/", "date_download": "2020-03-28T17:04:58Z", "digest": "sha1:RH3XBBK6UQMVPWKMR7ITLVNTCKJYE6VS", "length": 103493, "nlines": 347, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நவம்பர் | 2012 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடிய���சு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nநூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’\nநண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nதிருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.\nஇடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம், எண் 2, தமிழ்ச்சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011\nநாள்: 2012 -ஞாயிறு மாலை\nகவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012\nPosted on 25 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்\nநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.\nஎதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது. தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.\nஇடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.\nகட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.\n2. மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்\nநாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.\n“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன், அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்��ிறார்.\nஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.\n3. நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்\n” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”\nஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை. இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.\nPosted on 25 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n– முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்\nஅழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று\nஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.\nஇறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து\nஅறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.\nநீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே\nமாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை\nநாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு\nஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்\nபலபல துறைகளில் பலபல கற்றிட\nஅலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்\nபொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து\nஎய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்\nகொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை\nஉடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை\nநாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து\nஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்\nஅரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச\nவிரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்\nபயங்கெழு மதநெறி பாரினில் எமது என…\nதாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு\nPosted on 25 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nசுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வரு��ாய், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.\n“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப���புகளையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.\nதாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது. 1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது. யுகொ பால் என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.\nதாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]\nமுதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்���ள் என அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன் விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி) ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.\nமழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள். தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.\n“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, கவிஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.\n” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா\nதாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள். இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.\nமீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).\nஇலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”. ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம் கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில், புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர் உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:\n“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.\n‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:\nஆனால் கியோம்/அப்பொலினேர்/ சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்ளப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.\nமீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும். இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.\nஇவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.\nசேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.\nஇறுதியாக போட்டோகிராம் (Photogram) என்ற பெயரில் மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.\nஅல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின் ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.\nகட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.\nமொழிவது சுகம் நவம்பர் 15-2012\nPosted on 17 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்\nநட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிரு��்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில் சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.\n‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான் என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான் தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான் என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள் சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன் என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள் சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்���து கடந்து வந்திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள். தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.\nஎழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை. காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக்குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.\n1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன. மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார். டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாம�� வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”, என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் தேசிய நூலகம் மேற்கண்ட தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது. பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.\nஎஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா. இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவி��்டாள். இப்போது ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது. ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.\nகாப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா தீமையா\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது பிரபஞ்சன், பிரான்ஸ் கா·ப்கா\nPosted on 11 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரெஞ்சு மொழியியல் அறிஞர் ரொலான் பர்த் (Roland Gerard Barthes) ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.\nÉcrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப் பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது\nEcrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது. சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.\nரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.\nதகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா மண்டோதரியா என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.\nபடைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.\nமேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை\n‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.\nநடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே. சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.\nஎனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.\nஇன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.\nஎனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசி���்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன் பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.\nஉண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத ) ஒத்துழைப்பதில்லை.\nஉண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.\nகுறிச்சொல்லிடப்பட்டது தகவலைத் தெரிவிக்க எழுதுதல், படைப்பு எழுத்துக்கள், ரொலான் பர்த்\nPosted on 6 நவம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. பாரீஸில் கம்பன் விழா\nபிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில் பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.\nநாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை\nபாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).\nதிரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர். பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.\nதுக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்\n2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vishals-next-with-director-m-muthaiah/articleshow/74824859.cms", "date_download": "2020-03-28T18:52:30Z", "digest": "sha1:HJMUAVU3KD37R6QVAU4C3H7MM4QP4N4L", "length": 8876, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vishal: விஷால்-முத்தையா மீண்டும் கூட்டணி\n அடுத்த படம் பற்றி கசிந்த தகவல்\nநடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்திற்காக இயக்குனராக களமிறங்கவுள்ள நிலையில், அடுத்து அவர் இயக்குனர் முத்தையா உடன் இணைவதாக செய்தி கசிந்துள்ளது.\nவிஷால் தற்போது கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.\nஇந்நிலையில் தற்போது விஷால் அடுத்து இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி சேர்கிறார் என செய்தி பரவி வருகிறது. மருது படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இவர்கள் இணைகின்றனர்.\nஏற்கனவே முத்தையா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒரு புதிய படத்திற்காக இணைகின்றனர் என செய்தி சமீபத்தில் வெளியாகியிருந்தது. சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் தான் விஷாலுடன் முத்தையா கூட்டணி சேர்கிறார் என செய்தி வெளிவந்துள்ளது.\nதுப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களுக்கு பிறகு தான் முத்தையாவின் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இடையேதுப்பறிவாளன் 2 படத்திற்காக வெடித்துள்ள பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அதனால் பாதியில் நிற்கும் அந்த படத்தை தானே இனி இயக்கப்போவதாக விஷால் கூறியிருந்தார்.\nமிஸ்கின் தன்னிடம் 5 கோடி சம்பளம் கேட்டார், அதிக நஷ்டம் ஏற்படுத்தினார் என விஷால் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மிஸ்கின் ஒரு விழா மேடையில் பேசும்போது விஷாலை வெளிப்படையாகவே திட்டினார்.\n'என் அம்மா பற்றி வி���ால் தவறாக பேசினார்' என மிஸ்கின் கூறியது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nசெல்ல மகளுக்காக மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் அர்ஜுன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிஷால் முத்தையா மருது Vishal M. Muthaiah\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-4", "date_download": "2020-03-28T17:04:07Z", "digest": "sha1:IXPJZVCW4P43EF4SCQPM3HBPYJQD365E", "length": 4335, "nlines": 14, "source_domain": "ta.videochat.world", "title": "ஆராய", "raw_content": "\nஅரட்டை மற்றும் தீவிர உறவு இருக்க முடியும் தேடியது வெவ்வேறு வழிகளில் உட்பட, இணைய வழியாக. இந்த உள்ளன, சமூக நெட்வொர்க்குகள், டேட்டிங் தளங்கள், அரட்டைகள், போன்றவை. ஒன்று தளங்கள் டேட்டிங்»டேட்டிங் பல»நண்பர்களின். ஆமாம்,»வேடிக்கை அருகே உள்ளது»முடியும் மட்டும், நீங்கள் ஒரு வீடு வாங்க, வெவ்வேறு விஷயங்கள், ஆனால் பழக்கப்படுத்திக்கொள்ள ஒரு பெண் கண்டுபிடிக்க, அல்லது மனிதன் திருமணம்.\nமுகப்பு பக்கத்தில்»ஆராய அருகிலுள்ள»அனுபவம் நீங்கள் பார்க்க முடியும் வகை»மேல் விளம்பரங்கள்»மற்றும்»சாதாரண விளம்பரங்கள்». என இரண்டாவது வகை உள்ளன, கடந்த சாதாரண விளம்பரங்கள். மேலும் படிக்க எப்படி பெற முதல் பிரிவில் படிக்க இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வலது (இளஞ்சிவப்பு பின்னணி).\nபதிவு ஆராயும்»அருகிலுள்ள»டேட்டிங் வேகமாக போதுமான, துரதிருஷ்டவசமாக, ஒரு துணையை கண்டுபிடிக்க, நீங்கள் மூலம் உலவ டஜன் கணக்கான சுயவிவரங்கள், மற்றும் என்று எந்த உறுதிப்பாடு இல்லை என்று உங்கள் தேர்வு மனிதன் உண்மையில் இருக்க முடியும் உங்கள் வாழ்க்கை துணை என்று நீங்கள் ஃபிளாஷ் ஒருவருக்கொருவர் ஒரு மந்திர உணர்வு — காதல். நாம், வலைத்தளத்தில்»மெய்நிகர் டேட்டிங்», நீங்கள் பார்க்க முடியும் சுயவிவரங்கள் மட்டுமே அந்த செய்த ஒரு பெரிய சதவீதம் பொருந்தக்கூடிய நீங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும், நலன்கள், பொது, பிறந்தநாள், மற்றும் தெரிகிறது ஏதாவது இன்னும் தீவிர, மற்றும் மிகவும்.\nஏற்று, அனைத்து பிறகு, எளிதாக தொடர்பு கொள்ள யாராவது போது நீங்கள் வேண்டும் என்று ஏதாவது நீங்கள் அதை பற்றி தெரிந்து விட தொடங்க நேரில் பூஜ்யம். மற்றும்»அரட்டை»கொடுக்கும் வாய்ப்பு.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nகடந்து ஒரு சிறப்பு சோதனை பொருந்தக்கூடிய.\nஎந்த எஸ்எம்எஸ் பதிவு இலவச\n← சிறந்த தளங்கள் டேட்டிங் தீவிர உறவு (இலவச சோதனைகள்)\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizharkural.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:24:31Z", "digest": "sha1:7VAVVZJ7BGZVFW3LDWS52QPAAHQK6FPS", "length": 6279, "nlines": 78, "source_domain": "thamizharkural.com", "title": "விக்ரம் லேண்டர் – தமிழர் குரல்", "raw_content": "\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் \nநிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. நிலவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது. அக்டோபர் மாத துவக்கத்தில் விக்ரம்…\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள்\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nயாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்\nஉத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து October 27, 2019\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள் October 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2020/02/11/astro-answers-guruji-pathilkal-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-134/", "date_download": "2020-03-28T17:07:20Z", "digest": "sha1:IJKDVYE2AAACKYN53EAOM345OHKX6FM3", "length": 23243, "nlines": 174, "source_domain": "www.adityaguruji.in", "title": "Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 275 (11.02.2020) – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nநீங்கள் கூறுவது போல் பெரும்பான்மையான ஜோதிடர்கள் ஒரு படிக்காத மனநல மருத்துவர்களாகத்தான் இருக்கின்றனர். மாலைமலர் பதில்களால் என்னாலும் ஓரளவிற்கு ஜோதிடத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. என் தங்கைக்கு திருமணமாகி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் இப்போது அனைவரும் என்னை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். சில நேரங்களில் மன உளைச்சல் அடைந்து விடுகிறேன். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையும் செய்து விட்டேன். அனைத்து முடிவுகளும் நன்றாக உள்ளது. நானும் கணவரும் மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறோம். வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு வந்து விட்டார். எங்களுக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் கணவர் மறுபடியும் வெளிநாடு செல்லலாமா அல்லது இந்தியாவிலேயே பணிபுரியலாமா\n(ஆண் 27-4-1983 மதியம் 1-50 தஞ்சை, பெண் 13-5-1988 மாலை 4-29 பட்டுக்கோட்டை)\nகணவருக்கு ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல் மறைந்து, ஐந்தில் ராகு கேது அமர்ந்து, ஐந்தாம் இடத்தை உச்ச சனி பார்த்த புத்திர தோஷ ஜாதகம். உனக்கும் அதே போன்ற அமைப்பில் ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு இணைந்து, சனியின் பார்வை புத்திர பாவகத்திற்கு இருக்கிறது. இருவரின் ஜாதகத்திலும் குரு ஓரளவிற்கு வலிமை பெற்று, ராசிக்கு ஐந்தாமிடம் பலவீனமாக இல்லாததால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு.\n2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு கையில் குழந்தை இருக்கும். கவலைப்பட வேண்டாம். கணவரின் ஜாதகப்படி எட்டாம் அதிபதி சுபராகி, எட்டாம் வீட்டைப் பார்த்து, பன்னிரண்டாம் அதிபதி பவுர்ணமி சந்திரனாக இருப்பதால் நீண்ட நாட்கள் வெளிநாட்டில்தான் வேலை செய்வார். குழந்தை பாக்கியத்திற்காகவே வெளிநாட்டு வேலை தடை பட்டது. குழந்தை உருவான பின் கணவர் கண்டிப்பாக வெளிநாடு செல்வார். வாழ்த்துக்கள்.\nஇதுவரை பல கடிதங்கள் எழுதி உள்ளேன். இன்றுவரை மாலைமலரில் பதில் வரவில்லை. இருப்பினும் விக்கிரமாதித்தன் போல தொடர்கிறேன். புது வருடமாவது எனது கோரிக்கைக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனது பெண் பிறந்த தேதி 22- 9- 1992 புரட்டாசி 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, விடியற்காலை மூன்று மணிக்கு ஜனனம். புனர்பூசம் 4ஆம் பாதம், கடக ராசி, சிம்ம லக்னம். எனது பெண்ணிற்கு படிப்பிற்கேற்ற நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்பொழுது நடைபெறும்\nநீங்கள் சொல்லும் புரட்டாசி ஐந்தாம் தேதி விடியற்காலை 3 மணிக்கு கடக லக்னம் கடக ராசி வருகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜோதிடர் எழுதி இருந்தால் கூட கடக லக்கனம்தான் வந்திருக்க வேண்டும். ஆகவே உங்களுடைய பெண்ணின் ஜாதகத்தில் தவறு இருக்கிறது. அவர் எத்தனை மணிக்கு சரியாக பிறந்தார் என்பதை மறுபடியும் துல்லியமாக குறிப்பிட்டு, ஜாதகத்தை நகலெடுத்து அனுப்பிவையுங்கள். பதில் தருகிறேன்.\nதாங்கள் பொதுவாக எனது விருச்சிக ராசிக்கு எழுதும் பலன்கள் அப்படியே எனக்கு பொருந்துகிறது. கடந்த ஐந்து வருடங்களாக என் வாழ்வில் சோதனைகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்து வந்துள்ளேன். தகுந்த வேலை வாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ற வேலை மற்றும் ஊதியம் கிடைக்காமை, வேலையில் ந��ரந்தரமின்மை, திருமணத்தடை, அனைத்து முயற்சிகளிலும் தோல்வி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளேன். உள்ளூர் ஜோதிடரிடம் எனது ஜாதகத்தைக் காட்டியதில் தற்போது புதன் தசை நடப்பதாகவும், அடுத்து கேது தசை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தற்போதைய புதன் தசையில் எனக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை. எதிர்வரும் கேதுதசை எனக்கு நன்மை தருமா மிகவும் மனக் கலக்கமாக உள்ளது. கேது தசையில் தகுதிக்கேற்ற வேலை மற்றும் அரசு உத்தியோகம் அமையுமா மிகவும் மனக் கலக்கமாக உள்ளது. கேது தசையில் தகுதிக்கேற்ற வேலை மற்றும் அரசு உத்தியோகம் அமையுமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா திருமணம் எப்போது நடைபெறும் மனைவி பற்றி அறிய விரும்புகிறேன்.\n(துலாம் லக்னம், விருச்சிக ராசி, 2ல் சந், 3ல் ராகு, 4ல் சனி, 9ல் செவ், கேது, 11-ல் சூரி, புத, குரு, 12ல் சுக், 3-9-1992 காலை 9-45 பெரியகுளம்)\nவிருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் இரண்டு ஜென்மங்களுக்கு உரிய வேதனைகளை அனுபவித்து விட்டீர்கள் என்று தொலைக்காட்சிகளிலும், மாலைமலரிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனி விடிந்துவிட்டது.\nஉங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சுக்கிரன் நீச்சம் என்றாலும், அவர் அம்சத்தில் உச்சமாகி ராசியில் பன்னிரண்டில் இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு. எனவே வாழ்வின் பிற்பகுதியில் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது. ராசிக்கு பத்தில் சூரியன் அமர்ந்து குரு, புதனுடன் இணைந்து சுபத்துவமாகி, அம்சத்திலும் வலுவான ஒரு நல்ல நிலைமையில் இருப்பதால் உங்களுக்கு முப்பது வயதில் அரசு வேலை கிடைக்கும். அதுவரை ஏதேனும் ஒரு தனியார் வேலைக்கு செல்லுங்கள்.\nசொந்த தொழில் இப்போது வேண்டாம். லக்னாதிபதி வலுவிழந்து இருப்பதால் உங்களை எதுவும் செய்ய தூண்டி விடுவதற்கு ஒரு ஆள் வேண்டும். கடுமையான மனக்குழப்பத்தில் அவ்வப்போது விழுந்து விடுவீர்கள். இனிமேல் உங்கள் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். கேது தசை உங்களுக்கு 9-ஆம் இடத்தில் இருப்பதால் நல்லதுதான் செய்யும். சுக்கிரன் நீச்சமாகி, ராசிக்கு இரண்டில் ராகு, ராசிக்கு எட்டில் செவ்வாய் கேது போன்ற அமைப்புகள் இருப்பதால் தாமத திருமணம்தான் நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் முதல் முயற்சிகள் அனைத்தும் பலிக்க ஆரம்பிக��கும். என்றும் முயற்சிகளை கைவிடாதீர்கள். வாழ்த்துக்கள்.\n(11.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nகுருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் “மாலைமலர் நாளிதழ்” சென்னை – 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.\nAstro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nராசி எப்போது பலன் தரும்\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nகோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/01/blog-post.html", "date_download": "2020-03-28T16:57:28Z", "digest": "sha1:UV24M3B76WMBWBYJZHMOG2I4RYO7V5O2", "length": 6852, "nlines": 142, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவே எல்லா தெய்வங்களின் அம்சம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவே எல்லா தெய்வங்களின் அம்சம்\nதீவிரமான கணபதி பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தாள். எத்தனை மருத்துவம் பார்த்தும் அவளது தலைவலி நோய் தீ���வில்லை.\nஅவள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, ஒருநாள் பாபாவிடம் ஓடோடிவந்து, \"பாபா மருத்துவம் என் தலைக் குடைச்சலோடு தோற்றுவிட்டது. தாங்கள்தான் மாமருந்து மருத்துவம் என் தலைக் குடைச்சலோடு தோற்றுவிட்டது. தாங்கள்தான் மாமருந்து தாங்களே கருணை புரியவேண்டும்\nபாபா கருணையுடன் அவளுக்கு தன் கரங்களால் உதியை அள்ளிக் கொடுத்தார். உதியை வாங்கி தலையில் அணிந்து கொண்ட மறுநிமிடமே அவள் தலைவலி பறந்துவிட்டது.\nபாபாவிடம் கண்ணீர்மல்க கைகூப்பி அவள் நன்றி சொன்னபோது, பாபாவோ , \"அம்மா நீ கொடுத்த எத்தனை நைவேத்யங்களைத் தினமும் தொந்தி புடைக்க உண்டிருக்கிறேன் நீ கொடுத்த எத்தனை நைவேத்யங்களைத் தினமும் தொந்தி புடைக்க உண்டிருக்கிறேன் உனக்காக இதுகூட செய்யமாட்டேனா\n நான் தங்களை முதன்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். அப்படியிருக்க, தொந்தி புடைக்க எப்படி தினமும் நைவேத்யம் தந்திருக்க முடியும்\nஅதற்கு பாபா , \"அம்மா உள்ளன்புடன் நீ பூஜிப்பது கணபதியாக, சிவனாக, சத்தியநாராயணனாக இருந்தாலும் அது என்னையே வழிபட்டதாகும் உள்ளன்புடன் நீ பூஜிப்பது கணபதியாக, சிவனாக, சத்தியநாராயணனாக இருந்தாலும் அது என்னையே வழிபட்டதாகும் \nபொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவு...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/09/25/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F/?replytocom=1724", "date_download": "2020-03-28T17:24:30Z", "digest": "sha1:VBJKXXVFLNWZZJQ2JUZRG6SIYGIFC4I7", "length": 25131, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்\nகாலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்\nவெ றுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களே ன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லா சமாக இருந்தால் எப்படி இரு க்கும். கேட்கவே ஜாலியா இரு க்குல்ல. தொடர்ந்து படியுங்க ள்…\nகாலையில் வைத்துக் கொள் ளும் உறவு உங்களது அன்றை ய நாளை மிக சுறுசுறுப்பாகவு ம், விறுவிறுப்பாகவும், உற்சா கமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங் கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிற தாம்.\nகாலை உறவில் ஈடுபட முடிவு செய்துவிட்டால் அதற்காக சில ஆயத் தங்களையும் செய்து கொள்ளத்தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோ…\nமுதல்நாள் இரவே உங்களது பற் களை நன்றாக துலக்கி விடுங்க ள். பிறகு உங்களது படுக்கைக்கு ப் பக்கத்தி லேயே மின்ட் போன்ற வாய்ச்சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்க ள். எழுந்திருக்கும்போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமே…\nகாலையில் உடலும், மனதும் படுபளிச்சென இருக்கும். என வே புதியபுதிய விஷயங்க ளை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாச மாக எதையாவது செய்து பார் க்கலாம்.\nஎழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பிறு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.\nபுதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.\nஉறவை முடித்ததும், குளிக்கச்செல்லும் போது சேர்ந்தேபோகலாம். இருவரும் சேர் ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுக ம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக் கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.\nகாலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதி ப்பொருள் உடலைப் புத்\nஅதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்மு டனேயே இருக்குமாம். மேலும் காலை யில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.\nவாரத்திற்கு 3 முறையாவது காலை யில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜி ஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நா ட்களில் என்று நீங்கள் கேட்பது தெ ரிகிறது. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள். வாரத்தில் 7 நாட்க ளும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லை\nTagged Attachments, Firefox, List of MLS drafts, shiva, Tamil language, Translation, அதிகாலை, அதிகாலை பாலுறவு, உறவு, என்றுமே, காம சூத்திரம், காமம், காலை, காலை உறவு என்றுமே பலம்..., செக்ஸ், பலம், பாலியல், பாலுறவு\nPrevமனித உடலில் புதைந்துள்ள‍ (நீ அறியா) அரியத் தகவல்கள்\nNextஆங்கிலம் தெரியாத \"நம்ம‍ நடிகர் திலகம்\" ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ண‍ம் ஆங்கிலத்தில் பேசி நடித்த‍ காட்சி – வீடியோ\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=december15_2019", "date_download": "2020-03-28T17:08:10Z", "digest": "sha1:K3ZZMT2VTIUF6CKV2CGDWNTBVJ7LH5ZD", "length": 14024, "nlines": 104, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகுடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nஇந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்\nகுடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\n2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான்,\t[மேலும்]\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nஇந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்\nமிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த\t[மேலும்]\nஅஞ்சலி:மகரிஷி on இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nசோ.சுப்புராஜ் on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nசி. ஜெயபாரதன் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபொன்.முத்துக்குமார் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபா��தன் on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nlatha ramakrishnan on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nRaja on இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபொன்.முத்துக்குமார் on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nV. Srinivasan on பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை\nசி. ஜெயபாரதன் on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nYogarajan on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nபொன்.முத்துக்குமார் on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுருசுவாமி .ஸ்ரீகரன் on சமஸ்கிருதம் தொடர்\nVinayagam on தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nபொன்.முத்துக்குமார் on புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்\nசி. ஜெயபாரதன் on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nYogarajan on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும் ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’ வெட்டியிருப்பார் . கோதுமை\t[மேலும் படிக்க]\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nv=ZkR6Mb17Iu0சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி\t[மேலும் படிக்க]\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\nகுடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\n2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ்,\t[மேலும் படிக்க]\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nஇந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்\nமிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத்\t[மேலும் படிக்க]\nமனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர் ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே\t[மேலும் படிக்க]\nகு. அழகர்சாமி ஐயங்களின் ஆழங்கள் ஆபத்தானவை. கேள்விகள் கூர் கொண்டு துளைத்தெடுப்பதால் கொடூரமானவை. (தேவையான பதில்கள் வேண்டும் தேவையான கேள்விகளைத் தவிர) ஏன் தர்க்கிக்கிறாய்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11733", "date_download": "2020-03-28T16:56:32Z", "digest": "sha1:L5DJI5C2DTAKHLNAGI7CTZ2WRRYSA5IY", "length": 5392, "nlines": 134, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஅஞ்சான் படத்தில் கரீனா கபூர்\nஅஞ்சான் படத்தில் அழகுப்புயலாக சமந்தா\nசூர்யாவுடன் குத்தாட்டம் போட்ட ஸகாரியா\nஅரண்மனை அரங்கில் மகாராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஅனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, சித்தார்த், சுருதி\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47037/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:06:05Z", "digest": "sha1:VBJHPNOFNV4NLC5XVZ64E55TWDGA6I2V", "length": 19262, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "உசுப்பேற்றும் தேசங்கள் | தினகரன்", "raw_content": "\nலிபியாவில் போர் நிறுத்தத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் ஐ.நா ஆதரவில் தலைநகர் திரிபோலியை தளமாகக் கொண்டு ஆட்சி புரியும் அரசின் தலைவர் பயஸ் அல் சர்ராஜ் கைச்சாத்திட்டுவிட்டார். மறுபுறம் நாட்டின் கிழக்கில் யாருக்கும் கட்டுப்படாமல் அதிகாரத்தில் இருக்கும் ஜெனரல் கலீபா ஹப்தர் கையெழுத்திடுவதுதான் பாக்கி.\nஏற்கனவே ஹப்தர் யுத்தநிறுத்தத்திற்கு உடன்பட்டு நாட்டில் பெயருக்கு யுத்த நிறுத்தமும் அமுலில் இருந்தது. ஆனால் ஹப்தர் உடனடியாக கையெழுத்திடவில்லை. நாளை காலை பார்ப்போமே என்று தட்டிக் கழித்தார். கடந்த ஜனவரி 14ஆம் திகதி காலை ஹப்தரை தேடினால் ஆளை காணவில்லை. படுக்கைக்கே தெரியாமல் மொஸ்கோவில் இருந்து ஓடிவிட்டார்.\nலிபியாவில் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு, அமைதி பற்றிய கனவுகள் அத்தோடு கலைந்தது. மறுபடியும் குழப்பமான அரசியல், சண்டைகளுக்கு பஞ்சமில்லை.\n2011ஆம் ஆண்டு முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட பின் லிபியாவின் அரசியல் இப்படித்தான். எந்த பிடிமானமும் இல்லாமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் கதையாகிவிட்டது. அதிலும் கலீபா ஹப்தரை பற்றி சொல்லவே தேவையில்லை. பிராந்தியத்தில் தான் ஒரு ஹீரோ ஆகும் நினைப்பில் லிபியாவை கொழுத்திக் கொண்டிருக்கிறார்.\nஹப்தரைச் சொல்லி குற்றமில்லை, லிபியாவின் அரசியல் குழப்பங்களுக்கு அந்நாட்டு அரசியல் பின்னணி காரணமல்ல. பிராந்திய அரசியல் கயிறிழுப்புத் தான் முழுக் காரணம்.\nயுத்தநிறுத்தத்திற்கு உடன்பட்டு மொஸ்கோ வரை சென்று இப்படி பாதியிலேயே வருவதற்கு ஹப்தருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. பெங்காசியை தளமாகக் கொண்டு தன்னைத் தானே லிபிய தேசிய இராணுவம் என்று அழைத்துக் கொள்ளும் ஹப்தரின் படை அண்மையில் அந்நாட்டின் முக்கிய நகரான சிர்த்தை கைப்பற்றியது, கடந்த ஏப்ரல் தொடக்கம் தலைநகர் திரிபோலியை கைப்பற்ற தீராது சண்டையிடுகிறது.\nஇருந்து நின்று நடத்தும் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருக்கி��ார்கள். இதற்கெல்லாம் முன்னர் கடாபி இராணுவத்தில் இருந்த அந்த 76வயது முதிய இராணுவ வீரருக்கு தைரியம் இருந்தால் மாத்திரம் போதாது பணம் வேண்டும், படை பலம் வேண்டும், சர்வதேச ஆதரவு வேண்டும்.\nஹப்தருக்கு பணம், ஆயுதங்களை அள்ளிவழங்கும் நாடுகளில் முக்கியமானது ஐக்கிய அரபு இராச்சியம். லிபியா மீதான 2011ஆயுதத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பொருட்டல்ல.\nஹப்தருக்கு முழுமையான வான் உதவி வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம் சீனா தயாரிப்பான விங் லூங் ஆளில்லா விமானங்களையும் அள்ளிக் கொடுக்கிறது. வான் பாதுகாப்பு முறை, நவீன ரக ஆயுதங்கள் ஹப்தரிடம் கிடைப்பதற்கு முதல் காரணம் ஐக்கிய அரபு இராச்சியம்தான்.\nசவூதி அரேபியா, எகிப்து நாடுகளும் ஹப்தர் சண்டித்தனம் காட்டுவதற்கு பின்னால் உசுப்பேற்றும் வேலையை செய்கின்றன.\nலிபியாவில் எழுச்சி பெறும் அரசியல் இஸ்லாத்தை ஒடுக்குவதற்கு சரியான ஆள் ஹப்தர் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த நாடுகள் கண்மூடித் தனமாக உதவி செய்கின்றன.\nலிபியாவின் ஐ.நா ஆதரவு அரசில் செல்வாக்கு மிக்க சக்தியாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இருப்பதுதான் இந்த அரபு நாடுகளின் கோபத்திற்கு காரணம். மிதவாத அரசியல் இஸ்லாம் பேசும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எங்கு முளைத்தாலும் அதனை கிள்ளி எறிய இந்த நாடுகள் எந்தத் தீவிரத்திற்கும் போகும் என்பது ஊருக்கே தெரிந்த கதை.\nமறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் வாய்கிழியக் கத்தினாலும் பின்னால் அவரும் ஹப்தருக்குத்தான் உதவுகிறார். திரிபோலி மீதான ஹப்தரின் தாக்குதலை நிறுத்தும்படி ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கவிருந்த அறிக்கையை தடுத்து நிறுத்தியது பிரான்ஸ்தான்.\nகடந்த ஏப்ரலில் 13பிரான்ஸ் நாட்டவர்கள் லிபியாவுக்குள் நுழைய முயன்றபோது மொரோக்கோ தடுத்தது, பிரான்ஸுக்கு சொந்தமான ஏவுகணைகள் ஹப்தர் துருப்புகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, 2016இல் பிரான்ஸ் ஹெலி ஒன்று பெங்காசியில் விழுந்து இருவர் கொல்லப்பட்டது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது.\nபிரான்ஸ் போன்றே இரட்டை வேடம் போடும் மற்றொரு நாடு ரஷ்யா. திரிபோலி தாக்குதலை ஹப்தர் படை நிறுத்த பாதுகாப்புச் சபை தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை தடுத்தது அமைதி பற்றி பேசும் இதே ரஷ்யாதான். ரஷ்யாவின் தனியார் படை ஒன்���ு ஹப்தருடன் சேர்ந்து சண்டை இடுவதாக ஒரு பேச்சு.\n2015ஆம் ஆண்டு லிபியாவில் ஐ.நா ஆதரவில் அரசு ஒன்றை அமைத்தபோது அதற்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் லிபியா விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று அறிவித்தார்.\nஆனால் அண்மைக் காலமாக அவர் ஹப்தர் பக்கம் சாய்வது போல் அறிக்கைகளை விடுகிறார். ஆனால் அமெரிக்கா இன்னும் வெளிப்படையான உதவிகளை வழங்கவில்லை.\nஅதேபோன்று சூடான் ஹப்தர் படைக்கு இராணுவத்தை அனுப்பி உதவுவது ஊருக்கே தெரிந்த செய்தி.\nமறுபக்கம் ஐ.நா ஆதரவு அரசு ஹப்தர் படையின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து தனது நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரிய சக்திகள் என்றால் அது துருக்கி மற்றும் கட்டார் நாடுகள்.\nதிரிபோலி அரசுக்கு ஆதரவாக துருக்கி தனது படைகளை லிபியாவுக்கு அனுப்பி இருக்கிறது. இது எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\nலிபியா ஹப்தரிடம் வீழ்ந்துவிட்டால் அது தமது பிராந்திய செல்வாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று துருக்கி அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது.\nஅதாவது மத்தியதரைக் கடலில் தனது நலனுக்காக ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் கிரேக்கத்திடம் கைகட்டி நிற்க துருக்கி தயாரில்லை.\nஎனவே லிபிய பிரச்சினையை தீர்க்க ஹப்தரிடமும், திரிபோலி அரசிடமும் பேசி பயனில்லை. அதற்கு பேச வேண்டிய ஆட்களே வேறு.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அ���்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_657.html", "date_download": "2020-03-28T17:11:51Z", "digest": "sha1:MLPDGBCID2W7KJ2G6545ZSV7D665NL2Z", "length": 6869, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமை, நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்தார்.\nதிண்டுக்கல் சீனிவாசனின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷன் அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து குறித்து செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயல்லிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்” என தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துக்கள் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\n0 Responses to மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:56:39Z", "digest": "sha1:XDJ542EKYOMODSNCVQJMF2FUNTB2FKYI", "length": 42649, "nlines": 69, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "ரேவ் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா\nவட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பா��ிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.\n“சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3]. மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.\nபோதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8]. போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.டி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப��படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].\nமுதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].\nபொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].\nஎல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா: இதுவே மிகவும் ��ந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\n[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.\n[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்… அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்\n[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47\n[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM\n[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைது‘ தோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.\n[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]\nகுறிச்சொற்கள்:அக்ரி நெஸ்ட், அண்ணாநகர், கஞ்சா, குத்தாட்டம், கும்மாளம், கோக்கைன், சேத்துமடை, சேத்துமடை அண்ணாநகர், ஜல்ஸா, ஜாலி, ஜோடி போட்டு கூத்தடிக்கும் கூட்டம், டிஸ்கோ ஜாக்கி, நடனம், பண்ணை தோட்டம், பண்ணை வீடு, பொள்ளாட்சி, போதை, போதை பார்ட்டி, போதை மருந்து, போதை-மது-மாது பார்ட்டி, போதைப் பொருட்கள், மர்ஜுவனா, ரேவ், ரேவ் பார்ட்டி\nஅக்ரி நெஸ்ட், அரசியல் தொடர்பு, அரசியல்வாதிகள், ஆட்டம், இரவு விடுதி, உல்லாசம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கஞ்சா விருந்து, கஞ��சா விற்பனை, கட்டுப்பாடு, கல்லூரி மாணவிகள், கள்ள தொடர்பு, கிளப், குத்தாட்டம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சாராயம், செக்ஸ், டிஸ்கோ ஜாக்கி, பாடி மஸாஜ், பெண் இன்ஜினீயர்கள், பொள்ளாச்சி, பொழுதுபோக்கு, போதை பார்ட்டி, போதை-மது-மாது பார்ட்டி, மது, மது-மாது, மாணவி, ரேவ் பார்ட்டி, விபச்சாரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ-மாணவியர் கைது [2]\nதமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ–மாணவியர் கைது [2]\nபௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல்[1]: சோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்[2]. மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்[3]. அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்[4]. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்[5].\nஓடர் ரிஸார்டுக்கு சீல் வைக்கப் பட்டது[6]: இவ்வாறு எல்லாம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோத செயல்கள், போதை வஸ்த்துக்களுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு நுழைவு வாயில் கேட்டை மூடி சீல் வைத்தனர்[7]. இதெல்லாம், நெறிமுறை-வழக்கத்துடன் செய்யும் செயலாகத் தெரிகிறது. முன்னரே, கண்காணிக்கப் பட்டிருந்தால், நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய நிலைமையே வந்திருக்காதே. தொடர்ந்து, அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால், போலீஸார் மெத்தனமாகத் தான் இருக்கிறாற்கள், செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.இந்த ரிசார்ட்டுகளில் சொந்தக்காரர்களின் பின்னணியை கவனித்தால் அவர்களில் பெரும்பாலோர் அரசியல் அரசியல் அதிகாரம் பணபலம் முதலியவற்றை பெற்றுள்ளதாக தெரிகிறது. தவிர உள்ளூர் போலீசாருக்கு இங்கு நடைபெறும் இத்தகைய சட்டமீறல்கள் பற்றி தெரிந்து இருக்கின்றது. ஆனால் மாதந்தோறும் அல்லது அவ்வப்போது அவர்களுக்கு சில பலன்கள், ஆதாயங்கள் மற்றும் பணமும் கொடுக்கப்படுவதால், அவர்கள் சட்டத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.\nஐடி–டெக்கீஸ்களின் போதை, மது, மாது இரவு கேளிக்கைகள், சீரழியும் தமிழகம், சமூகம், இந்தியா: 25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன: 25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மா���வர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது பெற்றோர்கள் வந்த பிறகே, அவர்களை அனுப்பி வைத்ததாக போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்துள்ளது / தெரிகிறது[8]. வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை போட்டு, வழக்கைக் குழப்பும் என்று தெரிகிறது.\nஇந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது. அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்கம் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளத��� சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.\nபெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34. “குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே கீதை.1.40,” என்று குறிப்பிட்டு, “கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nஅதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.\n[1] விகடன், ஸ்கெட்ச் போட்டது ரவுடிகளுக்கு; சிக்கியதோ.. மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் நிலவரம், எஸ்.மகேஷ் வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (06/05/2019) கடைசி தொடர்பு:14:21 (06/05/2019).\n[2] மாலைமலர், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் – 160 பேர் கைது, பதிவு: மே 06, 2019 10:35, மாற்றம்: மே 06, 2019 11:53.\n[4] நியூஸ்.7.செய்தி, மாமல்லபுரம் தனியார் விடுதியில், போதை பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 153 பேர் கைது\n[6] தினத்தந்தி, போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல், பதிவு : மே 07, 2019, 12:19 AM.\nகுறிச்சொற்கள்:ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கஞ்சா விருந்து, கல்லூரி மாணவர்கள், பெண் இன்ஜினீயர்கள், போதை, போதை பார்ட்டி, போதை மருந்து, போதை-மது-மாது பார்ட்டி, போதைப் பொருட்கள், மது பார்ட்டி, மாணவிகள், ரேவ், ரேவ் பார்ட்டி, விருந்து\nஅனுபவி, இரவு பார்ட்டி, இரவு விடுதி, உல்லாசம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், ஐடி-டெக்கீஸ், ஓடர் ரிஸார்ட், கஞ்சா, கஞ்சா பார்ட்டி, கட்டுப்பாடு, கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், காமம், கிளப், குத்தாட்டம், குல ஸ்திரீ, செக்ஸ், தா ஜான், பட்டிபுலம், பட்டிபுலம் சொகுசுவிடுதி, பாடி மஸாஜ், பெண் இன்ஜினீயர்கள், பெண்மை சீரழிவு, பொழுதுபோக்கு, போதை பார்ட்டி, போதை-மது-மாது பார்ட்டி, மாணவி, ரிசார்ட், ரிஸார்ட், ரேவ் பார்ட்டி, விடுதி, ஸ்பா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T19:07:59Z", "digest": "sha1:RHIRGMOLRDIYQKMGHFKKFFJFQUNJKYBJ", "length": 16146, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராயன் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிராயன் போர் அல்லது திரோயன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.\nகிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.\n3 \"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு\"\nகிரேக்க நாட்டின் ஒரு நகரம் எசுப்பார்த்தா ஆகும். எசுப்பார்தாவை இரின்டர்யசு என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் இரின்டர்யசு அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்து��ிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடீசியசு என்னும் இளவரசன் இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு யோசனையை இரின்டர்யசுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன், மெனெலசு என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலசு எசுப்பார்த்தாவின் அரசுரிமையை பெற்றான். ஒடீசியசின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய இரின்டயர்சு ஒடீசியசுக்கு உதவினான். ஒடீசியசு தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.\nஇச்சமயம் பாரிசு என்ற திராய் நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். அஃபறோடைரி என்ற காதல் தேவதைக்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான்.\n\"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு\"[தொகு]\nகெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் திராய் சென்றனர். இதனையே \"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு\" என்று கிறித்தோபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் திராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே திராயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, திராய் அழிந்து போனது.\nஇப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.\nசியுசு என்பவர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்கியவர். இவர் இவரது மனைவி எராவிற்கு உண்மையா��வராக இருக்கவில்லை. பிற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பல பிள்ளைகளைப் பெற்றார். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்தது. ஆகவே இந்த போரின் மூலம் பலரை அழிக்க திட்டமிட்டார்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-03-28T18:58:16Z", "digest": "sha1:5ZYIPCVZ5LV4UJ5P2UR6UOARW7TSRWK4", "length": 5293, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குஜராத்தில் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"குஜராத்தில் போக்குவரத்து\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nகொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி\nசூரத் - ஜாம்நகர் இன்டர்சிட்டி விரைவுவண்டி\nதிருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-130/", "date_download": "2020-03-28T18:29:28Z", "digest": "sha1:XDM54RJTWUWRLKC47J2SI7ACRLFB2IOJ", "length": 2761, "nlines": 77, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 130 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.\n2 ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.\n3 கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.\n4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.\n5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.\n6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக���குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.\n7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.\n8 அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/489565", "date_download": "2020-03-28T18:25:25Z", "digest": "sha1:ANIYLICAQPYFJNKKX73NUDT7YMGN7QKR", "length": 4783, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கியூபெக் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:42, 2 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:15, 25 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: sw:Jiji la Quebec)\n18:42, 2 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:கனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிகளின் தலைநகரங்கள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/indigo-increases-fleet-size-becoming-the-first-indian-carrier-to-cross-250-aircraft/", "date_download": "2020-03-28T17:26:58Z", "digest": "sha1:SG5HCYQCZ6C2GH4L63EYKRADEGKBGXAF", "length": 14695, "nlines": 404, "source_domain": "www.dinamei.com", "title": "இண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களை கடக்கும் முதல் இந்திய கேரியர் ஆனது - வணிகம்", "raw_content": "\nஇண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களை கடக்கும் முதல் இந்திய கேரியர் ஆனது\nஇண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களை கடக்கும் முதல் இந்திய கேரியர் ஆனது\nஇண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களைக் கடக்கும் முதல் இந்திய கேரியராகிறது\nசமீபத்தில், பட்ஜெட் கேரியர் ஒரு நாளைக்கு 1,500 விமானங்களை இயக்கும் முதல் விமான நிறுவனமாகவும் ஆனது.\nமும்பை: நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இப்போது டிசம்பர் 31 ஆம் தேதி குறைந்தது நான்கு நியோ விமானங்களை ஏந்திய பின்னர் 250 க்கும் மேற்பட்ட விமானங்களை அதன் கடற்படையில் கொண்டுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.\n47 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு சந்தை பங்கைக் கொண்ட இண்டிகோ, 250 க்கும் மேற்பட்ட விமானங்��ளைக் கொண்ட முதல் இந்திய கேரியர் ஆகும்.\nசமீபத்தில், பட்ஜெட் கேரியர் ஒரு நாளைக்கு 1,500 விமானங்களை இயக்கும் முதல் விமான நிறுவனமாகவும் ஆனது.\nடிசம்பர் 31 அன்று விமானம் நான்கு விமானங்களை – மூன்று ஏ 321 நியோஸ் மற்றும் ஒரு ஏ 320 நியோ – விமானத்தை சேர்த்ததாக அதிகாரி கூறினார்.\nஒரு விமான விநியோக கண்காணிப்பு வலைத்தளத்தின்படி, 222 ஏர்பஸ் 320 அல்லது ஏ 320 நியோஸ், 10 ஏ 321 நியோஸ் மற்றும் 25 பிராந்திய ஜெட் ஏடிஆர் உள்ளிட்ட 257 விமானங்களை இண்டிகோ எடுத்துள்ளது.\nஅந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 15 சதவீதமாக உயர்ந்து 26 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது\nஆசியான், ஐஎம்சிஇசிஏ ஒப்பந்தங்களின் கீழ் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்கள் மீதான இறக்குமதி வரியை அரசு குறைக்கிறது\nஆசியான், ஐஎம்சிஇசிஏ ஒப்பந்தங்களின் கீழ் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில்கள்…\nஅந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 15 சதவீதமாக உயர்ந்து 26 பில்லியன்…\nரூபாய் கிக் நேர்மறையான குறிப்பில் புத்தாண்டைத் தொடங்குகிறது, டாலருக்கு எதிராக 71.22…\nசிபிடிடி ஆதார்-பான் இணைக்கும் காலக்கெடுவை 2020 மார்ச் 31 முதல் 2019 டிசம்பர் 31 வரை…\nஆசியான், ஐஎம்சிஇசிஏ ஒப்பந்தங்களின் கீழ் கச்சா மற்றும்…\nஇண்டிகோ கடற்படை அளவை அதிகரிக்கிறது, 250 விமானங்களை கடக்கும்…\nஅந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் 15…\nரூபாய் கிக் நேர்மறையான குறிப்பில் புத்தாண்டைத் தொடங்குகிறது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/enjoy-13-tcdi-ls-8-price-pnDK6s.html", "date_download": "2020-03-28T18:02:11Z", "digest": "sha1:6LCAGEX4EWCMNLF55PO7PK33XYSFIZSM", "length": 15251, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 11 மதிப்பீடுகள்\nசெவ்ரோலெட் என்ஜோய் 1 3 ட்சடி லஸ் 8 விவரக்குறிப்புகள்\nகொண்ட்ரி ஒப்பி அச��ம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 14 Inch\nடிரே சைஸ் 175/70 R14\nதுர்நிங் ரைடிஸ் 5.5 meters\nகியர் போஸ் 5 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Twin Tube Gas Filled\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 7 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T17:55:50Z", "digest": "sha1:JJ3V3QJITH3S2AXKG4MR6F6SAYCDKKHA", "length": 55629, "nlines": 378, "source_domain": "www.thisisblythe.com", "title": "நியோ ப்லித் டால் ஃபேஸ் தட்டு", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் தயாரிப்புகள்/பிளைத் டால் ஃபேஸ்ப்ளேட்டுகள்\nநியோ ப்லித் டால் ஃபேஸ் தட்டு\nஅமெரிக்க $ 0.00 இலவசயுஎஸ் $ XENX துரிதப்படுத்தப்பட்டது\n14-29 நாட்கள் (XIX வணிக நாட்களுக்குள் கப்பல்கள்)\n18678 இந்த உருப்படியை மக்கள் பார்த்துள்ளனர்\n971 வண்டிக்கு இந்த உருப்படியை மக்கள் சேர்க்கிறார்கள்\n512 மக்கள் சமீபத்தில் இந்த உருப்படியை வாங்கியுள்ளனர்\nகாண்க அனைத்து குறைவாகக் காண்க\nX நாள் நாள் ரிட்டர்ன்ஸ்\n60 / XX விற்பனை செய்யப்பட்டது\nதயவுசெய்து காத்திருங்கள், விரைவில் ஒரு பரிவர்த்தனை உறுதிப்பாட்டைப் பெற முயற்சிக்கிறோம்.\nமதிப்பிடப்பட்ட விநியோக தேதி: ஏப்ரல் 13 திங்கள்\nஅதிகப்படியான தேவை காரணமாக, தயவுசெய்து வழங்குவதற்கு குறைந்தது 2-4 வாரங்களை அனுமதிக்கவும்.\nகாப்பீடு செய்யப்பட்ட மற்றும் கண்காணிக்கக்கூடிய உலகளாவிய கப்பல் போக்குவரத்து\n3-5 செயலாக்க நாட்களுக்குப் பிறகு கண்காணிப்பு எண் உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇதை விரும்புகிறேன் அல்லது 100% பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nஇந்த பிளைத் தயாரிப்பை நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீங்கள் செய்யாவிட்டால் என்ன செய்வது அதைத் திருப்பி, முழு பணத்தைப் பெறுங்கள் அதைத் திருப்பி, முழு பணத்தைப் பெறுங்கள்\nவிலையில் எந்த பொம்மைகளும் இல்லை.\nஎங்களிடமிருந்து வாங்க 4 பெரிய காரணங்கள்:\nசுமார் ஓவர் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்\nஉண்மையான மக்கள் எங்கள் ஆதரவு குழுவில்\nநாங்கள் ஒரு முழுமையான திருப்தி உத்தரவாதத்தை பெருமையுடன் வழங்குகிறோம். எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை உங்களை மகிழ்விப்பதாகும், எனவே ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு 60- நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்துடன் வருகிறது\n100% பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம். Www.thisisblythe.com இல், உங்கள் பாதுகாப்பையும் தனியுரிமையையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான கட்டண முறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யுங்கள்\nசிறந்த வாடிக்கையாளர் ஆதரவை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், அதனால்தான் உங்களுக்கு சாதகமான கொள்முதல் அனுபவம் இருப்பதை உறுதிசெய்ய எதை வேண்டுமானாலும் செய்வோம். 24 மணி நேரத்திற்குள் நாங்கள் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்போம், உங்கள் எல்லா கவலைகளுக்கும் விரைவில் பதிலளிப்பதை உறுதிசெய்கிறோம்.\nஎளிதான வருமானம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் 60- நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்படுகின்றன. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் கொள்முதல் விலையைத் திருப்பித் தருகிறோம்.\nஆபத்து இல்லாத கொள்முதல்: எங்கள் வாங்குபவர் பாதுகாப்பு உங்கள் வ���ங்குதலை கிளிக் முதல் டெலிவரி வரை உள்ளடக்கியது, எனவே நீங்கள் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்க முடியும்.\n100% திருப்தி உத்தரவாதம்: எந்தவொரு காரணத்திற்காகவும் எங்கள் சேவையில் நீங்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றால், எளிதான தயாரிப்பு வருமானம் மற்றும் முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவை வழங்கப்படும். உங்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்\nதற்போது உலகளவில் 200 நாடுகளிலும் தீவுகளிலும் இயங்கும் சர்வதேச கப்பல் சேவைகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் சேவையையும் கொண்டுவருவதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு இல்லை. உலகில் எங்கிருந்தும் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட சேவையை வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் தொடர்ந்து வளருவோம்.\nஎப்படி நீங்கள் தொகுப்புகளை கப்பல் என்ன\nகனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் அல்லது சீனாவில் உள்ள எங்கள் கிடங்கிலிருந்து தொகுப்புகள் உற்பத்தியின் எடை மற்றும் அளவைப் பொறுத்து ஈபாக்கெட் அல்லது ஈ.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். எங்கள் அமெரிக்க கிடங்கிலிருந்து அனுப்பப்பட்ட தொகுப்புகள் யு.எஸ்.பி.எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.\nநீங்கள் உலகம் முழுவதும் கப்பல் வேண்டாம்\nஆம். உலகெங்கும் சுமார் 200 நாடுகளுக்கு இலவச கப்பல் வழங்கப்படுகிறது. எனினும், சில இடங்களில் நாங்கள் கப்பல் செய்ய முடியவில்லை. அந்த நாடுகளில் ஒன்றை நீங்கள் சந்தித்தால் நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்.\nநாம் பொருட்களை அனுப்பப்பட்டது முறை எந்த விருப்ப கட்டணம் பொறுப்பு இல்லை. எங்கள் தயாரிப்புகள் வாங்குவதன் மூலம், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை உங்களுக்கு அனுப்பப்பட்டது இருக்கலாம் என்று சம்மதம் மற்றும் அவர்கள் உங்கள் நாட்டுக்கு வரும் போது விருப்ப கட்டணம் பெறலாம்.\nமேலும் கப்பல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க\nகப்பல் எவ்வளவு காலம் எடுக்கும்\nகப்பல் நேரம் இடம் மாறுபடுகிறது. இந்த எங்கள் மதிப்பீடுகள்:\nஇருப்பிடம் * மதிப்பிடப்பட்டுள்ளது கப்பல் நேரம்\nஐக்கிய மாநிலங்கள் 10-30 வணிக நாட்கள்\nகனடா, ஐரோப்பா 10-30 வணிக நாட்கள்\nஆஸ்திரேலி���ா, நியூசிலாந்து 10-30 வணிக நாட்கள்\nமத்திய மற்றும் தென் அமெரிக்கா 15-30 வணிக நாட்கள்\nஆசியா 10-20 வணிக நாட்கள்\nஆப்பிரிக்கா 15-45 வணிக நாட்கள்\n* இந்த எங்கள் 2-5 நாள் செயலாக்க நேரம் ஆகியவை இல்லை.\nநீங்கள் தேடும் தகவல் வழங்க வேண்டும்\nஆமாம், நீங்கள் உங்கள் டிராக்கிங் தகவல்களை கொண்டுள்ளது என்று உங்கள் பொருட்டு கப்பல்கள் முறை ஒரு மின்னஞ்சல் பெறும். நீங்கள் 5 நாட்களுக்குள் கண்காணிப்பு தகவல் பெறவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு.\nஎன் கண்காணிப்பு \"நேரத்தில் எந்த தகவல் கிடைக்க\" என்கிறார்.\nசில கப்பல் நிறுவனங்களுக்கு, கண்காணிப்பு தகவல்கள் கணினியில் புதுப்பிக்க 2-5 வணிக நாட்கள் ஆகும். உங்கள் ஆர்டர் 5 வணிக நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் கண்காணிப்பு எண்ணில் இன்னும் எந்த தகவலும் இல்லை என்றால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎன் பொருட்களை ஒரு தொகுப்பு அனுப்பப்படும்\nகாரணங்களுக்காக, அதே கொள்முதல் பொருட்களை சிலசமயங்களில் தனித்தனி தொகுப்புகள், நீங்கள் ஒருங்கிணைந்த கப்பல் குறிப்பிட்ட கூட அனுப்பப்படும்.\nநீங்கள் வேறு கேள்விகள் இருந்தால், தயவு செய்து எங்களை தொடர்பு மற்றும் நாம் உங்களுக்கு உதவ எங்கள் சிறந்த செய்வேன்.\nபணத்தைத் திருப்பித் தரும் கொள்கை\nஅனைத்து ஆர்டர்களும் அனுப்பப்படும் வரை ரத்து செய்யப்படலாம். உங்கள் ஆர்டர் பணம் பெற்றிருந்தால், நீங்கள் மாற்றத்தை அல்லது ஒரு ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் செயல்முறை தொடங்கியவுடன், அது இனி ரத்து செய்யப்படாது.\nஉங்கள் திருப்தி எங்கள் ## முன்னுரிமை ஆகும். ஆகையால், ஆர்டர் செய்த பொருட்கள் வாங்குவதற்கு நீங்கள் பணத்தைத் திருப்பியளிக்கவோ அல்லது மீட்டெடுக்கவோ கோரலாம்:\nநீங்கள் செய்தால் இல்லை உத்தரவாதப்பட்ட நேரத்திற்குள் தயாரிப்புகளைப் பெறுதல் (45-2 நாள் செயலாக்கத்தொகை உட்பட, 5 நாட்கள்) நீங்கள் பணத்தைத் திருப்பியளிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ கோரலாம்.\nநீங்கள் தவறான பொருளை பெற்றார் என்றால் நீங்கள் பணத்தை திரும்ப அல்லது ஒரு reshipment கோரலாம்.\nநீங்கள் பெற்ற தயாரிப்பு உங்களிடம் தேவையில்லை என்றால் நீங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுக்கொள்ளலாம், ஆனால் ���ங்கள் செலவில் உருப்படியை திருப்பிச் செலுத்த வேண்டும், உருப்படியை பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.\nநாம் செய்கிறோம் இல்லை பின்வருபவை திரும்பப்பெறவும்:\nஉங்கள் பொருட்டு காரணமாக (அதாவது தவறான முகவரி வழங்கும்) உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள காரணிகள் வரவில்லை\nஉங்கள் பொருட்டு காரணமாக கட்டுப்பாட்டிற்கு வெளியே விதிவிலக்கான சூழ்நிலைகளில் செய்ய வரவில்லை ப்ளைத் (அதாவது, சுங்க அழிக்கப்படும் ஒரு இயற்கை பேரழிவு தாமதப்பட்டது).\nகட்டுப்பாட்டை மீறி மற்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் : https:\n* விநியோகிக்கப்பட்ட உத்தரவாதக் காலத்திற்கு (15 நாட்களுக்கு) காலாவதியாகிவிட்டபின், நீங்கள் 45 நாட்களுக்குள் பணத்தை திருப்பி கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் நீங்கள் இதை செய்யலாம் தொடர்பு பக்கம்\nநீங்கள் பணத்தை திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், உங்கள் பணத்தை திரும்ப செயல்படுத்தப்படும், மற்றும் ஒரு கடன் தானாக 14 நாட்களுக்குள், உங்கள் கடன் அட்டை அல்லது பணம் செலுத்தும் அசல் முறை பயன்படுத்தப்படும்.\nநீங்கள் ஒருவேளை ஆடை ஒரு வித்தியாசமான அளவு, உங்கள் தயாரிப்பு பரிமாறிக் கொள்ள விரும்புகிறீர்கள் எந்த காரணம் என்றால். நீங்கள் முதலில் எங்களை தொடர்பு வேண்டும் மற்றும் நாம் வழிமுறைகளை மூலம் நீங்கள் வழிகாட்ட வேண்டும்.\nநாங்கள் நீங்கள் அவ்வாறு செய்ய அங்கீகரிக்க நாடினாலன்றி நம்மை திரும்பி உங்கள் கொள்முதல் அனுப்ப வேண்டாம்.\nஇந்த பொம்மை பொருட்கள் அசல்\nஆம், எங்கள் பொம்மைகள் அசல் தகாரா பகுதிகளுடன் எங்கள் காப்புரிமை பெற்ற தனிபயன் கால்களால் தயாரிக்கப்படுகின்றன.\n- பொம்மையின் தலையின் பின்புறம் பிளைத் டி.எம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹாஸ்ப்ரோ, இன்க். சி.டபிள்யூ.சி டோமி சீனாவைப் படிக்கிறது.\n- பொம்மையின் உடலின் பின்புறம் பிளைத் டி.எம்., எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹாஸ்ப்ரோ, இன்க்.\nகப்பல் போக்குவரத்துக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்\nஉலகெங்கிலும் உள்ள 200 நாடுகளுக்கு நாங்கள் இலவச கப்பல் போக்குவரத்து வழங்குகிறோம்\nநியோ பிளைத் பொம்மைக்கான அளவீடுகள் என்ன\nதயவுசெய்து எங்கள் கவனிக்கவும் நியோ பிளைத் டால் உடல் அளவீடுகள் மேலும் அறிய.\nஏதேனும் கப்பல், சுங்க அல்லது கடமை கட்டணம் என்னிடம் வசூலிக்கப்���டுமா\nஇல்லை, நீங்கள் பார்க்கும் விலை நீங்கள் செலுத்தும் விலை - உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.\nஎனது ஆர்டரை எப்போது அனுப்புவீர்கள்\nநீங்கள் ஒரு பங்கு-உருப்படியை ஆர்டர் செய்தால், நாங்கள் அதை 3 வேலை நாட்களுக்குள் அனுப்புவோம்.\nஎனது ஆர்டர் வர எவ்வளவு நேரம் ஆகும்\nஆர்டர்கள் ஈ.எம்.எஸ் அல்லது யு.எஸ்.பி.எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன. பொதுவாக, டெலிவரி அனுப்பப்பட்ட பின்னர் 5-20 வேலை நாட்கள் ஆகும், ஆனால் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் இது அதிக நேரம் ஆகலாம். எங்கள் நிறுவனத்தின் அளவு காரணமாக, நாங்கள் விரைவாக அனுப்புதல் மற்றும் செயலாக்க சேவைகளை வழங்குகிறோம், எனவே உங்கள் தொகுப்பை விரைவாகப் பெறுவீர்கள். உங்கள் பிளைத் நிறுவனங்களை வழங்க உலகத்தரம் வாய்ந்த தளவாட நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\nநீங்கள் தேடும் தகவல் வழங்க வேண்டும்\nஉங்கள் கண்காணிப்பு தகவலை 3-5 வேலை நாட்களில் பெறுவீர்கள். இலவச கப்பல் பொருந்தினால் சில நேரங்களில் கண்காணிப்பு கிடைக்காது. இந்த வழக்கில், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் [Email protected]\nஎன் ஆர்டரை ரத்து செய்யலாமா\nஒரு மணி நேரத்திற்குள் உங்கள் ஆர்டரை மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம். எங்களை தொடர்பு கொள்ளவும் [Email protected] எங்கள் ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை பற்றி மேலும் அறிக.\nநாங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளர் ஆர்வமுள்ள கலாச்சாரத்தைக் கொண்ட மிகப்பெரிய பிளைத் நிறுவனமாக இருக்கிறோம், ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கடையை வாங்கும்போது உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறீர்கள். உங்கள் கருத்து முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய உந்துதல். எங்கள் பிரத்யேக சலுகைகள் மற்றும் மூடிய விளம்பரங்களுடன் உண்மையான உள் நபரைப் போல உணருங்கள்.\nஎங்கள் வேலை மீதான ஆர்வம்\nநாங்கள் பிளைத்தின் உண்மையான ரசிகர்கள் எங்கள் கடையில் நீங்கள் வேறு எங்கும் காணமுடியாத அற்புதமான கவனமாக கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் நிறைந்திருக்கின்றன, அது நிச்சயம். சிறந்த ஊழியர்கள் ஒரு செல்வத்தை செலவழிக்கக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், அதனால்தான் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் பொருட்களை வழங்க எங்களை நம்பலாம்.\nஉங்களுக்குப் பி���ித்த விருந்தைப் பெறுங்கள், உங்களுக்கு பிடித்த பிளைத் தயாரிப்புகளில் ஈடுபடுங்கள் - எல்லா சுவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம் ஷாப்பிங் ஒருபோதும் சுவாரஸ்யமாக இருந்ததில்லை\nஎங்கள் மதிப்புரைகள் நம்பகத்தன்மைக்கு சரிபார்க்கப்படுகின்றன\n* நாடு அலந்து தீவுகள்அல்பேனியாஅல்டேர்னிஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஆன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஅசென்சன் தீவுஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா ஹெர்ஸிகோவினாபோட்ஸ்வானாபிரேசில்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோ, ஜனநாயக குடியரசுகாங்கோ, காங்கோ குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: Hrvatska)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்கன் குடியரசுகிழக்கு திமோர்எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாகாபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசின்)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொசோவோகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசியமால்டோவாமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியா���வ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட கொரியாவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபாலஸ்தீனம்பனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புசெயின்ட் பர்தேலேமிசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்சமோவாசான் மரினோசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசவூதி அரேபியாஸ்காட்லாந்துசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்தென் கொரியாதெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துகிழக்கு திமோர்டோகோடோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுருக்கிதுர்க்மெனிஸ்தான்டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவாடிகன் நகர மாநிலம் (ஹொலி)வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்ஏமன்சாம்பியாஸ்யாந்ஸிபார்ஜிம்பாப்வே\nசரியானது .. கடைக்கு மிக்க நன்றி. வாங்க பரிந்துரைக்கிறோம்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஒரு கீறல் இல்லாமல் நேரம் நிர்ணயிக்கப்பட்டது\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nநன்றி. பொம்மை மீது அளவிடும் வரை முகம் அப்படியே வந்தது.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nவண்ண-இயற்கை, உக்ரைனுக்கான தொகுப்பு இரண்டு வாரங்களில் அடைந்தது\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nமுகம் நன்றாக இருக்கிறது. போல்ட் சேர்க்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஒரு பெரிய குறைபாடு இல்லை. இது எனக்கு முக்கியமானதல்ல. கடைக்கு நன்றி.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்��ிறேன்\nபிளைட்டின் முகத்தைத் தனிப்பயனாக்க எனது முதல் முயற்சிக்கு இதைப் பயன்படுத்தினேன், மேலும் அது வேலை செய்வது எளிது. இது தலையின் பின்புறம் மற்றும் திருகுகளையும் உள்ளடக்கியது. மிகவும் மகிழ்ச்சி.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஎப்போதும் போல, எல்லாமே மேலே உள்ளது, ஒரே விஷயம், இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nபேனல் பளபளப்பான, பின் அட்டையுடன் வந்தது.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nபேனல் முன் புதுப்பாணியானது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக டெலிவரி நேரம், வேகமாக, பேக்கிங் சூப்பர், பரிந்துரைக்கவும்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nவீட்டிற்குத் திரும்புங்கள், பார்சலைக் கண்டுபிடிப்பேன், இவ்வளவு விரைவாக வந்ததாக கற்பனை செய்யவில்லை. அதே கடையில் இருந்து நான் வாங்கியதைப் போல அழகாக இருக்கிறது, வாங்க பரிந்துரைக்கிறேன். பரிசு டிஷர்ட் பிளஸுக்கு நன்றி\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஅது நன்றாக வந்தது. செதுக்கும் செயல்பாட்டில் n. N\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஅது நன்றாக இருந்தது. திருகுகள் மற்றும் பின் தட்டுடன் வந்தது.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஅது நன்றாக இருந்தது. திருகுகள் மற்றும் பின் தட்டுடன் வந்தது.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஎப்போதும் போல, எல்லாம் வேகமாகவும் உயர் தரமாகவும் இருக்கும்.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nசூப்பர் ஃபாஸ்ட் ஷிப்பிங், மிகச் சிறந்த கடை. மிக்க நன்றி\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nவழக்கம் போல் சிறந்த உருப்படிகள் x நன்றி,\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nகுழு நல்ல தரமானது. கடையின் படம் போலவே, விநியோகமானது 10 நாட்கள் ஆகும். பார்சல் நன்றாக இருந்தது. விற்பனையாளருக்கு நன்றி\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nடோல் வந்தது 2.5 வாரங்கள், அவர் சூப்பர், நான் இரண்டு பேனல்கள் உத்தரவிட்டார், மற்றும் மூன்றாவது பரிசு, மிக நன்றாக இருந்தது. நான் உங்களை ஒ��ு நண்பரின் கடையில் தூக்கி எறிவேன். ஒரு கூப்பன் கிடைத்தது, ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது எனக்கு தெரியாது, அதை கண்டுபிடிப்பேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nமுன் குழு, பின்புற குழு மற்றும் திருகுகள் ஆகியவை அடங்கும்.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nமுகம் மிகவும் பிரகாசமாக உள்ளது\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nமாஸ்கோவிற்கான வாரங்கள், நான் நினைக்கிறேன், விடுமுறை இல்லையென்றால், இன்னும் வேகமாக வரும்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nநியோ ப்லித் டால் ஃபேஸ் தட்டு\nநியோ பிளைத் டால் ஃபேஸ்ப்ளேட் & பேக் பிளேட் வித் ஸ்க்ரூஸ்\nநியோ ப்லித் டால் ஃபேஸ் தட்டு\nநியோ பிளைத் டால் ஃபேஸ்ப்ளேட் முழு தொகுப்பு\nநியோ ப்லித் டால் மேட் ஃபேஸ் பிளேட்டுடன் பேக் பிளேட் & திருகுகள்\nநியோ ப்லித் டால் ஃபேஸ்லெப் பிளாக் பிளாக் & ஸ்க்ரூ\nதிருகுகள் கொண்ட நியோ ப்லித் பொம்மை முகம்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசெயல்பாடுகள்: 2704 தாம்சன் அவே, அலமேடா, சி.ஏ 94501, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/50-ayyappan-specialities/", "date_download": "2020-03-28T17:22:57Z", "digest": "sha1:RGS3E4RNLRUAOPI5UI5QCDW7E5GWPALC", "length": 27591, "nlines": 144, "source_domain": "aanmeegam.co.in", "title": "50 ayyappan specialities | ஐயப்பன் பற்றிய 50 வியக்க வைக்கும் தகவல்கள்", "raw_content": "\nஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்\n1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.\n2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.\n3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.\n4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.\n5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார்.\n6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா… என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை.\n7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.\n9. மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.\n10. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பொது இடங்களில் வைத்து அதிக பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கக் கூடாது. பணத்தை நிறைய கையில் வைத்திருப்பதற்கு பதில் பம்பையில் உள்ள ஏடிஎம்களை பயன்படுத்தலாம்.\n11. தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் “சுவாமி அய்யப்பன்” என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீலீமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.\n12. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.\n13. பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.\n14. சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.\n15. சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் மூடப்பட்டது.\n16. சபரிமலை அய்யப்பன் கோவில் கோபுரம், விமானங்களை பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லய்யா தங்கக் கவசமாக மாற்றிக் கொடுத்தார்.\n17. அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.\n18. சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n19. சபரிமலை அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.\n20. சபரிமலை சென்று வந்தவர்கள் அய்யப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.\n21. சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று வரலாம்.\n22. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.\n23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.\n23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.\n24. சபரிமலையில் ஜனவரி 19-ந்தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.\n25. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.\n26. சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிற���ு. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.\n27. சபரிமலைக்குள் செல்போனில் பேச தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாக கொடுத்து விடுவது நல்லது.\n28. ஐயப்பா சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள, செய்யப்பட்டு வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.\n29. சபரிமலையில் மஞ்சமாதா கோவில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.\n30. சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.\n31. சபரிமலை நடைபந்தல் அருகே டாடா நிறுவனம் ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான டாக்டர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.\n32. சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்கு தண்ணீர் வாங்கிக் குடிப்பது நல்லது.\n33. சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.\n34. நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சன்னிதானம் நகரம் போல மாறியது.\n35. கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்தது.\n36. அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.\n37. அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.\n38. அய்யப்பனுக்கு 1973-ம் ஆண்டு சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.\n39. சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.\n40. தஞ்சை மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த முருகையன் குருசாமி 50 ஆண்டுக்கும் மேல் சபரிமலை சென்று வந்தவர் ஆவார்.\n41. சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.\n42. ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\n43. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.\n44. வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.\n45. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.\n46. ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.\n47. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். ��தாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.\n48. சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன.\n49. ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.\n50. குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.12.2019...\nஇன்றைய ராசிபலன் 26/12/2017 மார்கழி (11)...\nகருட பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள் | garuda...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை சக்தி\nஅரபிக் கடலுக்குள் சிவாலயம் | Sivan temple in sea\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-03-28T16:53:28Z", "digest": "sha1:HYHQXEANRUNFESUD2HTTDVOGNFXOZ3N2", "length": 9179, "nlines": 109, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\nகொரோனா வைரஸ்.... புல்லட் ரயிலை விட வேகமாக பரவும் தொற்று... கடும் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா\nஅமெரிக்காவில் கொரோனா பலி 800 ஆகஅதிகரித்துள்ளது....\nகொரோனா வைரஸ் : அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் பரவுவது குறித்து சீனா மீது அச்சத்தை உருவாக்கும் வகையி��் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.....\nவிருந்தில் துப்பாக்கி சூடு - 13 பேர் பலி\nஅமெரிக்காவில் வீட்டில் நடைபெற்ற விருந்தின்போது ஏற்பட்ட தகராறில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகைச் சுற்றி: கிரீன்லாந்து : கூட்டாளியைப் பதம் பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா - கணேஷ்\nஉலகிலேயே மிகப்பெரிய தீவுகளில் ஒன்றும், சுயாட்சி முறைப்படி நிர்வகிக்கப்பட்டு வருவதுமான கிரீன்லாந்து “எங்களுக்குத்தான் வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டி ருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.\nஅமெரிக்கா : உணவுத் திருவிழாவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவுக்கு மட்டும் கெடுவை நீட்டித்த அமெரிக்கா\nஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாகவும்...\nவெனிசுலாவின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சி\nவெனிசுலா நாட்டின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.\nமக்காச்சோளத்தையே காக்க முடியாதவர்கள் மக்களை எப்படிக் காப்பார்கள்\nஉலக அளவில் அமெரிக்காவிற்கு போட்டியாக பல நாடுகளில் மக்காச்சோளம் உற்பத்தி செய்வதால் மக்காச்சோள விவ சாயத்தை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டது\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nகோவையில் 144 தடையால் வேலையின்றி தவித்த வட மாநில இளைஞர்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் சீன வைரஸ்\nகொரோனா பாதிப்பு : இந்தியா - 873 : தமிழகம் - 40 ,பலியானோர் எண்ணிக்கை 19 ஆன���ு\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர் மாவட்ட கண்காணிப்பு குழுவினர் பட்டியல் தயாரிப்பு\nகேரளா: கொரோனா பாதிப்பால் முதல் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:20:05Z", "digest": "sha1:F5IX7JPUSZJNTFFQU25TS4CAPP4RVYOB", "length": 10600, "nlines": 114, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nHome புதிய தொழில் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nபாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்\nபாக்குமட்டை தொழிலில் சிறப்பு அம்சங்கள்:\n100% மக்கும் தன்மை உடையது\nகுறைந்த மின்சாரத்தில் இயக்கலாம். இந்த இயந்திரத்தை இயக்க பெரிய படிப்பறிவு அனுபவமும் தேவையில்லை வீட்டில் இருக்கும் பெண்கள் சுய தொழில் முனிவருக்கும் தினமும் அதிக வருமானம் கொடுக்ககூடிய தொழில்.\nவிளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152\nபாக்கு மட்டை தட்டுகளுக்கு மக்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் விற்பனைக்கு எந்தக் காலத்திலும் பிரச்சினை இல்லை. வீட்டிலிருந்தே வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.\n100% இயற்கை உற்பத்தி பொருள்\nஉள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு. அரசு மானியத்துடன் கூடிய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் வசதியும் மேலும் பாக்கு மட்டைகளை ஒப்பந்த அடிப்படையில் எங்கள் நிறுவனமே பெற்றுக் கொள்ளும்.\nஎன் 610 மன்னை நாராயணசாமி தெரு\nகேகே நகர் திருச்சி 21\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nPrevious Postவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி Next Postதிண்டுக்கலில் ஆடு வளர்ப்பு பயற்சி\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவ���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF-2/", "date_download": "2020-03-28T17:16:10Z", "digest": "sha1:LKJ6I723BL72VRZVYHUP33PJBLA2TW34", "length": 44851, "nlines": 176, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4\nஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்\nமுந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.\nஅனுமன் பறந்து சென்றுகொண்டிருந்த அன்று சூரிய கிரகணமாதளால் அவனைப் போலவே ராகுவும் சூரியனைப் பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். சூரியனின் அருகே அனுமனைப் பார்த்த ராகு அங்கிருந்து நழுவிப்போய் இந்திரனிடம் முறையிட்டான். அதற்கு ஒரு தீர்வு காண இந்திரன் ராகுவையும் அழைத்துக்கொண்டு அனுமன் இருந்த இடத்திற்குச் சென்றான். ராகுவைப் பார்த்த அனுமன் அவனையும் ஒரு பழம் என்று நினைத்துக்கொண்டு அவன் பக்கம் செல்லும்போது, இந்திரனின் யானையான ஐராவதத்தைப் பார்த்து அதுவும் ஒரு பெரிய பழமே என்று நினைத்துக்கொண்டு அவன் பக்கமும் பாய்ந்தான். அவனைத் தடுப்பதற்காக இந்திரன் தனது இடி போன்ற வஜ்ராயுதத்தால் அனுமனின் தலையில் ஓங்கி அடித்தான். அதனால் அனுமனின் தாடை பிளக்கப்பட்டு அவன் ஒரு மலையின் மேல் விழுந்தான். (“ஹனு” என்பது தாடையைக் குறிப்பதால் பின்னர்தான் அவனுக்கு ஹனுமன் என்ற பெயரே வந்தது.)\nஇந்திரனின் வஜ்ராயுதத்தால் அடி வாங்கிக் கீழே விழுந்த அனுமனைப் பார்த்ததும் வாயு பகவானிற்குக் கோபம் வந்துவிட்டது. அப்படி விழுந்த அனுமனைத் தூக்கிக்கொண்டு வாயு ஒரு குகையினுள் புகுந்துகொண்டு, தனது இயல்பான ஓட்டத்தை நிறுத்திவிட்டான். அதனால் இறைவர்கள், தேவர்கள் உட்பட அனைவரும் மூச்சு விடுவதற்குக்கூட காற்றோட்டம் இல்லாது அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் சென்று வாயுவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று கோரி முறையிட்டார்கள். அடிபட்டிருந்த குழந்தையை பிரம்மன் மெதுவாகத் தடவிக் கொடுத்ததும் அனுமனிற்கு மீண்டும் நினைவு திரும்பியது. அதைக் கண்ட வாயுவும் நிறுத்தி வைத்த தனது ஓட்டத்தை மீட்கவே அனைத்து சீவராசிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள்.\nஅனுமனுக்கு மீண்டும் நினைவு வந்���தும், அவனுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் இறைவர்கள் கொடுத்து அருளவேண்டும் என்று பிரம்மன் அவர்களிடம் வேண்டிக்கொண்டார். அந்த வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட அனுமன் அவைகளைக்கொண்டு ராவணனை வெல்லும் கடமையில் ராமருக்கு மிகவும் உதவி புரிவான் என்று அப்போது பிரமன் அவர்களுக்கு உறுதி அளித்தார். அதைக் கேட்ட அவர்கள் சிரஞ்சீவித் தன்மை, வெல்ல முடியாமை, இனிய பேச்சு, சாஸ்திர அறிவு, சோர்வின்மை, அஞ்சாமை, நிரந்தர ஆனந்தம், பெருந்தன்மை போன்ற பல அரிய குணங்களை அனுமனுக்கு அள்ளி வழங்கினார்கள். அதற்கும் மேலாக பிரம்மன் அனுமனுக்கு இரண்டு சிறப்பு வரங்களை வழங்கினார். அந்தணர்களது சாபமோ, கோபமோ அனுமனைப் பாதிக்காது என்பதும், மற்றும் எப்போது தேவையோ அப்போது தன் விருப்பப்படி தன்னைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது குறுக்கிக் கொள்ளவோ, அது போல எந்த வேகத்தில் பறக்கவோ முடியும் என்பதும் அப்படி அனுமனுக்குக் கூடுதலாகக் கிடைத்த பலன்கள். இவை எல்லாவற்றையும் அனுமன் அடைந்ததும் வாயு பகவான் மிகவும் மகிழ்ச்சியுற்று அவனை அன்னை அஞ்சனையிடம் கொண்டு சேர்ப்பித்தார்.\nஆனாலும் குழந்தையான அனுமன் அப்பாவித்தனமாக முனிவர்களின் வேள்விக் காரியங்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தான். எந்தவித சாபங்களும் அனுமனைத் தீண்டாது என்று முனிவர்களுக்குத் தெரியும் என்பதால் தனக்கு இருக்கும் சக்தி எதனையும் வெகுகாலத்திற்கு அனுமன் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தனர். அதனால்தான் வாலியிடம் சுக்ரீவன் பெரிதும் அவதிப்பட்ட காலத்தில் அனுமன் அவனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தாலும், தனது சக்தியின் மகிமையை அறியாதிருந்தபடியால், சுக்ரீவனுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய அனுமனுக்குத் தெரியவில்லை. ராமரைத் தரிசித்த பின்புதான் அனுமனுக்குத் தனது வலிமை தெரியத் துவங்கியது. ஆனாலும் அவன் தினமும் சூரியனைத் துதித்து வந்தபடியால் அனுமனுக்கு சாஸ்திரங்களில் பாண்டித்தியமும், இலக்கணத்தில் வல்லமையும் பெருகியது.\nராமர் பிறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மனைவியாக அவதரித்து அவருக்கு உதவுவதற்காக மகாலக்ஷ்மி மனித வடிவில் சீதையாக மிதிலையில் பிறந்தாள். வாரிசு ஏதுமின்றி இருந்த ஜனக மஹாராஜா ஒருமுறை தனது புனித பூமியை உழுதுகொண���டிருக்கும்போது, அந்த நிலத்தில் குழந்தை வடிவில் சீதை ஒரு தெய்வீகப் பிரசாதம் போல அவருக்குக் கிடைத்தாள். இராமாயண நிகழ்வுகளைப் பொருத்தவரை ராமரது அவதாரம் போலவே சீதையின் அவதாரமும் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் ராவணனை அழிக்கும் ராமரது திட்டத்தில் சீதையின் பங்கு மிக அத்தியாவசியமானதொன்று அல்லவா அதனால் ராமாயணமே சீதையின் மகத்தான சரித்திரம் என்று இவ்வாறு வால்மீகி முனிவரால் போற்றப்படுகிறது:\nசீதாயாஹ் சரிதம் மஹத் (I, 4. 7)\nபல பெண்களிடம் காமுகனாக இருந்ததே ராவணனின் கீழ்மைத்தனங்களில் முதன்மையானது. அந்த ஈனச் செயலே ராவணனின் முடிவை எட்டுவதற்குக் காரணமாகும் வகையில் சீதை உதவி செய்கிறாள்.\nதங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும் தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை. ஏனென்றால் அவ்வாறான கேள்வியே ராமரையும், சீதையையும் ஏதோ நடிகர்கள் போலவும், ராமாயணத்தையே ஒரு கதையைப் போலவும் ஆக்கி, அவர்களது மகத்துவத்தைக் குறைத்தது போல ஆகிவிடும். ஆனாலும் நடிப்பு என்ற கருத்தை அதனுடைய வேறொரு பரிமாணத்தில் இங்கு ஒத்துக்கொள்ளலாம். எப்படி என்றால் எவ்வாறு ஒரு நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் இன்பதுன்பத்தால், தான் எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை என்பதை உணர்கிறானோ, அவ்வாறே இறைவனும் தான் அவதரித்து வந்துள்ள வேடத்தின் தன்மையால், தான் சிறிதும் மாறுவதில்லை என்பதை உணர்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆகையால் காணும் நாம்தான் இறைவனை நம் பொருட்டு அவதரிக்���ும் சக்தி கொண்ட இறைவனாகவும், அந்த இறைத்தன்மையினால் இறைவன் நமக்காக அவதரித்து வந்துள்ள உருவை அந்த குறிப்பிட்ட உருவாகவும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தை நமது அனுபவத்தைக் கொண்டு விளக்க வேண்டும் என்றால், எவ்வாறு உலகியல்படி நாம் நம்மை உடல் என்றும் அதே சமயம் ஆன்மீகப்படி நாம் உண்மையில் ஆன்மாதான் என்றும் புரிந்துகொள்ளக் கற்றிருக்கிறோமோ அதே போல இறைவன்-அவதாரம் என்பதையும் பார்க்கவேண்டும்.\nவேதாந்தக் கருத்துப்படி மனம்-புத்தி-அகங்காரத்துடன் கூடிய உடல் என்னும் கருவியே பிறப்பு, வளர்ச்சி, இளமை, முதுமை, இறப்பு மற்றும் உலகியல் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறது. ஆனால் நம்முள் உறைந்து நம்மை நாமாக உணர வைக்கும் ஆன்மாவிற்கோ இந்த மாற்றங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் நாம் ஆன்மாவே என்பதை உணராது, நமது இருப்பை நமது உடலுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதால் இந்த மாற்றங்கள் எல்லாம் நமக்கும் வருவது போல நமக்குத் தோன்றுகிறது. தன்னிருப்பைத் துல்லியமாக உணர்ந்த ஞானிகள் இந்தப் பொய்த் தோற்றத்தில் மயங்காததால் உலக வாழ்க்கை அனுபவங்களால் ஆட்கொள்ளப்படாது இருக்கின்றார்கள். இந்த ரகசியத்தை உணராத பாமரர்கள் அத்தகைய ஞானிகளுக்கும் மற்றவர்களைப் போன்ற உலக அனுபவங்கள் உண்டு என்று நினைக்கின்றனர். அதே போல அவதாரத்திற்கும் இருவகை நியாயங்கள் உண்டு. அவதரித்துள்ள இறைவனை அந்த அவதாரத்தில் வரும் இன்ப-துன்பங்கள் ஏதும் கட்டுப்படுத்தாது. ஆனாலும் அவதார புருஷனுக்கு அவைகள் அனைத்தும் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.\nஅவர்கள் என்னதான் மனிதர்களாக வெளியுலகுக்குத் தெரிந்தபோதும், சில செயல்பாடுகள் மூலம் தாங்கள் தெய்வங்கள் என்பதை ராமரும் சீதையும் அவ்வப்போது காட்டிக்கொண்டிருந்தனர். மனிதர்கள் என்பதை விட இங்கங்கு தெரியவரும் அவர்களது இந்தத் தெய்வீகச் சாயல்கள், நடக்கும் நிகழ்வுகளுக்கு இன்னுமொரு புதிய பரிமாணத்தைத் தந்தன. அவர்களது பக்தர்களுக்கு இவ்வாறாகவும் அவர்களுடைய அருளாசிகள் கிடைத்தன என்றும் சொல்லலாம். அவ்வாறு நடந்த சில நிகழ்வுகளை ராமாயணத்தின் வெவ்வேறு காண்டங்களில் விவரித்திருப்பதை இப்போது பார்ப்போம்.\nராமருக்கு அப்போது வாலிப பருவம்தான் என்றாலும், ராமராக வந்திருப்பவர் மகாவிஷ்ணுதான் என்று தான் உளமார அறிந்திருக்கவில்லை என்றால் ராமரைத் தனது நன்மைக்காகத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு விசுவாமித்திரர் தசரதரைத் துணிவுடன் கேட்டிருக்கமாட்டார். வசிஷ்ட மகாமுனிக்கும் அந்த தெய்வ ரகசியம் நன்கு தெரிந்திருந்ததாலேயே தயக்கம் ஏதும் இல்லாமல், அவர் விசுவாமித்திரரின் உதவிக்கு ராமரைக் காட்டுக்கு அனுப்பிவைக்குமாறு பரிந்துரை செய்தார். காட்டுக்குச் சென்ற ராமர் விசுவாமித்திரருடைய வழிகாட்டுதலின்படி அரக்கர் கூட்டத்தில் முதலில் தாடகையையும், பின்பு மாரீச்சன் மற்றும் சுபாஹுவையையும் அழித்தோ, விரட்டியோ அவர்களுடைய கொட்டத்தை அடக்கினார். கௌதம மகரிஷியின் சாபத்தால் வெகுகாலமாக ஒரு கல்லாய் சமைந்திருந்த அகல்யை, ராமரது பாதம் அதன்மேல் பட்டதும் உடனே தனது சுய உருக்கொண்டு எழுந்தாள். ஜனகரது அரசவையில் இருந்த சிவ தனுஸைப் பல மன்னர்கள் சிரமப்பட்டுத் தூக்க முடிந்தாலும் அதற்கு நாணேற்ற முடியாதபோது, அவர்களை வெட்கமுறச் செய்யும் வகையில் ராமர் அதை லாவகமாகத் தூக்கியதும் அல்லாமல், நாணேற்றும் முயற்சியில் அந்த வில்லை இரண்டாகவே முறித்து விட்டார். பரசுராமரின் குருவான சிவனுடைய வில்லை ராமர் முறித்ததால் அவரது கோபத்திற்கு ஆளாகிய ராமர், க்ஷத்திரியர்களின் பரம எதிரியாகவே கருதப்பட்ட பரசுராமரை, சீதையை மணம் முடித்து மிதிலையில் இருந்து அயோத்திக்குத் திரும்பி வரும் வழியில் எதிர்க்கவேண்டி இருந்தது. அம்சாவதாரமான பரசுராமர் பூர்ணாவதாரமான ராமரிடம் தனது சக்தியை இழக்கவே, ராமர் மஹாவிஷ்ணுவே என்று கூறி அவரது மேன்மையை ஒத்துக்கொண்டார் (பால காண்டம்).\nஇராமரை இளவரசராகப் பட்டம் சூட்டுவதற்காகத் தசரதர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். ஆனால் தெய்வ நியதிப்படி அன்று நடந்த நிகழ்வுகளில் மாபெரும் திருப்பம் ஒன்று ஏற்பட்டு, அதன் இறுதியில் ராமர் வனவாசம் செல்வதற்கான ஆணையே பிறந்தது. அது போன்றதோர் அசாதாரண சூழ்நிலையை ராமர் பெரிதாக எதுவுமே நடக்காதது போல எதிர்கொண்ட விதமே, சாதாரணமாக இளவரசனாகப் போகும் மனிதனாகப் பிறந்த ஒருவனிடம் எதிர்பார்க்கக் கூடியதை விட, மிகவும் வேறுபட்டு இருந்தது. மறைந்திருக்கும் வேறு ஒரு காரணத்திற்காக, ராமரே திட்டமிட்டு நிகழ்வுகளை இவ்வாறு திசை திருப்பியதாகக் கூட அது தென்பட்டது. வ���வாசம் செல்லப்போகும் தன் கணவருடன் தானும் செல்லவேண்டும் என்ற சீதையின் பிடிவாதம், ராமருக்கு இனி இருக்கும் பணியில் அவளுக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டுவது போலத்தான் இருந்தது. சீதை ஒரு வித்தியாசமான மருமகள்தான் என்றாலும், உண்மையிலேயே மகாவிஷ்ணுவைத் தொடர வேண்டிய மஹாலக்ஷ்மியைத் தவிர அவள் வேறு யார்\nகாட்டில் ராமர் வசித்தபோது அவர் சந்தித்த பல முனிவர்களும் எப்போது ராமர் வருவார், தங்கள் உடலைத் துறக்கும் முன்பாக அவரது தரிசனம் தங்களுக்கு எப்போது கிடைத்து, அதனால் தமக்கு என்றுதான் மோட்சம் கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இறுதி நிலையில்தான் இருந்தார்கள். அவர்களையும் தவிர அரக்கனாகிய கபந்தன், மற்றும் பறவையாகிய ஜடாயு போன்றவர்களுக்கும் ராமர் அவ்வாறே மோட்சம் கொடுத்து அருளினார். சுக்ரீவன் தனது அறியாமையால் ராமரது வல்லமையைச் சோதிக்க விரும்பியதால், வாலியுடன் அவன் நடத்திய முதல் நாள் சண்டையில் பலமாக அடி வாங்கி வந்தான். அவர்களுடைய இரண்டாவது சண்டைக்கு வாலி புறப்படும் முன்பாக அவனுடைய மனைவியான தாரா ராமரது தெய்வீக பலத்தை உணர்ந்து, அதனை அவனுக்கு எடுத்துச்சொல்லி மோதலைத் தவிர்க்கப் பார்க்கிறாள். இறுதியில் ராமர் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாலும், தன்னுடைய முடிவு தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் மன்னிப்பைக் கோருகிறான். எப்போதெல்லாம் ஹனுமன் தனது பலத்தை மறந்து போகிறாரோ அப்போதெல்லாம் ராம நாம ஜபம் அவரது பலத்தை அவருக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தது மட்டும் அல்லாமல் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றிலும் அவரைத் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வைத்தது (கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள்).\nபோர் மூளப்போகிற சமயம் தனது அணியைத் துறந்து எதிரி பக்கம் சாய்கிற எவரையும் எளிதில் நம்பி தன் பக்கம் சாதாரணமாக எவரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், ராமரோ விபீஷணன் அவ்வாறு வந்தபோது அவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் விபீஷணனைப் பொருத்தவரை அவனுக்கு ராமர் எப்போதுமே இறைவனாகத்தான் தெரிந்தார். அலை கடல்களின் அரசன் முதலில் ராமரின் வேண்டுகோளை மறுத்து ஒதுக்கினாலும், ராமர் தனது வல்லமையைச் சிறிது காட்டவே அவனும் ராமர் இறைவனே என்று ஒத்துக்கொண்டான். நளனும் ராமருடைய உதவி இல்லாமல் கடலின் மேல் மிதக்கும் கல்லால் ஆன பாலத்தைக் கட்டியிருக்க முடியாது.\nபோர் முடியப்போகும் தருணம், வலிமை மிக்க எதிரியான ராவணன் எல்லாவற்றையும் இழந்து போர்க்களத்தின் மத்தியில் நிலைகுலைந்து நின்றுகொண்டிருந்தபோது, வேறெந்த சாதாரண மனிதனும் அவனை “இன்று போய் நாளை வா” என்று கூறியிருக்க முடியாது. ராவணனின் இறுதி மூச்சு அடங்கப் போகும் சில நொடிகளுக்கு முன்னால் அவனுக்கும் ராமரின் நாராயண சொரூப தரிசனம் கிட்டுகிறது. ராவணன் இறந்த செய்தியைக் கேட்டுக் கதறிய மனைவி மண்டோதரியின் புலம்பலிலும் ராமரின் தெய்வீகத் தன்மை அவளுக்குத் தெரிந்திருந்தது என்பது நன்கு புலப்படுகிறது. அதுதான் தெய்வத்தின் வழி என்று நன்கு தெரிந்திருந்தால் ஒழிய, எந்த அரசனும் மக்களைத் திருப்தி செய்யும் நோக்கத்திற்காகத் தன் மனைவி அப்பாவி என்று தெரிந்திருந்தபோதும் அவளைக் கைகழுவும் செயலைச் செய்திருக்க மாட்டான்; அதே போல எந்த மனைவியும் பூமி தன்னை விழுங்கட்டும் என்று கூறி அவ்வாறே சென்றிருக்கவும் மாட்டாள் (யுத்த, உத்தர காண்டங்கள்).\nTags: அதர்மம், அனுமன், அவதாரம், இதிகாசம், சீதை, தர்மம், தெய்வ சங்கல்பம், தெய்வங்கள், பெண் பாவம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மீது வன்முறை, ராமன், ராமபிரான், ராமாயணம், ராவணன், வால்மீகி, ஹனுமான்\n2 மறுமொழிகள் ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4\nதிரு இராமன் அவர்களுக்கு நமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.\nஸ்ரீ ராம் ஜெயா ராம் சீதா ராம் அற்புதமான கட்டுரை யுக புருஷன் ஸ்ரீ ராமனின் மகிமையை யார் அறிவார் \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” ��ிருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதிருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nவன்முறையே வரலாறாய்… – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\n2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது\nநம்பிக்கை – 8: பக்தி\nஎழுமின் விழிமின் – 34\nகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nவானம்பாடிகளும் ஞானியும் – 1\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nதேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை\nவன்முறையே வரலாறாய்… – 21\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-03-28T17:10:17Z", "digest": "sha1:N5FMSKAVI7L5JNCEZRZPD6EWLB4QVOL2", "length": 13777, "nlines": 136, "source_domain": "www.tamilhindu.com", "title": "துக்ளக் பத்திரிகை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ துக்ளக் பத்திரிகை ’\nசோ: சில நினைவுகள் – 3\nஅங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒர��� ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்... ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான... [மேலும்..»]\nசோ: சில நினைவுகள் – 2\nஎன் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது... தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்...... [மேலும்..»]\nசோ: சில நினைவுகள் – 1\nகிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ... ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nமோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nதலபுராணம் என்னும் கருவூலம் – 1\nஇலங்கைத் தமிழரும் மாணவர் போர���ட்டங்களும்\nமகாகவி பாரதியின் புனித நினைவில்…\nதேவிக்குந்த நவராத்திரி — 1\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2\nகம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nகதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post_3591.html", "date_download": "2020-03-28T17:53:48Z", "digest": "sha1:3MXX7PGZATEAPBBXNWE5GW2G6JK6ZPYN", "length": 22552, "nlines": 357, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\n வலைச்சரம் வலைப்பூ பொறுப்பாசிரியர் சீனா அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார். உங்கள் கேள்விக் கணைகளை சுருக்கமாக தொடுங்கள். உங்களின் சிறந்த கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் சுவையாக பதிலளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளை தொடுக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: palsuvaitamil@gmail.com\nஉங்கள் பெயர், வலைப்பூ URL கண்டிப்பாக இணைக்க வேண்டும்.வலைச்சரத்தை மட்டும் சார்ந்த பேட்டி இது அல்ல. கேள்விகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். ஒருவர் அதிகபட்சமாக மூன்று கேள்விகள் வரை கேட்கலாம்.\nஅவரிடம் வேறு வலைப்பூக்கள் எடுத்த பேட்டிகளின் சுட்டி கீழே:\nசுதந்திர தினத்தில் சீனா ஐயாவிடம் ஒரு சிறப்பு பேட்டி\n உங்கள் கேள்விகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 - 03 - 2011\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nMANO நாஞ்சில் மனோ said...\nநீங்க சீனா'வா இந்தியாவா...# டவுட்டே....\n@MANO நாஞ்சில��� மனோ கேள்வி கேட்பவர்கள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கவும். முகவரி: palsuvaitamil@gmail.com\nகண்டிப்பாக உங்கள் பெயரும், வலைப்பூ பெயரும் இணைக்கப்பட வேண்டும்.\nஅட...அப்படியா...நல்ல முயற்சி...(நம்ம ஊரு தானே...டவுட்டு இருந்தால் ஐயாக்கு போன் அடிச்சே கேட்ருவோமாக்கும் நாங்க..:) )\nஅப்போ அனானமிஸ் கெள்விகளுக்கு அனுமதி இல்லையா\nவலையுலகில் நல்ல முயற்சி நம்ம கடையில் இன்று என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள்..............வெறும் நேர்கேள்விகள் மட்டும் கேக்கலாமா இல்ல உள்குத்து சைடு குத்து கேள்விகள் அனுமதி உண்டா...........என்னா இப்பொல்லாம் அப்படி மாறிப்போச்சுங்க அதேன் இன்னொரு டவுட்டு..........கேள்விகள் வலைச்சரம் பற்றி மட்டுமே இருக்க வேண்டுமா இன்னொரு டவுட்டு..........கேள்விகள் வலைச்சரம் பற்றி மட்டுமே இருக்க வேண்டுமா\nஇதுக்கெல்லாம் சீக்கிரம் பதில் சொல்லுங்க நண்பா..........ஏன்னா எனக்கு கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும் அதேன்\nகேள்விகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உள்குத்து, வெளிக்குத்து எப்படி வேணாலும் கேளுங்க.... வலைச்சரம் பற்றிய தனி கேள்வி, பதில் பேட்டி இது அல்ல... பொதுவாக எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பரே, சந்தேகம் தீர்ந்ததா\n//ஆனந்தி, நம்ம ஊரு தானே...டவுட்டு இருந்தால் ஐயாக்கு போன் அடிச்சே கேட்ருவோமாக்கும் நாங்க..:) )//\nஆமா .. நாங்க ‘அடிச்சே’ கேட்டிருவோம் ..\nகேள்வி கேட்டுருவோம்.... சரி..அய்யா இன்ப சுற்றூலா சென்ற விபரம் கேட்டுச் சொல்லுங்க...\n@மதுரை சரவணன் ///அய்யா இன்ப சுற்றூலா சென்ற விபரம் கேட்டுச் சொல்லுங்க...///\nதனியா ஒரு பதிவு போற்றுவோம்ண்ணே\nபொன் மாலை பொழுது said...\nஇது ஒரு நல்ல முயற்சி. அனைவரும் கலந்து கொள்வோம்.கும்மி அடிக்க நமக்கா தெரியாது\nநம்ம மனோ இப்பவே ஆரம்பிச்சாச்சி மக்களே\nகலக்குங்க சகோதரம்... காத்திருக்கோம்... தங்களின் மேற்குறிப்பிட்ட மெயிலைப் பாருங்கள்...\nகேள்வி தானே கேக்கணும் கேட்டுட்டா போச்சி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எ���ையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டி���வை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/30.html", "date_download": "2020-03-28T17:35:55Z", "digest": "sha1:PYV4KYFL7RXAEOQ5BXUWYT4DNBRUECLE", "length": 4347, "nlines": 38, "source_domain": "www.thamizhkadal.com", "title": "30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.", "raw_content": "\n30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற விஷயம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_89.html", "date_download": "2020-03-28T18:54:34Z", "digest": "sha1:3MPVSZNPO6AJVMVLOMA2N72C6IIUJCKB", "length": 34656, "nlines": 104, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இலங்கைப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 30 ஆண்டுகள் கடந்து விட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்த வகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.\nஇவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடை நீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ம் ஆண்டு கட்டுநாயக்க வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇவ்வாறு இலங்கையின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.\n2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nஇத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009ம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.\nமுள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஒப்பிரேசன் லிபரேசன் எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார்.\nஅக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.\nஇன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கி விட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான்.\nஇதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது.\nநெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்த போது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.\nவடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது.\nவடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத் தலைவர்கள் இன்று போல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.\nநெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது.\nநூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.\nகப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன்.\nஅதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.\nஇந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார்.\nஅதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.\nசாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள் அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.\n“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”\nஅந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். இலங்கைக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.\nதொடர்ந்தும் எமது மக்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ண முடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்த போதெல்லாம், தான் எடுத்த முடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.\nதான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள்.\nபொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது.\nகொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்க முடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nகாங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.\nகடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது.\nஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.\nஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.\nலெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள்.\nவரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள்.\nஇயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.\n‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்து கொள்ளமுடிந்தது.\n‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா.\nஎப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.\nகரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம்.\nஅவளின் தோழிகள் ஒவ்வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா\nதயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.\nஅங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.\nஇலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்\nஎன்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலி��்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.\n1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nதமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.\n எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.\n‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.\nஆர்பரித்து எழுந்த அலை ….\nசீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள் என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ\nஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.\nஅங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.\nஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.\nதீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.\nஇ��்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.\n0 Responses to விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\n : பரவிய திடீர் வதந்தியால் பதற்றம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகள் கரும்புலிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/06/", "date_download": "2020-03-28T18:47:51Z", "digest": "sha1:QV2JIM2XJ5N7G5PXY24V7633G7T4R2UE", "length": 129297, "nlines": 545, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2008 ஜூன் « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு\nஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்\nரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nசைபீரிய நகரமான காண்டி மான்சியிஸ்கில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டில��யே முட்டுக்கட்டை நீங்கி இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.\nவிளாடிமிர் புடினை அடுத்து ரஷ்யாவின் அதிபராக பொறுபேற்ற டிமிட்ரி மெட்வடேவ் பங்கு பெறும் முதல் உச்சி மாநாடு இதுவே.\nபோலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுடன் ரஷ்யாவுக்கு எழுந்த சர்ச்சைகளின் காரணமாக புதிய பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.\nஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பழைய பிரச்சினைகள் பின்புலத்தில் இருந்து கொண்டுதான் உள்ளன என்று மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.\nமூழ்கிய படகில் இருக்கும் விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கான முயற்சி\nமூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள்\nபிலிப்பைன்ஸில் அண்மையில் மூழ்கிய ஒரு படகிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்கும் பணியைச் செய்யத் தடையாக அப்படகிலிருந்த விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கு தற்போது ஒரு சிறப்பு நிபுணர் அணி முயற்சித்துவருகிறது.\nகடந்த சனிக்கிழமை சூறாவளியில் சிக்கி மூழ்கிய அப்படகின் அடித்தளத்தில் இருந்து பத்து டன்கள் அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தை பாதுகாப்பாக வெளிக்கொணர இந்த நிபுணர் அணி முயலும்.\nஇந்தப் படகு மூழ்கிய சமயத்தில் அதில் எண்ணூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர்; ஆனால் 60 பேருக்கும் குறைவானவர்களே உயிர்பிழைத்ததாகத் தெரியவருகிறது.\nநேற்று வெள்ளிக்கிழமைதான் படகில் இரசாயனம் இருப்பது தெரியவந்து சடலங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.\nமுன்னாள் மலேஷியப் பிரதமர் துருக்கியத் தூதரகத்தில் தஞ்சம்\nமுன்னாள் மலேஷியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்\nமலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் கோலம்பூரிலுள்ள துருக்கியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடியுள்ளார்.\nதகாத பாலுறவுக் குற்றச்சாட்டுகளுடன் அவர் மீது புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபோலீஸ் தன்னைப் பிடித்து தடுத்து வைத்திருக்கும் சமயத்தில் ஏற்படக் கூடிய தனக்கு ஆபத்து குறித்து தான் அஞ்சுவதாக பி.பி.சி.யிடம் தெரிவித்த அன்வர் அவர்கள், தான் துருக்கியிடம் அரசியல் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என்றும், மாறாகத் தன்னுடைய பாதுகாப்புக்கு மலேசிய அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nதன் மீது மீண்டும் அபாண்டமாகப் பழிசுமத்த அரசாங்கம் குற்றச்சாட்டுகளைச் சோடிக்கிறது என்றார்.\nஆனால் மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி அவர்கள் அதை மறுக்கிறார்.\n1998இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அன்வர் அவர்கள் முறையற்ற பாலுறவு மற்றும் ஊழல் தொடர்பாக ஐந்தாண்டு சிறைவாசம் கண்டவர்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் அவர், அவை அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது சுமத்தப்பட்டவை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.\nஇவ்வாண்டு முற்பகுதியில் மீண்டும் வெளி அரசியலில் பெரிதாகப் புகுந்து கொண்டார்.\nஒரிஸ்ஸாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் ஐம்பது பொலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\nஇந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகிளர்ச்சிக்காரர்களுடன் மோதுவதற்காக விசேட படையணி ஒன்று படகில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.\nமாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஏரி ஒன்றில் படகு சென்றிருந்த வேளை அருகிலிருந்த மலைக் குன்றுகளிலிருந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nபடகில் இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீந்திக் கரையேறியதாகத் தெரிகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008\nவிடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஓ���ந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்\nஇதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.\nஇந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.\nஎனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.\nஇதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.\nஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரம�� ஏற்பட்டதாகவும் கூறினார்.\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது\nகைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.\nஇன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nவிசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.\nபரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nமன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.\nகடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008\nவட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப��� புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.\nஇந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nமன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஎனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nகடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் ���ைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\n28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.\nவிநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.\nஇந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.\nபுலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.\nவேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.\nசாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.\nமீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.\nகிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட���டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.\nஉயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.\nநாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nதவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.\nபிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்\nகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.\nஇச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்\nடி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.\nஅவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008\nவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.\nநாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.\n2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.\nபுலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.\nஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என��பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.\nஇது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nதெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்\nஇலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.\nதெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.\nஉலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.\nஇதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.\nஎதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.\nவிலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.\nமலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்\nமலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் சடலத்துக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பில், இந்து மதத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கும், அந்த நாட்டின் இஸ்லாமிய மத திணைக்களத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கேஸ்வரன் என்னும் பிறப்பால் இந்துவான, 34 வயதுடைய, தற்கொலை செய்துகொண்ட இந்த நபர், தனது குடும்பதுக்கு தெரியாமலேயே இஸ்லாத்துக்கு மாறி விட்டதாகக் கூறும் இஸ்லாமிய திணைக்களம், அவரது இறுதி அடக்கத்துக்காக, சடலத்தை தம்மிடம் தர வேண்டும் என்று கூறுகிறது.\nஆனால், அவரது மத மாற்ற சான்றிதழில், அவரது கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இல்லாத காரணத்தால், அவரது மதமாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறும் அவரது குடும்பத்தவர், அவரை தமது இந்து முறைப்படி அடக்கம் செய்ய சடலத்தை ��ம்மிடம் தரவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nஇஸ்லாமிய நாடான மலேசியாவில், சிறுபான்மையினத்தவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மத விவகாரத்தில் தொடருகின்ற முறுகலான உறவினை வெளிப்படுத்தும் அண்மைய சம்பவம் இதுவாகும்.\nமரணத்தின் போதான பிணக்குகளை தவிர்ப்பதற்காக, மதம் மாறும் எவரும் அது பற்றி தமது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் இந்த வருட முற்பகுதியில் கூறியிருநந்தார்.\nஆனால், இந்த அறிக்கை பின்பற்றப்படுவதில்லை என்றும், ஒருவரது சடலம் அவருக்கு முன்பின் தெரியாதவர்களால் உரிமை கோரப்படும் சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்றும் மத நல்லிணக்கு குழு ஒன்று கூறியுள்ளது.\nபிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது\nகடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.\nஉலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.\nருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஜூன், 2008\nஇலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மன்னார் – பூனகரி வீதியில் உள்ள பாப்பாமோட்டைக்குத் தென்பகுதியிலும், பாப்பாமோட்டைக்குக் கிழக்குப் பகுதியில் மராட்டிகன்னாட்டி, மின்னியறைஞ்சான் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினர் பின்தள எறிகணை சூட்டு ஆதரவோடு, மும்முனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில���ம் படையினர் முன்னேறி வருவதாகக் கூறும் பாதுகாப்பு அமைச்சகம் இப்பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.\nபாப்பாமோட்டைக்குத் தெற்கே பல இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் சமர் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nபுலிகளுக்கு இழப்பு என்று இராணுவம் கூறுகிறது\nஇப்பகுதியில் இன்று காலை முதல் இடம்பெற்று வரும் கடும் மோதல்களையடுத்து, படையினருக்கு உதவியாக மன்னார் நகரப்பகுதியில் உள்ள தள்ளாடி பிரதான இராணுவ தளம் உட்பட முக்கிய இராணுவ முகாம்களில் இருந்து பாப்பாமோட்டை பகுதியை நோக்கி எறிகணை தாக்குதல்களும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் படையினர் நடத்தியதாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜூன், 2008\nமாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக வந்த யாழ் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்\nவவுனியாவில் நடைபெறவிருந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nபாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.\nகடந்த 14 ஆம் திகதி இந்த விளையாட்டுப்போட்டி வவுனியாவில் நடைபெறவிருந்த போதிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து இதில் கலந்து கொள்வதற்கு ஆளுனர் அனுமதி மறுத்திருந்தார்.\nஇதனையடுத்து இந்தப் போட்டிகள் யாழ் மாவட்ட மாணவர்களின்றி நடைபெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, நேற்று இந்த மாணவர்கள் கப்பலில் புறப்பட்டு இன்று திருகோணமலையை வந்தடைந���தனர்.\nஇருந்த போதிலும் இந்த மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் பிறிதொரு தினத்தில் நடத்தப்பட்டு வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் அதில் பங்கேற்க வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தம்\nஇலங்கையின் தெற்கே மஹரகம மற்றும் களுத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் மறு அறிவித்தல்வரை ஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு பயிற்சி பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீண்டும் தாம் கடமையாற்றிய பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர்.\nமஹரகம ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று வந்த வடபகுதியைச் சேர்ந்த, 2 பெண்கள் உட்பட 4 பேர் கொழும்பில் 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகுறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வேறு இடங்களில் ஆசிரியர் பயிற்சியை தொடர்வதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் கே. மொகமட் தம்பி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஇலங்கைக்கான அமெரிக்க தூதரக வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான பவுடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தூதரக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇந்த சந்தேகத்துக்குரிய பவுடர் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வரும் வரை தூதரகம் பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.\nஇருந்த போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளின் நலன்கருதி, தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு தொடர்ந்தும் திறந்திருக்கும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.\nதேவை தரமான ஆசிரியர்களின் சேவை\nதமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.\nஎனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.\nமருத்துவம், பொறியியல் படி���்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.\nஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.\nஇதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.\nமேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.\nஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.\nமீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.\nஅரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nபோட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.\nஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.\nஎனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.\nஇதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே ��ிண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.\nஇதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.\nபிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.\nஇந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nதரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.\nஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.\n300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.\nமேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.\nஇதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.\nமேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.\nமாற்று அணி காலத்தின் கட்டாயம்\nஅண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியே��்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.\nபா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.\nமேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.\n1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.\n1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.\n1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா – கருணாநிதி கூட்டு உருவானது.\nஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க “சர்க்காரியா கமிஷனை’ இந்திரா அமைத்தார்.\n1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.\n1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.\nஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். “”நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” என முழங்கினார். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது. 1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.\nமத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள். 1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.\nதில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன. ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்ல���ப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.\nதமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும் தனது ஏதேச்சாதிகாரப்போக்கை அது கைவிட மறுக்கிறது.\nஉள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.\nஇரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.\nஇரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மோதல் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.\nஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.\nஇரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.\nஎல்லையற்ற ஊழலும், லஞ்சமும், நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.\nதி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.\nமுக்கியமான பிரச்னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.\nஅரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிற கட்சித் தலைவர்களை முதலமைச்சரும், அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழக��் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது.\nஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன.\n1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன. தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.\nகடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.\nஅ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் – சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.\nஇவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முன் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.\nகாவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய் பிரச்னையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.\nஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும், பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் ���ந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.\nசாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்\nஉலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது லட்சம் பேர் மோசமாக காயமடைகின்றனர்.\nஇந்தச் சாலை விபத்துகளினால் சமூகமும் பொருளாதாரமும் சந்திக்கும் இழப்பு மிகப்பெரியது.\nஆனால் இப்போதுதான் இந்திய அரசு இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது\nதேசிய சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்- அதிகார ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.\nசாலை பாதுகாப்பு, பாதுகாப்புமிக்க சாலைகள் பாதுகாப்புமிக்க வாகனங்கள் தொடர்பான பொறுப்பு அனைத்தையும் ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சி இது.\nமலேரியா, காசநோய், எய்ட்ஸ் இவை எல்லாமும் சேர்ந்து பலிகொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆதலால் இவ்விவகாரத்தை இனியாவது கண்டுகொள்வதே இந்தியாவுக்கு நல்லது.\nதமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது\nதமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.\nஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.\nரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.\nஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்\nஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.\nஇலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.\nஇதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்த��னரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஇராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்\nஇலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்\nஇலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.\nஇலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:40:02Z", "digest": "sha1:UVOPRANS4L2J7PWE4GGICKY46IABI4RO", "length": 21178, "nlines": 172, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "என்னைப் பற்றி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஉலகைச் செதுக்கி, உலகைப் புதுக்கி,\nகாந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.\nசத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகியோர் இந்தியருக்கு வேண்டும்.\nசுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.\nசத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.\nஅறநெறி, உரிமை, சமநெறி என்ற முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.\nகற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி\nநெஞ்சின் உயிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்\nஇறைவன் எனக்கு ஆயுளை நீட்டும் ஓவ்வோர் நாளும், முடிந்த ஓவ்வோர் ஆண்டும் பயனுள்ளதாக நிகழ எனக்களித்த ஒருமாதவக் கொடைதான்.\nஅணுவிலிருந்து அகிலம்வரை சிறிதளவு அறிந்து, கண்டுபிடிப்புகளில் நூற்றில் ஒன்றோ, அல்லது ஆயிரத்தில் ஒன்றோ தமிழில் எழுதித் தமிழருக்குக் காட்டஇப்பிறப்பில் எனக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நான்அடிபணிகிறேன்.\nஅவனிடம் ஒரு கேள்வி கேட்���னும்\nஏண்டா இந்த பூமியைப் படைச்சே \nஜாதிகள் உள்ளதடி பாப்பா , நமக்கு\nஜாதிச் சகிப்பு வேணும் பாப்பா.\nஜாதிகள் வேலியல்ல பாப்பா, நம்மை\nஜாதிகள் அரசுச் சின்னமடி பாப்பா.\nஜாதிகள் என்றும் அழியாதடி பாப்பா.\nபட்டம், பதவி, பணம் வாங்க, ஜாதிகள்\nபாரத முத்திரை அட்டையடி பாப்பா \nஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா \n(பிறப்பு : பிப்ரவரி 21, 1934)\nஆதி முதல்வனை, அண்டத் தலைவனை\nஓதி உணர்வேன் என் உள்ளத்தில் – வீதியிலே\nஇற்றுவிழும் மாந்தர் எழுந்து பயன் பெற நீ\nவற்றாத் திறன் ஊட்ட வா.\nபோர் வாளை எல்லாம் நெளித்துப்\nஏர் முனை ஆக்கிடு இனி \nவையத்தில் பஞ்சம் வரும் இனி \nகாற்றாடி, சூரியக் கதிர்களும் மின்சக்தி\nபுதிய கடல் மார்க்கம் தேடி\nஅச்ச மின்றி, அயர்வு மின்றி\nஉச்சி மீது வான் இடிந்தும்\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு ம���தல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை இருபத்தி ஏழு தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்], ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள். காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2. அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு]. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் [Echo of Nature] [Environmental Poems]\nபிரதமர் இந்திரா காந்தி தந்தையாருக்கு அளித்த\nஎனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர். பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர்.. முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனை யில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/571947", "date_download": "2020-03-28T18:36:44Z", "digest": "sha1:5MI4OAEVDZ7UURHUBBAGIIZCOJEKZ33W", "length": 7610, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Everyday Iron Rain ... Extreme Heat ... Endless Darkness ... Extreme Planet Discovery! | தினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு\nதினமும் அந்திமழை அதுவும் இரும்பு மழை பொழியும் அதிதீவிர வெப்பமுள்ள பிரம்மாண்ட கோள் ஒன்றை ஜெனீவா பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கு WASP 76b என்று பெயரிட்டுள்ளனர். இந்த கோளின் பகல் நேர வெப்பநிலை இரண்டாயிரத்து 400 டிகிரி செல்சியஸ் என்பதால் இந்த கோளில் உள்ள இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் ஆவியாகின்றன. இரவில் வீசும் வேகமான காற்றால் இந்த ஆவி குளிர்ந்து இரும்புத் துளிகளாக மாறி மழையாகப் பெய்கிறது.\nஇது தினமும் இரவில் நடப்பதாக ஜெனீவா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் எரன்ரிச் என்பவரின் ஆய்வை சுட்டிக்காட்டி Nature அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நமது நிலாவைப் போல இந்த கோளின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிவதாகவும் அதன் மறுபக்கம் முடிவில்லாத இருட்டில் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கோளின் இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை ஆயிரத்து 500 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\nபாக்டீரியா: செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு\n7 பில்லியன் ஆண்டுகள் வயதான விண்கற்கள்\nஇயற்பியலை விட இசை தான் பிடிக்கும்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\n× RELATED தமிழகத்தில் அரசு அலுவலங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574593", "date_download": "2020-03-28T19:08:34Z", "digest": "sha1:63K7METMM7BKHMECYYBLB3547U4ZN3IE", "length": 7324, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "mumbai Stock Exchange benchmark Sensex traded 29,947 points higher today | மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் உயர்ந்து 29,947 புள்ளிகளில் வர்த்தகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்ச���புரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் உயர்ந்து 29,947 புள்ளிகளில் வர்த்தகம்\nமும்பை: இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் உயர்ந்து 29,947 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் அதிகரித்து 8641 புள்ளியில் முடிந்தது.\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மும்பைக்கு தனி சரக்கு ரயிலில் 150 டிராக்டர் அனுப்பி வைப்பு\nஆர்பிஐ உத்தரவை தொடர்ந்து 3 மாத இஎம்ஐ.களை ஒத்திவைத்தது எஸ்பிஐ\nஊரடங்கின் போதும் 4வது நாளாக தங்க விலைவில் ஏற்றம் : சவரன் 264 ரூபாய் உயர்ந்து ரூ.33,608 விற்பனை\nதற்போதைய முடக்க நிலையில் வங்கிகள் இணைப்பு மிகவும் சவாலானது: அதிகாரிகள் தகவல்\nஇந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக குறையும்: மூடீஸ் நிறுவனம் கணிப்பு\nமார்ச்-28: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைந்து 29,816 புள்ளிகளானது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.33,528-க்கு விற்பனை\nஊரடங்கால் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை ரூ. 33 ஆயிரத்தை தாண்டியது : சவரன் ரூ.33,528-க்கு விற்பனை\n× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/202748?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:09:22Z", "digest": "sha1:ONQOOKWU7BFSBFRIXTJA4QTEOH2MQLBI", "length": 12597, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "தாக்குதல் நடந்ததே தெரியாமல் இலங்கை ஹோட்டலில் தங்கியிருந்த அவுஸ்திரேலிய குடும்பம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்ட��� உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாக்குதல் நடந்ததே தெரியாமல் இலங்கை ஹோட்டலில் தங்கியிருந்த அவுஸ்திரேலிய குடும்பம்\nஇலங்கை தாக்குதலின் போது லிப்டில் இருந்ததால், சுற்றுலா வந்திருந்த அவுஸ்திரேலிய குடும்பத்தினர் உயிர்தப்பியுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த Kim Wright என்பவர் சிறுவயதிலிருந்தே பலமுறை இலங்கைக்கு சுற்றுலா வந்து சென்றுள்ளார்.\nஇலங்கை தான் மிகவும் பாதுகாப்பான நாடு என கூறும் அவர், இந்த முறை தன்னுடைய குடும்பத்துடன் வந்து சின்னமோன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.\nஅந்த சமயத்தில் தான் ஹோட்டலில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் Kim Wright குடும்பத்தினர் மட்டும் அதிர்ஷ்டவசமாக இதிலிருந்து உயிர்தப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து அவருடைய மனைவி கூறுகையில், நாங்கள் இலங்கைக்கு வரும் சமயங்களில் எல்லாம் இந்த ஹோட்டலில் தான் தங்கியிருப்போம். தற்போது நடந்தவை பற்றி பேசுவதற்கு எங்களுக்கு வார்த்தைகள் வரவில்லை.\nஅன்றைய தினம் நாங்கள் அனைவரும் நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக புறப்பட்டோம். எங்களுக்கு இரண்டு துண்டுகளை எடுத்துவருமாறு அங்கு வேலை செய்த பையனிடம் கூறியிருந்தோம்.\nபக்கத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. மேளதாளங்கள் என சத்தம் அதிகமாக இருந்தது.\nகீழ்தளத்திற்கு செல்வதற்காக நாங்கள் அனைவரும் லிப்டில் ஏறினோம். அப்போது ஏதோ ஒன்று பலத்த சத்தத்துடன் தரையில் விழுவதை போன்று இருந்தது.\nலிப்ட் முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. நாங்கள் வெளியில் வந்ததும் எங்களிடம் ஓடிவந்த ஒருவர் இங்கு யாருக்கும் எதுவும் நடக்கவில்லையே என கேட்டதோடு, மேல் தளம் தரையில் சரிந்துவிட்டதாக கூறிவிட்டு கிளம்பினார்.\nஅப்போது தான் நாங்கள் துண்டு எடுத்து வருமாறு கூறிய நபர், ரத்தக்காயங்களுடன் அங்கு கிடப்பதை பார்த்தோம். பலரும் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.\nசுவர் முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. கண்களில் நீருடன் இரண்டு சிறுவர்கள் அழுதுகொண்டே ஓடினார்கள். அங்கிருந்த ஊழியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பலரையும் புத்துயிர் பெற வைக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.\nதற்கொலை படையினர் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தியதாக எங்களிடம் மேலாளர் வந்து தகவல் தெரிவித்தார். அதன்பின்னர் தான் எங்களுக்கு தாக்குதல் நடந்தது பற்றி தெரியவந்தது.\nநாங்கள் இன்னும் இலங்கையில் தான் தங்கியிருக்கிறோம். அடுத்த வாரம் தான் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/207317?ref=archive-feed", "date_download": "2020-03-28T17:33:57Z", "digest": "sha1:GRTW5CJS5DGAQ67JBDXFLZ3KR7QOOJIZ", "length": 8727, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து: 29 பேர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து: 29 பேர் பலி\nஇந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோ���த்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 29 பலியாகியுள்ளனர்.\nயமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லக்னோவிற்கு பயணித்த அவத் டிப்போக்கு சொந்தமான டபுள் டக்கர் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\n50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், ஆக்ரா அருகே சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.\nதகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை மீட்டுள்ளனர். இதில், 29 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து விதமான உதவிகளை வழங்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஉயிரிழ்ந்தவர்களின் குடும்பதினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என உத்தர பிரதேச சாலைப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:19:06Z", "digest": "sha1:YZFQ3QBJIKQMR6EFZIONX363DRUFWSZL", "length": 14307, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஊரடங்குச் சட்டம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு\nவட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்க���வே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்\nமீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள்\n– நூருல் ஹுதா உமர் – மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால், அம்பாறை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகப்படியான விலைகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதேவேளை, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு மீன்பிடித்துறையில், பாரிய வாகன நெரிசலும், சனத் திரளும் காணப்பட்டன. இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து\nஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது\nபொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும்\nஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது\nவட மாகாணம், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பதிகளில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் நாளை மதியம் 12.00 மணிக்கு மீண்டும் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும். அதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று காலை 09 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்தும்\nஊர���ங்கை மீறிய 130 பேர் கைது\nஅரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்\nபொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்\n– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் – நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மரக்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என, அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்து\nநாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிமை மாலை 06 மணி முதல், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சில பகுதிகளில் இன்று காலை வரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம், 09 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு\nகண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்\nகண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும்\nகண்டி மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல்\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலை அடுத்து, கண்டி மாவட்டம் முழுவதும் பொலிஸாரின் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணி வரை, இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திகன நகர் பகுதியில் சட்ட விரோமாக ஒன்று கூடி, தாக்குலை மேற்கொண்டு வருவோர்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:36:33Z", "digest": "sha1:IBE5PCBLAC4PVWYRZ6GGOHV3OCBSATKD", "length": 20124, "nlines": 43, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "துப்பாக்கியைக் காட்டி மிரட்டி | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nPosts Tagged ‘துப்பாக்கியைக் காட்டி மிரட்டி’\nபல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்\nபல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்\nஎம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.\nஅது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது\n24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.\n23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து வில��்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.\nபோலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.\nதுப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].\nஇது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..\nபிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.\nபெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.\nபள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.\nபுகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்���ி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.\nஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.\nமேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.\n[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அபார்ஷன், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், கரு, கரு கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரை, கற்பழிப்பு, கிளர்ச்சி, குழந்தைகள் பாலியல், சலாவுதீன் முகமது அயூப், சிறுவர்களுடன் உறவு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், மாணவி, மாணவிகள், முகமது அயூப், முஹமது சலாவுத்தீன் அயூப், வில்லியம் ஹியூம்\nஅபார்ஷன், ஆசிரியரின் ஆபாசம், ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், இமையே கண்ணைக் குத்துகிறது, கரு, கருக்கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரை, கற்பழிப்பு, கிளர்ச்சி, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சலாவுதீன் முகமது அயூப், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, நாட்டைச் சீர்குலைத்தல், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், மாணவி, முகமது அயூப், முஹமது சலாவுத்தீ���் அயூப், வேலியே பயிர் மேய்கிறது இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-28T18:37:27Z", "digest": "sha1:KLLEY6WHYDX4GJHNDB5DXAR2SRTMN3YF", "length": 4674, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை (Thuckalay ,തക്കല). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47 ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 629175\nதக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]\nஇதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:46:33Z", "digest": "sha1:NRGNPWRQVHF45CUY4EEH7OO6OUN6NAHT", "length": 5885, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துருக்கிய நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகைகள்: நாடு வாரியாக : துருக்கியர்கள்\nமேலும்: துருக்கி: துருக்கியர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► துருக்கிய நடிகர்கள்‎ (3 பகு)\nதொழில் வாரியாக துருக்கியப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohlis-honese-advice-helped-me-says-sarfaraz-khan.html", "date_download": "2020-03-28T18:23:56Z", "digest": "sha1:OUKL5PW46V7Q4Q3PAP33SH6VCOVY4RYJ", "length": 8647, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli's Honese advice helped me says Sarfaraz Khan | Sports News", "raw_content": "\n'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகள் வீரர்கள் பலரையும் போட்டிபோட்டு தங்கள் அணிக்கு எடுத்துள்ளன.\nகுறிப்பாக இதுவரை கோப்பை வெல்லாத டெல்லி, பெங்களூர், பஞ்சாப் அணிகள் அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வீரரையும் எடுத்துள்ளன. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இளம்வீரர் சர்பராஸ் கான் அது தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' பெங்களூர் அணிக்காக ஆடிவந்த என்னை அந்த அணி 2018-ம் ஆண்டு விடுவித்தது. கேப்டன் விராட் கோலி உன்னிடம் திறமைகள் இருக்கிறது. ஆனால் உன்னுடைய உடற்தகுதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்று என் முகத்துக்கு நேராகவே கூறினார்.\nஉண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் என்னிடம் நேர்மையாக இருந்தார். என்னுடைய அதீத உணவுப்பழக்கம் காரணமாக என்னுடைய நண்பர்கள் என்னை பாண்டா என்று அழைக்க ஆரம்பித்தனர். படிப்படியாக நொறுக்குத்தீனி, இனிப்புகள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன். கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன். தற்போது என் நண்பர்கள் என்னை மாச்சோ என்று அழைக்கின்றனர்.\nதற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறேன். இது சிறப்பான ஒன்றாக உள்ளது. பெங்களூர்அணியில் இருந்து நான் விடுவிக்கப்பட்டது ஒருவிதத்தில் என்னை காயப்படுத்தியது. ஆனால் அதுகுறித்து அதிகம் யோசிக்கவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.\nரஞ்சி போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிவரும் சர்பராஸ் கான் சமீபத்தில் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம்(301*) விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் ஹிமாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் இன்று 226* ரன்கள் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nVideo: லைவ்வில் 'கெட்ட' வார்த்தை சொல்லி.... மானத்தை வாங்கிய 'நியூசி' வீரர்... தெறித்து ஓடிய ஹிட்மேன்\n'இப்டி' பண்ணிட்டீங்களே கேப்டன்... போட்டிபோட்டு 'கலாய்க்கும்' ரசிகர்கள்... எதுக்குன்னு பாருங்க\nஎனக்கே விபூதி 'அடிக்க' பாத்தல்ல... கேட்ச் பிடித்து 'கெட்ட' வார்த்தையால் திட்டிய கேப்டன்... வைரல் வீடியோ\n'இந்தியா இத பண்ணலனா'... 'டி20 வேர்ல்ட் கப்-ல பாகிஸ்தான் ஆடாது'... 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...\n'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'\n'ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி விளையாடுவாரா'... 'ரவி சாஸ்திரியின் பரபரப்பு பதில்'... 'ரவி சாஸ்திரியின் பரபரப்பு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/09201807/1064533/Pudukkottai-Manoj-Chopras-adventure.vpf", "date_download": "2020-03-28T17:56:08Z", "digest": "sha1:SYM3B52EPUIUBQKDMNEWN4AA4KKIMRQ2", "length": 9876, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுக்கோட்டையில் மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுக்கோட்டையில் மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசியாவிலேயே பலசாலியான மனிதர் விருது பெற்ற மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசியாவிலேயே பலசாலியான மனிதர் விருது பெற்ற மனோஜ் சோப்ராவின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான��� பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27312", "date_download": "2020-03-28T18:42:03Z", "digest": "sha1:ASJJDT3SIIJC76MNGWMLEHXOB47QZ7XD", "length": 46390, "nlines": 120, "source_domain": "puthu.thinnai.com", "title": "சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nமுதலாக நிலவில் இறக்கிய தோர்\nசாதனை யாகச் சைனத் தீரர்\nநீல் ஆர்ம்ஸ் டிராங் போல \n“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”\nநிலவைச் சுற்றி மீண்ட சைன விண்சிமிழ் உருவாகிறது\nஎட்டு நாட்களில் பயணம் செய்து நிலவைச் சுற்றி புவிக்கு மீண்ட சைன விண்சிமிழ்\n2014 அக்டோபர் 24 இல் சைனா ஏவிய மனிதரற்ற செஞ்சி -4 விண்சிமிழ் [Chang’e -4] நிலவைப் பின்புறம் பாதி சுற்றித் தன்பணி முடித்துப் புவி நோக்கித் தானாய் மீண்டு பாதுகாப்பாய் இறங்கிப் புதியதோர் ஆசிய முதன்மைச் சாதனையாக செய்து கட்டியுள்ளது. இந்த முக்கிய விண்வெளி நிலவுப் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்குப் பின் சைனா மூன்றாவது நாடாகச் செய்து சாதித்துள்ளது. மனிதரற்ற அந்தச் சோதனை விண்சிமிழ் சைனா திட்டமிட்ட மங்கோலியத் தளத்தில் பாராசூட் குடை உதவியில் பாதுகா��்பாய் வந்திறங்கியது. 140 கி.கிராம் எடையுள்ள விண்சிமிழ் பயணம் செய்த எட்டு நாட்களில் சுமார் 840,000 கி.மீ. [504,000 மைல்] தூரத்தைப் போக வரக் கடந்துள்ளது. விண்சிமிழுக்குள் இருந்த தகவல் சிமிழை [Data Capsule] சைன ஆய்வாளர் எடுத்து, விண்ணூர்தி [Chang’e -5] மீள்நுழைவுத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து 2017 இல் திட்டமிட்ட அடுத்த நிலவு மாதிரி மண் எடுப்புப் பயணத்துக்குப் பயன்மடுத்துவார்கள்.\n1970 ஆண்டுகளில் நாசாவின் மனிதர் ஏறிச் சென்ற நிலவுப் பயணங்கள் யாவும் முடிவு அடைந்தன. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாகச் சைனா இந்தச் சிக்கன நிலவுப் பயணத்தைச் சாதித்துள்ளது. 2013 டிசம்பரில் சைனா அனுப்பிய யூட்டு [Yutu Rover] தளவுளவி நிலவில் இறங்கித் தகவல் அனுப்பி வருகிறது. சைனாவின் மாபெரும் விண்வெளி நிலவுப் பயணச் சாதனையாக இது கருதப் படுகிறது. அத்துடன் சைனாவின் விண்வெளி நிலையப் [Chinese Space Station] பயிற்சிகள், அடுத்து செவ்வாய்க் கோளில் 2020 இல் சைன விண்வெளித் தீரர் தடம் வைக்க உதவும். 2017 இல் 31 பவுண்ட் [14 கி.கி] விண்சிமிழ் செஞ்சி -5 [Chang’e -5] நிலவின் மண் மாதிரியை எடுத்துப் புவிக்குக் கொண்டுவர முக்கட்டச் சோதனைகளைத் [Three Stage of Lunar Test Run to bring Moon Samples] திட்டமிட இந்த விண்சிமிழ் மீள்நுழைவுப் பயிற்சி ஒரு கட்டமாகும். புவியீர்ப்பு உராய்வில் மின்சிமிழ் மீள்நுழைவு வேகம் 25,000 mph. அந்த பயங்கர உராய்வு வேகத்தில் உண்டாகும் தீக்கனல் வெப்பத்தில் விண்சிமிழ் எரிந்து போகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது இந்தச் சோதனை ஆய்வுகள், அனுபவங்கள் அடுத்து 2017 இல் நிலவு மண் மாதிரியை எடுத்துப் புவிக்கு மீளும் மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பயன்படுத்தப் படும்.\n“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”\nகியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)\n“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” [கதிரியக்கம் அற்ற ���ணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும். நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”\nஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி\n2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3] சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது. பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது. அது முதன்முதல் சைனா செய்த ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன. இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது. இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சைன ஏவுகணை மார்ச் -3பி [March -3B]. ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து, விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது. பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது. சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.\nசைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி. அதன் லாட்டின் பெயர் : ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum]. அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows]. சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின. தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும். தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும். தளவூர்தியின் நகர்ச்சி வேகம் : மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும். 30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.\nசெங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் : யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3 ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது. சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது. அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது. யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] . யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள். அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க உதவும்.\nசந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி\n2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும். முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது. வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது. செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது. அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது. தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது. தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும். குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.\nஇந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார். அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.\nஇரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்\nதுணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன. பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.) குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.) இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும். முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன. சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்). சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்). 180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது. ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன். விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் \nசைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும். “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார். இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).\nஇதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்\n1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட���னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன 1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.\nஅண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.\n2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது 2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்க�� நிற்கிறது.\nவிண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்\n1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம். சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம். அதன் எடை 8.5 டன் இருக்கும். அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார். சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.\nஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் \nஇந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்ல��யன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.\nஅமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது \n2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது \nசைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி\n1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது. அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது. 1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது. 1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது. 1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர். 1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது 2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது. அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது. 2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது. அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது. 2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர். 2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது. ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே \nSeries Navigation திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nNext Topic: திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriandaal.blogspot.com/2010/11/", "date_download": "2020-03-28T17:52:15Z", "digest": "sha1:3VR32CNWMPGLCLORAO7DERH3HRTU7YTA", "length": 21556, "nlines": 282, "source_domain": "sriandaal.blogspot.com", "title": "ANDAL: 11/1/10 - 12/1/10", "raw_content": "சற்றே இளைப்பாறுதல் பெற.... எனது தேடல்களின் பகிர்வு��ள் ....\n* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே\nசிலர்தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம\nஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற\nஉந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே,\n* அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும்\nபெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து\nவிடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை\nநிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற\nவேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது.\nநாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள்\nவந்து கொண்டேதான்இருக்கும். ஆசையில் இருந்து\nவிடுபட மனதைஇறைவனிடம் வைக்க வேண்டும்.\n* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில்\nஈடுபடுத்தும்சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும்\nஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர\nதுன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு\nதடுப்பு போட வேண்டியது அவசியம்.\n* ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும்,\nஉங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும்\nகாட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன்\nசெயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக்\n* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி\nதான் உண்டு.எப்படிச் சுற்றினோமோ அப்படியே\nமறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும்.\nஅதைப் போலவே தவறான செயல்களை\nபுண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.\n* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்\nகோவில்களைத் தரிசித்தல் ஆகிய நல்ல செயல்கள்\nஎல்லாம், பாவம் தொலைக்கும் வழிகளாகும்.\n* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும்,\nகைகள், கால்களால் செய்த பாவங்களை அந்தந்த\n* வெளியில் இருந்து வரும் பொருள்களில்\nமட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச்\nசுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான்.\nவெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில்\nஇருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும்\n* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம்\nபோன்றது. பதவி, பணம், பெயர், புகழ் என்று\nவெளியில்நாம் எதிர்பார்க்கும் எல்லாமே சொட்டுத்\nஉணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத்\nதேய்க்க வேண்டும். இதேபோல் நாம் சித்தத்தையும்\nவிடாமல் அனுஷ்டானத்தால் சுத்தம் செய்துகொண்டு\nபகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும்\nசர்வ சக்தனாகவும் இருந்துகொண்டு நம்\nகர்மங்களுக்குப் பலன் தருகிறான் என்ற பய\nஉணர்ச்சிதான், யுக யுகாந்திரமாக மனிதனைத்\nதர்ம மார்க்கத்தில் நிற��வும் ஊன்றுகோலாக\nதேவர்களுக்கு நம்மைப் போல் மூப்பு மரணம்\nஇல்லை. அவர்களுக்குநம்மைவிட சக்தி அதிகம்.\nஆகுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.\n* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின்\nஅசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக்\n* குறைச்சலான வசதியைக் கூடப் பெற\n* அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு\nவிட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும்\n* பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை\nவஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது.\n* ரதி சுகம் தர்ம பத்தினியுடன்\n* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும்,\nமனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின்\n* யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக்\nகொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம\n* தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம்\nசெய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம்\nஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.\n* இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச்\n* தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே\nநாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள்\nவாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான\nஎண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக்\nகொண்டே போனால்ஆத்ம அபிவிருத்தி என்பதே\nசவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை\nவாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு\nஎளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக்\nகொள்ளும் விஷயம்.வயிற்றுக்கு உணவு, மானத்தை\nமறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு\nஇதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு\nமேல் தேவைஎன்று பறக்க வேண்டியதில்லை. நாம்\nஎளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே\nஉலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம்.\nகிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும்\nபோது கனம் தெரிவதில்லை.ஆனால், தண்ணீர்\nமட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன்\nஎளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை\nதண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல,\nநம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம்\nஎன்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும்.\nஅப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன்\nதாக்கம் மனதைத் தொடுவதே இல்லை.\nநீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது\nஅய்யா நாயேனையும் நல்வழிப் படுத்தி\nஅருள் புரியுங்கள் .உங்கள் திருவடி சரணம் ...\nஉங்களை உணர அருள் புரியுங்கள் .\nதிருமுருகன் 108 போற்றி .... அர்ச்சனை ....\nமனம் அமைதிய���க இருக்க வேண்டுமா\n1) கேட்டால் தவிர மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இத...\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\nதான் வாழும் வாழ்வில் எதிர்பார்ப்பு இல்லாதவனே நல்ல மனோபாவம் கொண்ட மனிதன் இன்று பலரது வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும்...\nமனதுக்குள்ளே காமத்தை அடக்கினால்தான் கடவுளை அடைய முடியுமா\nகாமம் .... மனிதனாகப் பிறந்த அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில்இன்பம் பெறத் தவிக்கின்றனர். மது... சூது ... மண்...\nவாழ்வில் வெற்றி பெறுவது எப்படி\nஉங்களுகென்று உள்ள கருத்துக்களைக் கொண்டுமற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள் . வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு ...\nஆசை வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது . சராசரி மனிதனை ஆசைதான்...\nபரிகாரம் செய்தவுடன் பலன் கிடைக்க....\nஇதோ மிகச் சிறந்த எளிய பரிகாரங்கள் ...... மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு கர்மவினையே காரணம் என நம் மதம் கூற...\nசரியாக புரிந்துகொள்ளுதல் என்பது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறவதற்கு, அவசியமான திறன்களில் ஒன்று. ஆனால் இதன் முக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/aimp-music-player.html", "date_download": "2020-03-28T17:41:18Z", "digest": "sha1:4U4MJFAO6GB3WJ6R6JKQX7CY2CLBKJG7", "length": 19366, "nlines": 345, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அருமையான இலவச AIMP Music player | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nAIMP Music player முற்றிலும் இக்காலத்திற்கேற்ற ஒரு அருமையான இலவச Music player ஆகும். இந்த player அகல வடிவில் தோற்றத்தில் அழகாகவும், சிறந்த தெளிவான audio quality கொண்ட player AIMP .\nசுமார் இருபது வகையான audio formet - களை support செய்கிறது. crystal-clear sound - க்காக 32 bit -இல் ஆடியோ இயங்குகிறது. 18-band graphics equalizer உடன் extra built-in sound effects கொண்டுள்ள காரணத்தால் இசை மிக தெளிவாக உள்ளது.\nஇன்னும் நிறைய வசதிகள் உள்ளன. உபயோகித்து பார்த்தால் நிறைய வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.\nDownload செய்து install செய்த பின்னர் open கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language தோன்றும்.\nEnglish language - க்கு செல்ல cursor - ஐ மேல்நோக்கி சென்றால் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் language தோன்றும். English select செய்து ok கொடுக்கவும்.\nஇன்றைய பொன்மொழி: வெற்றிகளை சந்தித்தவனின் இதய���் பூவைப்போல் மெண்மையானது.. தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது. . . . .அதனால தோற்பது வெற்றிப்பெறதான்.....\nஇன்றைய விடுகதை: எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும், அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இன்டர்நெட், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிட���க்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/113715", "date_download": "2020-03-28T18:48:50Z", "digest": "sha1:EP7GINZMBEHFMYEFHCK4L4NWY35PQSZL", "length": 5135, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 20-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு\n ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nகனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்\nதமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nவிஜய் நீண்ட நாட்கள் அஜித் படத்தின் இந்த ரிங்டோன் வச்சுருந்தாராம், பிரபல நடிகர் ஓபன் டாக்\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nகொரோனாவிற்காக கண் கலங்கி வடிவேலு வெளியிட்ட தகவல், வீடியோவுடன் இதோ\n அதுவும் இந்த படத்தில், செம்ம மாஸ் அப்டேட்\n பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா TRP பரிதாபங்கள், இப்படி ஆகிவிட்டதே..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணும்... கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்\nபிறந்த நாளே சோகமான நாளாக மாறிவிட்டது.. சேதுராமின் நண்பர் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கம்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T19:02:23Z", "digest": "sha1:RZ7KLPOV6UL3GJ3IJFLBRVRLQ7Z6EEU7", "length": 4568, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அஞ்சம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2015, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T19:09:30Z", "digest": "sha1:VV4RJUEROXT3N2HZCJM5XHDC72WVCEW5", "length": 4719, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "மாதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு கால அளவு, 28 தொடக்கம் 31 நாட்கள் கொண்டது.\nசந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம். (சந்திர மாதம்)\nசூரியன் ஒவ்வொரு இராசி ஊடாகச் செல்வதற்கு எடுக்கும் காலம். (சூரிய மாதம்)\nஎ-கா : ஒரு ஆண்டு என்பது 12 நிலாவங்களைக் கொண்டது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசி��ாக 10 நவம்பர் 2018, 00:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/bcci-asked-shreyas-iyer-shivam-dube-to-miss-ranji-trophy.html", "date_download": "2020-03-28T17:11:17Z", "digest": "sha1:6J5OSJITQCDVQYEU7VWR7Z6TL6UWGLUK", "length": 8507, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BCCI Asked Shreyas Iyer, Shivam Dube To Miss Ranji Trophy? | Sports News", "raw_content": "\nநாங்க வெளையாடததுக்கு 'அவங்க' தான் காரணம்... 'மாபெரும்' தோல்வியால்... மாட்டிக்கொண்டு 'முழிக்கும்' இளம்வீரர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணி அடுத்ததாக இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவிருக்கிறது. இதனால் மார்ச் மாதம் வரையில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் ரஞ்சி போட்டிகளில் இந்திய இளம்வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே ஆகியோர் விளையாட மறுத்தனர். இதனால் மும்பை அணி சர்வீசஸ் அணிக்கு எதிராக மாபெரும் தோல்வியைத் தழுவியது. அதேபோல நவ்தீப் சைனி டெல்லி அணிக்காக ஆட மறுத்தார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் மயங்க் அகர்வால் கர்நாடக அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் பங்குபெற்று மீதமுள்ள போட்டிகளில் ஆட மறுத்துள்ளார்.\nஇதனால் இந்த நான்கு வீரர்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சுமார் 2 வாரங்கள் வரையில் ஓய்வு இருந்தும் இந்திய வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் வீரர்கள் தாமாக போட்டியை புறக்கணிக்கவில்லை.\nஇந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் நிக் வெப் இருவரும் தான் அவர்களை போட்டிகளில் ஆட வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒருபுறம் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் நால்வரும், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மறுபுறம் பிசிசிஐ இதுகுறித்து ஏன் முன்னரே மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.\nVIDEO: ‘2020-ம் வருஷத்த இப்டி ஆரம்பிங்க’.. ‘மனச உருக வச்சுருச்சி’.. சச்சின் வெளியிட்ட ‘இன்ஸ்பிரேஷனல்’ வீடியோ..\nநடிகையை 'காதலிப்பது' உண்மைதான்... 'நிச்சயதார்த்த' மோதிரத்துடன்... 'புகைப்படம்' வெளியிட்ட இளம்வீரர்\nஉங்க 'உண்மையான' வயசு என்ன... தப்பு செய்து 'மாட்டிக்கொண்ட' இளம்வீரர்கள்... டென்ஷனில் 'தவிக்கும்' பிரபல அணி\n.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n 1,2,3 இல்ல... 'மொத்தமா' 106 இடங்கள் 'ஜம்ப்' செஞ்சு ... 4-வது 'எடம்புடிச்ச' இளம்வீரர்\n.. ‘முதல் இடத்தில் கோலி’.. ஆனா என் பேரு.... ஆனா என் பேரு..\nஐபிஎல் போட்டிக்கு ‘ஒட்டக பேட்’ எடுத்துட்டு வந்துருங்க.. பிரபல வீரரை கலாய்த்த ஹைதராபாத் அணி..\nIPL 2020: 'ஷாக்' ரிப்போர்ட்... 'இந்த' 4 டீமும்... 'பிளே ஆப்'புக்கு போறது கன்பார்மாம்\nபோட்டியை 'புறக்கணித்த' வீரர்கள்... மாபெரும் தோல்வியைத் 'தழுவிய' அணி... விரைவில் பாய்கிறது நடவடிக்கை\nநம்பி ஏமாந்து போன 'பிரபல' வீரர்... இனி இந்திய 'டீமில்' இடம் கெடைக்குறது... ரொம்பவே கஷ்டம்\n'ஐபிஎல்' போட்டிகள் 'இந்த' தேதியில் தான் தொடங்குகிறதாம்... 'முதல்' போட்டியில் விளையாடப்போவது 'எந்த' அணி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/310.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1401561000000&toggleopen=MONTHLY-1364754600000", "date_download": "2020-03-28T17:46:59Z", "digest": "sha1:ZCWK2EGB7JW6LMWW34WUMNT7BHJ7QMQP", "length": 9072, "nlines": 148, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நோக்கியா ஆஷா 310", "raw_content": "\nநோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஅனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது.\nஇதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டது.\nஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.\nஇதில் இயங்குவது எஸ் 40 ஆஷா ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஸ்வைப் செய்து இயக்கும் வகையிலான இன்டர்பேஸ் இயங்குகிறது. எளிதாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது.\nஇதில் தரப்பட்டுள்ள சிம் மேனேஜர் நமக்கு இந்த வ��தியினைத் தருகிறது. போனை ஆப் செய்திடாமல், சிம்மினை மாற்றிக் கொள்ளலாம்.\nபேஸ்புக், ட்விட்டர் சமூக தளங்களுக்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. டெட்ரிஸ், பெஜவல்டு, பிபா 2012 உட்பட 40 கேம்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதன் தடிமன் 13மிமீ. எடை 104 கிராம். வை-பியுடன், ஜி.பி.ஆர்.எஸ்., A2DP இணைந்த புளுடூத் 3.0., மைக்ரோ யு.எஸ்.பி. 2.0., யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.\n3.5 மிமீ ஆடியோ ஜாக், மியூசிக் பிளேயர், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 20 எம்.பி. இதனை 32 ஜிபி வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம்.\nஇதன் பேட்டரி 1110 mAh திறன் உடையது. இந்த மொபைல் போன் கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,550.\nவிலை ரூ.5,550 என்றால் அருமை...\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/kamal-hassans-next-with-lingusamy.html?showComment=1369495002051", "date_download": "2020-03-28T17:57:11Z", "digest": "sha1:CYDDSSDYIYWTKJP6OAG4I7KLHCE4V5CS", "length": 9402, "nlines": 256, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Kamal hassan's Next with Lingusamy", "raw_content": "\nஎன்னா தலை , சினி ரிப்போர்டரா மாறீடீங்களா \nசினிமா விய��பாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189403/news/189403.html", "date_download": "2020-03-28T18:19:13Z", "digest": "sha1:LVB6K7OIABUKM5D6CGL3NTEQTPUEB4GQ", "length": 15496, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட ���ணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\n* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.\n* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\n* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\n* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.\n* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.\n* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.\n* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.\n* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\n* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.\n* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.\n* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.\n* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் ��ுறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.\n* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.\nகுறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakertoknow.in/2017/04/12/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7/", "date_download": "2020-03-28T17:55:49Z", "digest": "sha1:5WHL373L7B2JB2GQDG7QRWJBV6AYSLYZ", "length": 3758, "nlines": 36, "source_domain": "sakertoknow.in", "title": "கவிதைகள் !! – SAKERTOKNOW கவிதைகள் !! – SAKERTOKNOW", "raw_content": "\nகல்லூரித் தாயின் கருவறையில் பிறந்த நாம் ஆண்டுகள் பல கழிந்ததால் ஆயத்தமானோம் வாழ்கையை எதிர்கொள்ள… பார்த்து பழகிய நினைவுகளை மனதில் பதித்து பாதித்த பலதை மறப்போம்… நண்பனின் முகம் காண நாளும் வருவோம் கல்லூரிக்கு… தூரத்தில் இருந்தாலும் தூக்கத்தில் இருந்தாலும் நம் நட்பு குறைந்ததில்லை… ” கஷ்டகாலங்களில் தோழ் கொடுத்த தோழா இன்று பிரிவென்னும் துயரை நீயே கொடுக்கிறாயே… ” ஒவ்வொரு நொடியும் இனிதாய் கழிந்ததே இனி எப்படி கழிப்பேன் காலங்களை… கனவுகளோடு வந்தோம் கல்லூரிக்கு கல்வியோடு சேர்ந்து கற்றோம் பாசம் , நட்பு என்னும் பாடத்தை… தோல்வியின் இறுதிப்படி இது இதுவே வெற்றியின் முதல்படி… பிரிவு என்னும் முற்றுபுள்ளியை அகற்றி நட்பு என்னும் தொடக்கபுள்ளியை உருவாக்குவோம்… ” பிரிவு என்பது புதிதல்ல பிரிபவர்கள் தான் புதியவர்கள்… ” நேற்று வந்தோம் கனவுகளோடு … இன்று இருப��போம் புன்னகையோடு… நாளை மலர்வோம் நினைவுகளோடு…\nPrevious Article← ​ஸ்ரீமதே இராமாநுஜாய நம||\nNext Article​பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் \n (51) கவிதைகள் (9) பகுத்தறிவு ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/2012/10/23/410-professor-arrested-for-harassing-tamil-playback-singer-through-twitter/", "date_download": "2020-03-28T17:08:21Z", "digest": "sha1:P3DJ5OXQ7W6ZI7ATYXG47MS7THX7DYI3", "length": 55205, "nlines": 95, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா? | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n« கணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்\nபத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே\nபெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா\nபெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா\nசினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது[1]: சினிமா பாடகி சின்மயி ஸ்ரீபாதவிடம், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி, மன உளைச்சல் ஏற்படுத்திய, “நிப்ட்’ உதவி பேராசிரியர் உட்பட, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். “கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, “ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், கடந்த, 18ம் தேதி, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 2 புகார் மனுக்கள் அளித்தார். அதில், “சமூக வலைதளமான, “டுவிட்டரில்’, என் வலைதளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், மிக கேவலமாக, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர். . ஆறு பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. நான், இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவத��க சித்தரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். என் தாய்க்கும் மிரட்டல் வந்துள்ளது. என் புகழுக்கு களங்கம் கற்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.\nகல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாள் கைது: சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். உதவி கமிஷனர், ஜெகபர்சாலி தலைமையிலான தனிப்படை போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து[2], சென்னை, “நிப்ட்’ (தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம்) கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாளை, 37, நேற்று கைது செய்தனர்[3]. ஐ.பி. முகவரியைத் தேடிப் பார்த்ததில்[4] சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த இவர், மேலும் சிலருடன் சேர்ந்து, சமூக வலைதளத்தில், ஆபாசமாக பேசி பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது[5]. பொறியியல் பட்டதாரியான அவர் தனது வீட்டிலிருந்து அவ்வாறு செய்துள்ளார். பெருமாள் தனது மொபைல் மூலம் அத்தகைய ஆபாச மெயில்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டார்[6]. இவர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கும்பலில் தொடர்புடைய, ராஜன் என்பவரை போலீசார், கோவையில் கைது செய்துள்ளனர். அவர், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னை கொண்டு வரப்படுகிறார். மேலும், நான்கு பேரை தேடி வருகின்றனர்[7]. இதுகுறித்து, கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், “”சைபர் கிரைம் பிரிவில், தடயவியல் பரிசோதனைக்கான போதிய கட்டமைப்பு உள்ளது. எந்த மாதிரியான, சைபர் குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க முடியும். தயக்கமின்றி பொதுமக்கள் புகார் செய்யலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.\nவீர-சூர நடையில் நீதிமன்றத்தில் தோன்றிய சரவணகுமார் பெருமாள்: சரவணகுமார் பெருமாள் என்ற குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் கொண்டுவந்தபோது, வீர-சூர நடையில் கம்பீரமாக தோன்றியது கண்டு வியப்பாக இருந்தது. ஏதோ சாதிக்க முடியாதத்தை சாதித்து விட்டது போல வீரநடைப் போட்டுக் கொண்டு, இருமாப்புடன் முகத்தை வைத்துக் கொண்டது வேடிக்கையாகவும் இருந்தது. தான் செய்த குற்றத்திற்காக வெட்கப்படாமல், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கூட நினையாமல், இப்படி தோரணையில் இருப்பது எதனைக்காட்டுகிறது என��று தெரியவில்லை.\nபடித்தவர்கள் வக்கிரபுத்தியுடன் இணைத்தள தீவிரவாதத்தில் ஈடுபடுவது: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது[8]: “டிவிட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில், ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாக தகவல்கள் பரப்பி வருகின்றனர், இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும், மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர்[9]. மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர்”, என்றும் குறிப்பிட்டிருந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். சைபர் குற்றப்பிரிவு போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் உள்பட 6 பேர்தான்[10] சின்மயிக்கு இணையதளத்தில் தொந்தரவு கொடுப்பது என தெரியவந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇணைதளங்கள் நியாயப்படுத்தும் வக்கிரம்: “தமிள்-ஒன்-இந்தியா” என்ற இணைதளம் இவ்விஷயத்தில் செய்தியை வெளியிடாமல், தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தி, தீர்ப்பையே வெளியிட்டுள்ளது தெரிகிறது. இதோ, அந்த இணைதளம் வெளியிட்டுள்ளது: “ப்ளாக், ட்விட்டர், பேஸ்புக் என சின்மயி கால்வைத்த இடமெல்லாம் சூடான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. ‘யாரும் தானாக முன்வந்து இவரை அவதூறாக எழுதுவதில்லை. மாறாக இவர் ஒரு விஷயத்தை எழுதப் போய், அதற்கு எதிர்வினையாக இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிய, ஒரு கட்டத்தில் அது ஆபாச கமெண்டுகளாக மாறியிருக்கிறது,’ என்பதுதான் இவரை நீண்ட காலமாக சமூகத் தளங்களில் கவனித்து வருபவர்கள் கருத்தாக உள்ளது. இ���்த நிலையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வக்கிரமாக சிலர் எழுதி வருவதாக சில தினங்களுக்கு முன் போலீசில் புகார் கொடுத்தார் சின்மயி. உடனே சின்மயிக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியே வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் பெண் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சாதி துவேஷத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளதுதான் இப்போது பலரையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது”.\nஇயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்: தொடர்ந்து அது வெளியிடும் விவரம், மதப்பிரிரச்சினையாக்க வேண்டும் என்ற எண்ணமும் தெரிகிறது. “தனது ட்விட்டரில் ‘நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை’, என கூறியிருக்கிறார் சின்மயி என்பதுதான் குற்றச்சாட்டு. இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமில்லை.. “மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றும் சின்மயி கூறியிருந்தாராம்[11]. ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்[12], என்று முடிக்கிறது. அப்படியென்றால் கிருத்துவர்கள் இதில் நுழைந்து “குளிர் காய” விரும்புகிறார்களா\nஇந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்[13]….: இத்தனையையும் கூறிவிட்டு, சின்மயி அளித்த விளக்கம் என்று பிறகு வெளிட்டுள்ளது, “ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.\nஐயங்கார் குடும்பம்: பிராமண துவேஷத்தைக் காட்டும் வகையில் இப்படி ��லைப்பிட்டுத் தொடர்கிறது[14]. “சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா. ராகவ ஐயங்கார், முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான் உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம். இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்”.\nவரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்: “என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள். திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள்[15]. என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்”.\nதொடர் கீச்சில் இணைய மறுத்தேன்: பல பெயர்களில் (@rajanleaks, @Senthilchn, @Asharavkay, @losongelesram, @vivajilal and @thyirvadai.) ஜாதி துவேஷம், காழ்ப்பு முதலிய நோக்கில் பதிவுகள் செய்யப்பட்டன[16]. “இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா” “இலங்கைத் தமிழர்கள்” என்ற பெயரில் பலர், பலவிதமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். பிரபாகரன் இறந்த பிறகும், பிரபாகரன் பெயரை வைத்துக் கொண்டு, அத்தகைய வியாபாரம் நடந்து வருகிறது. அத்தகைய விவகாரங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல குழுக்கள் பலவிதங்களில் வேலை செய்து வருகிறது. இணைதளங்களில் விவரமாக, ஆதாரங்களுடன், சிலர் எழுதி வந்தால், அவை தமது சுயநலவியாபாரத்திற்கு எதிராக உள்ளது என்று அவர்களை மிரட்டும் வேலையில் இக்குழுக்கள் உள்ளன. ஏதாவது ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், உடனே, இவர்கள் பல போலிப் பெயர்களில், ஈ-மெயில்-ஐடிக்களுடன் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். பிரச்சினையை திசைத் திருப்பி வம்பிற்கு இழுப்பார்கள். மசியவில்லை என்றால் ஒன்று மிரட்டுவார்கள் அல்லது தனிப்பட்ட முறையில் ஆபாசமாக எழுத ஆரம்பித்து விடுவார்கள்.\nசாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை: இதோ அத்தகைய திசைத் திருப்பும் யுக்தி வெளிப்படுக்லிறது – “அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா” என்ற கேள்விக்கு “இல்லை. நான் சைவம்” என்று பதில் கூறினேன். “மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, “நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு “:)” போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்” என்ற கேள்விக்கு “இல்லை. நான் சைவம்” என்று பதில் கூறினேன். “மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, “நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு “:)” போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான் ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன்”.\nஅந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு: பிராமண எதிர்ப்பு-துவேஷம் என்ற ஒரே சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு வன்முறையை கிளப்பும் எண்ணமும் வெளிப்படுகிறது – “பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ‘FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி‘ என்று பிரச்னை கிளப்பப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர�� கொண்ட கும்பல் ஒன்று”.\nஎன் தாய் வருந்தினார்: அமைதியாக – பொறுமையாக இருப்பவர்களைத் துன்புறுத்தும் போக்கும் வெளிப்படுகிறது – “என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது”.\nஎன் அம்மாவையும் திட்டினார்கள்: தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை குரூரமாக வசைப்பாடுவது, தூஷிப்பது, முதலிய வெளிப்பாடுகளும் தெரியப்படுல்கின்றன – “இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள். அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்த��� பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது. இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள். இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்”.\nநாங்கள் சொல்வதைக் கேட்டால் தான் நீ தமிழன், இல்லையென்றல், நீ தமிழ் விரோதி: இத்தகைய ரீதியில்தான், தமிழ்-சித்தாந்திகள், திராவிடவாதிகள், நாத்திகத் தமிழர்கள், இந்து-விரோதிகள், இந்திய-விரோதிகள் முதலியோர் செயல்பட்டு வருகின்றனர். எது இந்தியாவிற்கு எதிராகப்போகும் என்றாலும், உடனடியாக அதில் குதிக்கும் போக்கைக் கொண்டுள்ள மற்றவர்களும், இதில் சேர்ந்து கொள்வார்கள். என்ன நடந்தாலும், யார் என்ன செய்தாலும், இலங்கைப் போராளிகளை – எல்.டி.டி.ஐ இயக்கத்தை ஆதரி, இல்லையென்றால், நீ தமிழ்-துரோகி, என்ற மனப்பாங்கில் உள்ளனர். இப்படி பிடிவாதமாக, தங்கள் கருத்துக்களை மிரட்டி, உருட்டி, திட்டி, தீவிரவாதம் பேசி திணிப்பது ஏன் ஒப்புக்கொண்டால் எங்கள் அபிமானி, ஆதரவாளி, நண்பன் இல்லையென்றால், விமர்சனம் செய்தால், மாறாக ஏதாவது உண்மையினை வெளியிட்டாலும், நீ துரோகி, விரோதி, கைக்கூலி, என்று வசைப்பாடுவது தான் இவர்கள் தொழிலாக உள்ளது.\n[14] 21-10-2012 மற்றும் 22-10-2012 இரண்டு நாட்களாக “கேப்டன் டிவி”யில் “ராமர் சேது” பற்றி இருவர் – ஆதரிப்பவர் மற்றும் எதிர்ப்பவர் விவாதிப்பதில் தாடி வைத்துள்ள ஒருவர், சம்பந்தமே இல்லாமல், சாதி, நாத்திகம் போன்ற விஷயங்களை நுழைத்து திசைத் திருப்புவதையும், அதற்கு பேட்டி காண்பவர் அல்லது வொவாதத்தை நடத்துபவரே அவருக்கு சாதகமாக கேள்விகள் கேட்பதும் ஊடகக்காரர்களின் பாரபட்சத்தையும், அவர்களது போக்கையும் வெளிக்காட்டுகிறது.\nபெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா\nசினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது[1]: சினிமா பாடகி சின்மயி ஸ்ரீபாதவிடம், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி, ��ன உளைச்சல் ஏற்படுத்திய, “நிப்ட்’ உதவி பேராசிரியர் உட்பட, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். “கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, “ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், கடந்த, 18ம் தேதி, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 2 புகார் மனுக்கள் அளித்தார். அதில், “சமூக வலைதளமான, “டுவிட்டரில்’, என் வலைதளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், மிக கேவலமாக, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர். ஆறு பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. நான், இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக சித்தரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். என் தாய்க்கும் மிரட்டல் வந்துள்ளது. என் புகழுக்கு களங்கம் கற்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.\nகல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாள் கைது: சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்…\n3 பதில்கள் to “பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா\n7:33 முப இல் நவம்பர் 2, 2012 | மறுமொழி\n7:54 முப இல் நவம்பர் 2, 2012 | மறுமொழி\nபாடகி சின்மயி தொடர்ந்த வழக்கு : கல்லூரி இணை பேராசிரியருக்கு ஜாமீன்\nவெள்ளிக்கிழமை, 2, நவம்பர் 2012 (8:50 IST)\nபின்னணி பாடகி சின்மயியிடம், சமூக வலை தளத்தில், ஆபாசமாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட, இணை பேராசிரியருக்கு, சென்னை, எழும்பூர் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கியது.\nசென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், சினிமா பாடகி சின்மயி, அளித்த புகாரில், “சமூக வலை தளமான, “டுவிட்டரில்’ என் வலை தளத்துக்குள், சிலர் புகுந்து, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர்.\nஇலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.\nஇந்தப் புகாரை தொடர்ந்து, சென்னை, “நிப்ட்’ கல்லூரியின் இணை பேராசிரியர், சரவணகுமார் பெருமாள் என்பவரை, கடந்த மாதம், 22ம் தேதி, சைபர் கிரைம் போலீசார், கைது செய்தனர்.\nஜாமின் கோரி, எழும்பூர் கோர்ட்டில், சரவணகுமார், மனுத் தாக்கல் செய்தார். மனுவை, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நசிர் அகமது விசாரித்தார். சரவணகுமார் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், ஆஜரானார். சரவணகுமாருக்கு ஜாமின் வழங்கி, மாஜிஸ்திரேட் நசிர் அகமது உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை, புலனாய்வு அதிகாரி, முன், தினசரி ஆஜராக வேண்டும், என, நிபந்தனை விதிக்கப்பட்டது.\nபிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலிசெய்யப் பட்டது – பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிர� Says:\n1:51 முப இல் நவம்பர் 8, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/44", "date_download": "2020-03-28T18:59:37Z", "digest": "sha1:AEX5SCUDPHRXUOIZ2CJ4KVKOTU7VPPH3", "length": 7895, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 29\nஅவிழ்த்த தலைமகன், அவள் நுகர்ந்து பாங்கற் கூட்டமும் பின்னர்த் தோழியிற் கூட்டமும் பெற்றுப், பின்னரும் இரவுக்குறி பகற்குறிகளால் அடைதற்கரிய கூட்டம் பெறச் சிந்தியா நின்றான்; அவ்வெண்ணத்தை விட்டு வரைவொடுபுகுக எனத் தலை மகளைத் தோழி வரைவுகடாயினாள் என்று கொள்க.\nமேற்கோள்: “ஆயர் வேட்டுவர் என்னும் பொருளியற் சூத்திரவுரையில், “ஆயர் வேட்டுவர் என்னும் இருபெயரான் அன்றி ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்று உரைத்து, ‘வாணிணப் புகவிற் கானவர் தங்கை’ என வருவனவும் காண்க என்பர் நச்சினார்க்கினியர்.\nபாடபேதங்கள்: 6 ஆயிழை மழைக்கண் 9. துளிதலைக் கலைஇய 1. விரியினர் உதிரக் காந்தள்.\nபாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: பாலை. துறை: ‘பிரிவிடை, ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. சிறப்பு: மிளைநாடு பற்றிய செய்தி.\n(தலைவன் பிரிந்த காலத்திலே தலைவியின் வாட்டத்��ைக் கண்டு, ‘இவள் எப்படிப் பொறுப்பாளோ என்று கலங்கினாள் தோழி. அவளுக்குத் தன் தலைவனின் காதல் மிகுதியைக் கூறித், ‘தான் ஆற்றியிருப்பேன்’ என்பது தோன்றச் சொல்லுகிறாள் தலைவி) -\n“குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப், புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம்பரல் முரம்பில் சிதர்ந்தபூழி, நல்நாள் வேங்கைவி நன்களம் வரிப்பக், கார்தலை மணந்த பைம்புதற் புறவின், 5 வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும் கொல்லை. இதைய குறும்பொறை மருங்கில், களிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு எரிபரந் தன்ன இலமலர் விரைஇப், பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று 10 வான்கொள் தூவல் வளிதர உண்கும்; எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனக் கொன்ஒன்று வினவினர் மன்னே - தோழி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:05-03-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/2", "date_download": "2020-03-28T18:27:24Z", "digest": "sha1:OQ3WHNK6JS2R5KK3F74SBAHNEZEBME7O", "length": 6560, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/2 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2020, 14:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/three-things-to-know-before-using-sunscreen-1478.html", "date_download": "2020-03-28T17:18:55Z", "digest": "sha1:3FNZAEGY5DEJPQYJVDYZKA2D36W2R7CM", "length": 19844, "nlines": 163, "source_domain": "www.femina.in", "title": "சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று தகவல்கள்! - Three things to know before using sunscreen! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று தகவல்கள்\nசன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று தகவல்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | March 23, 2020, 1:53 PM IST\nசன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.\nUVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தை��் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வுசெய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஹிக்ஷிகி தோல் அனுபவத்தை முன்கூட்டிய வயதானதாக மாற்றும், அதே நேரத்தில் ஹிக்ஷிஙி என்பது வெயில் மற்றும் தோல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சன்ஸ்கிரீனில் ஷிறிதி 15 என்பது ஹிக்ஷிஙி கதிர்களில் 93 சதவிகிதத்தை வடிகட்டுகிறது, அதே நேரத்தில் UVB 30 வடிகட்டிகள் 97 சதவிகிதம், மற்றும் ஷிறிதி 50 வடிப்பான்கள் 98 சதவிகிதம் ஹிக்ஷிஙி கதிர்கள்.\nஇருப்பினும், குறைந்த எஸ்பிஎஃப் எண்களிலிருந்து நீங்கள் இன்னும் பாதுகாப்பைப் பெறலாம். முக்கியமானது, அதிக எஸ்பிஎஃப் அளவை விட அடிக்கடி விண்ணப்பிப்பது, எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மணி நேரமும். குறிப்பாக நீங்கள் நீந்தினால், வியர்வை, தண்ணீரில் அடித்தால்.\nசன்ஸ்கிரீன்களில் தொடர்ச்சியான செயலில் உள்ள ரசாயனங்கள் உள்ளன, அவை சருமத்திற்கு புற ஊதா கதிர்வீச்சிற்கான வடிப்பான்களாக செயல்படுகின்றன. உள்ளடக்கங்களில் ஆக்டில்க்ரிலீன், சுலிசோபென்சோன், ஆக்டினாக்ஸேட், ஆக்டிசலேட், ஆக்ஸிபென்சோன், ஹோமோசலேட், ஹெலியோப்ளெக்ஸ், 4-எம்பிசி, மெக்ஸோரில் எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்எல், டைனோசார்ப் எஸ் மற்றும் எம், உவினுல் டி 150, மற்றும் உவினுல் ஏ பிளஸ் ஆகியவை அடங்கும். இந்த சேர்மங்களிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான சன்ஸ்கிரீன்களும் பொதுவாக நிறமற்றவை, மேலும் நீங்கள் ஒப்பனை பயன்படுத்துவதற்கு முன்பு பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் சில தோல் பிரச்சினைகள் இருந்தால், பாரா-அமினோபென்சோயிக் (பாபா), டையோக்ஸிபென்சோன், ஆக்ஸிபென்சோன் ���ல்லது சுலிசோபென்சோன் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன்களைத் தவிர்க்கவும். கூடுதலாக, ஆல்கஹால், மணம் மற்றும் அதிகப்படியான பாதுகாப்புகளைக் கொண்டிருக்கும் சன்ஸ்கிரீன்களையும் தவிர்க்கவும்.\n3. உங்கள் தோல் வகையை சரிசெய்யவும்\nஉங்களிடம் உள்ள தோல் வகைகளுடன் சன்ஸ்கிரீனின் தேவையை சரிசெய்வது சிறந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும். காரணம் வெவ்வேறு தோல் வகைகளும் உங்களுக்குத் தேவையான பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள். சான்றாக, எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான தோலுக்கு எண்ணெய் அல்ல, நீர் சார்ந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது சன்ஸ்கிரீன் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்பட்டு துளைகளை அடைக்காது. பொதுவாக இந்த வகை சன்ஸ்கிரீன் ஜெல் வடிவில், தடிமனான கிரீம் அல்ல. உலர்ந்த சருமம் இருந்தால், சருமத்தை ஈரப்பதமாக்க உதவும் எண்ணெய் சார்ந்த சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கவும்.\nசன்ஸ்கிரீன் பயன்படுத்த சரியான வழி\nஉங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.\nஅடுத்த கட்டுரை : வறண்ட சருமத்தைப் போக்கும் டைட்னிங் மாஸ்க்\nஉங்கள் சருமம் மற்றும் கூந்தலை அழகாக பராமரிக்க 8 டிப்ஸ்\nசன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று தகவல்கள்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nகருமை மற்றும் நீளமான கூந்தல் விரும்பும் பெண்களுக்கு 10 டிப்ஸ்\n���ுகத்தில் வளரும் முடிகளை அகற்றும் டிப்ஸ்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள்\nமுக அழகிற்கு ஆலிவ் ஆயில் தரும் பயன்கள் பற்றி அறிவீர்களா\nசருமப் பராமரிப்பில் 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-2019/", "date_download": "2020-03-28T18:12:55Z", "digest": "sha1:AWPXHXQTW3JHAOQS6TYZKD6TJWYW7VTT", "length": 25431, "nlines": 471, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124\nநாள்: ஜூலை 17, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர் மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், வாணியம்பாடி\nதலைமை அறிவிப்பு : வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070124 | நாம் தமிழர் கட்சி\nதலைவர் – சிவசுப்பிரமணி – 05552804257\nதுணைத் தலைவர் – வினோத்குமார் – 05552288107\nதுணைத் தலைவர் – ராஜா – 05552189703\nசெயலாளர் – சதீஷ்குமார் – 05353352567\nஇணைச் செயலாளர் – புருசோத் – 05552877511\nதுணைச் செயலாளர் – வேலாயு��ம் – 05350123659\nபொருளாளர் – கவிதா – 14453347413\nசெய்தித்தொடர்பாளர் – பர்வேஸ் – 05353372572\nமேற்காண் அனைவரும் கடந்த சூலை 12, பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.\nமாநிலக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 17-07-2019, நாம் தமிழர் கட்சி – வாணியம்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலை (க.எண்: 2019070124 ) வெளியிட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு : குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070122\nதலைமை அறிவிப்பு : வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070125\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதக��ல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/culture.html", "date_download": "2020-03-28T18:03:11Z", "digest": "sha1:6CNAQC3UXSYQLYKZMZNKQPSE7VFBW6UM", "length": 10634, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம்\nடாம்போ January 25, 2020 யாழ்ப்பாணம்\nபௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் யாழ்.நகரத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nசிவபூமி அறக்கட்டளைiயால் அமைக்கப்பட்ட 'சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்' இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.\nசிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.\nதமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாடு, அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் இடம்பெற்று சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.\nஅபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் திறந்துவைக்கப்பட்டது. கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால் அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்துவைத்தார்.\nகந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார்.\nதமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசன் அவர்களின் நினைவுப் பதிவை யாழ்��்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார்.\nமேலும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன, சிறிதரன் ,சரவணபவன் இந்திய துனைத்தூதுவர் பாலச்சந்திரன் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.சார்ஸ் வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம், பல்கலை பேராசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/arivarasan-rip.html", "date_download": "2020-03-28T18:09:07Z", "digest": "sha1:D6EYMCUBQ6E7XXEAWOIPAZG7AFWHIHHA", "length": 9730, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "விடுதலைப்புலிகளுடன் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் அறிவரசன் மரணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / விடுதலைப்புலிகளுடன் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் அறிவரசன் மரணம்\nவிடுதலைப்புலிகளுடன் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் அறிவரசன் மரணம்\nமுகிலினி March 04, 2020 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nதமிழ் தேசியவாதியாகவும், தனது இறுதி நாட்கள் வரையிலும் தமிழ்ப்பணியற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் தேசியப் பேராசிரியர்அறிவரசன் அவர்கள் வயது மூப்பின் காரணத்தால் இயற்கை எய்தியுள்ளார்.\nதமிழகம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1964முதல் 1996 வரை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவரும், கடையம் வஉசி தெருவில் வசித்து தமிழ்ப் பணியாற்றியவருமான பேராசிரியர் அறிவரசன் சிறந்த தமிழ்ப் பற்றாளரும் , தொண்டாளனுமாக திகழ்ந்தமையால் 2006ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் ஈழத்திலுள்ள ஆசிரியர்களுக்கும் போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தூய தமிழ் கற்றுக் கொடுக்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது , 2 வருட காலமக ஈழத்தில் தங்கி தமிழ் பயிற்றுவித்ததோடு, பல தூய தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் வர காரணமாகியுள்ளார்.\nதமிழகம் திரும்பிய அவர் போரின் பின்னராக புலம்பெயர் தமிழர்களின் கல்வி மேம்பாடிற்காகவும், தமிழ் வளர்சிக்ககவும் பிரான்ஸிற்கு சென்று புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகளுக்காக இயங்கும்தமிழ் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்து தமிழாசிரியர் பயிற்சியும் அளித்தது தனது வாழ்நால்வரையும் அரும்தமிழ்ப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் ஈழ ஆதரவு சக்திகளில் மிகமுக்கிய ஆளுமையாகவும் விளங்கிய இவர் தனது 80 வயதில் இன்று மாலை (4-3-2020) கடையத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவரது உடல் நாளை நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட உள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையா���ர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=74242", "date_download": "2020-03-28T18:19:51Z", "digest": "sha1:BOTZJJJGXJ73WHWWNGIAHHGGZTEZDYWP", "length": 9005, "nlines": 77, "source_domain": "www.semparuthi.com", "title": "பத்து மலை ‘கொண்டோ’: சுயேச்சை பணிக் குழு அமைக்கப்பட்டது – Malaysiakini", "raw_content": "\nபத்து மலை ‘கொண்டோ’: சுயேச்சை பணிக் குழு அமைக்கப்பட்டது\nபத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்துக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுவதைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளை சுயேச்சை பணிக் குழு ஒன்று ஆராயும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.\n“முடிவு செய்யும் போது நாங்கள் வெளிப்படையாக நடந்து கொள்வதை மக்களுக்குக் காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஆகவே நாங்கள் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் சுயேச்சைப் பணிக் குழு ஒன்றை நாங்கள் அமைக்கிறோம்,” என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.\nஅந்தக் குழுவில் பிரபலமான வழக்குரைஞர்களும் கட்டுமான திட்டங்களை தயாரிக்கின்றவர்களும் அந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இடம் பெற்றிருப்பர்.”\nநாளை மாநில ஆட்சி மன்றக் கூட்டத்தில் விவரங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் கால வரம்பு முதலான தகவல்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.\nஅந்தக் குழு நடப்பு நிலவரம் குறித்தும் அடுத்த சிறந்த நடவடிக்கை குறித்தும் புனிதமான அந்த இடத்தைப் பாதுகாப்பது குறித்தும் சுற்றுப்புறப் பகுதிகளில் மேம்பாட்டை அனுமதிப்பது குறித்தும் மாநில அரசுக்கு ஆலோசனை கூறும்.\n“ஒரு முடிவுக்கு வரும் வரையில் எல்லாம் முறையாகச் செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அடுத்து நாங்கள் பொருத்தமான முடிவை எடுப்போம்,” என்றார் அவர்.\nஅந்தக் கோவில் குழு உறுப்பினர்கள் பணிக் குழுவில் இடம் பெறுவார்களா என காலித்-திடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், அந்தப் பிரச்னையில் எந்த ஈடுபாடும் இல்லாத சுயேச்சையான தனிநபர்கள் மட்டுமே குழுவில் அங்கம் பெறுவர் எனச் சொன்னார்.\nசில தரப்புக்களிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளதை தணிக்கும் வகையில் அந்த 29 மாடித் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கடந்த வாரம் ஆணையிடப்பட்டது.\nமுன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு உட்பட பல மஇகா மூத்த தலைவர்கள் ஆதரவுடன் கோவில் குழு சிலாங்கூர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டம் நடத்திய பின்னர் சர்ச்சை மூண்டது.\nஆனால் 2007ம் ஆண்டு சிலாங்கூர் பிஎன் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் காட்டும் ஆவணங்களை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ பின்னர் வெளியிட்டார்.\nகோவிட்-19க்கு பரிசோதனை செய்ய தப்லீக் குழுவிலிருந்து…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை மீறிய 400க்கும்…\nநடமாட்டக் கட்டுப்பாடு: கடுமையான நடவடிக்கைகள் நாளை…\nநடமாட்டக் கட்டுப்பாடை மீறியதால் கைது\nRM250 பில்லியன் தூண்டுதல் திட்டம் என்றால்…\nகோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளி…\nமுகிதீனின் மக்களுக்கான உதவி தொகை திட்டம்\nRON95-இன் விலை லிட்டருக்கு 6 சென்…\nகோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 26, 130…\nஏப்ரல் முதல் பி40, எம்40-க்கான RM10…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 28…\nபேராக் மந்திரி புசார் தன் 2…\nகோவிட்-19: தண்ணீர் கட்டணம் செலுத்துதலை ஒத்திவைக்கிறது…\nகோவிட்-19: 35 வயதான மலேசியர் மரணமுற்றார்\nதெற்கு தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் 144…\nகோவிட்-19: பொருளாதார ஊக்கத் திட்டத்தை முகிதீன்…\nகோவிட்-19: இறப்பு எண்ணிக்கை இப்போது 23,…\nகோவிட்-19: அரண்மனை ஊழியர்களில் ஏழு பேர்…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு: சனிக்கிழமை முதல்…\nகோவிட்-19: 80 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு\nபிரதமர், அமைச்சர்கள் கோவிட்-19 நிதிக்கு 2…\nகோவிட்-19 நிதியில் இருந்து RM5.8 மில்லியன்…\nகோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 21ஐ எட்டியது\nகோவிட்-19 பாதிப்புகள் ஆறாயிரத்தை எட்டக்கூடும், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236834-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-28T17:19:47Z", "digest": "sha1:JMC53IM2MWCJC2BTLS3FQSO4RE42RRVE", "length": 68668, "nlines": 655, "source_domain": "yarl.com", "title": "தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nசுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரச��ங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏற்கனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது. இவர்கள் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.\nதேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப் பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக் கூடியதாக உள்ளது.\nமாவை சேனாதிராஜா தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பதும், அது எனது சொந்த பிரச்சினை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார். தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். இதுவே, அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது.\nமாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் நிறைவற்றப்படாத சில திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.\nஅத்துடன், பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.\nகம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது. இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பரலிய திட்டத்தின் ஊடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.\nமண்டையன் குழுத்தலைவன் தமிழ் மக்கள் மீது அரசியல் செய்யலாம் ஆனால் சுமந்திரன் செய்யக்கூடாதா \nஇந்த விதண்டாவாதக்கதைகளையெல்லாம் விட்டிட்டு, களத்தில எல்லொரும் ஆக்கபூர்வமா ஆராய்வோம், யார் சம்பந்தனுக்கு பிறகு தலமை தாங்கிறது தமிழருக்கு நல்லதென்று. அதன் பின் புலத்திலுள்ளோரும் ஈழத்திலுள்ளோரும் சேர்ந்து campaign பண்ணிஆதரவு சேர்த்தால் அந்த தலமையை தெரிவு செய்ய வேண்டிய தேவை கூட்டணிக்கி ஏற்படும். சண்டை பிடிக்காமல் civilised people மாதிரி ஆராய்வோம்\nஇந்த விதண்டாவாதக்கதைகளையெல்லாம் விட்டிட்டு, களத்தில எல்லொரும் ஆக்கபூர்வமா ஆராய்வோம், யார் சம்பந்தனுக்கு பிறகு தலமை தாங்கிறது தமிழருக்கு நல்லதென்று. அதன் பின் புலத்திலுள்ளோரும் ஈழத்திலுள்ளோரும் சேர்ந்து campaign பண்ணிஆதரவு சேர்த்தால் அந்த தலமையை தெரிவு செய்ய வேண்டிய தேவை கூட்டணிக்கி ஏற்படும். சண்டை பிடிக்காமல் civilised people மாதிரி ஆராய்வோம்\nஉங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.\nஉங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.\nஇந்தக் கேள்விக்கு யாரிடமேனும் பதிலுண்டோ \nஉங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்கோவன்.\nஇந்தக் கேள்விக்கு யாரிடமேனும் பதிலுண்டோ \nமப்புறுப்பினர் குமாரசாமியை நான் இந்த பதவிக்கு பிரேரிக்கிறேன்.\nமப்புறுப்பினர் குமாரசாமியை நான் இந்த பதவிக்கு பிரேரிக்கிறேன்.\nமேயிற மாட்ட நக்கிற மாடு கெடுத்த கதயாயல்லோ போகுது........\nதமிழ் மக்களின் அடுத்�� தலைவராக.... மனோ கணேசனை பிரேரிக்கின்றேன்.\nமேயிற மாட்ட நக்கிற மாடு கெடுத்த கதயாயல்லோ போகுது........\nமாட்டுப் பொங்கலுக்கு பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறியள்.\nஎன்னால் இப்போது ஒருவரைக்கூட இவர்தான் சரியான ஆள் என்று காட்டமுடியாமலுள்ளது. நாங்கள் ஒருவரைப் பிரேரிக்கின்ற போது pros and cons எல்லாம் போட்டு தான் பிரேரிக்க வேண்டும்\nதமிழ்சிறியைத் தவிர ஒருவருமே ஒருவரையும் பிரேரிக்கவில்லை ( நான் உட்பட). ஏனெனில் எங்களில் உள்ள கெட்ட பண்புகளில் ஒன்று “பிழை பிடிக்க என்றால் முன்னுக்கு நிற்போம் ஆனால் யாரும், எது சரி என்று கேட்டால் ஓட ஒழித்து விடுவோம்”\nநான் பிரேரிக்கும் நபர் திரு விக்கினேஸ்வரன்\nமும்மோழிகளிலும் தேர்சி பெற்ற முன்னால் நீதி அரசர்\nஇந்தியாவுடன் தொடர்பில்( அரசு கட்சி BJP) இருப்பவர் -\nமேற்கத்தைய நாடுகள் அணுக்க்கூடியவர் ( கல்வி அறிவுள்ளவர்களோடுதான் western world தொடர்பை ஏற்படுத்தும ( e.g. Anton balsingam அவர்களின் மறைவிற்குபின் ஏற்பட்ட வேற்றிடமும் எமது தோல்விக்கு ஒரு காரணம்)\ncolombo வாசியாக இருந்தபடியால் அவர் எந்த அளவுக்கு தமிழ் பிரச்சனையின் ஆழம் தெரியுமெனபது ஒரு கேள்விக்குறி\nஇந்தியாவின் நண்பன் என்றபடியால் அவர்கள் நலம் சார்ந்த அணுகுமுறையைத் தான் தேர்நதெடுப்பார்\nஎனது தெரிவு அல்லது எனக்கு தெரிந்தமட்டில் விக்னேஸ்வரன் மற்றும் மனோகணேசன் பொருத்தமானவர்களாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.\nசம்பந்தன் இருந்த இவ்வளவு காலத்துக்கும் பத்து தலைமைகளை மாற்றி மாற்றி தமிழ் -- சிங்கள அரசியல் ஓட்டத்தை பரிசோதித்து பார்த்திருக்கலாம்.\nமாட்டுப் பொங்கலுக்கு பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறியள்.\nசிவலிங்கத்துக்கு எனது மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nசிவலிங்கத்துக்கு எனது மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nஅழகான மாடு. சிவலிங்கத்தோடு சேர்த்து கற்பகதருவுக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லக்கூடாதா கற்பகதரு பனம்பழங்களை கொடுத்து எத்தனை மாடுகளை வாழவைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தானா தெரிய வேண்டி இருக்கிறது\nதாராளமாக பனம்பழங்களை சுவைத்து இனிய பொங்கலை கொண்டாட வாழ்த்துகள்.\nஅழகான மாடு. சிவலிங்கத்தோடு சேர்த்து கற்பகதருவுக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லக்கூடாதா கற்பகதரு பனம்பழங்களை கொடுத்து எத்தனை மாடுக���ை வாழவைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தானா தெரிய வேண்டி இருக்கிறது\nதாராளமாக பனம்பழங்களை சுவைத்து இனிய பொங்கலை கொண்டாட வாழ்த்துகள்.\nஇது பனம் பழக் (கற்பகதருவின்) காலமில்லையே சுவைப்பதற்கு \nஎன்னால் இப்போது ஒருவரைக்கூட இவர்தான் சரியான ஆள் என்று காட்டமுடியாமலுள்ளது. நாங்கள் ஒருவரைப் பிரேரிக்கின்ற போது pros and cons எல்லாம் போட்டு தான் பிரேரிக்க வேண்டும்\nதமிழ்சிறியைத் தவிர ஒருவருமே ஒருவரையும் பிரேரிக்கவில்லை ( நான் உட்பட). ஏனெனில் எங்களில் உள்ள கெட்ட பண்புகளில் ஒன்று “பிழை பிடிக்க என்றால் முன்னுக்கு நிற்போம் ஆனால் யாரும், எது சரி என்று கேட்டால் ஓட ஒழித்து விடுவோம்”\nநான் பிரேரிக்கும் நபர் திரு விக்கினேஸ்வரன்\nமும்மோழிகளிலும் தேர்சி பெற்ற முன்னால் நீதி அரசர்\nஇந்தியாவுடன் தொடர்பில்( அரசு கட்சி BJP) இருப்பவர் -\nமேற்கத்தைய நாடுகள் அணுக்க்கூடியவர் ( கல்வி அறிவுள்ளவர்களோடுதான் western world தொடர்பை ஏற்படுத்தும ( e.g. Anton balsingam அவர்களின் மறைவிற்குபின் ஏற்பட்ட வேற்றிடமும் எமது தோல்விக்கு ஒரு காரணம்)\ncolombo வாசியாக இருந்தபடியால் அவர் எந்த அளவுக்கு தமிழ் பிரச்சனையின் ஆழம் தெரியுமெனபது ஒரு கேள்விக்குறி\nஇந்தியாவின் நண்பன் என்றபடியால் அவர்கள் நலம் சார்ந்த அணுகுமுறையைத் தான் தேர்நதெடுப்பார்\nஉங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட முடியவில்லை. காரணம்....\nஇங்கே பெரும்பாலானோருக்கு, முன்மொழிவதற்கு தகுதியானவர்கள் யாரையும் தற்போதைய சூழலில் தெரியாது என்பதே பிரதான காரணமாக இருக்கு என நான் நம்புகிறேன்.\nஇங்கே பெரும்பாலானோருக்கு, முன்மொழிவதற்கு தகுதியானவர்கள் யாரையும் தற்போதைய சூழலில் தெரியாது என்பதே பிரதான காரணமாக இருக்கு என நான் நம்புகிறேன்.\n1. சுமேந்திரன். மும்மொழியிலும் சட்டரீதியாக பேசும் ஆற்றலுள்ளவர். புவிசார் அரசியலில், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய நகர்வுகளுக்கு அவர்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கோத்தபாய சாட்சியம் அளிக்க வழக்குமன்றம் வருகிறார் என்றறிந்து, சண்டே லீடர் பத்திரிகையின் சிங்கள வழக்கறிஞர் அனைவரும் பயத்தில் இராஜினாமா செய்ய, பத்திரிகை அவசரமாக உதவி கேட்க ஒரே நாளில் வழக்குமன்றம் சென்று கோத்தபாயவை குறுக்குவிசாரணை செய்த துணிச்சல்காரர். இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் தேவை இல்��ாதவர். தேசியவாதி அல்ல, வாழு - வாழ விடு என்ற கொள்கை கொண்டவர்.\n2. சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல். மக்கள் மீது பற்றும், நல்ல சட்ட அறிவும், ஆங்கில புலமையும், நிறைவான மக்கள் ஆதரவும், இளமையின் துடிப்பும் நிறைந்தவர். தேசியவாதி.\n3. அனந்தி சசிதரன். துணிச்சல் உள்ளவர். மக்கள் ஆதரவு உள்ளவர். இளமையின் துடிப்பும் போரின் கொடுமையும் கண்டவர். தேசியவாதி.\n4. சிவாஜிலிங்கம். கோமாளி போன்று செயற்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ஊடாக மற்றவர்களால் முடியாது என்று நினைத்தவற்றை செய்து காட்டிவர். மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்தது முதல், சோசலிச கொழும்புத்தமிழரான விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்து தேசியவாதியாக்கியது வரை இவரின் சாதனைகள் பல. ஓரளவுக்கு சட்டம் தெரிந்தவர். தளராத போராளி.\n5. விக்னேஸ்வரன் - சோசலிசவாதி. சம்பந்தி வாசுதேவாவுடனும், தான் முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்ய தேர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்சவுடனும் சேர்ந்து வாழு - வாழ விடு என்ற வகையிலான தீர்வை கொண்டுவர கூடிவர்.\n1. சுமேந்திரன். மும்மொழியிலும் சட்டரீதியாக பேசும் ஆற்றலுள்ளவர். புவிசார் அரசியலில், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய நகர்வுகளுக்கு அவர்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கோத்தபாய சாட்சியம் அளிக்க வழக்குமன்றம் வருகிறார் என்றறிந்து, சண்டே லீடர் பத்திரிகையின் சிங்கள வழக்கறிஞர் அனைவரும் பயத்தில் இராஜினாமா செய்ய, பத்திரிகை அவசரமாக உதவி கேட்க ஒரே நாளில் வழக்குமன்றம் சென்று கோத்தபாயவை குறுக்குவிசாரணை செய்த துணிச்சல்காரர். இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் தேவை இல்லாதவர். தேசியவாதி அல்ல, வாழு - வாழ விடு என்ற கொள்கை கொண்டவர்.\n2. சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல். மக்கள் மீது பற்றும், நல்ல சட்ட அறிவும், ஆங்கில புலமையும், நிறைவான மக்கள் ஆதரவும், இளமையின் துடிப்பும் நிறைந்தவர். தேசியவாதி.\n3. அனந்தி சசிதரன். துணிச்சல் உள்ளவர். மக்கள் ஆதரவு உள்ளவர். இளமையின் துடிப்பும் போரின் கொடுமையும் கண்டவர். தேசியவாதி.\n4. சிவாஜிலிங்கம். கோமாளி போன்று செயற்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ஊடாக மற்றவர்களால் முடியாது என்று நினைத்தவற்றை செய்து காட்டிவர். மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்தது முதல், சோசலிச கொழும்���ுத்தமிழரான விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்து தேசியவாதியாக்கியது வரை இவரின் சாதனைகள் பல. ஓரளவுக்கு சட்டம் தெரிந்தவர். தளராத போராளி.\n5. விக்னேஸ்வரன் - சோசலிசவாதி. சம்பந்தி வாசுதேவாவுடனும், தான் முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்ய தேர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்சவுடனும் சேர்ந்து வாழு - வாழ விடு என்ற வகையிலான தீர்வை கொண்டுவர கூடிவர்.\nஆனால் ஒருவரும் பக்குவப்பட்ட / நிதானமான ஆட்களாக தங்களை இனம்காட்டவில்லையே.\nசுமந்திரன் - கல்வி, வெளியுலகு தெரிந்த அளவுக்கு தமிழ் மக்களை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.\nகுருபரனும் அனந்தியும் - வெளியுலக அனுபவமும் நிதானமும் போதிய அளவு உள்ளவர்களாக தெரியவில்லை.\nசிவாஜி - நிதானம் இன்மை,\nவிக்கியர் - அவரின் வயது மற்றும் தலமைத்துவமின்மை.\nதமிழர்களின் தற்போதைய மிக நெருக்கடியான அவசர சூழலை வைத்துத்தான் மேற்படி கருத்தைக் கூறியுள்ளேன்.\nசசிதரன், குருபரன் இருவருக்கும் தங்களை இனம் காட்டுவதற்கு கால அவகாசமும் போதிய சந்தர்ப்பமும் வழங்கப்படல் வேண்டும்.\n(நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சம்பந்தரின் தோற்றமே அவரின் முதிர்ச்சியை காட்டும். அவ்வாறான ஒரு Personality தற்போது எம்மவரில் யார் உண்டு \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n1. சுமேந்திரன். மும்மொழியிலும் சட்டரீதியாக பேசும் ஆற்றலுள்ளவர். புவிசார் அரசியலில், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய நகர்வுகளுக்கு அவர்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கோத்தபாய சாட்சியம் அளிக்க வழக்குமன்றம் வருகிறார் என்றறிந்து, சண்டே லீடர் பத்திரிகையின் சிங்கள வழக்கறிஞர் அனைவரும் பயத்தில் இராஜினாமா செய்ய, பத்திரிகை அவசரமாக உதவி கேட்க ஒரே நாளில் வழக்குமன்றம் சென்று கோத்தபாயவை குறுக்குவிசாரணை செய்த துணிச்சல்காரர். இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் தேவை இல்லாதவர். தேசியவாதி அல்ல, வாழு - வாழ விடு என்ற கொள்கை கொண்டவர்.\n2. சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல். மக்கள் மீது பற்றும், நல்ல சட்ட அறிவும், ஆங்கில புலமையும், நிறைவான மக்கள் ஆதரவும், இளமையின் துடிப்பும் நிறைந்தவர். தேசியவாதி.\n3. அனந்தி சசிதரன். துணிச்சல் உள்ளவர். மக்கள் ஆதரவு உள்ளவர். இளமையின் துடிப்பும் போரின் கொடுமையும் கண்டவர். தேசியவாதி.\n4. சிவாஜிலிங்கம். கோமாளி போன்று ���ெயற்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ஊடாக மற்றவர்களால் முடியாது என்று நினைத்தவற்றை செய்து காட்டிவர். மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்தது முதல், சோசலிச கொழும்புத்தமிழரான விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்து தேசியவாதியாக்கியது வரை இவரின் சாதனைகள் பல. ஓரளவுக்கு சட்டம் தெரிந்தவர். தளராத போராளி.\n5. விக்னேஸ்வரன் - சோசலிசவாதி. சம்பந்தி வாசுதேவாவுடனும், தான் முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்ய தேர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்சவுடனும் சேர்ந்து வாழு - வாழ விடு என்ற வகையிலான தீர்வை கொண்டுவர கூடிவர்.\nகிட்டத்தட்ட உங்களது தெரிவு தான் எனதும்\nஆனால் நானோ நீங்களோ ஆசைப்பட்டென்ன\nஇவர் ஐவரையும் கூட ஒரே கூரையின் கீழ் எம்மால் கொண்டு வரமுடியாதே\nஆனால் ஒருவரும் பக்குவப்பட்ட / நிதானமான ஆட்களாக தங்களை இனம்காட்டவில்லையே.\nசுமந்திரன் - கல்வி, வெளியுலகு தெரிந்த அளவுக்கு தமிழ் மக்களை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.\nகுருபரனும் அனந்தியும் - வெளியுலக அனுபவமும் நிதானமும் போதிய அளவு உள்ளவர்களாக தெரியவில்லை.\nசிவாஜி - நிதானம் இன்மை,\nவிக்கியர் - அவரின் வயது மற்றும் தலமைத்துவமின்மை.\nதமிழர்களின் தற்போதைய மிக நெருக்கடியான அவசர சூழலை வைத்துத்தான் மேற்படி கருத்தைக் கூறியுள்ளேன்.\nசசிதரன், குருபரன் இருவருக்கும் தங்களை இனம் காட்டுவதற்கு கால அவகாசமும் போதிய சந்தர்ப்பமும் வழங்கப்படல் வேண்டும்.\n(நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சம்பந்தரின் தோற்றமே அவரின் முதிர்ச்சியை காட்டும். அவ்வாறான ஒரு Personality தற்போது எம்மவரில் யார் உண்டு \nகிட்டத்தட்ட உங்களது தெரிவு தான் எனதும்\nஆனால் நானோ நீங்களோ ஆசைப்பட்டென்ன\nஇவர் ஐவரையும் கூட ஒரே கூரையின் கீழ் எம்மால் கொண்டு வரமுடியாதே\nஇவர்கள் எவரும் சம்பந்தரை போல இல்லை என்பது உண்மையே. சம்பந்தரும், ஆனந்தசங்கரியும், அமிர்தலிங்கமும், செல்வநாயகமும் ஒருவரை போல மற்றவர்கள் இருக்கவில்லை. இவர்கள் எவரும் வெற்றி பெறவும் இல்லை.\nமனிதர்களும், அவர்தம் அணுகுமுறைகளும், தலைமைத்துவமும் வித்தியாசமானவை. இன்று தேவையானது, புதிய அணுகுமுறை.\nஇவர்களில் ஒருவர் அதை தரக்கூடூம். எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லாதது. தலைவர்கள் தனித்துவமானவர்கள். மற்றவர்கள் ஒருவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறுதுறைகளில் பங்களிப்பர்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவர்கள் எவரும் சம்பந்தரை போல இல்லை என்பது உண்மையே. சம்பந்தரும், ஆனந்தசங்கரியும், அமிர்தலிங்கமும், செல்வநாயகமும் ஒருவரை போல மற்றவர்கள் இருக்கவில்லை. இவர்கள் எவரும் வெற்றி பெறவும் இல்லை.\nமனிதர்களும், அவர்தம் அணுகுமுறைகளும், தலைமைத்துவமும் வித்தியாசமானவை. இன்று தேவையானது, புதிய அணுகுமுறை.\nஇவர்களில் ஒருவர் அதை தரக்கூடூம். எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லாதது. தலைவர்கள் தனித்துவமானவர்கள். மற்றவர்கள் ஒருவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறுதுறைகளில் பங்களிப்பர்.\nஇன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.\nதாயக மக்களின் தலைமைத்துவத்தை தேடும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் தமிழ் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரியும் குறுகிய லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளும் ஒரு சிறிய அளவில் கூட செல்வாக்கோ தலையீடோ செய்தால் அது மீண்டும் நாசமாக போய்விடும் அபாயம் தான் அதிகம் இருக்கு.\nபுலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.\nஅதுவரைக்குமான இடைவெளியில் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினால் தக்கண பிழைத்து எழுந்து நிற்கும்.\nஇவர்கள் எவரும் சம்பந்தரை போல இல்லை என்பது உண்மையே.\nபாலகுமார் அவர்கள் சொன்னது போல தலைவர் என்பவர் நல்லவராக மட்டுமில்லாது வல்லவராகவும் இருக்க வே���்டும். சம்பந்தருக்கு அந்த தகமை உள்ளதா என்பது (வல்லவர்) கேள்விக்குரியது.\nஇன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.\nபசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.\nஇந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.\nஇந்தக் கருத்தின்படி பார்த்தால் கஜேந்திரன் பொன்னம்பலமே அன்று தொடக்கம் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்.\nஅடுத்தது கூட்டணியில் இருந்த காலங்களில் வெளிநாட்டவருடன் பேசும் போது இவரின் தலைமையில்த் தான் பேசியிருக்கிறார்கள்.\nபசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.\nஅதற்காக மலத்தையோ விசத்தையோ சாப்பிட முடியாதே உசிருக்கு ஆபத்து இல்லையென்றால் பட்டினியாக கிடக்க வேண்டிய தேவையும் உண்டு.\nபசிக்கும் போது இருக்கிற சாப்பாட்டை தானே சாப்பிடலாம்.\nவிக்கி ஆகக் குறைந்தது ஒரு மாகாணசபையைக் கூட நடாத்த முடியாதவர். எதிர்ப்புகளை காரணம் காட்டி சமாளிப்புகளை செய்கின்றவர். அறிக்கை அரசியல் ஒரு போதும் ஆக்கபூர்வமான அரசியலாக கருதப்பட முடியாது. ஆன்மீகம் ஒன்றுதான் இவருக்கு ஓரளவுக்கு சரிவரும் (அங்கும் கூட போலிச் சாமியார் பிரேமானந்தா போன்றவர்களை வழிபடுகின்றவர்)\nகஜேந்திரகுமாரும் வெற்று அறிக்கை அரசியல் செய்கின்றவர் தான். ரணிலின் ஆட்சிக்காலத்தில் தமித் தேசியக் கூட்டமைப்பை குற்றம் சொல்வது தான் இவரது அரசியலாக இருந்தது. கோத்தாவின் ஆட்சியில் அதற்கும் இடமில்லை. கோத்தாவை துணிந்து எதிர்த்து தமிழ் தேசிய அரசியலை கொண்டு செல்லும் அளவுக்கு இவருக்கு திறமை இல்லை என்பது என் அபிப்பிராயம். பூகோள அரசியல், இந்தியா சீனா போன்ற கதைகளால் மாத்திரம் மக்களை அணுக முடியாது என்பதற்கு இவர் கடந்த சனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க சொல்லியதில் இருந்தும் அதை மக்கள் புறக்கணித்ததில் இருந்தும் புரிந்து கொள்ளக��� கூடியதாக இருக்கு.\nஏனப்பா ஒரு தலைவரைத்தேடி உங்கள் எனேயியையும் வீணாக்கி அலைகிறீர்கள்..... ஈழத்தமிழருக்கு ஒரு தலைவன் வந்தாச்சு.\nதமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்\nஎமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்\nசைவ சமயத்தவர்கள்தான் தெளிவான விளக்கத்தைத் தர முடியும்.🙂\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nநட்பு நாடுகளுக்கு உதவ, 10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள்-டிரம்ப் அடுத்த 10 நாட்களில் ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, தேவைப்படும் நட்பு நாடுகளுக்கு விநியோகிக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்த பிரிட்டன் பிரதமரிடம் தாம் தொலைபேசியில் பேசியதாகவும், தனது நாட்டிற்கு அவர் கேட்ட முதல் உதவி வென்டிலேட்டர்கள்தான் என டிரம்ப் கூறியுள்ளார். இதேபோல, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் வென்டிலேட்டர்கள் கேட்பதாகவும், தங்களது தேவைக்காகவும் பிற நாடுகளுக்கு உதவுவதற்காகவும் பெரும் எண்ணிக்கையில் அவற்றை தயாரிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். பிற நாடுகள் செய்ய முடியாதவற்றை செய்யக்கூடிய நிலையில் அமெரிக்கா உள்ளதாகவும், மிக விரைவாக 1 லட்சம் வென்டிலேட்டர்களை தயாரித்து, இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் சட்டத்தின் ஒரு ப���ுதியை அதிபர் டிரம்ப் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/105141/நட்பு-நாடுகளுக்கு-உதவ,-10நாட்களில்-1-லட்சம்வென்டிலேட்டர்கள்-டிரம்ப்\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nகொரோனா வைரஸ் காரணமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் பிரிட்டனிற்கு செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொறிஸ்ஜோன்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் ஹலோ என தெரிவிப்பதற்கு முன்னரே எங்களிற்கு வென்டிலேட்டர்கள் - செயற்கை சுவாசக்கருவிகள் வேண்டும் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். பொறிஸ் துரதிஸ்டவசமாக  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இது மோசமான விடயம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிறந்த நிலைக்கு திரும்புவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/78844\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் https://www.virakesari.lk/article/78843\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health/", "date_download": "2020-03-28T17:06:52Z", "digest": "sha1:MDD4HB3Y4FDMFPMB4HAVE2RI52D7GVG7", "length": 7078, "nlines": 63, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’\nநல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\nRead more: சுராவின் முன்னுரை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nகாலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெய்யின் வழவழப்பு நீங்கி வெண்மையாக நீர்த்துப்போகும்போது அதை துப்பிவிட வேண்டும்.\nRead more: ஆயில் புல்லிங்...\nஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநாளிதழ்களிலும், வார-மாத இதழ்களிலும், தொலைக்காட்சியில் வரக்கூடிய விளம்பரங்களிலும் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி நான் அவ்வப்போது படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் ‘ஆயில் புல்லிங்’கைப் பற்றி பல நேரங்களில் பாராட்டி கூறியிருந்தார்கள்.\nRead more: ஆயில் புல்லிங்... ஆயில் புல்லிங்...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅந்தக் காலத்தில் வெளியூர்ப் பயணம் போகும்போது கையோடு கட்டுச்சோற்றை எடுத்துச் செல்வது நம்முடைய முன்னோர் வழக்கம். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இரண்டு நாட்களானாலும், கட்டுச்சோறு கெடாமலேயே சுவையாக இருக்கும்.\nRead more: முன்னோர் கண்ட உண்மை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n2005-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ மாத இதழை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. வாயில் இருக்கும் பற்களுக்கும் இதயத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை தெளிவாகச் சுட்டிக்காட்டியது. பற்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால், பற்கள் பாதிக்கப்பட்டு வலுவிழந்து விழுகின்றன. ஈறு வீங்கி, ரத்தம் வர ஆரம்பிக்கிறது. குறிப்பாக பல் துலக்கும்போது, ரத்தம் வந்துகொண்டிருக்கும்.\nRead more: பெண்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=46", "date_download": "2020-03-28T17:28:19Z", "digest": "sha1:EGQ66V2NSR7DT5KZT3JU5IW6RXHFDT7U", "length": 16263, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n“கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும் அழகியல் சார்ந்தது மட்டும் தான் என்றால் ப்ளாஸ்டிக் ரோஜாக்கள் வந்தப் பிறகு தோட்டத்து ரோஜாக்கள்\t[Read More]\n1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில். விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற\t[Read More]\nபெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். . கணினி வசதிகள் எதுவும் இல்லாத இடத்திலும் இன்று கைபேசிகள் வந்துவிட்டன. அதிலும் கைபேசிகள் வேலைக்குப்\t[Read More]\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nஎழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன்\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nஇக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள். செங்கோட்டை ஆவுடையக்காள். “பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு” – 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. “பிரம்மயோகம்” என்ற பெயரில் ஆவுடையக்காளின் சிறுபாட்டு புத்தகம் 450 ஆண்டுகளுக்கு முன்னரே\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்\nஇதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள். மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி திருமண ஆசையுடன் நெருங்கியவனை உதறிவிட்டு உதறிய அந்த ஆடையை எடுக்காமல் சமூகவெளிக்குள் வந்துவிடுகிறாள்.\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி\nஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி. அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன், அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே, பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை, ஜாதியும் இல்லை பேதமும் இல்லை. எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர்\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்\nஅடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும்\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nஇனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம். தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில் வருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க காலத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\t[Read More]\nமெய் வழி பயணத்தில் பெ��்ணுடல் – அத்தியாயம் 1\n(Michael Baigent) இதுதான் மெய்யியல் என்று மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார் திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்மிடம் ஒரு முதுமொழி உண்டு. இவ்விடத்து மெய் என்பது உண்மை, என்ற சொல்லுடன் தொடர்புடையதாகவே\t[Read More]\n“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….\nநான் இயக்கிய “சிகப்பு சுடி வேணும்ப்பா”\t[Read More]\nகண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு\t[Read More]\nசுரேஷ் சுப்பிரமணியன் தடாகத்தினுள்\t[Read More]\nவளவதுரையன் கடைதிறப்பு கடை என்பதை\t[Read More]\nகுட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் குட்டி\t[Read More]\n“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.\nஅருணா சுப்ரமணியன் [Read More]\nகம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய\t[Read More]\nப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை\t[Read More]\nசொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின்\t[Read More]\nகடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bbfbafbb0bcd-b89b9fbb2bcdba8bb2baebcd/baebc1ba4bbfbafbb0bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9aba4bcdba4bc1ba3bb5bc1ba4bcd-ba4bc7bb5bc8b95bb3bcd", "date_download": "2020-03-28T16:43:19Z", "digest": "sha1:DQB6SW2JKULX5XLZYNP7QW754NQLQ6BD", "length": 20566, "nlines": 156, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதியோர் உடல்நலம் / முதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள்\nமுதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவுத் தேவைகள் ஒரு கட்டத்தில் மறைந்து விட்டாலும் ஒரு தனிமனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல்நலத்தைப் பேண சத்துணவு தேவைப்படுகிறது. நல்ல சத்துணவு சாப்பிட்டால் நோய், அறுவைச் சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றிலிருந்து சீக்கிரம் குணமடைவதுடன் வாழ்வின் ஒட்டுமொத்தத் தரம், வாழ்நாள் ஆகியவற்றை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\n51-வயதான ஒருவரின் சத்துணவுத் தேவைகள் 60, 70, 80 மற்றும் 90 வயதானவர்களின் தேவைகளை விட மாறுபட்டுள்ளன. துரதிருஷ்டவசமான, போதிய தகவல் இல்லாத காரணத்தினால் வயதுப் பிரிவினரின் தேவை மற்றும் பரிந்துரை குறித்து மேலும் நம்மால் கூற முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு வயதானவருக்கும் அவருக்கென பரிந்துரைக்கப்பட்ட சத்துணவு குறைவாகவே இருக்கும். ஏனெனில், முதியவர்களுக்கான சத்துணவு ஆய்வின்படி அவை வழங்கப்படவில்லை. அவை வயது குறைந்தவர்களின் ஆய்விலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்டவை; முதியவர்களுக்கு ஏற்படும் தீராத நோய்களை பற்றியும் அதனால் உட்கொள்ளும் மருந்துகள் சத்துணவைப் பாதிக்கலாம் என்பது பற்றியும் இந்த ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.\nவயதாகும்போது உடலில் காணப்படும் குறைந்த எடை (தசை மற்றும் எலும்பு) காரணமாக ஆற்றல் தேவைகள் மிகவும் குறைவாகவே இருப்பதாலும் கொழுப்பு அதிகம் தேவைப்படுவதாலும், 'ஓய்வு ஆற்றல் செலவு' (ஆர்.ஈ.ஈ.) நிலை ஏற்படுகிறது. எலும்பு மற்றும் மூட்டு வலி, உட்கார முடியாத நிலை, ஏஞ்ஜினா உட்பட வியாதிகளும் கூடவே தோன்றுவதால் முதியவர்களிடம் உடல் செயல்பாட்டு நிலையும் வெகுவாகக் குறைந்து விடுகிறது.\nஎனவே, ஆர்.ஈ.ஈ. குறைதல் மற்றும் உடல் செயல்பாடு குறைதல் ஆகிய இரண்டும் ஒருசேரத் தோன்றுவதால் ஆற்றல் தேவைகளும் குறைந்து விடுகின்றன. மனிதர்களிடத்தில் இவ்வகை மாற்றங்கள் வெவ்வேறு சமயங்களில் தோன்றுவதும் தெரியவந்துள்ளது. எனவே, கலோரித் தேவைகளை வயதை வைத்துக் கணக்கிட்டு விட முடியாது.\nஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான உணவுப்பழக்க உத்திகள்\nமுதியவர்களை மூன்று பிரிவுகளாகப் பின்வருமாறு பிரிக்கலாம் - செயல்படும் முதியவர்கள், பலவீனமான முதியவர்கள் மற்றும் நீண்ட நாளாக நோய்வாய்ப் பட்டவர்கள். ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட ஒரு சத்துணவுத் தேவை இருக்கின்றது. இவர்கள் உண்டு வாழும் உணவுப் பழக்கத்தைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன: வயது, பாலினம், வாழும் நிலைமை, உளவியல் மற்றும் உடல் நலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் மற்றும் சமூகத்தாரின் ஆதரவு ஆகியவை.\nசில சத்துணவு வகைகளைத் தவிர ஆரோக்கியமான இளைஞர்களின் தேவைகளுடன் ஒப்பிட்டால், செயல்படும் முதியவர்களின் சத்துணவுத் தேவையில் பெரும் மாற்றங்கள் ஏதும் ஏற்படாது. பரிந்துரைக்கப் படுவதை விட இவர்களிடத்தில் கால்��ியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை குறைவாகவே காணப்படுகின்றன; இதை பால் மற்றும் பாலின் உப பொருட்களிலிருந்து சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம். பச்சைக் காய்கறிகளிலும் பழங்களிலும் ஃபோலேட் அதிக அளவில் காணப்படுகிறது; சிவப்பு இறைச்சி, மீன் மற்றும் முழுத்தானியங்களில் துத்தநாகம் காணப்படுகிறது.\nபலவீனமான முதியோர்களின் சத்துணவுத் தேவைகள் மிகவும் மாறுபடலாம்; சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயமும் இப்பிரிவினருக்கு அதிக அளவில் உண்டு. பலவீனத்தின் சத்துணவுக் குறைபாட்டுக் காரணிகளாக பசியின்மை, குறைந்த அளவு உணவு உட்கொள்வது, தானாகவே எடை குறைவது மற்றும் சார்கோபேனியா (வயதாவதால் தசைகளின் எடை மற்றும் பலம் படிப்படியாகக் குறைதல்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஇதய நோய் மற்றும் உயர்-இரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் அவதிப்படும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு அந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிறப்பான சத்துணவுத் தேவைகளுக்கான அவசியம் இருக்கிறது. நீண்ட கால இதய நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அடர்த்தியான கொழுப்பை - சிவப்பு இறைச்சி, உணவுக்கொழுப்பு வகைகளான நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nஹைப்பர்டென்ஷனைக் குறைப்பதற்கு எடையக் குறைத்தல், உப்பின் அளவைக் குறைத்தல், கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை அதிகரித்தல் ஆகிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nஒவ்வொரு உணவு வகையிலிருந்தும் சிறிதளவு பெறப்பட்ட சமநிலையான உணவுப் பழக்கமானது பல ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்குவதுடன் ஒருவரது உடல் மற்றும் மனநிலையையும் நல்ல விதத்தில் பாதிக்கக் கூடியதாகும். உடலியக்கத்திற்குத் தேவையான அனைத்துச் சத்துணவுகளையும் இது அளிப்பதுடன் நோய் உண்டாவதை முடிந்தவரை தாமதப்படுத்தி, தற்போது இருக்கும் நல்ல உடல்நிலையை அவ்வாறே பராமரிக்கவும் உதவுகிறது.\nஉணவுக் கட்டுப்பாட்டைச் சரிவர மேற்கொண்டால், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க அது மிகவும் உதவும். ஃபைடோ-கெமிகல் பொருட்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொண்டு, கொழுப்பை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே புற்றுநோய் வராமல் தடுக்கப் பேருதவியாக இருக்கும்.\nஆதாரம் : ஹெல்பேஸ் இந்தியா அறக்கட்டளை\nபக்க மதிப்பீடு (27 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉணவுக் கட்டுப்பாட்டுப் பழக்கங்களுக்கான நெறிமுறைகள்\nவயதான ஊனமுற்றோர்களுக்கான தடை இல்லாத சுற்றுச்சூழல்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 23, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/tamil-nations-right-to-self-determination/", "date_download": "2020-03-28T16:59:58Z", "digest": "sha1:BJWWMCRHRVGVAKBRXDJQFO44UUWAC6TW", "length": 8714, "nlines": 72, "source_domain": "tccuk.org", "title": "அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன்...\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஜ.நா சபை தீர்மானங்கள் எங்களுக்கு சாதகமாக அமையாத நேரத்தில், சர்வதேச நாடுகள் ஈழ தேசத்தை தங்களுடைய நலனுக்காக பாவிக்க முயலும்போது எங்களுடைய அரசியலை,குமுகாய (சமுதாய) கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாக இருக்கின்றது.\nபிரித்தானியாவில் இருக்கும் அரசியல் வாதிகளையும் சிந்தனையாளர்களையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டியதும், எங்களுடைய விடுதலையை ஆதரிக்க வைக்கவேண்டியதும் பிரித்தானியா வாழ் தமிழர்களின் கடமை ஆகும்.\nஎங்கள் அரசியலை ஜ.நா தீர்மானங்களுக்குள் முடக்கிவிடலாம் என்ற சதி நடக்கின்றது. காலத்தை நீடித்து எங்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதே உலக வல்லரசு நாடுகளின் திட்டமாகும். நாங்கள் தனித்துவமான இனம் , எங்களுக்கு நடந்தது, நடைபெற்றுக்கொண்டு இருப்பது திட்டமிடப்பட்ட தமிழினஅழிப்பு. இனப்படுகொலைக்கான நீதி கோரி பன்னாட்டு விசாரணையும் ,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படுவதுனூடாகவுமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும். தாயகம், தேசியம், தன்னாட்சி சுயநிர்ணய உரிமை என்ற எங்களின் கோட்பாட்டை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்று உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்.\nஇந்த அறிக்கையில் எங்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்றும், இலங்கை தேசத்துக்குள் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் சாத்தியமற்றது என்ற உண்மையை உணர்ந்து உலக நாடுகள் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.\nஇந்த கையொப்ப படிவத்தை உலக நாடுகளுக்கும் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளது.\nஅனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகல்விக்கு கரம் கொடுப்போம் COVID 19 அவசரகால கல்விச் சேவை\n‘வருமுன் காப்போம்’ இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான...\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதேசத்தின் இளஞ்சுடர் – திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் (திக்சி)\n“தேசத்தின் இளஞ்சுடர்” திக்சிகா (திக்சி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nசிறிலங்கா சுதந்திர தினத்தை எதிர்த்து லண்டனில் போராட்டம்.\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/blog-post_16.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1356978600000&toggleopen=MONTHLY-1364754600000", "date_download": "2020-03-28T19:06:05Z", "digest": "sha1:AIPUHDR2NJAQIIYXSCRGA6U6RC53FM4O", "length": 6942, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மொபைல் ஜிமெயிலில் தமிழ்", "raw_content": "\nமெயில் வசதி கொண்ட மொபைல் போன்களில், தமிழ் உட்பட ஆறு இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதியினை கூகுள் தன் மொபைல் ஜிமெயில் தொகுப்பில் தந்துள்ளது.\nபெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் தெலுங்கு பிற மொழிகளாகும். ஜிமெயில் தளத்தின் உள்ளாக இந்த மொழிகளைப் பயன்படுத்தலாம்.\nஇந்த மொழி களில் ஒன்றை, மாறா நிலையிலும் வைத்துக் கொள்ளலாம்.\nhl=en என்ற இணைய தளம் சென்று, இந்த ஆறு மொழிகளில் ஒன்றை, உங்கள் மொழியாகத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம்.\nஆனால், ஆங்கில மொழிக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும், மாநில மொழிகளுக்குக் கிடைக்காது.\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்டோஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/24/natural-beauty-tips-beauty-women/", "date_download": "2020-03-28T16:57:57Z", "digest": "sha1:JIU323ENEBPQX5ZNY2ZNYLRVRQHB5RRG", "length": 38366, "nlines": 444, "source_domain": "video.tamilnews.com", "title": "Natural beauty tips beauty women, beauty tips, tamilhealth tips", "raw_content": "\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nவீட்டில் உள்ள பொருட்களை கொண்டே உங்கள் சருமத்திற்கு அழகு சேர்க்கலாம்.. இதோ அதட்கான சில டிப்ஸ்\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.\nசருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nதலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.\nசருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.\nகண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவுதல் வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.\n*இடுப்பு சதை குறைய எளிய வழி..\n*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\n*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\n*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nகடல் கன்னி வடிவில் பிறந்த குழந்தை :பெற்றோர்கள் அதிர்ச்சியில்\nமுகமாலையில் வெடிபொருட்கள்; மக்கள் குட���யேற நீடிக்கும் தடை\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது��� : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக��கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமுகமாலையில் வெடிபொருட்கள்; மக்கள் குடியேற நீடிக்கும் தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராக��ம்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1488322800000&toggleopen=MONTHLY-1564610400000", "date_download": "2020-03-28T19:04:57Z", "digest": "sha1:LASK3ZQFFS3U5WES7I2BCYWPQPOWGTBJ", "length": 11010, "nlines": 178, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம்​ தான் இது.\nஇதில் என்ன செய்தி இருக்கின்றது எனத் தெரியாமல் யாரோ மந்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள் என இவர்கள் மாமியார் பழைய வியாபாரிகள் சங்கத்தில் தூக்கிப் போட போன போது ​இதில் ஏதேனும் முக்கியச் செய்தி இருக்கும் ​பத்திரப்படுத்தலாம் என எடுத்து வைத்​திருக்கின்றார். ​இவரது மாமியாரோ இ​து ஏதோ சொத்து விபரங்களைச் சொல்கின்றதோ என சந்தேகத்தில் ​இவருக்கு ​வாசிக்கவும் தரவில்லையாம். ​​மாமியாரிடமிருந்து இதனை பெற்று வாசிப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை இவர் விவரிப்பது கேட்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும். ​\n​எப்படி தனது குடும்பத்திலேயே தடைகளைத் தாண்டி இந்தச் செப்பேட்டை வாசித்து முடித்தார். ஒரு வருட காலம் இந்தச் செப்பேட்டை வாசிக்க அவர் செய்த முயற்சிகள், ஏற்பட்ட தடைகள், ​கிழவன் ​சேதுபதி இறந்த போது அவரது மனைவியர் 47 பேரும் அவரது இறந்த உடலைச் சுற்றி வந்து நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறியிருக்கின்றனர். அவர்களில் ஒரு மனைவி சாக விருப்பம் இல்லாமல் தப்பிக்க முயன்றும் அவரையும் காவலாளிகள் நெருப்பில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இப்படி பல சுவாரசியமான செய்திகளை இந்தப் பேட்டியில் சொல்கிறார். ​\n​இந்தப் பதிவில் சொல்லப்படுவது போல நம்மில் பலரது வீடுகளில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளிலும் குடும்ப பாரம்பரிய பைகளிலும் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். எல்லாமே சொத்து விபரங்கள் தான் என நினைத்து யாருக்கும் காட்டாமல் வைத்திருப்பதை விட்டு ​பெச்சேடுகள் வாசிப்போரை அணுகி அறிந்தால் அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.\nஒலிப்பதிவை கேட்க - இங்கே அழுத்தவும்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nபழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.\nகதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.\nகொங்கு தமிழ் - 2. பவளமணி\nபழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.\nகதையைக் கேட்க இங்கே அழுத்தவும்\nகொங்கு தமிழ் - பகட்டுக்கு இரவல்\nபழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.\nகதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.\nவெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா (6)\nஅடடா .. டென்சன் பார்ட்டியா நீங்கள்\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=3276", "date_download": "2020-03-28T17:13:47Z", "digest": "sha1:SEXH5WRWGI7R3PZEACWAXXHT5ZKIZVXH", "length": 6928, "nlines": 63, "source_domain": "www.tamilscope.com", "title": "போலீஸ் நிலையத்தில் phone 185 திருட்டு! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா போலீஸ் நிலையத்தில் phone 185 திருட்டு\nபோலீஸ் நிலையத்தில் phone 185 திருட்டு\nபோலீஸ் நிலையத்தில் phone 185 திருட்டுமராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு பொதுமக்கள் தங்கள் பணம், நகை, உடைமைகள் திருட்டு போனால் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுப்பார்கள்.\nஆனால் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் ���ோலீஸ் நிலையத்திலேயே பெரிய திருட்டு சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு:-கோலாப்பூரில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ளது ஜெய்சிங்பூர் போலீஸ் நிலையம். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 185 செல்போன்களை பறிமுதல் செய்திருந்தனர். அந்த செல்போன்களை அவர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து இருந்தனர். போலீஸ் நிலையத்தில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர்கள் அந்த அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 185 செல்போன்களையும் திருடிவிட்டு தப்பிச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குள் திருட்டு நபர்கள் புகுந்து செல்போன்களை திருடிச்சென்றது.தெரியாமல் தான் இரவு பணியில் போலீசார் இருந்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.\nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nகொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது\nஇராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி\nதுண்டித்த தலையுடன் ரத்தம் சொட்ட காவல் நிலையம் சென்ற நபர்: நடுங்க வைத்த சம்பவத்தின் பின்னணி\nஅமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி\nஉல்லாசமாக இருக்க… இளம்பெண்ணை கொன்று கள்ளக்காதல் ஜோடி செய்த பயங்கரம்..\nபிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் ஏரியில் சடலமாக மீட்பு\nதமிழகத்தில் ஊரக உள்ளூராட்சித் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்\nஅம்மா, அப்பாவை விட்டு செல்கிறேன் தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-centrum.eu/ta/", "date_download": "2020-03-28T18:13:20Z", "digest": "sha1:5BGGGKKYFN67SCWGXKURUNVSOJ6NCILW", "length": 27449, "nlines": 230, "source_domain": "e-centrum.eu", "title": "மின்-செர்டம் தகுதிவாய்ந்த மின்னணு கையொப்பம்", "raw_content": "+ 48 58 333 1000 biuro@e-centrum.eu எங்களை அழைக்கவும் அல்லது எழுதவும்\nவிண்டோஸ் / மேகோஸில் SHA-2 ஆதரவை எவ்வாறு இயக்குவது\nநான் ஒரு சான்றிதழை வாங்கினேன், அதை நிறுவ விரும்புகிறேன்\nசான்றிதழில் எனக்கு சிக்கல்கள் உள்ளன மற்றும் உதவி தேவை\nபின் தடுக்கப்பட்டது மற்றும் எனக்கு PUK தெரியாது\nZUS PAYER இல் சான்றிதழை உள்ளமைக்க விரும்புகிறேன்\nமற்றொரு நிரலில் சான்றிதழை உள்ளமைக்க விரும்புகிறேன்\nசான்றிதழை மின் அறிவிப்புகளில் உள்ளமைக்க விரும்புகிறேன்\nPatnik திட்டம் பற்றிய தகவல்கள்\nஅடோப் (அக்ரோபேட், ரீடர் 10, 11 மற்றும் டிசி 2015) - ஊடாடும் வடிவங்களுக்கான அமைப்புகள்\nஇலவச அடோப் ரீடர் மென்பொருள்\nJPK .Net Framework பதிப்பு 4.5.2 ஐ ஆதரிக்க நிதி அமைச்சின் விண்ணப்பம்.\nவிண்டோஸின் 32 பிட் பதிப்பில் JPK க்கான நிதி அமைச்சின் கிளையன்ட் பயன்பாடு\nவிண்டோஸின் 64 பிட் பதிப்பில் JPK கோப்புகளை அனுப்ப நிதி அமைச்சின் கிளையன்ட் பயன்பாடு\nவிண்டோஸ் / மேகோஸில் SHA-2 ஆதரவை எவ்வாறு இயக்குவது\nநான் ஒரு சான்றிதழை வாங்கினேன், அதை நிறுவ விரும்புகிறேன்\nசான்றிதழில் எனக்கு சிக்கல்கள் உள்ளன மற்றும் உதவி தேவை\nபின் தடுக்கப்பட்டது மற்றும் எனக்கு PUK தெரியாது\nZUS PAYER இல் சான்றிதழை உள்ளமைக்க விரும்புகிறேன்\nமற்றொரு நிரலில் சான்றிதழை உள்ளமைக்க விரும்புகிறேன்\nசான்றிதழை மின் அறிவிப்புகளில் உள்ளமைக்க விரும்புகிறேன்\nPatnik திட்டம் பற்றிய தகவல்கள்\nஅடோப் (அக்ரோபேட், ரீடர் 10, 11 மற்றும் டிசி 2015) - ஊடாடும் வடிவங்களுக்கான அமைப்புகள்\nஇலவச அடோப் ரீடர் மென்பொருள்\nJPK .Net Framework பதிப்பு 4.5.2 ஐ ஆதரிக்க நிதி அமைச்சின் விண்ணப்பம்.\nவிண்டோஸின் 32 பிட் பதிப்பில் JPK க்கான நிதி அமைச்சின் கிளையன்ட் பயன்பாடு\nவிண்டோஸின் 64 பிட் பதிப்பில் JPK கோப்புகளை அனுப்ப நிதி அமைச்சின் கிளையன்ட் பயன்பாடு\nதகுதி / சான்றிதழ் / மின்னணு\nஅதை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவது உங்கள் வணிகம்\nஎளிமையான, வசதியான மற்றும் பொருளாதார வழியில்\nமின்னணு கையொப்பத்தை அழைத்து ஆர்டர் செய்யுங்கள்\nநாங்கள் வந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சான்றிதழை நிறுவுவோம்\nஎலக்ட்ரானிக் கையொப்பத்தைப் பயன்படுத்துவதற்கான பகுதி ஏற்கனவே உலகம் முழுவதும் தினசரி ஒரு வணிகமாகும்.\nஇணையம் கூட்டாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் நெருக்கமாக நெருக்கமாகக் கொண்டுவர��கிறது,\nமின்னணு கையொப்பம் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் முக்கியமான பணிகள் மற்றும் திட்டங்களை இறுதி செய்ய உங்களை அனுமதிக்கிறது.\nஇது நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த நிரூபிக்கப்பட்ட வழியாகும்\nசான்றிதழ்கள் பற்றிய சிறந்த செய்திகள்\nமின்னணு கையொப்ப கிட் விலை எவ்வளவு என்பதை சரிபார்க்கவும்\nமின்னணு கையொப்பங்களுக்கான எங்கள் சலுகையைப் பாருங்கள்\nஸ்மார்ட்போன் / டேப்லெட் / பிசியில் வேலை செய்கிறது\nஉடல் அட்டை இல்லாமல் வேலை செய்கிறது\nவிண்டோஸ் / மேகோஸ் / ஆண்ட்ராய்டு / iOS பல தளங்களில் வேலை செய்கிறது\nகிளாசிக் ஈபி கையொப்பத்துடன் இணக்கமானது\nAPI ஐப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கும் திறன்\nஉலகளவில் அடோப் மென்பொருளில் தானாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஅலுவலகம் மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் ஒத்துழைக்க தயார் செய்யப்பட்டது\nமுக்கிய சந்தை பயன்பாடுகளுக்கான ஆதரவு: (எ.கா. பணம் செலுத்துபவர் / மின் அறிவிப்புகள் திட்டம்)\nநீங்கள் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த சாதனத்திலும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் ஆவணங்களில் கையொப்பமிடுவீர்கள்\nவெளிநாட்டினருக்கான மின்னணு கையொப்பம் சிறந்தது.ஒரு சான்றிதழைப் பெற நீங்கள் போலந்திற்கு வர வேண்டியதில்லை, பெரும்பாலான சம்பிரதாயங்கள் தூரத்தில் செய்யப்படும்\nநாங்கள் வழங்கும் தீர்வு மின்னணு கையொப்பங்களின் சாத்தியமான அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியது:\nநிராகரிக்கப்படாததன் சட்டப்பூர்வ விளைவுகளுடன் அனைத்து ஆவணங்களிலும் கையொப்பமிடுதல்\n120 தகுதிவாய்ந்த நேர முத்திரைகள் (நோட்டரி குறிப்பிட்ட தேதிக்கு சமம்)\nஒரு கிராஃபிக் சின்னத்துடன் PDF ஆவணங்களில் உள் கையொப்பத்தை வைப்பதற்கான வாய்ப்பு\nPDF ஆவணங்களில் கையொப்ப செல்லுபடியை தானாக சரிபார்க்கிறது (கூடுதல் மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லாமல்)\nஅடோப் அக்ரோபேட் மென்பொருளில் நம்பகமானதாக செர்டம் கையொப்பத்தை தானாக அங்கீகரித்தல்\nதகுதிவாய்ந்த சான்றிதழ்: - எஸ் 24 நடைமுறையின் கீழ் இருப்புநிலைகளை தேசிய நீதிமன்ற பதிவேட்டில் சமர்ப்பிக்க\nதகுதிவாய்ந்த சான்றிதழ்: - ஆற்றல் பரிமாற்றத்தில் பதிவு செய்ய\nதகுதிவாய்ந்த சான்றிதழ்: - ஒற்றை ஐரோப்பிய கொள்முதல் ஆவணத்தை (EAT, ESPD) சமர்ப்பிக்க\nதகுதிவாய்ந்த சான்றிதழ்: - மின் அறிவிப்பு��ளை அனுப்ப அல்லது வரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜே.பி.கே.\nதகுதிவாய்ந்த சான்றிதழ்: - சந்தையில் உள்ள அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஏற்ப செயல்படுகிறது,\nஆதரிக்கப்படும் வடிவங்கள் XAdES, CAdES, PADES\nஆதரிக்கப்படும் கையொப்ப வகைகள்: வெளி, உள், எதிர் கையொப்பம், இணையானது\nபைனரி கோப்புகள் (PDF, doc, gif, JPG, tiff, முதலியன) மற்றும் எக்ஸ்எம்எல் கோப்புகளுக்கான கையொப்ப ஆதரவு\n1. 2 வருடங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான சாத்தியத்துடன் ஸ்டார்டர் கிட் (ரீடர், கிரிப்டோகிராஃபிக் கார்டு, மென்பொருள்) வழங்கல்\n2. 120.000 நேர முத்திரைகள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்\n3. ஒரு குறிப்பிட்ட தேதி, தகுதியான கையொப்பத்துடன் PDF கோப்புகளில் கையொப்பமிடுவதற்கான விண்ணப்பம்\n4. தோல் பாதுகாப்பு வழக்கு (முடிந்தால்)\n5. அடோப் அக்ரோபேட் ரீடர் டி.சி.யில் PDF ஆவணங்களின் செல்லுபடியாகும் தானியங்கி அங்கீகாரம்\n6. 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 7 வேலை நாட்கள், அடையாள உறுதிப்படுத்தல், அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும் ஒரு செர்டம் தகுதிவாய்ந்த சான்றிதழைப் புதுப்பித்தல், போட்டியாளர்களின் வாடிக்கையாளர்களுக்கான சான்றிதழ்களை புதுப்பித்தல், செர்டம் செட் வாங்குதல், அடையாள சரிபார்ப்பு, அட்டைகள் வாங்குதல், சான்றிதழ்கள், மின்னணு கையொப்பத்தைப் பயன்படுத்துவது குறித்த வாசகர்கள் மற்றும் பாகங்கள், விளக்கக்காட்சிகள், பயிற்சி மற்றும் ஆலோசனைகள். ஒரு கூட்டாளர் புள்ளிக்கான நியமனங்கள் தொலைபேசி மூலம் செய்யப்பட வேண்டும்\n7. கிரிப்டோகிராஃபிக் அட்டையில் சான்றிதழை தொலைநிலை நிறுவுதல்\n8. கணினியில் சான்றிதழ் கையாளுதல் மென்பொருளின் தொலைநிலை நிறுவல்\n9. உத்தியோகபூர்வ பயன்பாடுகளை ஆதரிக்க தேவையான பிற மென்பொருளின் தொலைநிலை நிறுவல்\n10. வாடிக்கையாளரின் வளாகத்திற்கு அணுகல் (தேவைப்பட்டால்)\n11. தொழில்நுட்ப ஆதரவு 24 ம / 7\nமின்னணு கையொப்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகள்\nஇணையம் வழியாக ஆவணங்களை அனுப்புவது மிகவும் மலிவானது, வசதியானது மற்றும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது\nஆவணங்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் அனுப்பப்படுகின்றன, மேலும் ரசீதுக்கான அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டை நீங்கள் தானாகவே பெறுவீர்கள்.\nசிவில் கோட் அர்த்தத்திற்குள் ஒரு 'குறிப்பிட்ட தேதியின்' சட்ட விளைவுகள்,\nஒ��ு குறிப்பிட்ட நேரத்தில் ஆவணங்களை உருவாக்குவதில் உறுதியாக,\nஆன்லைன் வர்த்தகத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல்,\nகள்ளநோட்டுக்கு எதிராக கணினி நிரல்களைப் பாதுகாத்தல்\nஆறுதல் - வேலையை எளிதாக்குகிறது\nஇணையம் வழியாக சமாளிக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.\nபாதுகாப்பான மின்னணு கையொப்பத்தைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ அறிவிப்புகள், விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பங்களை அலுவலகங்களுக்கு அனுப்பலாம்.\nமின் கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் கையால் கையொப்பமிடப்பட்டு உங்களால் தனிப்பட்ட முறையில் அல்லது தபால் மூலம் வழங்கப்பட்ட அதே சட்ட சக்தியைக் கொண்டுள்ளன.\nஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ஒரு நிரூபிக்கப்பட்ட வழி ஒரு தகுதி வாய்ந்த கையொப்பமாகும்.\nஇயக்கம் - தூரத்திலிருந்து வேலை\nமின்னணு கையொப்பம் ஏற்கனவே உலகம் முழுவதும் தினசரி ஒரு வணிகமாகும்.\nஇணையம் கணிசமாக ஒப்பந்தக்காரர்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது,\nஉங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் முக்கியமான திட்டங்களை இறுதி செய்ய மின் கையொப்பம் உங்களை அனுமதிக்கிறது\nமின்னணு கையொப்பத்திற்கான முன்மொழியப்பட்ட தொகுப்புகள் கீழே:\n370,00 ஸ்லோட்டி - 520,00 ஸ்லோட்டி நிகர\n299,00 ஸ்லோட்டி - 389,00 ஸ்லோட்டி நிகர\n249,00 ஸ்லோட்டி - 449,00 ஸ்லோட்டி நிகர\n249,00 ஸ்லோட்டி - 449,00 ஸ்லோட்டி நிகர\n* தொகுப்புகளின் விலையில் சான்றிதழ் மற்றும் நிறுவலின் செயல்படுத்தும் விலை இல்லை\nதகுதிவாய்ந்த சான்றிதழை வழங்குவதற்கு முன், உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்\nதேவையான ஆவணங்களை சரிபார்க்கும் செயல்முறை\nஇது இல்லாமல் உங்கள் கையொப்பத்தை இயக்க மாட்டீர்கள்.\nஉங்களுக்கான மிகவும் வசதியான உதவியைத் தேர்வுசெய்க: தொலைபேசி ஆதரவு மற்றும் தொலைநிலை உதவி\nநான் ஒரு சான்றிதழை வாங்கினேன், அதை நிறுவ விரும்புகிறேன்\nசான்றிதழில் சிக்கல் உள்ளது மற்றும் உதவி தேவை\nகூடுதல் செலவுகளைத் தவிர்ப்பதற்காக, சான்றிதழின் காலாவதி தேதிக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் உங்கள் தகுதிவாய்ந்த சான்றிதழைப் புதுப்பிக்கத் தொடங்க பரிந்துரைக்கிறோம்\nகிரிப்டோகிராஃபிக் கார்டுக்கு ரீடர் டிரைவரை நிறுவுகிறது\nவிண்டோஸ் 7 அல்லது 8 க்கான பதிப்புகளைப் பதிவிறக்கவும்\nவிண���டோஸ் 10 க்கான பதிப்புகளைப் பதிவிறக்குக\nதகுதிவாய்ந்த கையொப்பம் என்பது உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட வழியாகும். மின்னணு கையொப்பம் இப்போது ஒரு வணிக அன்றாட வாழ்க்கையில் உள்ளது.\n(தயவுசெய்து தொலைபேசி மூலம் சந்திப்பு தேதியை ஏற்பாடு செய்யுங்கள்)\nஐ.பி.எஸ் போலந்து எஸ்.பி. z o. o\nகஷுபியன் சதுக்கம் 8 311\nவடிவமைக்கப்பட்டது XWEB அணிகள் | ஆதரிக்கிறது ஐபிஎஸ் போலந்து எஸ்.பி. z o. o © 2013 - 2020 | குக்கீ கொள்கை | பதிப்புரிமை மின் மையம் © 2020 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ed.youth4work.com/ta/course/810-3d-digital-face-sculpting-with-mudbox", "date_download": "2020-03-28T19:04:05Z", "digest": "sha1:HGDOKQQOWSA7NURHEN23LWCRDGGK5XQ3", "length": 8934, "nlines": 237, "source_domain": "www.ed.youth4work.com", "title": "3D Digital Face Sculpting with Mudbox", "raw_content": "\n | ஒரு கணக்கு இல்லை \nஇளைஞருக்கு புதியது 4 இலவச பதிவு\nஇந்த முழு போக்கை பார்க்க தயாரா\nஇளைஞர் 4 வேலைக்கு சேரவும். Com மற்றும் எங்கள் நிபுணத்துவ பயிற்சி வீடியோ பாடங்களை அணுகவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇந்த வினாவிற்கு விரைவில் பதில் அளிப்பார்.\nசெய்தி உடல் இங்கே ...\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205530", "date_download": "2020-03-28T18:02:08Z", "digest": "sha1:X2M7NUPQI6XIIJ2F2B3FMJTQO57UAJSS", "length": 8213, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nசர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அதி கஷ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள முதேறாங்கண்டல் அ.த.க ��ாடசாலையில் கல்வி பயிலும் 228 மாணவர்களுக்கு நேற்றைய தினம் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த பாதணிகளுக்கான நிதியினை லண்டன் கற்பகபதி கற்பக விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலய நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர்.\nஇந்நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் பாடசாலை முதல்வர் பி.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார், இலங்கை கிளையின் தலைவர் மயூரக்குருக்கள் , சமூக செயற்பாட்டாளர் திலகநாதன் கிந்துஜன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வைத்தனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14382", "date_download": "2020-03-28T18:20:38Z", "digest": "sha1:YB36E4ER7EKJCDBIODTPESEOXRKEIR5D", "length": 11583, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முத���் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nஅனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஅனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nறக்பி வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணை இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nறக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nறக்பி அனுர சேனாநாயக்க நாராஹேன்பிட்ட சுமித் பெரேரா கொழும்பு நீதிமன்றம் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஅண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2020-03-28 21:25:51 இலங்கை சட்டம் மீள் பரிசீலனை சார்ஜன்ட் சுனில் இரத்நாயக\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-03-28 21:06:06 இலங்கை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினா��் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-03-28 21:14:18 இலங்கை கொரோனா முதல் மரணம்\nஇலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nஇலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.\n2020-03-28 20:21:38 இலங்கை 13 மாவட்டங்கள் கொரோனா ரைவரஸ்\nமார்ச் 14 ஆம் திகதிக்கு பின் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்\nஇந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு மார்ச் மாதம் 14 திகதிக்குப் பின்பு வருகை தந்தவர்கள் தத்தமது பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கருக்கு குறித்து தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கோரியுள்ளார்.\n2020-03-28 21:40:17 மார்ச் 14 சென்னை வந்தவர்கள்\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17000", "date_download": "2020-03-28T17:26:42Z", "digest": "sha1:QUER4VEI7ZXYLYN5YEEKBTHI7MMIRE5P", "length": 11747, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சற்றுமுன் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nசற்றுமுன் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள் இணைப்பு)\nசற்றுமுன் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள் இணைப்பு)\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த விபத்து இன்று காலை 7.30 மணியவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அயரபி தமிழ் வித்தியாலயத்திற்கருகிலே பாதையை விட்டு விலகி நீர்வடிகானுக்குள் வீழ்ந்து சம்பவித்துள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.\nகம்பளை பகுதியிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற முச்சரவண்டியானது அதிகவேகம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி உற்பட முச்சக்கரவண்டியில் பயணித்த மேலுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.\nஹட்டன் பொகவந்தலாவ நோர்வூட் டிக்கோயா வைத்தியசாலை முச்சக்கரவண்டி\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஅண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2020-03-28 21:25:51 இலங்கை சட்டம் மீள் பரிசீலனை சார்ஜன்ட் சுனில் இரத்நாயக\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-03-28 21:06:06 இலங்கை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கை���ில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-03-28 21:14:18 இலங்கை கொரோனா முதல் மரணம்\nஇலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nஇலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.\n2020-03-28 20:21:38 இலங்கை 13 மாவட்டங்கள் கொரோனா ரைவரஸ்\nமார்ச் 14 ஆம் திகதிக்கு பின் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்\nஇந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு மார்ச் மாதம் 14 திகதிக்குப் பின்பு வருகை தந்தவர்கள் தத்தமது பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கருக்கு குறித்து தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கோரியுள்ளார்.\n2020-03-28 21:40:17 மார்ச் 14 சென்னை வந்தவர்கள்\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/tiruvannamalai-temple-special-information/", "date_download": "2020-03-28T17:37:11Z", "digest": "sha1:ZXTND3JPDWTHPYZZUOATYEZKP74DMUHV", "length": 43037, "nlines": 184, "source_domain": "aanmeegam.co.in", "title": "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் !! Tiruvannamalai temple special information", "raw_content": "\nAanmeegam > Temples > திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் \n🔱திருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமைகளின் முழு தொகுப்பு🔱\n*⚜சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.*\nஅப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள்.\n“சீல முனிவோர்கள் செறியு மலை..\nசிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..\nஞான நெறி காட்டு மலை..\nஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..\nஅஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு\nமெய்ஞானச் சோதி விளக்கு மலை\nஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை\n-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.\nஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.\nபிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை\nசினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.\nஇம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.\n“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்ற பொருள் தணிக்கும் மேற்கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஅண்ணாமலை வெறும் மலையல்ல; இன்னும் பற்பல யோகியர்களும் சித்தர்களும் தவம் செய்யும் அற்புத மலை. யுகம் தோன்றித் தோன்றி அழிந்தும் மாறாத ஒரே மலை. உள்ளுக்குள் பல்வேறு அசைவுகநிளைத் தன்னகத்தே கொண்ட மலை. உலகின் பல இடங்களில் இருந்தும் பல யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இன்னமும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.\nஅதனால் தான் இம்மலையின் சிறப்பை குரு நமசிவாயர் தமது ‘அண்ணாமலை வெண்பா’வில்\nதந்த்ர மலை யந்த்ர மலை..\nசாற்றிய பஞ்சாக்கரமாம் மந்த்ர மலை..\nபிறவி நோய்க்கு மருத்து மலை..\nவானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..\nதன் அடியார�� செய்த குறை எல்லாம் மறக்கு மலை..\nநாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை..\nகவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டான மலை அண்ணாமலை. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் இம்மலையினைச் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.\nகிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆன்றோர் பலர் இன்னமும் காலணி அணியாதுதான் இப்பகுதிக்குச் செல்வர்.\nதிருவண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினால் கோயில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது.\nநான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.\nதெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம். மேற்கு திசையிலுள்ள கோபுரம் பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கிளி கோபுரம் மிகவும் சிறப்பானது. இப்போதும் இங்கு பச்சைக் கிளிகள் வசிக்கின்றன. இங்குள்ள மண்டபத்தின் அருகில் தான் அருணகிரிநாதர் தம் உடலைக் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொணர்வதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் இந்திரலோகம் சென்றார்.\nஇராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரைக் காணலாம்\nஒரு காலத்தில் இவ்வாலயம் படைக்கலன்கள் பாதுகாக்கப்படும் கூடமாக இருந்திருக்கிறது. பல்வேறு மன்னர்கள் இக்கோயிலுக்கு திருத்தொண்டு புரிந்துள்ளனர். கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்திளையனார் சன்னதி போன்றவை சிறப்புப் பெற்றவை. சம்பந்தாண்டானுடன் அருணகிரிநாதருக்கு நடந்த போட்டியில், அருணகிரிக்காக முருகன் தோன்றி காட்சி அளித்த பெருமைக்குரிய சன்னதி இது. முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.\nஇதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது. சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கைக் குளம் அமைந்துள்ளது. பெரிய நந்தியின் எதிரி வல்லாள மகாராஜன் கோபுரம் காணப்படுகிறது.\nஆலயத்தின் உள்ளே அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். தனிச்சன்னதியில் உண்ணாமுலை அம்மன் காட்சி தருகிறார். அண்ணாமலை சன்னதியின் பின்புறத்தே வேணுகோலன் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். லட்சுமி, சரஸ்வதி, ஷண்முகநாதரும் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி\nகண்ணா ரமுதக் கடலே போற்றி\n-என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.\nசுந்தரரைத் தவிர ஞானசம்பந்தர், அப்பர், வாதவூரர் ஆகிய மூவரும் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர். வள்ளலார், அருணகிரி நாதர், குரு நமசிவாயர், குகை நமசிவாயர், ஈசான்ய ஞான தேசிகர், பகவான் ரமண மகரிஷி உட்பட பலர் இத்தலத்து இறைவனையும், இம்மலையையும் பாடிப் பரவியுள்ளனர்.\nஇம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம், ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. மலை வலத்தின் போது அவர்களையும் வணங்குதல் வேண்டும்.\nஇம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரி வலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் ���ொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.\nநடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.\nமலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடிந்ததாகப் பொருள். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.\nவழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.\nஅடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது ஐதீகம்.\nஅடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வ���ி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும்.\nஅடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும்.\nஅதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூரணத்துவம் அடைகிறது.\nமலை வலம் வர உகந்த நாட்கள்:\nஎல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.\nபுராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.\nசந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.\nஅமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.\nசிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.\nஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.\n‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே\nமலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.\nஇரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும்\nமூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.\nநான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.\nமலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…\nஅவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.\n*⚜ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்,*\n*⚜திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.*\n*⚜செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.*\n*⚜புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.*\n*⚜வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.*\n*⚜சனிக்கிழமை சுற்றினால் நவ��்கிரக தோஷம் நீங்கும்.*\n*🔯நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.*\n*🚩கர்ம வினைகள் அனைத்தும் தொலையும்.*\n*🚩அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.*\nஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.\nதிருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமைகளின் முழு தொகுப்பு சொல்ல இப்பிறவி போதாது.\nதிருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் – எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை வணங்கனும் தெரியுமா\nகுருப்பெயர்ச்சி 2019 அனைத்து ராசிகளுக்கான பரிகாரக் கோயில்கள் | Gurupeyarchi 2019 parigaara temples\nமறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்\nஇன்றைய ராசிபலன் 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி (26)...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.11.2019...\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று...\nகுருப்பெயர்ச்சி 2019 அனைத்து ராசிகளுக்கான பரிகாரக் கோயில்கள் | Gurupeyarchi 2019 parigaara temples\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/navarathiri-events", "date_download": "2020-03-28T17:05:25Z", "digest": "sha1:RMXESQLUDAI5DX3IAW4XIOZQPJVYMZNO", "length": 4006, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "நவராத்திரி விரத ஆரம்பம் - www.veeramunai.com", "raw_content": "\nஇந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற மிக முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி விரதம் நேற்று (24/09/2014) ஆரம்பமாகியுள்ளது. புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும், துர்க்கா தேவியை குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த விரதத்தின் கடைசி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நவராத்திரி விதரம் நிறைவு பெற்றதும் மறுநாள் விஜய தசமி திருநாள் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ் ���வராத்திரி விரதத்தை முன்னிட்டு அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டு விசேட பூசைகள் நடைபெற்றுவருவதுடன் திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் வஜனை மற்றும் பேச்சுக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2010/02/blog-post_05.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257013800000&toggleopen=MONTHLY-1264962600000", "date_download": "2020-03-28T18:23:43Z", "digest": "sha1:DO7MQ34H3KTJACMM5DIKXF3SNTFZA3EI", "length": 52881, "nlines": 234, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: காந்தி மகாத்மாவா?", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nமகாத்மா காந்தி பற்றிப் பள்ளிப் பருவத்தில் பாடங்களில் நமக்குச் சொல்லித் தரப்பட்டது வேறு; பின்னர் வளர்ந்து பெரியவனாகி, எல்லா விதமான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கிய பின்னர், நாம் கேள்விப்படும் விஷயங்கள் வேறு.\nஅவர் தன் மனைவி கஸ்தூரிபாவைப் பாடாய்ப் படுத்தி எடுத்திருக்கிறார்; கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்ட் போல அந்தம்மாவை டார்ச்சர் செய்திருக்கிறார்; பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாகவே அவர் நடந்து கொள்ளவில்லை; இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான் என்று 30 வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன். அதுவே எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான் ‘சரி, ஒழுக்கத்தை போதிப்பதில் சற்றுக் கடுமையாக அவர் நடந்துகொண்டு இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன் - ‘எம்டன் மகன்’ படத்தில் நாசர் கேரக்டர் இல்லையா, அது போல\nசமீபத்தில், விகடனில் அந்தக் காலத்தில் ‘கஸ்தூரி திலகம்’ என்னும் தலைப்பில் கஸ்தூரிபா காந்தியைப் பற்றி பரணீதரன் எழுதிய தொடர் கட்டுரையைப் படித்தபோதுதான், தன் கருத்துக்கு எதிர்க் கருத்து சொன்னதற்காக கஸ்தூரிபாவைப் பிறந்த வீட்டுக்கு அடித்துத் துரத்தியிருக்கிறார் காந்தி என்கிற விஷயம் தெரிய வந்தது. இன்னும் என்னென்ன அவமானப்படுத்த முடியுமோ படுத்தியிருக்கிறார். இத்தனைக்கும் பரணீதரன் அந்தக் கட்டுரையைச் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும்போது மிகவும் ஜாக்கிரதை உணர்ச்சியோடுதான் எழுதியிருக்கிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, ஞாநி ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி பற்றிக் குறிப்பிடும்போது, ‘தன் காம உணர்ச்சிகளைத் தன்னால் கட்ட��ப்படுத்திக் கொள்ள முடிகிறதா’ என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள இரண்டு இளம் பெண்களை முழு நிர்வாணமாகத் தன் இரண்டு பக்கத்திலும் படுக்கச் சொல்லிவிட்டு, காந்தி ஓர் இரவு முழுவதும் தன் புலன்களை அடக்கிப் படுத்துக்கொண்டு இருந்தார் என்று எழுதியிருந்தார். காந்தியின் சுய பரிசோதனைக்குப் பரிசோதனை எலிகளாகப் பயன்பட்ட அந்தப் பெண்களும்கூட அந்தச் சோதனையில் வெற்றி பெற்றதாகத்தானே அர்த்தம்... அவர்கள் காந்தியைவிட மேலல்லவா என்று அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது.\nசிறையில் கைதிகளை ஆண், பெண் பேதமில்லாமல் ஒன்றாக அடைக்கும்போது, ஆண் கைதிகள் உணர்ச்சிவசப்பட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிடாமல் இருக்க, கைதாகி உள்ளே இருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் தலையை மழுங்க மொட்டை அடித்துவிடும்படி காந்தி சொன்னதாக நடிகர் சிவகுமார் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொல்லியிருக்கிறார்.\nஇப்படி காந்திஜியின் இமேஜை சரிப்பதற்கென்றே சில செய்திகள் அவ்வப்போது என் காதில் வந்து விழுந்துகொண்டு இருக்கின்றன. அதையும் மீறி, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகான் என்கிற ஒரு விதமான பக்தி உணர்வு எனக்கு அவர் மீது இருக்கிறது. ‘என்ன இருந்தாலும், அவரும் மனிதர்தானே கடவுள் அவதாரம் இல்லையே சொல்லப்போனால் கடவுள் அவதாரங்கள்கூடத் தப்பு செய்திருக்கிறதே’ என்று நினைப்பதுண்டு. மகாகவி பாரதியைக்கூட ‘கஞ்சா அடிக்ட்’ என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபொதுவாக, நமது முன்னோர்களிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றைத்தான் நமக்கான வழிகாட்டிகளாக ஏற்றுப் பின்பற்ற வேண்டுமே தவிர, அவர் கஞ்சா அடிக்கலையா, நானும் அடிப்பேன் என்றும், கண்ணதாசன் பெத்தடின் ஊசி போட்டுக் கொள்ளவில்லையா, நானும் போட்டுக் கொள்வேன் என்றும் தேடித் தேடிக் கெட்டவைகளை மட்டுமே பின்பற்றுவது நம்மை மேலும் மேலும் சீரழிக்கத்தான் செய்யும். ஆனால், நம் மனசு எப்போதுமே வக்கிரமானது; நல்லவைகளை எடுத்துக் கொள்ளாது. கெட்டவைகளைக் கப்பென்று பற்றிக் கொள்ளும். அதற்கு இம்மாதிரியான பெரியவர்களை உதாரணம் காட்டி, ஒன்றும் தப்பில்லை என்று நம் செயலுக்குச் சமாதானம் சொல்லும். இதனால்தான் காந்தி போன்ற பெரியவர்களைப் பற்றிப் பேசும்போது, அவரிடமுள்ள அல்லவைகளை நீக்கி, நல்ல விஷயங்களை மட்டுமே இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.\nஆனால், இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் எந்த விஷயத்தையும் மூடி மறைக்க முடியவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள். அன்னப் பறவை போல் பகுத்தாய்ந்து பால் போன்ற நல்லவைகளை மட்டும் பின்பற்றி நடப்பது அவரவர் சமர்த்து\nசமீபத்தில், மருதனின் வலைப்பூவில் ‘காந்தியின் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஒரு பதிவைப் படித்துத் திடுக்கிட்டேன். பெண்கள் பற்றி காந்தி எத்தனை மோசமான எண்ணம் கொண்டு இருக்கிறார் என்பது குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மைக்கேல் கானெல்லன்’ என்பவர் எழுதிய கட்டுரையை மருதன் படித்து அதிர்ந்ததோடு, அதற்கான யுஆரெல் இணைப்பையும் தந்திருந்தார். அந்த ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கத்தைதான் கீழே தந்துள்ளேன்.\n2010 ஜனவரி 27-ம் தேதி புதன்கிழமை எழுதப்பட்ட கட்டுரை இது.\nபெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.\nமோகன்தாஸ் காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமையன்று வருகிறது. அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.\nஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி - சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) ��ன்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருக்கலாம்.\nகாந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.\nகாந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.\nதென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.\nகற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.\nதனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்\nபெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சி���ுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.\nஇந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.\nநினைவில் கொள்ளுங்கள், புனிதர் என்று இங்கே யாரும் இல்லை.\nஅறிவியல் கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபடும் என்பார்கள். அதே போலவே சமூகக் கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் போன்றவையும் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு நகரம், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைக்குள்ள நாகரிகம் பெண்களை உயர்வாய்ப் போற்றுகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமூகத்துக்கு பெண்களை போகப் பொருளாக நினைப்பது தவறாகவே இருந்திருக்���வில்லை. குல தெய்வத்துக்கு எருமை, ஆடு போன்ற மிருகங்களைப் பலியிடுவது இன்றைக்கும் பலருக்குத் தவறான செயலாகத் தோன்றவில்லை. ஆனால், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் நம்மையெல்லாம் கொடூர சமுதாயமாக, ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் போன்று நினைக்கக்கூடும்.\nகாந்தியின் காலத்தில், அவர் வளர்ந்த சூழ்நிலையில், அவர் அப்படியான எண்ணங்களைக் கொண்டிருந்திருக்கிறார். அதை அந்த அளவோடுதான் பார்க்க வேண்டுமே தவிர, அதிகப்பிரசங்கித்தனமாக விமர்சிப்பது சரியல்ல என்பதுதான் என் எண்ணம். அய்யன் திருவள்ளுவர்கூட பெண்களுக்கு எதிரான குறள்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். ஆனாலும், திருக்குறளை இன்றைக்கும் உலகப் பொதுமறை என்று உயர்த்திப் பிடிக்கிறோமல்லவா\nஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்\nLabels: எண்ணம் , பொது\nபெரும்பாலான மனிதர்களுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் உயர்வான சிந்தனையை வலியுறுத்தினாலும், மறுபக்கம் வெட்கி தலைகுனிய வைக்கவே செய்கிறது. மனிதனின் அடிப்படை குணத்தை மகாத்மா என்ற பட்டம் மட்டும் மாற்றி விடுமா என்ன. மகாத்மாவை பற்றியும் நம்மால் எழுத முடிகிறது. எழுதி விடுகிறோம். இதை விட கொடூரமான தாக்குதல்கள், மதரீதியாக பெண்கள் மீது ப்ரயோகப்படுத்த பட்டாலும் பார்த்து கொண்டு சும்மா தானே இருக்கிறோம்.\nஇவ்வளவு தெளிவாக மகாத்மாவின் பெண்ணியல் கருத்து எனும் குற்றச் சாட்டை வைப்போர், அவற்றுக்கு மாற்றாக என்னதான் சொல்ல வருகிறார்கள்\nஅவற்றைப் பதித்தால் தானே மகாத்மாவின் பார்வையில் குற்றம் இருக்கிறதா என்று வாசகருக்குப் புரியும்.\nபெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா அதன் வாயிலாக முன்னேறிய கலாச்சாரம் என்ன என்பதையும் விளக்கினால் இன்னும் நலம்.\nகாந்தி முஸ்லிமாக பிறந்திருக்க வேண்டியவர் கடைசி காலம் வரை அவர் முஸ்லிம்களுக்குத்தான் ஆதரவாக இருந்தார்\nரவி ... இப்படி பிரிச்சு, பிரிச்சு போட்டுட்டு , நல்லதா இருந்தா எடுத்துக்கங்க ... அல்லதா இருந்தா விட்டுருங்க ... என்று சொல்லி உள்ளீர்கள் .. எல்லோரும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் .. குறிப்பாக நமது பெண்கள் ....\nஒரு விஷயம் ''பழைய காலத்தில் மகாத்மா '' '' கடவுள் '' எல்லாம் தத்துவமாக, இப்படி இருந்தால் '' நல்லது '' ( ideal condition ) என்று ஒரு பகுதியை மட்டும் பார்த்து உருவாக்கி உள்ளார்கள் . இப்ப நம்ம துப்பறியும் / தனிப்பட்ட அராய்ச்சி இதழியலை உள்ளேவிட்டோம் என்றால் எல்லாம் சிக்கல் தான் கூடும் . conditions update செய்யவேண்டும் கடவுள் விஷயத்தையும் சேர்த்து .. அப்பொழுதுதான் பகுத்த அறிவியலார்களும் சற்று ஒய்வு எடுத்து விட்டு வேறு உருப்பிடியான வேலைக்கு செல்வார்கள் ..\nஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்\nஇப்படி கூடவா.... நீங்கள் கூறியது போல் நல்லவைகளை மட்டும் நினைவில் கொள்வோம்.\nஇந்த விஷயங்களை எல்லாம் பாடப் புத்தகத்தில் கண்டிப்பாக போட முடியாது. எல்லா மனிதனுக்கும் மறுபக்கம் உண்டு. பெற்றோர் தங்கள் அந்தரங்கத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இதுவும்.\nமற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்...\nநல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. அருமையான பதிவு.\nசொல்றதையும் சொலிட்டு கடைசியில் நல்லதை மட்டும் எடுத்துக்கறதா \nயாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க,.....\nBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல\n தங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிகள் வேதனை கலந்த உண்மை\n தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கும் என் இதயங்கனிந்த நன்றி\n தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றி\n தங்களின் பின்னூட்டம் ரொம்பச் சிந்திக்க வைக்கிற கருத்து\n எனக்குள்ளும் இந்த அதிர்ச்சிக் கேள்விகள் முளைத்தன. இறுதியில், தங்களின் பின்னூட்டக் கடைசி வரியைத்தான் ஒரு பெருமூச்சோடு மனதில் இறுத்திக் கொண்டேன்.\n என் வலைப்பூவுக்குத் தாங்கள் புதிய வரவென்று அறிகிறேன். மகிழ்ச்சி. நன்றி \\\\மற்றவர்களை நாம் குறை கூறும் முன் நம்மை நாம் உணர்ந்தால் வாழ்வு வளம் பெரும்.// நூற்றில், ஏன்... ஆயிரத்தில் ஒரு வார்த்தை\nரேகா ராகவன், ரொம்ப நன்றிங்க\n \\\\யாரையும் நம்ப முடியல , நான் தலைவர்கள சொன்னேங்க// நல்லாச் சொன்னீங்க போங்க\n\\\\இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான்// அந்தப் பையன் பெயர் ஹரிலால் என்றுதான் எனக்கு ஞாபகம். என்னடா, இவ வந்தாலே குற்றம் கண்டுபிடிக்கிற கண்ணோடவே வராளேன்னு நினைக்காதீங்க. தோணினதைச் சொன்னேன். மற்றபடி நல்ல பதிவு\nஇறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற அபத்தமான போக்கு இங்குள்ளது என்று ஞாநி ஒரு நல்ல வ���ஷயத்துக்குக் கோடு போட்டார் குமுதத்தில்..நீங்கள் ரோடு போட்டு விட்டீர்கள். அருமையான விமர்சனம்\nகாந்தி வாழ்ந்த சூழல் உலகம் முழுமையும் போர் , Economic Depression அன்று அல்லல் பட்டுக் கொண்டிருந்தது.காந்தி ஒன்றும் புனிதரல்ல...அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.மற்றபடி இது சூப்பர் பதிவு.\nகாந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்\nகாந்தியைப் பற்றிய தவறான சித்திரங்கள் இருப்பதை, ஜெயமோகனின் தளத்தில் காந்தி கடிதங்கள் என்று தேடிப்பார்த்தால், இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, அவர் மேற்கொண்ட சோதனை முயற்சிகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் படிக்க முடியும்.\nஇங்கே ஜெயமோகனை முடிந்த ஆதாரமாகச் சுட்டுவதற்காக இந்தப் பதிலை எழுத ஆரம்பிக்கவில்லை.\nஅரைகுறையாகப் புரிந்துகொண்ட எழுதப்படுபவை, மிக மிக விபரீதமான அர்த்தங்களைத் தருகின்றன என்று சொல்வதற்காக மட்டுமே.\nஉங்களின் இந்தப் பதிவு தொடர்பாக பத்ரி சேஷாத்திரியின் கீழ்க்கண்ட பதிவைப் படித்துப் பார்க்கவும்.\nபிரபலமான மனிதர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட மறுபக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது.\n அந்தப் பையன் பெயர் ஹரிலால்தான் தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி\n \\\\அவர் செய்த எல்லாத்த் தவறுகளையும் ஒத்துக் கொண்டார்(in My experiments with Truth).அதனால்தான் அவர் மகாத்மா.// சரியாகச் சொன்னீர்கள்\nமிக நல்ல பதிவு சார் காந்தி கிரேட் தான் சார்.\n/ ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்\nஅதாவது, கட்டுரையின் கடைசியில் நல்ல வாக்கியம்; மற்றும் மனதிற்கு நிறைவான வாசகமும் கூட\nபல டன் எடையுள்ள மாசுடைய மண் சுரங்கம் தோண்டினால்தான், சிறிது எடையுள்ள தங்கம் கிடைக்கும். காந்தி என்ற அரிய தங்கச் சுரங்கத்தில், பல டன் எடையுள்ள கருத்துள்ள தங்கம் கிடைத்த பின்தான், மாசு போன்ற தோற்றமளிக்கின்ற சிறிது மண் கிடைக்கும். அதுவும், மாசு போன்ற தோற்றமளிக்கிற அந்த மண் கூட, சத்தியம் என்பதைக் காப்பாற்ற ஓளிவு மறைவில்லாமல் இருந்ததால்தானே\n'சத்தியம் எனும் பெருங்குனம் இருக்குமிடத்தில் அனைத்து நற்குணங்களும் உள்ளடக்கம்' என்று ஒரு நாவலில��� ஒரு வாசகமாக இருக்கும்.(அகிலன் அவர்களோ அல்லது நா.பா அவர்களோ எழுதியது)\nசொல்லப்போனால், அந்த நாவலாசிரியர் அப்படி எழுதுவதற்கு காரணமாய் இருந்ததே காந்திதான் என்பதாக எண்ணம்.\nகாந்தியின் இந்த சுய பரிசோதனையை இது ஒருவருக்கு சாத்தியமானால் மற்றவருக்கும் முடியும் என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபெற்ற பெண்ணை ஒரு வயதுக்கு மேல் தந்தை கூடவே தூங்க அனுமதிக்க தயங்கும் ஒரு கால கட்டத்தில் நாம் இருப்பதால் காந்தியின் இந்த செயல் மற்றவருக்கும் பெண் என்பவள் தனக்காக படைக்கப் பட்டவள் என்கிற கண்ணோட்டத்தை மாற்ற உதவும் என்ற அளவில் தான் பார்க்கப் பட வேண்டும்.\nபெண் குழந்தைகளை தந்தை, தமையன் அல்லாது வேறு எந்த ஆணுடனும் சிறிது நேரம் கூட விட்டு வைக்கும் தைரியம் எத்தனை தாய்களுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு நாம் காந்தியை விமர்சிக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் சுய பரிசோதனை முயற்சிகளில் அவர் அந்த பெண்களின் அனுமதியின்றி வற்புறுத்தி செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அவர் தன் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லி விட்டார் என்பதால் நாம் விமர்சினம் வைக்க அனுமதிக்கப் பட்டவர்களாகி விடுவோம் என்பது தெரிந்துமே அவர் வெளிப்படுத்தி இருப்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஞாநியின் குறும்படமும் புத்தக வெளியீடும்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-692-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:28:17Z", "digest": "sha1:TTN65TRPPMIIZAJT7AYIUDM3LSILXFYV", "length": 16733, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2019 No Comment\nசீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018\nசிறப்புரை: திரு கிடம்பி நாராயணன்\nகுவிகம் இலக்கிய வாசல் 56\n‘மிசன் தெரு’ குறித்து எழுத்தாளர் கிருட்டிணமூர்த்தி\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: குவிகம் இலக்கிய வாசல்\nஇலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55\nஇலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51\nகுவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\nஇலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48\n« மதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் »\nதவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மக���ிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\n –\tஆற்காடு க. குமரன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/cement-dealership-business-tamil/", "date_download": "2020-03-28T18:16:33Z", "digest": "sha1:GO7BSSXLXQBAOKZLL3VZ4LGMCHNF4ZZW", "length": 22505, "nlines": 139, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil Cement Dealership Business Tamil | சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nHome சுய தொழில் சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nCement dealership business Tamil:- பொதுவாக கட்டிடங்கள் கட்ட மிகவும் முக்கியமான மூலப்பொருள் எது என்றால் அது சிமெண்ட் தான். இந்த சிமெண்ட் வியாபாரத்தை செய்து எப்படி லாபம் பெறலாம் மற்றும் சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.\nசிமெண்ட் ஏஜென்சி தொழில் செய்வது எப்படி\nCement dealership business:- சிமெண்ட் உற்பத்தி தொழில் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள விற்பனை தொழில்களில் மிகவும் முக்கியமான தொழிலாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது.\nஉலகில் அதிகமாக சிமெண்ட் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தையும், சீனா முதல் இடத்தையும் பெற்றுள்ளது.\nசிமெண்ட் உற்பத்தி தொழிலை துவங்க தேவைப்படும் உரிமங்கள்:-\nCement dealership business:- இந்த சிமெண்ட் உற்பத்தி தொழிலை துவங்க குறிப்பாக சிமெண்ட் விற்பனை டீலர்கள் மற்றும் சிமெண்ட் விற்பனை உரிமை முகமைப்யைப் பெற்றிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எனவே தொழில் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள், தங்களுடைய பகுதிகளில் சிமெண்ட் விற்பனைக்கான டீலர்ஷிப் மற்றும் சிமெண்ட் விற்பனைக்கான உரிமையானைப் பெறுவதர்க்கு முயற்சித்தால், இந்த தொழில் மூலம் அதிக லாபம் பெறலாம்.\nசரி இப்பொழுது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து சிமெண்ட் விற்பனைக்காக உரிமையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி – Cement dealership business:- சிமெண்ட் விற்பனைக்கான உரிமத்தைப் பெற முயற்சிக்கும் பொழுது நீங்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது எந்த நிறுவனத்திடமிருந்து விற்பனை உரிமையைப் பெறப்போகிறோம் என்பதைத்தான்.\nநாம் யாரிடமிருந்து விற்பனை உரிமையைப் பெறுகிறோமோ அந்நிறுவனத்தின் சிமென்டை, அந்நிறுவனத்தின் வியாபார நெறிமுறைகளுக்கு உட்பட்டு விற்க வேண்டும். JK, ACC, அல்ட்ரா டெக், பங்கூர், அம்புஜா, ரிலையன்ஸ், ஸ்ரீ அல்ட்ரா, Jaypee போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தின் சிம���ண்ட் விற்பனை உரிமையைப் பெற முயற்சிக்கலாம்.\nCement dealership business:- சிமெண்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை நிறம் சிமெண்ட் மற்றொன்று சாம்பல் நிறம் சிமெண்ட்.\nசில உற்பத்தி நிறுவனங்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறச் சிமெண்ட்டிற்கு என்று தனித்தனியாக விற்பனை உரிமையை வழங்குகின்றன. உதாரணமாக JK சிமெண்ட் நிறுவனம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறச் சிமெண்ட்டிற்கெனத் தனித்தனியான விற்பனை உரிமையை வழங்குகின்றது.\nஏற்கனவே டைல்ஸ், பெயிண்ட் மற்றும் இரும்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வெள்ளை சிமெண்ட் விற்பனை உரிமையை Jk நிறுவனம் வழங்குகிறது.\nஇந்நிறுவனம், சிமெண்ட் மற்றும் அது சார்ந்த பிற பொருட்களின் விற்பனைத் தொழிலில் தகுந்த முன் அனுபவத்தை எதிர்பார்க்கிறது.\nஅதே சமயத்தில் ACC சிமெண்ட் நிறுவனம் போன்றவை முன் அனுபவம் இல்லாத புதியவர்களுக்கும் விற்பனை உரிமையை வழங்குகின்றது.\nவிற்பனை உரிமைகள் பெறுவதற்கான தேவைகள்:-\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி – cement dealership business:- விற்பனை உரிமையைப் பெற விண்ணப்பிப்பவர்கள் நன்கு காலூன்றிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அனைத்துச் சிமெண்ட் நிறுவனங்களும் விரும்புவதில்லை.\nவிற்பனை வரி கட்டுவோருக்கான அடையாள எண்ணைப் பெற்று (GST) முறையான அனுமதியுடன் வணிகத்தில் ஈடுபடுகின்ற அனைவருமே சிமெண்ட் விற்பனை உரிமையைப் பெறத் தகுதியுடையவர்கள்.\nசிமெண்ட் மூட்டைகளைச் சேமித்து வைப்பதற்குத் தகுந்த இடவசதி இருப்பதும் அவசியம். ஒரு குறிப்பிட்ட ஊரில், ஒரு சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை உரிமையை ஏற்கனவே வேறொருவர் பெற்றிருந்தால் மற்றொருவர் அதே நிறுவனத்திலிருந்து விற்பனை உரிமையைப் பெறுவது கடினம்.\nஅந்தப் பகுதியில் சிமெண்ட்டிற்கான தேவை மற்றும் ஏற்கனவே விற்பனை உரிமையைப் பெற்றிருப்பவரின் விற்பனையகத்திற்கும் புதியதாக விற்பனை உரிமை கோருபவரின் விற்பனையகத்திற்கும் உள்ள தூரம் ஆகியவற்றைப் பொறுத்து, சிமெண்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல விற்பனை உரிமைகள் வழங்கப்படுவது குறித்து முடிவு செய்யும்.\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி – Cement dealership business:- சிமெண்ட் விற்பனை உரிமையைப் பெறுவதற்கு ரூ.100,000/- முதல் ரூ.5,00,000/- இலட்சம் வரை காப்பீட்டுத் தொகையாகச் ச��லுத்த வேண்டியிருக்கும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தைப் பொறுத்துப் பிற நிபந்தனைகள் அமையும். பொதுவாக இந்தக் காப்பீட்டுத் தொகையை, சிமெண்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டியுடன் உங்களுக்குத் திருப்பிச் செலுத்திவிடும்.\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி – cement dealership business:- இந்த சிமெண்ட் உற்பத்தி தொழிலை துவங்குவதற்கு குறைந்தது 500 சதுர அடி கொண்ட ஒரு கட்டடம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தயாரித்து வைத்துள்ள சிமெண்ட் மூட்டைகளின் தரம் கெடாமல் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும்.\nகனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தில் சேமிப்பகம் அமைந்திருப்பது விரும்பத்தக்கது. அப்பொழுதுதான் சிமெண்ட் மூட்டைகளை எளிதாக ஏற்றி இறக்க வசதியாக இருக்கும்.\nவிற்பனை உரிமையைப் பெற யாரை அணுக வேண்டும்:-\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி – cement dealership business:- சிமெண்ட் நிறுவனத்தின் உங்கள் பகுதிக்கான சந்தை பிரிவின் செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு விற்பனை உரிமைக்கான விவரங்களைக் கேட்க வேண்டும்.\nசிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான விவரங்கள், விற்பனை உரிமையைப் பெறும் முறை போன்ற உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\ncement dealership business:- நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சிமெண்ட் மூட்டைக்கும் குறைந்தது 8 முதல் 30 ரூபாய் வரை உங்களுக்கு இலாபம் கிடைக்கும். சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைளைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம்.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.\nநெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nஉங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி\nTRADE MARK பெறுவது எப்படி எளிய விளக்கம்\nவிதைச் சான்றிப்பு பெறுவது எப்படி\nPrevious Postஅந்தமானில் காய்கறி மொத்தமாக வாங்குவோர் முகவரி Next Postமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் சிறு தொழில்கள்\nபுதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும��� மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/velladu-valarpu/", "date_download": "2020-03-28T18:10:46Z", "digest": "sha1:2KVOYZ5LTE34O6O7O25LYHBAIXE4AP64", "length": 10298, "nlines": 113, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil Velladu Valarpu | ஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயா���ிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nHome கால்நடை வளர்ப்பு ஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nஈரோட்டில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம்’, 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சி நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150. velladu valarpu\nதொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nமாடிதோட்டம் மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nசிவகங்கையில் மீன் மற்றும் நாட்டு கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nதிண்டுக்கலில் ஆடு வளர்ப்பு பயற்சி\nஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி\nசூப் மசாலா வாங்குபவர்களுக்கு இலவச பயிற்சி\nமாடி தோட்டம் மற்றும் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nசிவகங்கையில் முயல் வளர்ப்பு இலவச பயற்சி\nPrevious Postஈரோட்டில் இயற்கை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் பயிற்சி Next Postமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் க���டை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coimbatore-police-assembles-public-and-advice-about-corona-seriousness/videoshow/74835039.cms", "date_download": "2020-03-28T18:17:17Z", "digest": "sha1:2OCNCRFESTN7XX3R7XOAJ377M2PZI65V", "length": 7301, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nஅடி,உதை இல்லை, அசால்டா அதிர விட்ட போலீஸ்\nஇந்தியாவில் 144 தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காவலர்கள் மத்தியில் முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கும் காவல்துறை ஆய்வாளருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசெய்திகள்கொரோனா தடுப்பு பணிகள்: மினிஸ்டர் ஹாப்பி\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nச��ய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/tag/economy-news-tamil/", "date_download": "2020-03-28T16:52:04Z", "digest": "sha1:2CFTCSIBDBXO5Q3EIZKGBB5CMGQLQVD3", "length": 17825, "nlines": 412, "source_domain": "www.dinamei.com", "title": "economy news tamil Archives - தினமெய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களை NPPA…\nNPPA உற்பத்தியாளர்களிடமும், இறக்குமதியாளர்களிடமும் முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்கிறது மார்ச் 13 அன்று அரசாங்கம் முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாக…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED மற்றும் CBI கோப்பு…\nலெட்டர் ரோகேட்டரி (எல்ஆர்) மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் காத்திருக்கிறது என்றும் சிபிஐ கூறியது. எல்.ஆர் நீதிமன்றங்களால் வழங்கப்படுகிறது, இது ஒரு விசாரணை நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில், வேறொரு…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொ��ையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி 20 க்குள் ரூ…\n\"ஆயினும்கூட, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் இன்று அவர்களின் வழிகாட்டுதலுக்கும் இணங்க, பாரதி குழு நிறுவனங்கள் சார்பாக 2020 பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் ரூ .10,000 கோடி (கணக்கில்) டெபாசிட் செய்வோம். \"ஏர்டெல் டிஓடியில் உறுப்பினர்…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\nவோடபோன் ஐடியா இழப்புகள் டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் மொத்த வருமானம் 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 5 சதவீதம் குறைந்து ரூ .11,380.5 கோடியாக குறைந்துள்ளது. அதன் மொத்த வருமானம் 2019-20 ஆம்…\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5%, குறைந்த நுகர்வு, குறைந்த கடன் குறைவு என்று கூறுகிறது\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5% என்று, குறைந்த நுகர்வு, குறைவான கடன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது வாஷிங்டன் : உலக வங்கி 2019-2020 நிதியாண்டில் இந்தியாவுக்கு ஐந்து சதவீத வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது, ஆனால் அடுத்த…\nமத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க…\nc மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, டி.ஜி.சி.ஏ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க விமான நிறுவனங்களைக் கேட்கிறது புதன்கிழமை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத்…\nசுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது\nபொருட்களை தடைசெய்யப்பட்ட பிரிவில் வைப்பது என்பது இறக்குமதியாளருக்கு இறக்குமதி செய்வதற்கான உரிமம் தேவைப்படும் என்பதாகும். சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்ய அரசாங்கம் புதன்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது. பொருளை…\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்த என்.பி.டி.ஆர்.சி…\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழப்பதற்கான இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்துமாறு எஸ்பிஐக்கு என்சிடிஆர்சி அறிவுறுத்துகிறது தலைப்பு பத்திரம் இல்லாமல், வாடிக்கையாளர் சொத்தின் உண்மையான சந்தை மதிப்பைப் பெறமாட்டார் அல்லது…\nபலவீனமான ரூபாய், புவி-அரசியல் பதட்டங்களில் தங்��த்தின் விலை ரூ .485 உயர்ந்துள்ளது\nமுந்தைய வர்த்தகத்தில் மஞ்சள் உலோகம் 10 கிராமுக்கு ரூ .41,325 ஆக மூடப்பட்டது. \"அதிக சர்வதேச தங்க விலை மற்றும் பலவீனமான ரூபாய் உள்நாட்டு தங்க விலையை அதிக வர்த்தகம் செய்ய ஆதரித்தன,\" என்று அவர் கூறினார்.\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையங்களை ஈரான் தாக்கிய பின்னர் எண்ணெய் விலைகள் 4.5% அதிகரித்துள்ளன\nஇராணுவத் தளபதி காசெம் சோலைமணி அமெரிக்க படுகொலைக்கு ஈரான் தனது முதல் பதிலை கட்டவிழ்த்துவிட்ட பின்னர், WTI பெஞ்ச் 4.53 சதவீதம் உயர்ந்து 65.54 டாலராக உயர்ந்தது. ஈராக்கில் யு.எஸ் தலைமையிலான படைகள் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-03-28T16:51:40Z", "digest": "sha1:XFOSOWUG7OIBTYJEK6NVMHGNMUIS6NLE", "length": 20900, "nlines": 456, "source_domain": "www.naamtamilar.org", "title": "மறக்க முடியுமா..நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nநாள்: மார்ச் 25, 2011 In: காணொளிகள்\nநெல்லை திசையன் விளையில் துவங்கப்பட்ட காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.25.03.11\n[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.\nவீரத்தமிழர் முன்னணி – மாநிலக் கலந்தாய்வு – திருச்சி | சீமான் – கருத்துரை\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nகோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா (அகத்திய��்) – சீமான் சிறப்புரை\nமதுரை சாகின்பாக் | குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் – சீமான் கண்டனவுரை\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dindigul-govt-school-teacher-trees-donated-have-students/", "date_download": "2020-03-28T17:51:10Z", "digest": "sha1:R56QVGCWIFU7URSKBBMHCKTG7YL5RVKA", "length": 12840, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஆசிரியர்! | dindigul govt school teacher trees donated have in students | nakkheeran", "raw_content": "\nமாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஆசிரியர்\nதிண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் டி.சுரேஷ் பட்டதாரி ஆசிரியரான இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியல் 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மீது அதிக பற்று கொண்ட ரமேஷ், அவரின் 88- வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று 15.10.2019 செவ்வாய்கிழமை மாலை 04.00 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் விழா நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகிர்தா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை பியூலா முன்னிலை வகித்தார். 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் டி.சுரேஷ், வேம்பு, புங்கை, மகாகனி, படாக், மாதுளை, புளி, சீதாப்பழ மரக்கன்றுகளை வழங்கினார். மாணவர்கள் ஆர்வமுடன் மரக்கன்ற���களை வாங்கி சென்றனர். மரக்கன்றுகள் வழங்கியது குறித்து பள்ளி ஆசிரியர் டி.சுரேஷ் கூறுகையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மண் வளம் காத்து மரக்கன்றுகளை அதிகளவில் வளர்க்க வேண்டும் என கூறி வந்தார்.\nமேலும் அவருடைய சொல்லை கேட்டு பலர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தமிழக அரசும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் நட்டு வருகிறது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் நட்டு காற்று மாசு அடைவதை தடுக்க முடியும் என்றார். தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய ஆசிரியர் சுரேஷை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளான 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்\nகர்நாடக எல்லையில் தவித்த தமிழகர்கள் மீட்ட அதிகாரிகள்\nசென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா... 42 ஆனது எண்ணிக்கை\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்... சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nகரோனா தாக்கத்திற்கு நடுவே எளிய முறையில் நடந்த திருமணம்\nதமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளான 41-வது நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எட���்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236700?_reff=fb", "date_download": "2020-03-28T17:59:31Z", "digest": "sha1:BSETNJRD7NQJ66RTHF7V62SIPNSSF26T", "length": 8308, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "காதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது\nமஹியங்கனையில் பாடசாலை மாணவி ஒருவர் மீது பலமுறை கத்திக் குத்து நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிராதுருகோட்டை பிரதேசத்தில் காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் படுகாமயடைந்த 12 வயதுடைய மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது மாணவன் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாணவியின் வீட்டு பகுதிக்கு பல நாட்களாக கத்தியுடன் வந்து செல்லும் மாணவன் முகத்தை மறைத்த நிலையில் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகத்தியால் குத்திய மாணவனும், படுகாயமடைந்த மாணவியும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/pengalopengal/", "date_download": "2020-03-28T18:27:10Z", "digest": "sha1:R54753SCCX35OSAXI43KGD7VJ5NGWHX4", "length": 7413, "nlines": 88, "source_domain": "freetamilebooks.com", "title": "பெண்களோ பெண்கள்!", "raw_content": "\nகதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 139\nநூல் வகை: நகைச்சுவை, நாவல் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nமிகவும் இயல்பான ஒரு கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்துக்கொண்டே இக்கதையைப் படித்தேன்.\nதங்களுடைய பெண்களோ பெண்கள் படித்து உங்கள் ரசிகனானேன். வாழ்வின் தினசரி சிக்கல்களிலிருந்து தற்காலிகமா தப்பிக்க ஏதோ ஒரு நகைச்சுவை தொடரென்று படிப்போம் என வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க விழுந்து விழுந்து சிரித்தேன். இது கற்பனை கதையா அல்ல தாங்கள் அனுபவித்த சுவாரசிய சம்பவங்களின் தாக்கமா எது எப்படியோ நான் என் வாழ்வின் துன்பங்களை மறந்தேன். பாக்கியம் போன்ற பெண்களை சமாளிக்க மணி அவர்கள் செய்யும் சாமர்த்தியங்களை எனது வாழ்விலும் நடைமுறை படுத்துவேன். உங்கள் படைப்புகள் இன்னும் வளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். நீவிர் வாழ்க, உம் குலம் வாழ்க மொத்தத்தில் நம் தமிழ் வாழ்க.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119937", "date_download": "2020-03-28T18:30:10Z", "digest": "sha1:I5S4RI5ZUUA7XPD3UAMOCFCCWAX4ZQLG", "length": 11320, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் - மன்மோகன் சிங் அழைப்பு - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nநாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – மன்மோகன் சிங் அழைப்பு\nவேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த போராட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்:-\nமக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.\nமாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்.என கூறினார்.\nநாடு தழுவிய போராட்டம் மன்மோகன் சிங் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் 2018-09-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபொருளாதாரம் மந்தநிலையை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது -மன்மோகன் சிங்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய இடதுசாரிகளின் போராட்டம்\nதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்\n‘பாஜக’ யுடன் ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்\n7-வது சம்பள கமிஷனை அமல்படுத்தாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்; எஸ்ஆர்எம்யு எச்சரிக்கை\n12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1257013800000&toggleopen=MONTHLY-1259605800000", "date_download": "2020-03-28T18:52:25Z", "digest": "sha1:OW7HALSSRM254Y4NH2INRATVAUY5ZERX", "length": 41279, "nlines": 154, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: 2009", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஒரு குயிலும் சிங்கமும் சந்தித்து உரையாடிய அபூர்வ நிகழ்ச்சி அது. குயில் - இந்தி(ய) இசைக் குயில் லதா மங்கேஷ்கர். சிங்கம் - நமது ஏழிசை மன்னர் டி.எம்.சௌந்தர்ராஜன்.\nடி.எம்.எஸ்-ஸின் தீவிர ரசிகரான விஜயராஜுக்கு, அவரது வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆர்வம். அந்த ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது, அவர் நேரடியாகப் பார்த்து வருந்திய ஒரு காட்சி.\nநேரு ஸ்டேடியம் புதிதாகக் கட்டப்பட்டு, அதன் துவக்க விழா அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடாகியிருந்தது. உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடி, பாதுகாப்பு பந்தோபஸ்துகள் ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்...' என்று எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாடகர் டி.எம்.எஸ். நடிகர் நாகேஷோடு வந்தார். அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் செக்யூரிட்டிகள். \"நான்தானப்பா பாடகர் டி.எம்.எஸ். அதோ, அங்கே பாடிக்கிட்டிருக்கே, அந்தப் பாட்டெல்லாம் நான் பாடினதுதானப்பா ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்...' என்று எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாடகர் டி.எம்.எஸ். நடிகர் நாகேஷோடு வந்தார். அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் செக்யூரிட்டிகள். \"நான்தானப்பா பாடகர் டி.எம்.எஸ். அதோ, அங்கே பாடிக்கிட்டிருக்கே, அந்தப் பாட்டெல்லாம் நான் பாடினதுதானப்பா\" என்று சொல்லிப் பார்த்தார் டி.எம்.எஸ். அவர்களுக்குப் பாவம், இந்தத் திரை இசைச் சக்கரவர்த்தியைத் தெரியவில்லை. உள்ளே விட முடியாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டனர். நாகேஷ் கோபத்துடன் சண்டையிட, தகவலறிந்து ��ிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வந்து இருவரையும் உள்ளே அழைத்துப் போனார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு இருந்த விஜயராஜ், அப்போதே முடிவு செய்துவிட்டார், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை விஸ்தாரமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று.\n2001-ல் தொடங்கிய அந்தப் பயணம், இதோ இப்போதுதான் சேர வேண்டிய இலக்கை வந்து எட்டியிருக்கிறது.\n“டி.எம்.எஸ். எங்கே பிறந்தார், எந்தக் கோயில் வளாகத்தில் ஹிந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதலில் எந்த ஸ்டுடியோவில் பாடினார் என்பதிலிருந்து அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும் அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைத்துச் சென்று பதிவு செய்திருக்கிறேன். அந்தக் காலத்து சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரனிலிருந்து இன்றைய ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு வரைக்கும் டி.எம்.எஸ்ஸோடு தொடர்புள்ள எந்த ஒரு வி.ஐ.பி-யையும் விட்டுவிடாமல், கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் அனைவரையும் டி.எம்.எஸ்ஸைச் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறேன். அந்த வகையில் இசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. லதா மங்கேஷ்கரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 'இமயத்துடன்' என்கிற இந்த வரலாற்றுப் பதிவுக்கு ஒரு முத்தாய்ப்பாக அந்தச் சந்திப்பு அமைந்துவிட்டதில் எனக்குப் பூரண திருப்தி. இந்த மெகா சீரியல், ஒரு மகா கலைஞனுக்கான உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும்\" என்கிறார் விஜயராஜ்.\nதமிழ் உச்சரிப்புக்கு ஓர் அர்த்தம் கொடுத்துக் கம்பீரப்படுத்திய பாடகரான டி.எம்.எஸ். இந்தியில் பேசுவதைக் கேட்பதே ஒரு ரசனையாக இருக்கிறது. லதா மங்கேஷ்கர், நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகை. டி.எம்.எஸ்ஸுடன் அவர் பேசியபோதும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.\n\"சிவாஜி அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல் காட்சிகளை எல்லாமே பார்த்து ரசிச்சிருக்கேன். அவரே பாடுறது மாதிரி அதெப்படி அத்தனைத் தத்ரூபமா உங்களால பாட முடியுது\" என்று ஒரு குழந்தை போல் ஆச்சரியத்துடன் லதா கேட்க, அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த டி.எம்.எஸ்., \"அதும்மா... ஒருத்தர் குரலை உன்னிப்பா கவனிச்சு அவர் பேசுற பாணியை மனசுல வாங்கிப்பேன். சிவாஜி பேசும்போது அடிவயித்துல இருந்து கனமா குரல் வரும். இப்ப பாருங்க, இது சிவாஜி வாய்ஸ்...\" என்று அடிவயிற்றிலிருந்து சிவாஜி குரலில் பேசிக் காட்டுகிறார்.\n அப்படியே இருக்கே\" என்று வியந்து போன லதா மங்கேஷ்கர், \"ஒரு தடவை சிவாஜி அண்ணன் கிட்டேயே சொல்லியிருக்கேன், டி.எம்.எஸ். குரல் அப்படியே உங்களைப் போலவே இருக்குன்னு. அதுக்கு அவர், 'ஆமாம்மா இங்கே ராஜ்கபூருக்கு ஒரு முகேஷ் அமைஞ்சது மாதிரி எனக்கு டி.எம்.எஸ். கிடைச்சது என் அதிர்ஷ்டம்தான்'னு சொன்னார்\" என்று சொல்ல, \"அப்படியா இங்கே ராஜ்கபூருக்கு ஒரு முகேஷ் அமைஞ்சது மாதிரி எனக்கு டி.எம்.எஸ். கிடைச்சது என் அதிர்ஷ்டம்தான்'னு சொன்னார்\" என்று சொல்ல, \"அப்படியா\" என்று ரசித்துப் பெருமிதப்படுகிறார் டி.எம்.எஸ்.\n\"டி.எம்.எஸ்., பி.சுசீலா காம்பினேஷன்ல வந்த பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். என் தங்கை ஆஷாபோன்ஸ்லேக்கு ரொம்பப் பிடித்த பாடல் 'போனால் போகட்டும் போடா...'தான். டி.எம்.எஸ்ஸை எனக்கு ஐம்பது வருஷமா தெரியும்\" என்கிறார் லதா.\nஉடனே டி.எம்.எஸ். தன் ஆல்பத்திலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து லதாவிடம் காட்டுகிறார். \"இந்த நிகழ்ச்சி ஞாபகம் இருக்காம்மா\" என்று கேட்கிறார். அதை வாங்கிப் பார்க்கும் லதாவின் விழிகள் வியப்பால் விரிகின்றன. அது, டி.எம்.எஸ். சினிமாவில் பாட வந்து 25 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி ஏவி.எம். எடுத்த ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி. அந்தப் படத்தில் ஏவி.எம்., டி.எம்.எஸ்., பி.சுசீலா, கலைஞர் மு.கருணாநிதி இவர்களோடு லதா மங்கேஷ்கரும் இருக்கிறார்.\n\"இது 37 வருஷத்துக்கு முன்னாடி, 1972-ல் எடுத்த படம்மா. எனக்கு அப்போ சரியா 50 வயசு. இன்னிக்கு எனக்கு 87 வயசாயிடுச்சு\" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்ன டி.எம்.எஸ்., \"படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே...\" என்று குரலெடுத்துப் பாடுகிறார்.\n\"அட, இந்த வயசுலயும் துளி பாவம் குறையாம, ஸ்ருதி குறையாம, உச்சரிப்பு தடுமாறாம, என்ன அழகா பாடறீங்க\" என்று லதா வியக்க, தான் மேற்கொண்டு வரும் யோகா, ஆல்ஃபா மெடிட்டேஷன் போன்றவை பற்றி விவரிக்கிறார் டி.எம்.எஸ்.\n\"எனக்கு இப்போ 81 வயசாகுது\" என்று லதா சொல்ல, \"அப்படின்னா நீ என்னை விடச் சின்னவ. எனக்குத் தங்கச்சிம்மா\" என்று உருகுகிறார் டி.எம்.எஸ்.\n\"வயசுல மட்டுமில்ல... உங்களைவிட எல்லா விதத்துலயும் நான் சின்னவதான்\" என்கிறது அந்த இந்திய இசைக்குயில் வெகு அடக்கமாக. \"இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்து பெருமைப்படுத்தினதுக்கு நன்றி என்னாலதான் இப்பெல்லாம் அதிகம் அலைய முடியலை. நீங்க இதுக்கு முன்னே மும்பை வந்திருக்கீங்களா என்னாலதான் இப்பெல்லாம் அதிகம் அலைய முடியலை. நீங்க இதுக்கு முன்னே மும்பை வந்திருக்கீங்களா\n\" கச்சேரி செய்யறதுக்காக அடிக்கடி வருவேன். உங்களையெல்லாம் பார்த்துப் பேச சந்தர்ப்பம் அமைஞ்சது இப்போதான். பகவானா பார்த்து ஏற்படுத்திய சந்திப்பு இது\" என்று மேலே கை காட்டி டி.எம்.எஸ். நெகிழ, \"ஆமாம். எனக்கும் உங்களைச் சந்திச்சதுல ரொம்பச் சந்தோஷம். இன்னிக்கும் உங்க குரல் மூலமாதான் சிவாஜி அண்ணன் எங்களோடு வாழ்ந்துட்டிருக்கார்\" என்கிறார் லதா.\nபிரியாவிடை பெற்றுக் கிளம்புகிறார் டி.எம்.எஸ்.\nலதாவைச் சந்திப்பதற்கு முன்பாக, வேறொரு முக்கிய இந்திப் பாடகர் வீட்டுக்கும் சென்றார் டி.எம்.எஸ். அவர், மறைந்த முகம்மது ரஃபி. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, டி.எம்.எஸ்ஸை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, அவரது தொண்டைப் பகுதியைத் தன் விரல்களால் வருடி, \"இந்த இடத்திலிருந்துதானா அத்தனை அற்புதமான சங்கீதம் வருது\" என்று வியந்து மகிழ்ந்தவர் முகம்மது ரஃபி. அவர் அப்படி வியப்பதற்குக் காரணமான பாடல், 'தூங்காதே தம்பி தூங்காதே...'.\nமுகம்மது ரஃபி பெற்ற ஏராளமான விருதுகளையும் கேடயங்களையும் பாராட்டுப் பத்திரங்களையும் ஒரு பெரிய ஹாலில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். முகம்மது ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமத் அவற்றை டி.எம்.எஸ்ஸுக்கு விளக்குகிறார்.\n“முகம்மது ரஃபிக்கு அவர் மறைந்து எட்டு வருஷத்துக்குப் பிறகுதான் பத்மஸ்ரீ அவார்டு கிடைச்சுது. உங்களுக்கு ஒரு விஜயராஜ் கிடைச்சது போல ரஃபிக்கு யாரும் கிடைக்கலை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு பண்ணலையேங்கிற குறை எனக்கு இருக்கு\" என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் அவர்.\nஉண்மையில் 'இமயத்துடன்...' என்கிற சீரியல் ஒரு மகா, மெகா முயற்சி\n'இமய'த்துக்காகக் காத்திருக்கிறார்கள் பாட்டு அரசனின் லட்சக்கணக்கான ரசிகர்கள்.\n(30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)\nடி.வி.டி-யில் ‘பா’ பார்த்தேன். ஒரே வரியில் சொல்வதானால் அலுக்கவும் இல்லை; அசத்தவும் இல்லை\nஎனக்கு அறவே இந்தி தெரியாது. அதிகம் இந்திப் படங்கள் பார்த்ததில்லை. அதிலும் அமிதாப் பச்சன் நடித்த படம் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. நான் சினிமா தியேட்டருக��குச் சென்று பார்த்த இந்திப் படங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதான். ஒன்று, ‘தேஸாப்’. புரியுமோ புரியாதோ என்ற குழப்பத்துடனேயே பார்த்தேன். நன்றாகப் புரிந்தது மட்டுமல்ல; ரொம்பவும் பிடிக்கவும் செய்தது. ஆனாலும், ஏனோ இந்திப் படங்கள் போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை. (இப்போதெல்லாம் எந்தப் படமுமே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுவதில்லை என்பது வேறு விஷயம்.) தவிர, தியேட்டருக்குச் சென்று நான் பார்த்த இன்னொரு இந்திப் படம் ‘தாரே ஜமீன் பர்’. அட்டகாசமான படம். என்னை மிகவும் நெகிழ வைத்த படம்.\nதவிர, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ராஜா, துல்ஹே ராஜா, ஹீரோ நம்பர் ஒன் ஆகிய மூன்று இந்திப் படங்கள் பார்த்துள்ளேன். சமீபத்தில் டி.வி.டி-யில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பார்த்தேன். இவை எதுவுமே ரொம்பப் பிரமாதமான படங்களாக (ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட) எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவுதான் நான் பார்த்த மொத்த இந்திப் படங்கள். இன்றைக்கு ‘பா’.\nஅமிதாப் பச்சனின் நடையுடை பாவனைகள் தெரியும். விளம்பரங்களிலும், பாடல் காட்சிகளிலும், துண்டுத் துண்டாக ஒளிபரப்பான ஒரு சில படக் காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன். ‘குரோர்பதி’ நிகழ்ச்சியையும் (தமிழ் டப்பிங்கோடு) பார்த்திருக்கிறேன்.\n‘பா’ படத்துக்கு வருவோம். எனக்குப் புரிந்த வரையில் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். தவறு இருந்தால் யாரும் கடுப்பாக வேண்டாம்.\nஅபிஷேக் பச்சன் அரசியலில் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று ஆர்வப்படுகிறார். இதனால், திருமணத்தைத் தள்ளிப் போட விரும்புகிறார். டாக்டரும் காதலியுமான வித்யாபாலனின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடச் சொல்கிறார். வித்யாபாலன் மறுத்து, குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு PROGERIA எனப்படும் உடல்ரீதியான குறைபாடு உள்ளது. (விரைவிலேயே மூப்பு அடையும் இந்த வகை நோய் மரபுரீதியானது. இந்த வகைக் குழந்தைகள் பெரும்பாலும் 13 வயதுக்குள் மரணமடைந்துவிடும்; ஒரு சில குழந்தைகள் 20 வயது வரையிலும், மிக மிக அரிதாக 40 வயது வரையிலும் உயிர் வாழக்கூடும் என்று விக்கிபீடியா சொல்கிறது.)\nஅந்தக் குழந்தை ‘ஆரோ’ கேரக்டரில் நடித்திருப்பவர் அமிதாப் பச்சன். இள வயதுகளில் ஒரு குழந்தையும், ஒரு சிறுவனும் நடித்திருக்கிறார்கள். அமிதாப் பச்சனுக���கு ஆள் யாரென்றே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மிகை மேக்கப். ஆனால், வேறு வழியில்லை. இந்த கேரக்டருக்கு இப்படித்தான் போட்டாக வேண்டும். (தசாவதாரத்தில் கமல்ஹாசனுக்கு மிகை மேக்கப் என்று குறை சொன்னவர்கள் எல்லாம் இங்கே அமிதாப்புக்கு அட்டகாசமாக இருப்பதாகச் சொல்வதைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வருகிறது. அதென்னவோ, சிலருக்கு இந்திக்காரர்களைப் பாராட்டுவதும், அதையே அட்வான்ஸாகச் செய்து முடிக்கும் நமது கலைஞன் கமல்ஹாசனைக் குறை சொல்வதும் ஒரு வியாதியாக இருக்கிறது.)\nநடையுடை பாவனைகளில் ஒரு சிறிதும் அமிதாப் பச்சனைப் பார்க்க முடியவில்லை. குரலைக்கூட மாற்றிக் கொண்டு, ஆளே யாரோவாக - ஆரோ’வாக மாறிவிட்டிருக்கிறார். சபாஷ் அப்பாவும் மகனுமான நடிகர்கள் படத்திலும் அப்பா-மகனாகவே நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அமிதாப் தன் மகனுக்கே மகனாக நடித்திருப்பது ஒரு ப்ளஸ். படம் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தைத் தூண்டுகிற ஓர் உத்தி\nஅபிஷேக் பச்சனுக்கு அதிகம் வேலையில்லை. என்றாலும், அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் மிக இயல்பாக இருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்துவிட்டுப் போகிறார். ஒரு காட்சியில் தன் மகனை (அப்பாவை) உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு போகிறார்.\nவித்யாபாலன் நடித்த வேறு படங்கள் எதுவும் நான் பார்த்திராததால், இந்தப் படத்தில் அவரின் நடிப்பைப் பற்றி இதர பட நடிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை என்னால். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு மிக யதார்த்தமானது. ரசிக்க வைக்கிற முகப் பொலிவுடன், கேஷுவலாக நடிக்கிறார். ஸ்மிதா பாட்டீல் போன்று மிகச் சிறந்த நடிகையாக வருவார் என்று தோன்றுகிறது. ஒரு காட்சியில் ‘இந்தக் குழந்தையைக் கலைத்துவிடு’ என்று அவரின் அம்மா சொல்ல, அதை மறுத்து எப்படிச் சொல்வது என்று திண்டாடி, கடைசியில் கண்ணீருடன் குழந்தை வேண்டும் என்பார். மிக அற்புதமான நடிப்பு\nநடிப்பின்மீது இவருக்கு உள்ள ஆர்வத்துக்கு ஓர் உதாரணம்... இந்தப் படத்துக்காக ஒரு காட்சியில் சிறுவன் ‘ஆரோ’வை (அமிதாப்பின் இள வயதாக நடித்த ஒரு சிறுவன்) உப்பு மூட்டை தூக்கிச் செல்ல வேண்டும் என்று டைரக்டர் பாலகிருஷ்ணன் (பால்கி) சொல்லியிருக்கிறார். வித்யாபாலனின் எடை 45 கிலோ. கிட்டத்தட்ட அந்தப் பையனின் எடையும் அதே அளவுதான். இதனால், அவனை முதுகில் தூக்கிச் செல்லும்போது தடுமாறி விழுந்துவிட்டார் வித்யாபாலன். அந்தச் சிறுவனும்தான். எல்லோரும் ஓடிப் போய் இருவரையும் தூக்கினார்கள். ‘சரி, அந்தக் காட்சியே வேண்டாம்’ என்று சொன்னார் டைரக்டர். அவர் விரும்பிய ஒரு காட்சி தன் இயலாமையால் ரத்து ஆவதா என்று வருந்திய வித்யா பாலன், பிடிவாதமாக மீண்டும் தான் முயற்சி செய்வதாகச் சொல்லி, அந்தப் பையனைச் சுமந்து சென்றிருக்கிறார். இரண்டு மூன்று டேக்குகளுக்குப் பிறகு, டைரக்டருக்குத் திருப்தியாகி டேக் ஓ.கே. ஆன பிறகுதான் வித்யா பாலனுக்கு மனசு நிறைந்ததாம்.\nமனக் கசப்பால் பிரிந்து செல்லும் அபிஷேக் பச்சன் பின்னர் ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு, ஒரு மாணவன் செய்த கைவினைப் பொருளான உலக உருண்டையைப் பாராட்டிப் பேச, அந்த மாணவன் வேறு யாருமல்ல; ஆரோதான். அவனைத் தன் மகன் என்றே தெரியாமல் பரிசு கொடுத்துவிட்டுப் போகிறார் அபிஷேக். பின்னர் இணைய தளம் மூலம் ‘ஆரோ’ தன் அப்பாவைத் தொடர்பு கொள்கிறான். வெப்காம் மூலம் சாட்டிங் செய்கிறான். அவரது அழைப்பின் பேரில் மும்பையிலிருந்து டெல்லி சென்று அவருடன் சில நாள் இருக்கிறான்.\nகிளைமாக்ஸில், ‘ஆரோ’வின் உடல் நிலை சீரியஸாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பதைக் கேள்விப்பட்டு வரும் அபிஷேக், அங்கேதான் தன் காதலி வித்யாபாலனை மறுபடி சந்திக்கிறார். ‘ஆரோ’ யாரோ அல்ல, தன் மகன்தான் என்கிற உண்மை தெரிகிறது. அவர் மீது கோபமாக இருந்த தன் அம்மாவை அப்பாவுடன் சேர்த்து வைத்துவிட்டு மகன் கண்ணை மூடுவது பழைய தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்தினாலும், உருக்கமாக இருக்கிறது.\nஇசை இளையராஜா. ஆரம்பக் காட்சியில் வருகிற ட்யூன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நாம் கேட்டு ரசித்த, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புதுக் காலை, பொன்னிற வேளை...’ பாடல் மெட்டாகும். மற்றபடி இதர பாடல்களும் இனிமையாகவே இருக்கின்றன. படத்தின் தன்மைக்கேற்ப மென்மையாகத் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் இளையராஜா. ரீரிக்கார்டிங் செய்யப்பட்டிருப்பதே தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது ஒரு ப்ளஸ். (இளையராஜாவைக் கண்டால் சாருவுக்கு ஏன் ஆகவில்லை என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுச் சிரிக்கிறார்கள் இந்திப் படவுலகில் எ��்று அவர் எழுதியிருப்பதெல்லாம் ஜுர வேகத்தில் பிதற்றிய உளறல்கள் போலத்தான் தோன்றுகிறது எனக்கு.)\nஅமிதாப் நடிப்பு பெரிய ப்ளஸ். மற்றபடி அனைவரின் நடிப்பும், இளையராஜாவின் இசையும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் பலங்கள்தான் (அபிஷேக்கின் அப்பாவாக வருபவர் மட்டும் ஏதோ நண்பர் போலத் தோன்றுகிறாரே தவிர, அப்பா மாதிரியே தெரியவில்லை.) ஆனால், கதை..\n‘தாரே ஜமீன் பர்’ படத்தில் அந்தப் பையனுக்கு டிஸ்லெக்ஸியா என்று பிரத்யேகமாக ஒரு நோயைக் குறிப்பிட்டதோடு நின்றுவிடாமல், கதை மொத்தமும் அழகாக, அற்புதமாக அதை மையப்படுத்தியே சுழன்றது. ‘பா’வில் அமிதாப்புக்கு ‘ப்ரோஜேரியா’ நோய் என்று சொல்லி மேக்கப் செய்திருக்கிறார்களே தவிர, கதை அதைச் சுற்றி நகராமல், காதலன் காதலி பிரிவு, அபிஷேக்கின் அரசியல் பிரவேசம், ஊழல் குற்றச்சாட்டு என்று சம்பந்தமில்லாமல் நகர்கிறது. அதே போல, கொடுத்த வரையில் தன் பாத்திரத்தை முழுமையாகச் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை இன்னமும் பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், கதையை அவரை மையப்படுத்தி இன்னும் வலுவான காட்சிகளை அமைத்திருந்தால் சும்மா கைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடப்பது, முன்னும் பின்னும் கைகளை ஆட்டி, தலைமேல் விரல்களால் தண்ணீர் தெளிப்பது போல் அபிநயிக்கும் மேனரிஸம் செய்வது, வித்தியாசமான குரலில் பேசுவது, சிரிப்பது என அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் இயங்க வைத்திருக்கிறார்கள். இதனால், நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் புஸ்ஸென்று போய்விட்டது.\n‘தமிழ் சினிமா ரசிகர்களும், நடிப்பை ஆழ்ந்து நேசித்து அதில் அயர்வில்லாமல் ஈடுபடுகிற கமல்ஹாசனும், இன்னும் பலப்பல நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைச் சொல்கிற ஒரு இந்திப் படத்தைப் பார்த்தேன்’ என்று ‘பா’ படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் ஞாநி. இதெல்லாம் ரொம்ப டூ மச் அந்த அளவுக்கெல்லாம் இந்தப் படத்தில் ஏதும் இல்லை. சொல்லப்போனால், இயக்கத்தில் குறுக்கிடாமல் இருந்தால், நமது கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தை இதைவிடப் பிரமாதமாய்ச் செய்திருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.\n‘தாரே ஜமீன் பர்’ படத்தோடு ஒப்பிடும்போது ‘பா’ அதில் பாதி உயரத்தைதான் எட்டுகிறது\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/03/blog-post_13.html", "date_download": "2020-03-28T18:36:29Z", "digest": "sha1:ZUTAQN76S7FKYOIKHXRM2Z6RA223L5G2", "length": 16836, "nlines": 274, "source_domain": "www.manisat.com", "title": "தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?! ~ manisat.com மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH Satellite Tv DTH Information", "raw_content": "\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n‎\"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்\"\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\nநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு\nமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு \"சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான\nதங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது\" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி\nஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி\"\nஅவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்\nகிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் \"ஒன்பதாயிரம் ரூபாய்\" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம் \"எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்\" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்��ு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...\nஉற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான் மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...\nஅல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்\nஇம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...\nஅதுவும் உங்களால் தான் முடியும்...\nநன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-03-28T17:49:26Z", "digest": "sha1:NCMMDII5KY3U2SRZMIFJPW4OXML3LM4Q", "length": 15106, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கொரோனா", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கொரோனா தொற்றினால், கடந்த 25ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவிஸர்லாந்தில் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\nநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 09 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதுவரையில் (சனிக்கிழமை காலை\nஅட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி\nஅட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாய் நாட்டில் இரண்டு நாட்கள்\nகொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்\nகொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும்\nபிரிட்டன் பிரதமருக்கு கொரோனா தொற்று: அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் யார்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் தடவையாகும். பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்கா உம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் தன்னை மேட்\nஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்\n– பாறுக் ஷிஹான் – ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை\nகொரோனா நோயாளர் இருவர் இன்று 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் இருவர் இன்று இரவு 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் இதுவரையில் 104 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் அவர்களில் 06 பேர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தொடர்பான செய்தி: கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம்\nஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது\nவட மாகாணம், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பதிகளில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் நாளை மதியம் 12.00 மணிக்கு மீண்டும் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும். அதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய\nகொரோனா: புதிய நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்படவில்லை; மேலும் பல புள்ளி விவரத் தகவல்கள்\n– மப்றூக் – நாட்டில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலைவரப்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 11ஆம் திகதி இலங்கையைச்\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு தொகையினர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்: ராணுவ தளபதி தெரிவிப்பு\nகொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 208 பேர் இன்று புதன்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களின் வீடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படாத நபர்கள் தொடர்பில் இன்று\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T16:59:17Z", "digest": "sha1:HKWPYUYZH454TRRRO73JDOWDUMS73P6E", "length": 3490, "nlines": 17, "source_domain": "ta.videochat.world", "title": "வேடிக்கை கூட்டங்கள்", "raw_content": "\nசந்தோஷத்தை இரகசிய கூட்டங்கள் இலவசமாக.\nபயன்ப���ுத்த எளிது தேடல் ஒரு புதிய இரகசிய கூட்டத்தில் நகரம் அல்லது தேர்வு, வேறு எந்த நகரம்\nஇன்று நீங்கள் முற்றிலும் இலவசமாக முடியும் அழைக்க எந்த கட்சி ஒரு இரகசிய கூட்டத்தில் புதிய சுவாரஸ்யமான நண்பர்களின்.\nவந்து இப்போது இணைய டேட்டிங் மற்றும் இரகசிய கூட்டங்கள் மற்றும் பெற அதிகபட்ச நேர்மறை உணர்ச்சிகள்\nதேர்வு ஒரு தரம், பாதுகாப்பான மற்றும் அநாமதேய டேட்டிங் வலைத்தளம் இரகசிய கூட்டங்கள்.\nடேட்டிங் தளத்தில் ஒரு இரகசிய சந்திக்கும்போது.\nடேட்டிங் தளத்தில் இரகசிய கூட்டங்களில் ஒரு புதிய டேட்டிங், வடிவம், எந்த வட்டி இருக்கும் விரும்புகிறார் எவருக்கும் மட்டும் சந்திக்க ஆனால் சந்திக்க சுவாரசியமான மற்றும் துடிப்பான மக்கள்.\nஒதுக்க தங்களை தங்கள் இரகசிய கூட்டங்கள் அல்லது அழைப்பை ஏற்க\nஅனைத்து இந்த மற்றும் மிகவும் நீங்கள் செய்ய முடியும் இலவசமாக மற்றும் வரம்புகள் இல்லாமல் பிரபலமான டேட்டிங் இணைய இரகசிய கூட்டங்களில் போய் இப்போது ஒரு டேட்டிங் தளத்தில் இரகசிய கூட்டங்கள் மற்றும் அனுபவிக்க இனிமையான சூழலில் கவர்ச்சிகரமான மக்கள்.\nநாம் தேடல்: சந்தோஷத்தை இரகசிய சந்திப்புக்களில், ஆன்லைன் டேட்டிங் இரகசிய சந்திப்புக்களில், டேட்டிங் தளம் இல்லாமல் வரை கையெழுத்திடும் ஒரு இரகசிய சந்திக்கும்போது, இரகசிய கூட்டங்கள்\n← இலவச ஆன்லைன் டேட்டிங் இல்லாமல் பதிவு\nவலை கேம் ஆன்லைன் டேட்டிங் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/104.%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-03-28T18:58:27Z", "digest": "sha1:KAXA7KRNN5JY2RWAYEWMK65OWXSE7YQU", "length": 30557, "nlines": 202, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/104.உழவு - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறா���ை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்\n1.2 அதிகாரம் 104. உழவு\n1.3 குறள் 1031 (சுழன்று )\n1.4 குறள் 1032(உழுவாருலகத் )\n1.5 குறள் 1033 (உழுதுண்டு )\n1.6 குறள் 1034 (பலகுடை )\n1.7 குறள் 1035 (இரவாரிரப் )\n1.8 குறள் 1036 (உழவினார் )\n1.9 குறள் 1037 (தொடிப்புழுதி )\n1.10 குறள் 1038 (ஏரினு )\n1.11 குறள் 1039(செல்லான் )\n1.12 குறள் 1040 (இலமென்ற )\nஅஃதாவது, சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் த��ழில், செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து. இது, மேல் குடிஉயர்தற்கு ஏது என்ற ஆள்வினையாகலின், குடிசெயல்வகையின் பின் வைக்கப்பட்டது.\nகுறள் 1031 (சுழன்று )[தொகு]\nசுழன்று மேர்ப்பின்ன துலக மதனா () சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nலுழந்து முழவே தலை. (01) உழந்தும் உழவே தலை.\nதொடரமைப்பு: சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை.\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்= உழுதலான் வரும் மெய்வருத்த நோக்கிப் பிறதொழில்களைச் செய்துதிரிந்தும், முடிவில் ஏருடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை= ஆதலான் எல்லா வருத்தமுற்றும், தலையாய தொழில் உழவே.\n'ஏர்' ஆகுபெயர். பிற தொழில்களான் பொருள் எய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்லவேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பி்ன்னது உலகம்' என்றும், வருத்தம் இலவேனும், பிறதொழில்கள் கடை என்பது போதர 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார்.\nஇதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.\nஉழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா () உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது\nதெழுவாரை யெல்லாம் பொறுத்து. (02) எழுவாரை எல்லாம் பொறுத்து.\nதொடரமைப்பு: அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து, உழுவார் உலகத்தார்க்கு ஆணி.\nஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து= அவ்வுழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி= அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணி ஆவர்.\n\"காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு\"1 என்றாற் போல, உழுவார் என்றது, உழுவிப்பார் மேலும் செல்லும். 'உலகத்தார்' என்றது, ஈண்டு இவரை ஒழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின், 'ஆணி' என்றார். பொறுத்தலான் என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். அஃதாற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்தென்று பாடமோதி, அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவம் எல்லாம் பொறுத்து, அவரைத் தொழுவாரே ஆவார் என்று உரைப்பாரும் உளர்.2\n1. பட்டினப்பாலை, அடி: 283-284.\nகுறள் 1033 (உழுதுண்டு )[தொகு]\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் () உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்\nதொழுதுண்டு பின்செல் பவர். (03) தொழுது உண்டு பின் செல்பவர்.\nதொடரமைப்பு: உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்.\nஉழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்= யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனான் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்= மற்றையார் எல்லாம் பிறரைத் தொழுது அதனான் தாமும் உண்டு அவரைப் பின்பற்றிச் செல்கி்ன்றவர்.\n'மற்று' என்பது, வழக்குப் பற்றி வந்தது. தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி, அவர்பின் செல்வார் தமக்கு உரியர் அல்லர் என்பது கருத்து.\nகுறள் 1034 (பலகுடை )[தொகு]\nபலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப () பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்\nரலகுடை நீழ லவர். (04) அலகு உடை நீழலவர்.\nதொடரமைப்பு: அலகு உடை நீழலவர், பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர்.\nஅலகு உடை நீழலவர்= உழுதல் தொழிலான், நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் = பலவேந்தர் குடை நிழலதாய மண் முழுதினையும், தம் அரசன் குடைக்கீழே காண்பர்.\n'அலகு'- கதிர்; அஃது ஈண்டு ஆகுபெயராய் நெல் மேலதாயிற்று. உடைய என்பது, குறைந்து நின்றது. நீழல் போறலின், 'நீழல்' எனப்பட்டது. 'நீழலவர்' என்றது, இரப்போர்க்கு எல்லாம் ஈதல் நோக்கி. ஒற்றுமை பற்றித் 'தம்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம், ஆகுபெயர். \"ஊன்றுசான் மருங்கின் ஈன்றதன் பயனே\"3 என்றதனால் தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி, மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; \"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்\"4 என்றார் பிறரும்.\n4. சிலப்பதிகாரம், நாடுகாண் காதை: 149.\nகுறள் 1035 (இரவாரிரப் )[தொகு]\nஇரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது () இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது\nகைசெய்தூண் மாலை யவர். (05) கை செய்து ஊண் மாலையவர்\nதொடரமைப்பு: கை செய்து ஊண் மாலையவர் இரவார், இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்.\nகை செய்து ஊண் மாலையவர் இரவார்= தம் கையால் உழுதுண்டலை இயல்பாக உடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்= தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றனைக் கரவாது கொடுப்பர்.\n'செய்து' என்பதற்கு உழுதலை என வருவிக்க. 'கைசெய்தூண் மாலையவர்' என்பது, ஒருஞான்றும் அழிவில்லாத செல்வம் உடையர் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.\nகுறள் 1036 (உழவினார் )[தொகு]\nஉழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் () உழவினார் கை���் மடங்கின் இல்லை விழைவதூஉம்\nவிட்டேமென் பார்க்கு நிலை. (06) விட்டேம் என்பார்க்கு நிலை.\nதொடரமைப்பு: உழவினார் கை மடங்கின், விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை\nஉழவினார்கை மடங்கின்= உழுதலை உடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை= யாவரும் விழையும் உணவும், யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.\nஉம்மை இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும், இல்லறம் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்பு மாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு என உரைப்பாரும் உளர்.5\nஇவை ஐந்து பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.\nகுறள் 1037 (தொடிப்புழுதி )[தொகு]\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் () தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்\nவேண்டாது சாலப் படும். (07) வேண்டாது சாலப் படும்.\nதொடரமைப்பு: தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும் வேண்டாது சாலப் படும்.\nதொடிப் புழுதி கஃசா உணக்கின் = ஒரு நிலத்தினை உழுதவன் பலப்புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும்= அதன்கண் செய்த பயிர், ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இட வேண்டாமல், பணைத்து விளையும்.\nபிடித்து: பிடியின்கண்ணது. பிடித்த என்பதன் விகாரம் என்பாரும் உளர்.6 வேண்டாமல், சான்று என்பன திரிந்து நின்றன.\nகுறள் 1038 (ஏரினு )[தொகு]\nஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி () ஏரினும் நன்றாம் எரு இடுதல் கட்டபின்\nனீரினு நன்றதன் காப்பு. (08) நீரினும் நன்றதன் காப்பு.\nதொடரமைப்பு: ஏரினும் எரு இடுதல் நன்றாம், கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று.\nஏரினும் எரு இடுதல் நன்றாம்= அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று= இவ்விரண்டும் செய்து களைகட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று.\n'ஏர்' ஆகுபெயர். காத்தல்: பட்டி முதலியவற்றான் அழிவு எய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.\nசெல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் () செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து\nதில்லாளி னூடி விடும். (09) இல்லாளின் ஊடி விடும்.\nதொடரமைப்பு: கிழவன் செல்லான் இருப்பின், நிலம் இல்லாளின் புலந்து ஊடி விடும்.\nகிழவன் செல்லான் இருப்பின்= அந்நிலத்திற்கு உரியவன் அதன்கண் நாடோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்து இருக்குமாயின்; நிலம் இல்லாளிற் புலந்து விடும்= அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்.\nசெல்லுதல் ஆகுபெயர். பிறரே ஏவியிராது, தானே சேறல் வேண்டும் என்பது போதரக் 'கிழவன்' என்றார். தன்கட் சென்று வேண்டுவன செய்யாது, வேறிடத்து இருந்தவழி, மனையாள் ஊடுமாறு போல என்றது, அவன் போகம் இழத்தல் நோக்கி.\nஇவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.\nகுறள் 1040 (இலமென்ற )[தொகு]\nஇலமென் றசைஇ யிருப்பாரைக் காணி () இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்\nனிலமென்னு நல்லா ணகும். (10) நிலம் என்னும் நல்லாள் நகும்.\nதொடரமைப்பு: இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்.\nஇலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்= யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும்= நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள், தன்னுள்ளே நகாநிற்கும்.\nஉழுதன் முதலிய செய்வார், யாவர்க்கும் செல்வம் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும், அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். இரப்பாரை என்று பாடம் ஓதுவாரும் உளர்.7\nஇதனான் அது செய்யாதவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T16:53:18Z", "digest": "sha1:MNK3SQ6BI7JY7SQNPGJHCZVMZ75STWLU", "length": 18819, "nlines": 167, "source_domain": "uyirmmai.com", "title": "மூன்று இசை தேவதைகள் – வளன் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம���\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nமூன்று இசை தேவதைகள் – வளன்\nஉலகமே கரனோவின் தாக்குதலால் நிலைகுலைந்து கிடக்கிறது. இந்த சூழலில்தான் மனிதர்களின் வக்கிரத்தையும் பார்க்க முடிகிறது. சானிடைசர்களை பதுக்கி வைப்பது, முககவசங்களை பதுக்குவது, அல்லது இவற்றை கொள்ளை லாபத்திற்கு விற்பது இப்படி எத்தனையோ வகைகளில் மனிதர்கள் தங்களை நிரூபித்துக்கொள்கிறார்கள். அமெரிக்கா இந்த சூழலில் புதுவகை பிரச்சனையைச் சந்திக்கிறது. டாய்லட் டிஷு உடனுக்குடன் காலியாகிவிடுகிறது. ஒரேகான் மாகாணத்தில் டாய்லட் டிஷு நிறைய கடைகளில் தீர்ந்து போகிறது. அதனால் பதற்றமடைந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911 டயல் செய்து பிரச்சனையை பதிவு செய்கிறார்களாம். ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு வருவதால் அந்த மாகாணம் பொது மக்களுக்கு இப்படி அவசர உதவி அழைப்பை தவறாக பயன்படுத்த வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளதாம். இப்படி கரனோ பற்றி பேசிக்கொண்டிருந்தால் சலிப்பாக இருக்கிறது. அதனால் கொஞ்சம் இசையை நோக்கி திரும்பலாமா\nமூன்று இசை தேவதைகளைப் பற்றி சொல்வதற்கு முன் எனக்கும் ஐரிஷ் இசைக்குமான உறவை சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். ஐரிஷ் ரீல் (Irish Reel) என்று நடனத்திற்கான பிரத்யேக இசை ஒன்று உண்டு. தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்களில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இசையால் மட்டும்தான் நம் உள்ளத்தில் ஊடுருவி ரசவாதங்கள் செய்யமுடியும். அப்படியாக முதல்முறை கேட்டபோது மனதிலிருந்து அகல மறுத்துவிட்டது ஐரிஷ் இசை. பனி பெய்துகொண்டிருந்த ஒருநாள் நண்பன் ஒருவன் The Corrs இசைக்குழுவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். Corrs என்பது ஒரு குடும்பப் பெயர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் மற்றும் அவர்களின் சகோதரன் ஒருவன் சேர்ந்து ஒரு இசைக்குழுவை துவங்கியதால் குடும்ப பெயரையே குழுவின் பெயராக வைத்துக்கொண்டார்கள். குழுவில் பாடகி ஆன்ட்ரியா, தாள வாத்தியம் கரோலின், வயலின் ஷரோன் மற்றும் கிட்டார் வாசிக்க சகோதரன் ஜிம். இதில் யார் மூத்தவர் இளையவர் என்ற விவரத்தை ஒதுக்கிவிடுவோ��். ஏறக்குறைய இவர்கள் அனைவரும் எழுபதுகளில் பிறந்தவர்கள். 1990களில் இளமை துடிப்புடன் இவர்களின் கச்சேரி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.\nஷரோன் இந்த குழுவில் மிகவும் முதிர்ச்சியாகத் தெரிவாள். பக்குவமாக வயலினின் இசையுடன் குழுவின் வழிகாட்டி போல் நடந்துகொள்வாள். அதிராமல் அதே சமயம் அழகாக மனதை வசீகரிப்பவளாக இருப்பாள். அடுத்து கரோலின். Bodhrán என்ற மேளம் இவளது கையில் இருந்தால் போதும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுபோக ட்ரம் செட்டிலும் அம்மணி புகுந்து விளையாடுவாள். ஒவ்வொரு கச்சேரியிலும் இவள் வாசிக்க வேண்டும் என்று நடுவில் ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் பார்வையாளர்களை கவர்ந்துவிடுவாள். இவளது வாசிப்பில் ஒரு நளினம் இருக்கும் அதில் ஒரு முரட்டுத்தனம் தெரிவதாலேயே இவளைப் பலருக்கும் பிடிக்கும். இந்த இருவரையும்விட ஆன்ட்ரியாவுக்குதான் அதிக ரசிகர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவள் டின் விசில் வாசிக்கும்போது இருக்கும் துள்ளல் பேரழகு. நிகழ்ச்சியின் போது இடுப்பை ஆட்டி துள்ளி நடனமாடுகையில் ஆன்ட்ரியா தேவதையை போலவே இருப்பாள். இவ்வளவு வசீகரங்கள் மேடையில் இருந்தால் பாவப்பட்ட ஜிம்மை யார்தான் கண்டுகொள்வார்கள் ஆனால் கிட்டார் வாசித்து இசைக்கு அழகூட்டி அடக்கமான பையனாக இருப்பான் ஜிம்.\nமுதலில் அயர்லாந்தில் பிரபலமான இந்த இசைக்குழு, 1994ல் பாஸ்டனில் நடந்த உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் வாசிக்க சிறப்பு அழைப்பை பெற்றார்கள். அதன்பிறகு 1996ல் அட்லான்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வாசிக்க அழைக்கப்பட்டார்கள். அப்போது பிரபலமாக இருந்த செலின் டியோனுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். இந்த மூன்று சகோதரிகளை ஏதோ ஒரு மயக்கத்தில் தேவதைகள் என அழைத்ததாக நினைக்க வேண்டாம் இங்கே இருக்கும் இணைப்பில் இவர்களின் Toss the feathers என்ற இசையைக் கேட்டுப்பாருங்கள்\nஇந்த வருடம் நான் அடிக்கடி செல்லும் க்ரீன் ப்ரயர் பாரை மூடிவிட்டார்கள். முன்பு அங்கே திங்கள் கிழமை இரவில் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் ஐரிஷ் இசை வாசிப்பார்கள். ஒருமுறை Haste to the wedding வாசிக்க ஆரம்பித்தவுடன் “இது Haste to the wedding” என்று ஆர்வத்தில் கத்திவிட்டேன். பக்கத்திலிருந்த ஒரு பெண் “உனக்கு எப்படி இந்த பெயர்���ள் தெரியும்” என்று ஆர்வத்தில் கத்திவிட்டேன். பக்கத்திலிருந்த ஒரு பெண் “உனக்கு எப்படி இந்த பெயர்கள் தெரியும்” என்று தயங்கித் தயங்கி கேட்டாள். அந்த தயக்கத்திற்குக்ல் காரணம் என் நிறம்தான் என்று புரிந்துவிட்டது. மனிதர்களுக்குதான் நிறமிருக்கிறது இசைக்கு இருக்கிறதா என்ன” என்று தயங்கித் தயங்கி கேட்டாள். அந்த தயக்கத்திற்குக்ல் காரணம் என் நிறம்தான் என்று புரிந்துவிட்டது. மனிதர்களுக்குதான் நிறமிருக்கிறது இசைக்கு இருக்கிறதா என்ன அந்த அளவிற்கு Haste to the wedding மனதோடு தங்கிவிட்டதற்கு காரணம் Corrs இசைக்குழுவின் இந்த அரங்கேற்றம்தான்\nடைடானிக் திரைப்படத்தில் ஏழைகள் (அயர்லாந்து நாட்டவர்கள்) இருக்கும் மூன்றாம் வகுப்பு தளத்தில் அவர்களின் கொண்டாட்டத்தை காண்பிப்பார்கள். தொடக்கத்தில் அயர்லாந்து மக்கள் அப்படிதான் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியலோடு கலந்துவிட்ட இசை அவர்களை உற்சாகமாக வைத்திருந்தது. அதற்கு Corrs ஒரு உதாரணம். இன்றும் The Corrs இயங்கிகொண்டுதான் இருக்கிறது. ஆனால் காலம் அவர்களது அழகை வற்றவைத்துவிட்டது. அவர்களின் தற்போதைய புகைப்படத்தை பார்க்கும்போது காலம் என்னும் மாயநதியிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்று பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் அப்படி யாராலும் தப்பித்துவிட முடியாது என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டியிருக்கிறது.\nபிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்\nஅடுத்த வைரஸ் தாக்குதலை நாம் எவ்வாறு தடுக்கப் போகிறோம்- ஜேரட் டைமண்ட், நேதன் வூல்ஃப்\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=815359", "date_download": "2020-03-28T17:32:35Z", "digest": "sha1:ZMRO5VSVETVUZJS3ATXI5QU5EO5WCTDI", "length": 24496, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்பு மொழியின் ரகசியம்... எழுத்தாளர் வண்ணதாசனின் எண்ணங்கள்| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 9\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 4\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள்\nகொரோனா பாதிப்பு; இந்���ியாவில் வெண்டிலேட்டர் ...\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு\nரேஷன்கடைகள் ஏப்.3 அன்று செயல்படும்\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 7\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 40\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 4\nஅன்பு மொழியின் ரகசியம்... எழுத்தாளர் வண்ணதாசனின் எண்ணங்கள்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 192\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\n\"புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும்'- என்றார் சுஜாதா. சிறுகதைகளில் \"வண்ணதாசன்', கவிதைகளில் \"கல்யாண்ஜி'யாக அறியப்பட்ட கல்யாணசுந்தரம் எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். நவீன தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற மூத்த இலக்கியவாதி தி.க.சிவசங்கரனின் மகன். இவரது கவிதை, சிறுகதைகளில் அன்பு இழையோடும்.\n\"பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்த காதலும், எந்த காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், மனுஷியும் அழகாக இருக்கும்போது, இந்த வாழ்வும், உலகமும் மேலும் அழகுறும்,' என்பவர்.\nஇலக்கிய உலகிற்கு பங்களிப்பு போதும் என திருப்தியா\nஎந்த காலகட்டத்திலும் படைப்பாளியால், போதும் என திருப்தியடைய முடியாது. நேற்று எழுதிய கவிதை, கதையைவிட இன்று எழுதுவது சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பேன். நேற்று நடந்ததை, ஒரு தலைமுறைக்கு ஏற்பட்ட பாதிப்பை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சொல்ல, எழுத தூண்டுகோல் இருந்துகொண்டே இருக்கும்.\nஎதிரிகள் கூட நேசிக்கும் உங்கள் படைப்பு; அந்த எழுத்துக்கள் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாக உணர்கிறீர்களா\nகுடும்பம், சகமனிதர்கள் மூலம் கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறேன். அன்பிற்கு இலக்கணம் சொல்ல முடியாது. என்னை சந்திப்பவர்கள், எனது அன்பை பரிபூர்ணமாக உணர்ந்து, அதை திருப்பித் தரும்போது உணர்கிறேன்.\nநீங்கள் எழுதத் துவங்கிய காலகட்டத்திற்கும், தற்போது புதிய எழுத்தாளர்களின் படைப்புக்கும் வேறுபாடு\nஎங்கள் எழுத்துக்களில் 1970, 80 கால வாழ்க்கையை வெளிப்படுத்தினோம். தற்போது நகரம் சாராத, கிராமங்களிலிருந்து படைப்பாளிகள் வருகின்றனர். அசலான வாழ்க்கையை, தனது குரலை வெளிப்படுத்துவது நல்லதாக உள்ளது. பழைய கதை, புதிய கதைகளுக்கு வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். இது காலத்தின் போக்குகளில் நடக்கிற விஷயம்.\nநவீன எழுத்தாளர்கள் சிலர் அந்தரங்கம், பாலியல் இச்சைகளை கவிதைகளில் வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதே\nபெண்களின் பாலியல் சார்ந்ததை சொல்ல நினைக்கின்றனர். உடல் அரசியலை அதிர்வுக்காக பேசுகின்றனர். அது கலகம். ஒரு காலகட்டத்தில் அக்குரல் தானாக, நிச்சயமாக அடங்கிவிடும். சில பெண்ணிய எழுத்தாளர்கள், உடல்சாராத பெண் குரலை எழுப்புகின்றனர்.\nநீங்கள் சமகால பிரச்னைகளை தொடுவதில்லை ஏன்\nபிரச்னைகளை தொடாமல் இருக்கலாம்; விலக்கி வைக்கவில்லை. பிரச்னைகளை அறியாதவனல்ல; பாதிக்கப்படாதவன் அல்ல நான். தாமிரபரணி ஆற்றில் நிகழ்ந்த துயர சம்பவத்தின்போது, அங்கு நான் இருந்திருந்தால் எழுதியிருப்பேன்.\nபுதிதாக எழுத வருகிறவர்களுக்கு அறிவுரை\nமனிதர்கள், வாழ்வியல் உண்மைகளை இலக்கியத்தில் பதிவு செய்யும்போது, பாசாங்கு இல்லாமல் இருக்க வேண்டும்.\nசிலர் சினிமாவை இலக்காகக் கொண்டு எழுதத்துவங்குகின்றனர். உங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்ததா\nவந்தது. எனது மன உலகில் ஆர்வம் இல்லை. ஆசைப்பட்டதும் இல்லை.\nபுத்தகத் திருவிழாக்களில் கூட்டம் கூடும் அளவிற்கு, வாசிப்பு அதிகரித்துள்ளதா\nஎனது எழுத்துக்கள், தற்போது மூன்றாவது தலைமுறை இளைஞர்களிடம் சேர்ந்துள்ளது. அன்பை பிரசாரம் செய்கிறீர்களே ஏன் என கேட்கின்றனர். ஐ.டி.,இளைஞர்களிடம்,\"எனது புத்தகங்களை ஏன் வாங்குகிறீர்கள் என கேட்கின்றனர். ஐ.டி.,இளைஞர்களிடம்,\"எனது புத்தகங்களை ஏன் வாங்குகிறீர்கள்,' என்றேன். இப்போது அன்பு தேவை என்கின்றனர். 1970களைவிட, தற்போது வாசகர்கள் அதிகம்.\nஉங்கள் தந்தையின் ஒத்துழைப்பு எப்படி\nஒவ்வொரு கட்டத்திலும் எப்படி எழுத வேண்டும் என மற்றவர்களை ஊக்குவிப்பதுபோல், என்னையும் ஊக்குவிக்கிறார் என்றார்.\nஇவரது அன்பு மொழி கேட்க: 99944-31085.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எ���்களோடு இணைந்திருங்கள்.\nநான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு(18)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n\"அகம் புறம்\" - படிக்கும்போதெல்லாம் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனதில் பதிவாக்கும்...தங்களது நல்ல படைப்புக்கு நன்றி,, - லிங்கதுரை.பா (ஸ்ரீ ரெகுநாதபுரம்)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்��ாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113547", "date_download": "2020-03-28T18:37:11Z", "digest": "sha1:FGG6W3ECTKY2FV5EFHGDYCBF2ITO76QI", "length": 9715, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு - Tamils Now", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு - அதிகரிக்கும் கொரோனா ஆபத்து கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன் - கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - பிரதமரின் திட்டமிடாத ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள் - திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nநேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nதேசிய புவிசார் மையம் அறிவிப்பின் படி நேபாளத்தில் இன்று காலை 8.36 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது டோரிகா அருகே 27.68 டிகிரி வடக்கு மற்றும் 86.19 டிகிரி கிழக்கு மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காத்மாண்டு பகுதியிலும் உணரப்பட்டது.\nநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ���ற்பட்டதா என்ற எந்த தகவலும் இல்லை.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நேபாள நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுதிய இந்த நிலநடுக்கத்தால் கிட்டதட்ட 9 ஆயிரம் பலியாகினர். 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nநிலநடுக்கம் நேபாளம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு 2017-12-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா தடுப்பு மருந்து தமிழக மருத்துவரிடம் பிரதமர் ஆலோசனை;டாக்டர் கு.சிவராமன் பதிவு\nதிணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு\n கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய எதிர்ப்பு சக்தி மருந்து பெங்களூர் டாக்டர் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/corona-attack-and-international-politics", "date_download": "2020-03-28T18:37:20Z", "digest": "sha1:JH6MIH4OXOYT57G4Y2V5SG7DWZNKIJDA", "length": 22301, "nlines": 85, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 29, 2020\nகொரோனா தாக்குதலும் சர்வதேச அரசியலும்... ஸ்ரீரசா\nகொரோனா ஒரு சர்வதேசியவாதியாகத் தனது தாக்குதல் எல்லைகளை விரிவுபடுத்துகின்றது. ஆனால் அனைத்து நாட்டுத் தலைவர்களும் குறிப்பாக ஒன்றைச் சொல்கிறார்கள் தேசமாக எழுவோம் என்பதே அது... இல்லாவிட்டால் தங்கள் அடிப்படைகள் தகர்ந்து விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.\nசற்றும் எதிர்பாராத நிலையில், கண்டங்களை கடந்தவைரசின் தாக்குதலால் தற்போது மேற்குலகமே (ஐரோப்பா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா) அதிர்ந்து போயுள்ளது. நிலைகுலைந்து காணப் படுகின்றது.“தேசமாகத் திரள்வோம்” என அழைப்பு விடுத்த பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் யுத்தத்தில் உள்ளோம் என யுத்தப் பிரகடனத்தைச் செய்தார்.இந்த யுத்தத்தில் வெல்ல அனைவரையும் அர்ப்பணிப்போடு தேசமாகத் திரளுமாறு அழைத்தார்.\nஆனால் கியூபா சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத் தத்துவ அறத்தின் படி தன்னை, தன் தேசத்து மருத்துவர்களை,தன் தேசத்து மருந்துகளைச் சர்வ தேசத்துக்கும் வழங்குகிறது. சீனாவோடு இணைந்து கொரோனாவுக்கு எதிரான மருந்துத் தயாரிப்பை விரிவு படுத்துகிறது.தனது தேசத்தில் கொரோனாவை எதிர்கொண்ட சீனாதேசமாகத் திரண்டு, தனது அனைத்துக் கட்டுமானங்களையும் வைரஸ் தொற்றுக்கு எதிராகக் களமிறக்கி, மூன்றேமாதத்தில் அதனை வெற்றி கண்டு நிற்கின்றது. பாதிப்புக்குஉள்ளான மாகாணத்தில் பல கோடி மக்களைத் தனிமைப்படுத்தி, நோயாளிகளுக்கான மருத்துவ மனைகளைக் குறுகிய நாட்களில் நிறுவி, பொது நடமாட்டத்துக்குக் கட்டுப் பாடுகளை விதித்து, நவீன தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி, அனைத்துத் துறைசார் மனித வளங்களை அணிதிரட்டி தேசமாகச் சிந்தித்து, தேசமாக வைரசை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடி நிற்கின்றது.\n“சீன வைரஸ்” எனச் சீன தேசத்தை ஏளனப்படுத்தி, சீனர்களுக்கு எதிரான வெறுப்புணர்வையெல்லாம் வெளிப்படுத்திய மேற்குலக அரசியல் பண்பாடும், சமூகப்பண்பாடும் தற்போது சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு ‘வைரஸ்” அவர்களைத் தள்ளியுள்ளது.இத்தாலிக்குள் புகுந்த வைரஸ் பல நூறு உயிர்களைப்பலிகொண்டு, பல ஆயிரம் பேரிடம் தொற்றி அத்தேசத்தையே தடுமாற வைத்துக் கொண்டிருக்கிற வேளையில், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகள் மருத்துவப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனைத் தடை செய்தன. இதற்குத் தமது உள்நாட்டுத் தேவையினைக் காரணங்காட்டின. அதே நேரம் தனது தேசத்தில் வைரஸ் தொற்றினைக் கட்டுக்குள் கொண்டுவந்த அனுபவத்���ோடு, மருத்துவ உபகரணங்கள், மருத்துவக் குழுவோடு, சீனா இத்தாலியை வந்தடைந்தது.\nஇத்தாலிக்குச் சீனா கொரோனா தடுப்பு மருந்து, உதவிப்பொருட்கள் அனுப்பியதில் மேற்கண்ட வரிகளையும் எழுதியிருந்தது. சீனாவின் அரசியல் கியூபாவைப் போலவே பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சீனாவின் இந்தக் கவிதை வரிகள் உலகுக்கு உணர்த்துகின்றன.ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் ஒரு தேசமாக இணைத்திருக்கின்ற இத்தாலி, தான் சந்தித்துக் கொண்டுள்ள இக்கட்டான சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியநாடுகள், தனக்கு என்ன உதவி செய்தன என்று யோசித்த நிலையில், தனக்கு உதவிய சீனாவுக்கு “நன்றி சீனா நன்றிசீனா ” என சீனாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.\nஇத்தாலிக்கு மட்டுமல்ல, ஆப்பிரிக்க நாடுகள், ஈரான், இராக், பெல்ஜியம், செர்பியா ஆகிய நாடுகளுக்கும் சீனா தோழமையோடு மருத்துவ உபகரணங்களை வாரி வழங்கி வருகின்றது.இத்தாலி, வைரஸ் தொற்றினால் நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருந்த வேளை, அதன் கொடூரத்தை உணராத பிரான்ஸ், மூன்று வாரங்களின் பின்னர் விழித்துக்கொண்ட போது, நோயாளிகளுக்கு, மருத்துவப் பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இருக்கவில்லை. சுவாசக்கவசங்கள் மருத்துவத் தாதிகளுக்கே இல்லாத நிலை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.\nஉயிரிழப்புக்கான காரணம் வைரஸ் அல்ல, சிகிச்சையினை முழுமையாக வழங்குவதற்கான போதுமான மருத்துவ வசதிகள் அற்ற நிலையே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் முதலாளித்துவ தேசங்களின் உள்நாட்டில் எழத்தொடங்கியுள்ளன.பிரான்சின் நிலையினை உணர்ந்து கொண்ட நிலையில்தான், முதல் விமானத்தில் ஆக்சிஜன் உட்பட மருத்துவ உபகரணங்களையும், இரண்டாம் விமானத்தில் 10 லட்சம் சுவாசக் கவசங்களையும் சீனா அனுப்பி வைத்தது.சீனா, இன்று கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உதவிகளை எல்லாம் “மனிதநேயத் தோழமை” உதவிகள் எனக் குறிப்பிடும் அதேவேளை, சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்ட அதனது பட்டுப்பாதை அரசியலின் ஒரு பகுதிச் செயல்பாடு எனவும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் சீனா தனது மனித நேய உதவியின் ஊடாக, தனது அரசியல் செல்வாக்கையும் வலுப்படுத்தி வருகின்றது. சீனாவின் இந்த உதவிகள் சீனா பற்றிய நல்ல எண்ணத���தை உலகப் பொதுமக்களிடத்தில் எழ வைத்துள்ளன. இது சீனாவின் அரசியலுக்குக் கிடைத்து வரும் வெற்றியாக நோக்கப் படுகின்றது.\nமறுபுறம் கொரோனா வைரசை மையப்படுத்தி அமெரிக்காவின் அரசியல், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.குறிப்பாக கொரோனா வைரசின் தாக்கத்துக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக முகம் கொடுத்துள்ள நாடு ஈரான். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால், கொரோனா வைரசை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது ஈரான்.“அமெரிக்கா எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால், ஐரோப்பாவில் சிக்கித் தவிக்கும் ஈரானியர்களை விமானங்களில் அழைத்து வருவது கூடக் கடினமான விஷயமாகிவிட்டது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவ ஈரான் அரசு உருவாக்கிய கைபேசி செயலிகூட, கூகுளால் சென்சார் செய்யப்படுகின்றது. உடனடியாகப் பொருளாதாரத் தடையை விலக்கி மருத்துவக் கொள்முதலுக்கான வழியினை ஏற்படு வலியுறுத்த வேண்டும்.” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டிரஸ்சுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவீத் ஜாரிப் எழுதிய கடிதத்தின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு கொடிய வியாதியால் மட்டுமல்ல, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளும் ஈரானின் உயிர்கள் பலியாவதற்குக் காரணம் என்பது இந்தக் கடிதத்தின் ஊடாக வெளிப்படுகின்றது. இதே போன்றதொரு நிலைபாட்டையே வெனிசுலா விஷயத்திலும் அமெரிக்கா எடுத்துள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது.கொரோனா வைரசிற்கு எதிரான மருந்தை உருவாக்குவதற்கான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜெர்மன் விஞ்ஞானிகளைத் தனது பக்கம் இழுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விலைபேசிய விஷயம், சர்வதேச ஊடகமொன்றின் வழியே வெளிச்சத்துக்கு வந்ததும், கொரோனா வைரஸ் மருந்திற்குத் தனியொரு நாடுஉரிமை கோரக்கூடாது என ஜி7 நாடுகளின் தலைவர் கூறியிருப்பதும், கொரோனாவிற்குப் பின்னால் உள்ள வர்த்தகப் போட்டியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.\nஇவ்வாறு நாணயத்தின் இரு பக்கங்கள் போல், உலகத்தை நோக்கிய மனிதநேயச் செயற்பாட்டின் ஊடாகத் தனது அரசியலை வலுப்படுத்தும் சீனாவும், மறுபக்கம் வணிகம், வெறுப்பரசியல் என்கிற மேற்குலகத்தின் பலவ���னமான பக்கமும் வெளிப்படுகின்றன.முதலாளித்துவ தேசங்களால், அவற்றின் கட்டமைப்பால்இனியும் மக்கள் நல அரசுகளாக அவை வேஷம் தரித்திருக்க முடியாது. மேலும் கொரோனா என்கிற ஒரு சர்வதேசத்தாக்குதல் வந்தபின்புதான், முதலாளித்துவ தேசங்களின் கட்டமைப்புகள் எத்தனை மக்கள் விரோதத் தன்மையுடையவை என பல்வேறு நடைமுறைச் சித்திரங்கள் வெளிப் படுத்துகின்றன.பொது சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு, மருந்து உற்பத்தி போன்ற அனைத்தையும் தனியார் மயமாக்கி லாபங்களைக் குவிக்கும் சில ஆயிரம் முதலாளிகளின் பேராசைக்கான முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு, கொரோனா போன்ற தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றது.மாறாக, சின்னஞ்சிறு கியூப தேசத்தின் பொதுவுடமை அடிப்படையிலான கட்டமைப்பும், மார்க்சிய, பாட்டாளிவர்க்க சர்வதேசிய அடிப்படையிலான தொலைநோக்கும் மனித குலத்துக்குப் பெரும் பாடத்தை நடத்துகிறது.கியூபாவும், மக்கள் சீனமும் மார்க்சிய, சர்வதேசிய அரசியலின், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் அரசியலின் மகத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றுகின்றன.\nTags கொரோனா தாக்குதலும் சர்வதேச ஸ்ரீரசா பெய்ஜிங் international கொரோனா தாக்குதலும் சர்வதேச ஸ்ரீரசா பெய்ஜிங் international\nகொரோனா தாக்குதலும் சர்வதேச அரசியலும்... ஸ்ரீரசா\nஉலகில் 2.5 கோடிப் பேர் வேலையிழக்கும் அபாயம்.... சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை\n14 சர்வதேச செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nகமல் வீட்டில் கொரோனா நோட்டீஸ்: அதிகாரிகள் அகற்றம்\nஅரசு தொலைக்காட்சியில் ராமாயண தொடர்: வீரமணி கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிபிஎம் நிதி வழங்க முடிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/124998", "date_download": "2020-03-28T17:40:17Z", "digest": "sha1:CZLYH2VVZMVW6URBV2CRMUQQMCIJ34II", "length": 5316, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 10-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்\nசர்ச்சை நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்..\nகனடா தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொடிய கொரோனா வைரஸ்\nதமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nஊரடங்கு உத்தரவை மீறிய மக்கள் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்டுகள் அதிர்ச்சியில் விழுந்தடித்து ஓடிய கூட்டம்\nஇலங்கையிலிருந்து திரும்பிய நபர்... தனிமைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கொடுமை 90 வயது பாட்டி கடித்து கொலை\nசூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\n இப்படி கொண்டு போறிங்களே - தலையில் அடித்து கண்ணீர் விட்ட நபர்\n பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் மகனா இது\nதடம் மற்றும் நாயகி சீரியல் புகழ் வித்யா ப்ரதீப், நிஜ வாழ்க்கையில் யார் தெரியுமா\nகொரோனாவிற்காக கண் கலங்கி வடிவேலு வெளியிட்ட தகவல், வீடியோவுடன் இதோ\nகொரோனாவிற்கு பில்கேட்ஸ் ஒதுக்கிய பணம் எவ்வளவு தெரியுமா அவர் கொடுத்த அட்வைஸ் இதுவே\nசேது 36 வயசுல எப்படி இறந்தாரு தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க\nமருத்துவ தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்த தருணம்\nகொரோனாவிலிருந்து பீனிக்ஸ் பறவையாக வெளிவந்த 101 வயது தாத்தா... கொத்து கொத்தாக மடியும் இத்தாலியில் நடந்த அதிசயம்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்... உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_575.html", "date_download": "2020-03-28T17:45:36Z", "digest": "sha1:VIZ47WK2U4REQ2KOYXYYVJFADNLI5WGQ", "length": 7776, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரஜினி கட்சி தொடங்கினாலும் ‘தவறு’ இருந்தால் சுட்டிக் காட்டுவேன்: கமல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரஜினி கட்சி தொடங்கினாலும் ‘தவறு’ ���ருந்தால் சுட்டிக் காட்டுவேன்: கமல்\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2017\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி, அவர் தவறு இழைத்தாலும் சுட்டிக்காட்டுவேன். எமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தான் தேடுகிறார்கள்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் மேலும் கூறியுள்ளதாவது, “நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.\nநமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.\nநான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் என்ன வென்றால் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.\nபடிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to ரஜினி கட்சி தொடங்கினாலும் ‘தவறு’ இருந்தால் சுட்டிக் காட்டுவேன்: கமல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரஜினி கட்சி தொடங்கினாலும் ‘தவறு’ இருந்தால் சுட்டிக் காட்டுவேன்: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-03-28T18:50:50Z", "digest": "sha1:BBYWWL2OHOTDFQ6A6SV6HRXLJX3JQVSS", "length": 222827, "nlines": 1107, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "வரலாறு | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\n2022 ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் [Indian Space Research Organization (ISRO)] 2022 ஜனவரி மாதத்தில் ஏவப் போகும் மூவர் இயக்கும் முதல் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள்\nதேர்ந்தெடுக்கப் பட்டு ரஷ்யாவில் பயிற்சி பெற அனுப்பப் படுகிறார் என்று 2020 ஜனவரி 22 ஆம் தேதி, அதன் தலைவர் கே. சிவன் அறிவித்தார். அவர்கள் இந்திய விமானப் படையிலிருந்து எடுக்கப் பட்டவர். 11 மாதப் பயிற்சிக்கு அவர்கள் ரஷ்யாவுக்குப் போகிறார். 1.31 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் நிகழப் போகும் ஓர் மகத்தான இந்திய விண்வெளிச் சாதனையாக அது வரலாற்று முக்கியத்துவம் பெறும். பாதுகாப்பாக மனிதர் இயக்கி விண்வெளியில் பயணம் செய்து, மீட்சி அடையும் விண்கப்பல் எடை 3.7 டன் உள்ளது. மனிதர் இயக்கும் அந்த விண்கப்பல் திட்டத்தின் பெயர் “ககனியான்” [Gaganyaan]. அதன் வெற்றிகர நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு நிறைவு பெற்ற நினைவு நாளாகக் கொண்டாடப்படும்.\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\n2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில�� தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.\n2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்பு தடைப் பட்டது. ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது. இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் கே. சிவன். திட்டம் நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள். அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார். மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது. அதற்கு நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய க���்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில ம��ன்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nவிக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு\nதளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nதளவுளவி தவறி விழுந்த இடம்\nநாசா நிலா சுற்றி விண்சிமிழ்\n2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, ��ந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nகடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nகடல் நுழைந்த தாழ்தரை நகரம் வெனிஸ்\nகடல் புகு தாழ்தரை வெனிஸ் நகரம் கடல் அலை உயர்ந்து முடங்கியது.\n50 ஆண்டுகட்குப் பிறகு கடல் மட்டம் உயர்ந்து வெனிஸ் நகர மக்கள் நவம்பர் 14, 2019 இல் மீண்டும் பெருந்துயர் உற்றார். சுற்றுலா சென்ற உலக மாந்தரும் துயர் உற்றார். தொல்லை அடைந்தார். இத்தாலிய அரசாங்கம் அபாய நிலை அறிவிப்பு செய்து 20 மில்லியன் ஈரோ [21.7 மில்லியன் டாலர்] நிதி ஒதுக்கி உதவி செய்ய முற்பட்டது. நீர் மட்ட அளவு, கடல் மட்டத்துக்கு 1.87 மீடர் [6 அடி] மேல் உயர்ந்து, 1966 வெள்ளத்துக்குச் [1.94 மீடர்(6 அடி 4 அங்குலம் )] சற்று குறைந்து, வெனிஸ் நகரின் மக்கள் நடமாற்றத்துக்கும், நகர் இயக்க நிறுவகங்களுக்கும் பெரு முடக்கம் நேர்ந்தது. கடந்த 1200 ஆண்டுகளில், இந்த கடல்நீர் ஏற்றம் ஆறாவது தடவையாகக் கருதப்படுகிறது. மின்சாரப் பறிமாற்றம் தடையானது. நகரின் 70% பரப்பளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெனிஸின் ஜனத்தொகை : 53,000. குளிர் காலத்தில் கடல் அலை உயரம் 1.4 மீடர் [4.5 அடி] எழுகிறது.\nபேரளவு கடல் வெள்ளம் வெனிஸ் நகருக்குள் நவம்பர் 13, 2019 இல் புகுந்திடக் காரணங்கள் என்ன \n1. முழுநிலவு தோன்றி உச்ச அலை மிகுந்து தென்திசைக் காற்றின் வேகம் பெருகியது.\n2. பூகோளச் சூடேற்றக் காரணத்தால் கடல்நீர் மட்டம் உயர்வது.\n���யர்ந்து வருவது. கடல்நீர் உஷ்ணம் ஏறுவது.\n3. மோசஸ் பாதுகாப்புக் கடல் சுவர்கள் [MOSES PROJECT] கட்டத் தாமதமானது. மோசஸ் தடுப்புச் சுவர்கள் 2021 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n4. கடல் மட்டம் தொடர்ந்து ஏறி வருகிறது. வெனிஸ் நகரின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி [Sinking] வருகிறது.\n5. கடல் அடித்தட்டு நகர்ச்சியால் [Shifting Tectonic Plates] வெனிஸ் கடற்கரை மெதுவாகத் தாழ்ந்து போய், கடல் வெள்ளம் மிகுதி யாய் நகருக்குள் நுழை கிறது.\n6. வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ச்சி வெள்ளம் [High Tide Flooding ] ஆண்டுக்கு நான்கு தடவை வருகிறது.\nநாடு, நகரம், வீடு யாவும்\nPosted in சூடேறும் பூகோளம், சூழ்வெளிப் பாதிப்பு, வரலாறு\t| Leave a reply\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\nசூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல்\nசூரிய மண்ட லத்தின் காந்த\nசின்னமாய் எடுத்துச் செல்லும் நமது\nநாசாவின் வாயேஜர் -2 விண்கப்பல் அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்து தகவல் அனுப்புகிறது.\nநாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்து நாசாவின் வாயேஜர் -2 விண்கப்பலும், வாயேஜர் -1 போல் நமது சூரிய மண்டல விளிம்பைத் தாண்டி நவம்பர் 5 , 2019 இல் அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்பி அண்ட வெளி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. இது மனிதன் செய்த ஓர் மகத்தான யந்திரம். துகள்கள் நிரம்பி, காந்த வெளியான நமது சூரிய குடும்பத்தின் பாதுகாப்புக் கோள விளிம்பைக் [Heliosphere] கடந்து போய் உள்ளது. அந்த எல்லைக் கோளத் தடை அரங்கு, ஹீலியோபாஸ் [Heliopause] எனப்படுவது. ஆந்த அரங்கில்தான் நமது வெப்பமய சூரியப் புயல், குளிர்ந்து போன அண்டைப் பரிதி மண்டலப் புயலைக் குறுக்கிடுகிறது. வாயேஜர் -1 விண்கப்பல் 2012 இல் இந்த கோள விளிம்பைத் தாண்டிச் சென்றுள்ளது. வாயேஜர் -2 விண்கப்பல் இந்த வெளிவாசல் அமைப்பை உளவும் கருவிகள் கொண்டுள்ளதாக நாசா அறிவிக்கிறது.\nவாயேஜர் -2 விண்கப்பல் பூமியிலிருந்து இதுவரை 11 பில்லியன் மைல் [18 பில்லியன் கி.மீ.] பயணம் செய்துள்ளது. இன்னும் பூமியில் உள்ள கட்டளை அறையிலிருந்து, விஞ்ஞானிகள் வாயேஜர் -2 அனுப்பும் தகவலைப் பெற்றுக் கொண்டு வருகிறார். ஒளிவேகத்தில் வரும் அந்த தகவல் பூமிக்கு வந்து சேர 16.5 மணி நேரம் ஆகிறது. வாயேஜர் -2 இல் உள்ள சூரியப் பிழம்பு உணர் கருவிதான் [Plasma Science Experiment], விண்கப்பல் சூரிய விளிம்புக் கோளத்தைத் தாண்டி உள்ளது என்று உறுதியாகத் தெரிவித்தது. இந்தக் கருவி வாயேஜர் -1 விண்கப்பலில் 1980 இல் பழுதாகி விட்டது. நமது சூரியப் பிழம்புப் புயல் வேகம், திரட்சி, உஷ்ணம், அழுத்தம் அனைத்தும் அளப்பது அந்த உணர் கருவிதான். சூரிய மண்டல விளிம்பைக் கடக்கும் போது, பிழம்புப் புயல் தளர்ச்சி அடைவதைக் கருவி அளந்து, வாயேஜர் -2 அடுத்த பரிதி மண்டலத்தில் தொடர்ப் பயணம் செய்வதை அறிவித்துள்ளது.\nநாற்பது ஆண்டுகள் கடந்து தொடர்ந்து பயணம் செய்யும் நாசாவின் அகிலத் தாரகை விண்ணுளவிகள் [Interstellar Probes]\n[2018 அக்டோபர் 5 ]\nநாசாவின் விண்வெளி உளவி வாயேஜர் -2 நாற்பத்தி ஒன்று ஆண்டுகளாய் நெடுந்தூரம் பயணம் செய்து, நமது சூரிய மண்டலக் காந்த விளிம்பில் ஊர்ந்து, சூரிய ஏற்பாடுக்கு அப்பால் எழும் தீவிர அகிலக்கதிர்கள் [Intersellar Cosmic Rays] தாக்குவதை அறிவித்துள்ளது. 1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் -2 விண்ணுளவி பூமியிலிருந்து சுமார் 11 பில்லியன் மைல் [17.7 பில்லியன் கி.மீ.] தூரத்தில் [2018 செப்டம்பர் 5 ] போய்க் கொண்டுள்ளது. 2007 ஆண்டு முதல் வாயேஜர் -2 சூரிய மண்டலக் காந்தக் குமிழியின் விளிம்பு வெளிப்புறக் கோள அடுக்கில் [Heliosphere] பயணம் செய்கிறது. அதற்குப் பிறகு எல்லையில் உள்ள சூரிய விளிம்பு நிறுத்த வரம்பை [Heliopause] விண்ணுளவி வந்தடையும். அந்த வரம்பைக் கடந்ததும் வாயேஜர் -2 விண்ணுளவி, முதல் வாயேஜர் -1 போல் அகிலத் தாரகை அரங்கில் [Interstellar Space] நுழைந்த இரண்டாவது விண்கப்பல் சாதனையாக இருக்கும். 2012 இல் முதல் வாயேஜர் -1 சூரிய மண்டலக் காந்த விளிம்பை கடந்து அகிலத் தாரகை அரங்கில் நுழைந்து விட்டது.\nசென்ற 2017 ஆகஸ்டு முதல், வாயேஜர் -2 விண்ணுளவி உயர்சக்தி அகிலக் கதிர்கள் [High Energy Cosmic Rays] தாக்குதல் 5% மிகையாகி உள்ளது. வெகு வேகமாய்ச் செல்லும் அகிலக் கதிர்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பாலிருந்து வருபவை. இதேபோல் 2012 இல் வாயேஜர் -1 விண்ணுளவியும் 5% மிகையான தீவிர அகிலக் கதிர்கள் தாக்குதல் பெற்றுள்ளது.\n“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”\nசூரிய மண்டலத்தின் காந்த விளிம்பு பற்றிய மகத���தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.\nரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]\n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”\nஎட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)\n“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”\nஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)\n“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.\n“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”\nடாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)\nநாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்\n35 ஆண்டுக��ாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானிகளின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.\n2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.\nஇரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.\nநாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்\n2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.\nஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞா��த் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.\nவாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.\nஇப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன \n“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.\nவாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.\nபுறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்\n1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது \nமேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன \nவாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது \nபரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் \nவாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் \nவாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் \nகார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை\nஇன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| Leave a reply\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nமுகில் மயமான அயான் வாயுக்கள் \nநீரெழுச்சி வேகம் தணியும், விரையும் \nஎன்சிலாடஸின் சக்தி வாய்ந்த உந்து ஊற்றுகள் என்சிலாடஸிஸ் சிற்று ஊற்றுகளாக எளிய வெளியாகி விடும் . நமது பூமியில் இதுபோல் ஆற்றல் மிக்க நீர் ஊற்றுகள் புதிய கண்டுபிடிப்பான அமினோ அமில மூலக்கூறுகளோடு சேர்ந்து, உயிரினத் தோற்றம் உருவாக ஏதுவாகிறது. அமினோ அமிலங்கள் நைட்டிரஜன், ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறுகள்.\nஎன்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள்\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறைச் சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force] மிகையாக��, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுக்கள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது. பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டு பிடிப்புகள் நேர்ந்துள்ளன. அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ் சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\nலிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி]\nமுக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள் உள்ளன. என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F]. ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே திரவநீர்க் கடல் உள்ளது.\nலுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி தலைமை ஆய்வாளி.\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாடுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nலுசியானோ ஐயஸ் [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்]\nதிரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழ் துவங்கி மத்தியரேகை வரை பரவி இருக்கலாம். அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப் படவில்லை. அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன.\nஅபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\n2017 பிப்ரவரி 19 இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி, மின்னலை மாற்றச் சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது. அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை. அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ஓர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார். சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும் விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்த பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது. அதாவது தென் துருவத்தில் காணப் பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப் பட்டது. பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன \nஎன்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம். நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. இவைபோன்ற காரணங்கள் ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப் படலாம்.\nதுணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 – 25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.\nகாரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்ட��ழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\nபனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு\n2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது. என்செலாடஸ் ஒரு பனிக்கோள். நாசா விஞ்ஞானிகள் பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித் தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன. காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அந்த ஆய்வுகளின் விளைவாக நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour] பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர். இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார். அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார். 2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது. சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்றும் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] ��து. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற���றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப��பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது \nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.\nபரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர���ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூ��ென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nகாஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:\n1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது \n2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது \n3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன \n4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]\n5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன \n6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது அதன் மூலப் பிறப்பிடம் எது \n7. டைடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை \n8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது \n9. டைடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா \n10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா \nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், இணைப்புகள், இணைப்புகள், Blogroll, காவியங்கள், பிரபஞ்சம், பொறியியல், மீள்சுற்று எரிசக்தி, வரலாறு, விஞ்ஞானம், வினையாற்றல்\t| 1 Reply\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nஇந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.\n2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக�� கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.\nதொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்\nசந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.\n1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு\nவிக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது\nசூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.\n2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற���றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.\nஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.\nவிக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nநிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது\nஇறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி\nசந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார். ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும். தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.\nநிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.\nதகவல் தொடர்பு அறுந்தாலும், தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது. மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது. 14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| 1 Reply\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானிகளுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.\nசந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்\n[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]\nநிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது\nஇறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி\nசந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார். ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும். தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.\nநிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில்\nதளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.\nதகவல் தொடர்பு அறுந்தாலும், தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது. மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது. 14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.\nநிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்\nநீரா அல்லது வாயுவா என்று\nயந்திரத் திறமை காட்டும் இப்பயணம்\nமுதன்முதல் இறக்கும் தளவுளவி , தளவூர்தி.\nபாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்\nசீரான விண்கப்பல் 2022 இல்\nதவழ்ந்து சென்று நிலாத் தளம்\nசந்திரயான் -2 அனுப்பிய முதல் நிலாப்படம்\nஇந்திய விண்சிமிழ் சந்திரயான் -2 முதல் நிலாப்படம் அனுப்பியது\n2019 ஆகஸ்டு 21 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -2 நிலவின் சுற்றுப் பாதையில் புகுந்ததும், முதலில் அனுப்பிய மகத்தான நிலாப்படம் மேலே காட்சி தருகிறது. இந்தப்படம் விண்சிமிழ் நிலவுக்கு மேல் 1650 மைல் [2650 கி.மீ.] உயரத்தில் சுற்றிய போது எடுத்து அனுப்பப் பட்டது. 2019 செப்டம்பர் 2 இல் விண்சிமிழிடம் விக்ரம் தளவுளவி பிரிந்து, செப்டம்பர் 7 இல் மெ��ுவாக இறங்கி, நிலவில் அமரும். பின் அதலிருந்து தளவூர்தி “பிரங்கியான்” ஊர்ந்து நழுவி நிலவில் பதினான்கு பூமி நாட்கள் நகர்ந்து, தகவல் அனுப்பும். விண்வெளி வரலாறாகப் பதிவு செய்யப் போகும் இந்த அரிய இந்திய சந்திரயான் -2 இயக்கம், அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளுக்குப் பிறகு நான்காவது தீரச் செயலாகக் கருதப்படும்.\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”\nசந்திரயான் -2 தளவுளவி, தளவூர்தி\nசந்திரயான் -2 தளவுளவி, தளவூர்தி\nஇந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் புரியும் சவாலான சந்திரயான் -2 நிலவு ஆராய்வுத் திட்டம்\n2019 ஜூலை 22 ஆம் தேதி இந்தியா நிலவு நோக்கி ஏவிய புதிய இரண்டாம் சந்திரயான் திட்ட விண்சிமிழ் இப்போது முதலிரண்டு புவியரங்கு நீள்வட்டப் பாதைச் சுற்றுக்களை [Earth Bound Elliptical Orbits] வெற்றிகர மாய் இயக்கி, அடுத்து சில சுற்றுகளை செய்து முடிக்க முற்படுகிறது. இந்த வேகத்தில் சந்தியான் -2 விண்சிமிழ் ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கி, நிலவு அரங்கத்தை நீள் வட்டப் பாதையில் சுற்ற [Moon Bound Orbits] ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்விதம் நிலவைச் சிலமுறைச் சுற்றி, செப்டம்பர் 7 ஆம் தேதி தளவுளவி இறங்கும் என்றும், பிறகு அதிலிருந்து தளவூர்தி நகர்ந்து 14 நாட்கள் ஆய்வுகள் நடத்தும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.\nPosted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், வரலாறு, விஞ்ஞானம்\t| Leave a reply\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (202) அண்டவெளிப் பயணங்கள் (451) இணைப்புகள் (1) இணைப்புகள், Blogroll (2) இலக்கியம் (6) உயிர் ஈந்தோர் (2) உலக மேதைகள் (12) எரிசக்தி (12) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (9) கதைகள் (11) கனல்சக்தி (24) கலைத்துவம் (8) கவிதைகள் (51) காவியங்கள் (7) கீதாஞ்சலி (11) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (15) சூரியக்கதிர் கனல்சக்தி (19) சூழ்வெளி (26) சூழ்வெளிப் பாதிப்பு (37) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (161) பேரிடர்கள் (2) பொறியியல் (115) மின்சக்தி (19) மீள்சுற்று எரிசக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (22) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (300) வினையாற்றல் (13) Uncategorized (10)\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nகருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி\nகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா \nஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது.\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nஅசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nபூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி \n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்.\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.\nஅட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574451/amp", "date_download": "2020-03-28T17:47:34Z", "digest": "sha1:VSMP7HNU27I4CZLUBBGMZ363RGMWOCRQ", "length": 6850, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona to Marco | மார்கோவுக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nஇத்தாலியில் நடைபெறும் ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்கும் அடலான்டா அணியின் கோல்கீப்பர் மார்கோ ஸ்போர்ட்டியல்லோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அடலான்டா கிளப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்கோவுக்கு கோவிட்-19 நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த குவாரன்டைன் காலம் மார்ச் 27ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி கால்பந்து லீக் தொடரில் விளையாடும் 15 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nஅடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல்: மிதாலி ராஜ் கோரிக்கை\nகொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி\nட்வீட் கார்னர்... ‘வீட்லேயே இருங்க’ ரொமாண்டிக் வேண்டுகோள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக ரூ8 கோடி நிதி வழங்கினார் ரோஜர் பெடரர்\nகொரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலககோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைப்பு\nட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nகொரோனாவால் வெறிச்சோடிய மைதானங்கள்: விரைவில் சகஜநிலை திரும்ப வேண்டும்...நாசர் உசேன் விருப்பம்\nஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைப்பு; முதல்ல லைப்... அப்புறம்தான் ஸ்போர்ட்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் வரவேற்பு\nகொரோனாவால் முடங்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்த 2011 உலககோப்பை மறுஒளிபரப்பு: நினைவுக்கு வருகிறது அழகிய தருணங்கள்\nகொரோனாவால் பெருநகரங்கள் மூடல்; இப்படி ஆயிடுச்சே எங்க ஊரு.. கொல்கத்தா வீதிகளை பார்த்து கங்குலி உருக்கம்\nஇங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து; ரோஸியை கொரோனா கொன்றுவிடும்: நியூசிலாந்து வீரர் விமான நிலையத்தில் தவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஓராண்டுக்கு தள்ளிவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\nகொரோனா தொற்றில் தப்பிக்க ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/220048?ref=archive-feed", "date_download": "2020-03-28T18:50:05Z", "digest": "sha1:GCCDOCVZ24VL77FNJJQUNOV7ASOY3I6D", "length": 7386, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தனது துணை நிறுவனம் ஒன்றினை மூடும் அவாஸ்ட் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது துணை நிறுவனம் ஒன்றினை மூடும் அவாஸ்ட் நிறுவனம்\nமுன்னணி ஆன்டி வைரஸ் மென்பொருளை அறிமுகம் செய்த நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் அவாஸ்ட் தனது பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி விற்பனை செய்ததாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.\nஅதாவது அமேஷான், கூகுள், நெட்பிளிக்ஸ் மற்றும் வால்மார்ட் உட்பட 150-ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் பயனர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை விற்பனை செய்திருந்தது.\nஇதன் துணை நிறுவனமான Jumpshot நிறுவனத்தின் ஊடாகவே இவ் வியாபாரம் இடம்பெற்றுள்ளமையும் வெளியாகியிருந்தது.\nஇதனை அடுத்து Jumpshot நிறுவனத்தினை அவாஸ்ட் மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த Jumpshot நிறுவனம் அவாஸ்ட் நிறுவனத்தின் 13 சதவீதமான பங்குகளை கொண்டிருந்தது.\nஇதனால் அவாஸ்ட் நிறுவனத்தின் மதிப்பானது 15 மில்லியன் டொலர்கள் தொடக்கம் 25 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியட��ந்துள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:30:47Z", "digest": "sha1:MRXTY3SWVRAMDIMKLJZRSWFZOE6X3EIP", "length": 2639, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாக்கின் அற்புதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜாக்கின் அற்புதம் (Jockin Arputham, 15 ஆகத்து 1947 – அக்டோபர் 13, 2018)[1] மக்களின் வாழ்வை மேம்படுத்த குப்பத்துப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உதவிய தன்னார்வத் தொண்டர் ஆவார்.[2]. தற்போது மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் இவர், ரமன் மகசேசே விருதையும், இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதையும் பெற்றவர். இவர் கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். கட்டுமானத் துறையில் பணிபுரிந்த இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-28T17:58:44Z", "digest": "sha1:6O5QPFRNAIW3JUUXPP6ZVQVYF624MO73", "length": 27572, "nlines": 233, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபநாசம் (Papanasam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் மற்றும் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சியும் ஆகும். பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் பாவங்களை ஒழிக்குமிடம் என்பதாகும்.\nபாலைவன நாதர் சிவன் கோயில்\nஇருப்பிடம்: பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம�� (ஒ.ச.நே + 05:30)\n11.51 சதுர கிலோமீட்டர்கள் (4.44 sq mi)\n• 106 மீட்டர்கள் (348 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 614205\n• தொலைபேசி • +04374\n• வாகனம் • TN 68 (கும்பகோணம்)\n9 அருகில் உள்ள கோவில்கள்\nஇராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார். கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.\nஅனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.\nஅந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். பாபவிநாசம் என்ற பெயர் நாளடைவில் பாபநாசம் என்று மருவி விட்டது.\nதஞ்சாவூர் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் நகரிலிருந்து 15 கிமீ; தஞ்சாவூர் 25 கிலோமீட்டர் தொலைவிலும் பாபநாசம் உள்ளது. கும்பகோணம் நகரத்தின் வியாபாரத் துணை நகரமாகவும் பாபநாசம் கருதப்படுகிறது.\n11.51 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட பாபநாசம் 15 வார்டுகளும் 108 தெருக்களும் கொண்ட ஒரு பேரூராட்சியாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்படுகிறது. [4]\n10.9333°வடக்கு 79.2833°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாபநாசம் புவியியல் முறையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 22 மீ��்டர் (72 அடி) உயரத்தில் இவ்வூர் உள்ளது. மேலும் கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டதாகவும் பாபநாசத்தின் காலநிலை வகைப்படுத்தப்படுகிறது. இதன்படி இங்கு வெப்பமண்டல வறட்சியும் குளிரும் நிலவுகின்றன\nதட்பவெப்ப நிலைத் தகவல், Papanasam (altitude: 37m)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nகாவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 4,360 வீடுகளும், 17,548 பேர்கள் என்ற மக்கள்தொகையும் கொண்டிருந்தது. [6] [7]. இவர்களில் 8628 பேர் ஆண்கள் மற்றும் 8920 பேர் பெண்களாவர். இம்மக்கள் தொகையில் 1782 பேர் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். 1034 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு உள்ளது. இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 89.19% ஆகும். 80.09 என்ற நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.\nபாபநாசம் திருப்பாலத்துறையில் சோழர்களால் கட்டப்பட்ட பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இங்கு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்தில் அன்னை தவளவெண்ணகையாள் அருள்பாலிக்கிறார்..\nபாபநாசத்தில் வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் 108 சிவாலயம் கோவிலும் இங்கு உள்ளன.\n86 அடி அகலமும் 36 அடி உயரமும் கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று இங்குள்ளது. 1600-1634 காலத்தைச் சேர்ந்த நாயக்கர்கள் இதைக் கட்டியதாக அறியப்படுகிறது. மாநில தொல்பொருள் துறை இதனை ஒரு நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.\nதிருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத் திடல், மட்டியான் திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை முதலியன ஏழூர் தலங்களாகக் கருதப்படுகின்றன.[8]\nபுனித செபசுத்தியர் தேவாலயம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்தேவாலயம் பல சிறப்புகளை கொண்டதாகும். ஓவ்வொரு ஆண்டும் புனித செபசுத்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇவற்றைத் தவிர புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றும் சின்னக்கடைத் தெருவில் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் அமைந்துள்ளன.\nகும்பக���ணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் பயணத்திற்கான பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். மேலும் பாபநாசத்திற்கு திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.\nபாபநாசம் தொடர்வண்டி நிலையம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ளது. பாபநாசம் நகரின் எல்லைக்குள் மூன்று அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் உள்ளன. அவை பண்டாரவாடை, அய்யம்பேட்டை மற்றும் பசுபதிகோயில். முன்பதிவு நேரம்\nகாலை 08:00 முதல் 12:45\nமாலை 13:45 முதல் 20:00\nகாலை 08:00 முதல் 12:45\n16106 செந்தூர் விரைவுவண்டி விரைவு 04:30 04:31 சென்னை\n16232 மைசூர்-மயிலாடுதுறை விரைவுவண்டி விரைவு 05:10 05:11 மயிலாடுதுறை\n16183 உழவன் விரைவுவண்டி விரைவு 05:59 06:00 தஞ்சாவூர்\n56811 மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி பயணிகள் பயணிகள் 07:14 07:15 திருச்சி\n56039 கும்பகோணம் - தஞ்சாவூர் பயணிகள் பயணிகள் 08:22 08:23 தஞ்சாவூர்\n56824 திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் பயணிகள் 08:48 08:49 மயிலாடுதுறை\n16233 மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி விரைவுவண்டி விரைவு 08:54 08:55 திருச்சி\n16854 சோழன் விரைவுவண்டி விரைவு 10:43 10:44 சென்னை\n76826 தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் (DEMU) பயணிகள் 11:42 11:43 மயிலாடுதுறை\n12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி ஜன் சதாப்தி 12:05 12:06 மயிலாடுதுறை\n56821 மயிலாடுதுறை - திண்டுக்கல் பயணிகள் பயணிகள் 12:09 12:10 திண்டுக்கல்\n16234 திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை விரைவுவண்டி விரைவு 13:53 13:54 மயிலாடுதுறை\n16853 சோழன் விரைவுவண்டி விரைவு 14:04 14:05 திருச்சி\n12083 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாப்தி ஜன் சதாப்தி 15:28 15:29 கோயம்புத்தூர்\n56822 திண்டுக்கல் - மயிலாடுதுறை பயணிகள் பயணிகள் 15:35 15:36 மயிலாடுதுறை\n16231 மயிலாடுதுறை-மைசூர் விரைவு விரைவு 18:32 18:33 மைசூர்\n56820 தஞ்சாவூர் - கும்பகோணம் பயணிகள் பயணிகள் 18:42 18:43 கும்பகோணம்\n76825 மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள்(DEMU) பயணிகள் 19:04 19:05 தஞ்சாவூர்\n56812 திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் பயணிகள் 19:38 19:39 மயிலாடுதுறை\n56823 மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி பயணிகள் பயணிகள் 20:48 20:49 திருச்சி\n16105 செந்தூர் விரைவுவண்டி விரைவு 21:24 21:25 திருச்செந்தூர்\n16184 உழவன் விரைவுவண்டி விரைவு 21:34 21:35 சென்னை\n16779 திருப்பதி - இராமேசுவரம் (மீனாட்சி) விரைவுவண்டி (ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் ) விரைவு 23:04 23:05 இராமேசுவரம்\n16780 இராமேசுவரம் - திருப்பதி (மீனாட்சி) விரைவு வண்டி (திங்கள், வியாழன் மற்றும் சனி கிழமைகளில் மட்டும்) விரைவு 23:09 23:10 இராமேசுவரம்\nஇங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும்.\nபாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகபிசுதலம் – கசேந்திர வரதன் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.\nநல்லூர் – கல்யாண சுந்தரேசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதிருவலஞ்சுழி – கற்பக நாதேசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதிருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்[9] - பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசுவாமிமலை – சுவாமிநாத சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று)ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிசுதலம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.\nஆவூர் – பசுபதீசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து பட்டீசுவரம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதிருவைகாவூர் – வில்வனேசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.\nபட்டீசுவரம் – தேனுபுரீசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.\nசௌந்தர ராச பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.\nவலங்கைமான் - மாரியம்மன் கோவில் பாபநாசத்தில் இருந்து நல்லூர் வழியாக வலங்கைமான் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதாராசுரம் – சராவதேசுவரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.\nகருப்பூர் – அகிலாண்டேசுவரி ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.\nதஞ்சாவூர் - பெருவுடையார் - பெரிய கோவில் - 25 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபாபநாசம் சிவன், கருநாடக இசையறிஞர், நடிகர்\nசிரீ சிரீ இரவிச���்கர், ஓர் ஆன்மீகத் தலைவர்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பாபநாசம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002\nபாபநாசம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1265602", "date_download": "2020-03-28T18:51:03Z", "digest": "sha1:SQGEFGTVGWLFHHHX7SOKJIMTHCMVPSDH", "length": 21024, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அழகிய தீயே...ஆக்ஷன் அழகியே : தஞ்சை தென்றல் தன்ஷிகா| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 17\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 7\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ... 3\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு 2\nரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு 1\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 21\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 82\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 5\nஅழகிய தீயே...ஆக்ஷன் அழகியே : தஞ்சை தென்றல் தன்ஷிகா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 65\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nமென்மையான பெண்மைக்குள் மறைந்திருக்கும் 'பேராண்மை', அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கி கலக்கிய அழகிய தென்றல், தமிழ் சினிமா கதவுகளை 'திறந்திடு சீசே' என திறந்து நுழைந்த மந்திரப் புயல், நெஞ்சை கொள்ளை கொள்ளும் தஞ்சை தென்றல் தன்ஷிகா மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக பேசிய நிமிடங்கள்...* ஆக்ஷன் கேரக்டர்களில் நடிப்பது குறித்து'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் இயக்குனர் வசந்த பாலன் 'அரவான்' படவாய்ப்பை கொடுத்தார். இப்படத்தில் தான் தன்ஷிகா ஒரு கதாநாயகியாக தனியாக தெரிந்தார். நான் சவாலான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்பதை சினிமா உலகிற்கு தெரியப்படுத்திய படம் அது.* பாலா இயக்கத்தில் பரதேசி...முதலில் வேதிகா கேரக்டரில் நடிக்க தான் பாலா என்னை அழைத்தார். பின், வேறு ஒரு 'முக்கிய கேரக்டர் உள்ளது அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்' என மீண்டும் என்னை அழைத்து நடிக்க வைத்தார். பாலா இயக்கத்தில் நடித்த பரதேசி எனக்கு ஒரு மைல் கல் என்று கூறலாம்.* 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் நடிப்புஅவருடன் 'மாஞ்சா வேலு' படத்தில் நடித்துள்ளேன். எத்தனை படம் நடித்தாலும் முதல் படம் நடிப்பதை போல பரபரப்பாகவே இருப்பார். இந்தப் படத்திற்கு பின் 'டாப் ஹீரோ' ஆகிவிட்டார்.* அப்படியே அஜித் பற்றியும்...இந்த கேள்வி கேட்டதே மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையை பேசும் இயல்பான நடிகர். தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறும் பாசமுள்ளவர். இந்த ஆண்டு இவருடன் நடிப்பேன் என்று நம்புகிறேன்.* உங்கள் படத்திற்கு நீங்களே டப்பிங் பேசுவீர்களாமே நான் தஞ்சாவூர் தமிழ் பொண்ணுங்கநான் தஞ்சாவூர் தமிழ் பொண்ணுங்க நான் நடிக்கும் படங்களுக்கு நானே தான் டப்பிங் பேசுகிறேன்.* சிலம்பம் சுற்றுவதில் வல்லவராமே நான் நடிக்கும் படங்களுக்கு நானே தான் டப்பிங் பேசுகிறேன்.* சிலம்பம் சுற்றுவதில் வல்லவராமேபேராண்மை படத்திற்காக சிலம்பம் கற்றேன். இப்போது பாண்டியன் மாஸ்டரிடம் முறைப்படி சிலம்பம் கற்கிறேன். ஜிம்னாஸ்டிக் செய்வதிலும் திறமையை வளர்த்துக் கொண்டேன். இக்கலைகளை கற்றதால் தான் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் சிதறாமல் நடிக்க முடிகிறது.* நீங்கள் பார்த்து வியந்த ஹீரோ, இயக்குனர்'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் நடிப்பை பார்த்து வியந்தேன். இயக்கத்தில் வியக்க வைத்தவர் மணிரத்னம்.* மதுரையை பற்றி...மதுரையில் மல்லிகை பிரபலம் என்பார்கள். ஆனால், எனக்கு இங்கு கிடைக்கும் சூடான அல்வா தான் ரொம்ப பிடிக்கும். ஒரு சினிமாவின் வெற்றியை தீர்மானிக்கும் இடமும் இது தான்.* அடுத்து என்ன படம் நடிக்கிறீர்கள்'திறந்திடு சீசே' நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, மதுரை நாகராஜன் இயக்கத்தில் 'காலக் கூத்து', சமுத்திரக்கனியின் 'கிட்னா', மற்றும் 'விழித்திரு' படங்களில் நடித்து வருகிறேன்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்த���யும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/mar/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3389178.html", "date_download": "2020-03-28T18:31:52Z", "digest": "sha1:O7FTUSZOJMC3FPA6WHMA2V75LXNLBZYE", "length": 9793, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் உழவா் சந்தை விவசாயிகள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி\nகாய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் உழவா் சந்தை விவசாயிகள் அவதி\nகள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் காய்கறிகளை விற்பனை செய்த உழவா் சந்தையில் கடை அமைக்கும் விவசாயிகள்.\nஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, கள்ளக்குறிச்சியில் உழவா் சந்தை மூடப்பட்டுள்ளதால், அங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்த விவசாயிகள், தற்போது காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.\nகள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கள்ளக்குறிச்சி உழவா் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனா். தமிழக அரசின் 144 தடை உத்தரவு, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, இந்த உழவா் சந்தை கடந்த வாரம் மூடப்பட்டதால், இங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தவா்கள் பாதிக்கப்பட்டனா்.\nஇதையடுத்து, அவா்கள் உழவா் சந்தையின் முன் உள்ள சாலையின் இருபுறமும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வந்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, உழவா் சந்தையில் கடை அமைக்கும் விவசாயிகள் புதன்கிழமை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காய்கறிகளை வியாபாரம் செய்தனா்.\nவியாழக்கிழமை பேருந்து நிலையத்தின் இருபுறமும் நகராட்சியி��ா் தடுப்புக் கட்டைகளை கட்டி உள்ளே யாரும் செல்ல முடியாத வகையில் மூடிவிட்டனா். இதனால், விவசாயிகள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கடை அமைத்து வியாபாரம் செய்தனா்.\nஆனால், அங்கு காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், தகவலறிந்து வந்த போலீஸாா் அங்கிருந்த கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனா். ஆனால், விவசாயிகள் தொடா்ந்து வியாபாரம் செய்ததால், போலீஸாா் தடியடி நடத்த முயன்றனா். இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக காய்கறிக் கடைகளை காலி செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இதனிடையே, உழவா் சந்தையை பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேறு இடத்தை அதிகாரிகள் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/feb/17/prevention-and-control-activities-of-the-kovid19-virus-3360122.html", "date_download": "2020-03-28T18:45:37Z", "digest": "sha1:YNMBODQE2OYLI7BE53EG2LC7DX47SARS", "length": 9827, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகம் சீனாவை தவிர்த்து விட முடியாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nஉலகம் சீனாவை தவிர்த்து விட முடியாது\nபிப்ரவரி 16ஆம் நாளில், சீனாவில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று, உலக சுகாதார அமைப்பை சார்ந்த நிபுணர்கள் குழு, பெய்ஜிங்குக்கு வந்து, சீனாவின் தொடர்புடைய வாரியங்களையும் நிபுணர்களையும் சந்தித்து, கொவைட் 19 வைரஸ் பற்றிய தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.\nமற்றொன்று, சீனாவின் ஹே நான் மாநிலத்தின் செங் சோ நகரிலிருந்து, மத்திய ஆசியாவுக்கு செல்லும் 41 பெட்டிகளை கொண்ட தொடர் வண்டி சேவை தொடங்கப்பட்டது. சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் தொடர் வண்டி இயல்பாக இயங்குவதை இது வெளிகாட்டியது.\nசீனா வெளிப்படை தன்மையில் நிலைத்து நிற்பதையும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து, கொவைட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதையும், பொருளாதார சமூக நடவடிக்கைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இந்த இரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. இவை, சீன பொது மக்களின் நலனைப் பேணிக்காப்பதோடு, உலக நலனுக்கு துணை புரியும். சீனாவை தவிர்த்து இயங்க நினைக்கும் சில நாடுகளின் விருப்பம், வேடிக்கையானது.\nகொவைட் 19 வைரஸ் பரவல் தொடங்கிய போது, சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களும், அரசியலாளர்களும் தவறான கருத்துகளை வெளியட்டனர். சீனாவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வதந்திகளைப் பரப்பினர்.\nஉலகமயமாக்க காலத்தில், ஒரு நாட்டுடனான தொடர்புகளை துண்டிக்க நினைக்கும் கருத்து மிக தவறானது. கொவைட் 19 வைரஸை எதிர்க்கும் போது, சரியான அளவைத் தாண்டி, சொந்த நாட்டின் நலனை மட்டும் வலியுறுத்துவது, குழப்பத்தை ஏற்படுத்தும்.\nமனித குலம் எதிர்நோக்கும் பல்வேறு அறைகூவல்களை எந்த நாடும் தனியாக சமாளிக்க முடியாது. கொவைட் 19 வைரஸ் பரவலின் மூலம் இதை நாம் உணரலாம்.\nஇப்போது வரை, உலகில் 160க்கு மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். சில பத்து நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் பொது மக்கள் சீனாவுக்கு உதவி அளித்துள்ளனர்.\nஏதோ நாடுகளுடனான தொடர்புகளை துண்டிக்க நினைப்பது மிக தவறானது. ஒத்துழைப்பு மேற்கொள்ளும் மனித நேயம், நிச்சயமாக வெற்றி பெறும்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ம��ுத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/i-am-a-leftist-thinker-1464.html", "date_download": "2020-03-28T17:52:46Z", "digest": "sha1:XBBXCK4OUACQYWQUYELFL6S4RU5SG5EV", "length": 15514, "nlines": 155, "source_domain": "www.femina.in", "title": "நான் இடதுசாரி சிந்தனையாளன் - I am a leftist thinker | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | March 13, 2020, 3:06 PM IST\n‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து, தனது நீலம் புரடெக்‌ஷன் சார்பாக பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இரண்டாவது படம், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. அதை எழுதி, இயக்கியிருக்கிறார், அதியன் ஆதிரை. அவரிடம், ஆ.வீ.முத்துப்பாண்டி உரையாடியபோது.\nவிழுப்புரம் அருகில் உள்ள திருவாலை கிராமம்தான் எனது சொந்த ஊர். திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் சென்னை வந்து உதவி இயக்குநராகப் பத்து நாட்கள் பணியாற்றிய பின் சினிமா பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அனிமேஷன் துறையில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அங்கே ‘ஸ்டோரி போர்ட்’ ஆர்டிஸ்டாக எனக்கு அறிமுகமானார் கலை இயக்குநர் ராமலிங்கம். அவரும் இயக்குநர் இரஞ்சித்தும் கவின்கலைக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். அந்த நேரத்தில் ‘அப்பனின் கைகளால் அடிப்போம்’ என்ற எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்தக் கவிதைப் புத்தகத்துக்கான ஓவியங்களை வரைந்து தந்தவர் ராமலிங்கம்தான். ‘அட்டகத்தி’ திரைப்படம் முன் தயாரிப்பிலிருந்த அந்தத் தருணத்தில் எனது கவிதைகளை வாசித்த தோழர் இரஞ்சித், “திரைப்படத்தில் என்னோடு பணிபுரிய வாருங்கள்��� என்று அழைத்தார். நான் பணிவோடு மறுத்துவிட்டேன்.\nஎன்னுடைய எழுத்து, கவிதை, களப்போராட்டம் என்று நான் ஒரு இடதுசாரி சிந்தனையாளன் வாழ்க்கையை வாழ்பவன். 24 வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்டேன். திலீபன் சேகுவேரா, தமிழ் முகிலன் என இரண்டு பிள்ளைகள் பிறந்து குடும்பம் பெரிதானதும் அன்றாடப் பொழைப்புக்காக ஓடத் தொடங்கினேன். நான் பணியாற்றிய அனிமேஷன் நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அதனால் மிகப் பெரிய காயலாங்கடை ஒன்றில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். இரும்புக் கழிவுகள், அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது வாழ்க்கை என இரும்புக்கடை நாட்கள் எனக்குள் பல கேள்விகளோடு நகர்ந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் தோழர் இரஞ்சித்தின் அரசியல் தெளிவும் கலையை அணுகும் விதமும் எனக்குப் பிடித்திருந்தது. ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களில் அவருடன் இணைந்து பணிபுரிந்தேன். தோழர் இரஞ்சித் ஒரு இயக்குநர்போல் என்னிடம் நடந்துகொண்டதில்லை. ஒரு நாள் கதை இருக்கா என்று கேட்டார். இரண்டாம் உலகப்போரின் கதையைச் சொன்னேன். ‘ரொம்பவும் புதிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் பிளாக் ஹுமர் பெரிய அளவில் பேசப்படும். உடனே திரைக்கதையை எழுதத் தொடங்கிவிடுங்கள்’ என்றார்\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு கதை கடந்த காலத்தைப் பற்றிய நிகழ்கால நீட்சி என்று சொல்லலாம். நான் காயலாங்கடையில் பணிபுரிந்தபோது இந்தக் கதையை யோசித்தேன். என் வாழ்வியலோடு கலந்த இந்தக் கதையை நாவல் ஆக்க முயற்சி செய்தேன். அதற்குள் சினிமா வாய்ப்பு வந்ததால், அதில் ஒரு சிறிய பகுதியை படமாக்கியிருக்கிறேன். இந்தப் படத்தில் வரும் பஞ்சர், செல்வம் இரண்டு பாத்திரங்களும் நான் வாழ்ந்த உண்மையான பாத்திரங்கள். இந்தக் கதையை தினேஷ் தனது தோள்களில் சுமந்திருக்கிறார் என்று சொல்வேன். அவருக்கு மிக முக்கியமான படமாக இது இருக்கும். அரசியல் அறிவு கொண்ட சிறந்த நடிகர். மிகச் சிறந்த மனிதர். ஒவ்வொரு காட்சியும் எடுக்கும்போது தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தார். லாரி ஓட்டுநர் என்றாலே தமிழ் சினிமா ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங் களுக்கு எதிரான கதா பாத்திரம். தமிழ்நாட்டில் பல ஓடடுநர்கள் எனக்கு அழைப்பு விடு���்து பாராட் டினார்கள்.ஏன் உலக இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.\nஅடுத்த கட்டுரை : வெல்வெட் நகரம் திரை விமர்சனம்\nஜார்ஜ் மரியான் மகன் புதிய படத்தில் நாயகனாகிறார்\nவெல்வெட் நகரம் திரை விமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை விமர்சனம்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபேர் ஃப்ரம் ஹோம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/ertiga-lxi-price-pnDr3l.html", "date_download": "2020-03-28T18:52:46Z", "digest": "sha1:PXPRJS2FOM4J5HHT4A37KRXCAXL3HXWN", "length": 14915, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாருதி எர்டிகா லெக்ஸி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாருதி எர்டிகா லெக்ஸி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 73 மதிப்பீடுகள்\nமாருதி எர்டிகா லெக்ஸி விவரக்குறிப்புகள்\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nரிமோட் ற்றுங்க ஒபெனிற் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nவ்ஹீல் சைஸ் 15 Inch\nடிரே சைஸ் 185/65 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.2 meters\nகியர் போஸ் 5 Speed\nரேசர் சஸ்பென்ஷன் Torsion Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Strut\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Ventilated Disc\n( 7 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/reality-show", "date_download": "2020-03-28T18:57:09Z", "digest": "sha1:2ZYVM2EM42T4UTTEIXFU2OQIQ5X72UWX", "length": 5369, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "reality show", "raw_content": "\nவிபத்து, புருவத்தில் தையல், ஷோ ஹிட் ட்ரிக் - எப்படி இயங்குகின்றன ரியாலிட்டி ஷோக்கள்\n``குரூப் செக்ஸ் பத்திலாமா ஷோல பேசுவாங்க... அருவருப்பா இருக்கு\" - கொதிக்கும் ரஞ்சினி\nடீக்கடை ராஜா... மீ டூ குயிலு... எப்படியிருக்கிறது `வொண்டர்லேண்ட்' அலெக்ஸின் இரட்டை நாடகங்கள்\n``இந்தக் காலத்துப் பசங்க எவ்வளவு சூப்பரா சமைக்கிறாங்க; ஹுசைனுக்கு ஒரு மண்ணும் தெரியாது\n\"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்\"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்\n`பேமென்ட் தர்றோம்னு சொல்லிட்டு புகார் கொடுத்திருக்காங்க\n`வீட்டுலயே அடைஞ்சி கெடக்குறது மன அழுத்தத்தைக் கொடுக்குது' - போலீஸ் புகார் குறித்து மதுமிதா\n`வெற்றிபெறவேண்டும் என்கிற எண்ணத்தோடு இங்கு வரக் கூடாது\n`இது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்' - ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அமைச்சகம் அட்வைஸ்\n\"எங்க பசங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனதேயில்லை\" - 'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-03-28T18:48:19Z", "digest": "sha1:KCWKDW4ZVDT3SJXL3O3UCPCH7UIU2MWN", "length": 5473, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்: ரஷ்ய அணிக்கு தடை! - EPDP NEWS", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்: ரஷ்ய அணிக்கு தடை\nஅரசின் ஆதரவுடன், ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியான நிலையில், ரியோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி முழுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தனது கோபத்தை ரஷியா வெளிப்படுத்தியுள்ளது.\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வடேவ், இந்தத் தீர்ப்பு ஒரு இழிந்த இரட்டை நிலை கொண்ட தீர்ப்பு என விவரித்துள்ளார்; மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு பின்னடைவு எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊக்க மருந்து தொடர்பான இந்த விசாரணை இருண்ட, அரசியல் நோக்கம் கொண்ட கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.\nதடை விதிக்கப்பட்ட காரணங்கள��க்கு எதிராக ரஷ்யா எந்த ஆதரங்களையும் சமிர்பிக்கவில்லை என விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் அளித்த இந்த தீர்ப்பு முதுகில் குத்துவது போன்றது என ரஷ்ய மாற்றுத்திறனாளிகள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.\nரியோ ஒலிம்பிக்: நுழைவுச்சீட்டு மோசடி செய்த மேலும் ஒருவருக்கு பிடியாணை\nஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – சுசந்திகா\nமீண்டும் நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று\nமீண்டும் வெற்றியை ருசித்தது ஜமைக்கா\nஊக்க மருந்து சர்ச்சை : 28 ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug15/29911-2015-12-18-13-23-03", "date_download": "2020-03-28T17:36:06Z", "digest": "sha1:OL52MZ4L5TNHNNWYTO3LI5VNCNFPML7B", "length": 40884, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "திட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2015\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nஇந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம்\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்\nகுலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nசந்தேகம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்டு 2015\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2015\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nஇந்திய நாட்டில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் வாழும் பார்ப்பனர்கள் ஒரே குறிக்கோளு டைய, உயர்சாதிய எண்ணம் கொண்டவர்கள். பார்ப்பனியம் என்கிற பிறரை அடிமை கொள்ளும் தன்மையும், தகுதியும் தங்களுக்கும் இருக்கிறது என்ற போலியான மனநிலையோடு வாழும் பார்ப்பனரல்லா தார், பார்ப்பனியம் என்றால் என்னவென்றறியாதார், பார்ப்பனியத்தை எதிர்க்கின்ற பார்ப்பனரல்லாதார் யாவருமே-பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடிகளைச் சேர்ந்த மக்களேயாவர். இவர்கள் ஆரியத்துக்கெதி ராகப் போராடக் கடமைப்பட்டவர்கள்.\nஆனால், ஆரிய - திராவிடப் போராட்டம் தென்னிந்தியாவில் மட்டுமே வடிவெடுத்தது. அதிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் வருகைக்குப் பிறகே ஆரியம்-திராவிடம் என்ற உணர்வு மக்களிடம் உருவானது. இதனால்தான் இன்றளவும் பார்ப்பனர்கள் தந்தை பெரியாரைப் பற்றித் தவறாகவே மக்களிடத்தில் சித் திரித்து வருகின்றனர். ஆனால், பார்ப்பனர்களிடத்தில் தந்தை பெரியார் நன்றாகவே வாழ்ந்து வருகிறார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட பார்ப்பனரல்லா தாராகிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே தயங்குகின்றனர். நாம், தமிழர் என்று சொன்னால் அதில் பார்ப்பனரும் உரிமை கொண்டாடுவர் என் பதால்தான் நம்மைத் திராவிடர்கள் என்று அடையா ளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை நிறுவினார்.\nநாம் - தமிழர், தமிழர் என்று கூச்சலிடும் சில அரசியல் கட்சியினர் தங்களைத் திராவிடர் என்று கூறிக்கொள்ள பயந்தும், பார்ப்பனர்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டுத் தங்களின் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இடையூறாக நிற் பார்களோ என அஞ்சியும் தங்களின் தனித்தன்மை யை இழந்துவருகின்றனர்.\nஇந்தியாவெங்கிலும் வாழும் பார்ப்பனரல்லாதா ருக்கு அத்தகைய உணர்வு இருப்பதற்கோ, தென் னிந்தியாவில் வாழும் பார்ப்பனரல்லாதாருக்கு திரா விடர் என்ற உணர்வு ஊட்டப்படுவதற்கோ, தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனரல்லாதாருக்காவது திராவிடர் என்ற உணர்வு ஊட்டப்படுவதற்கோ தேவையான புரிதல் இன்றைய தலைமுறை அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியேயாகும்.\nதமிழ்நாட்டு மக்களுக்குத் தாங்கள் திராவிடர்கள் என்ற நினைப்புக்கூட இல்லாவிட்டாலும், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் யாவரும் பார்ப்பனரல்லாதார் என்கிற ஒரே குழுவாக ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்ற புரிதலாவது இருக்கிறதா என்றால், அது கோடி ரூபாய் பெறுமான கேள்வியாக வல்லவா இருக்கிறது ஏனெனில், தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு அடி பணிந்தே வருகின்றனர்.\nபார்ப்பனரல்லாதார் அனை வருக்கும் ஒரே மாதிரியாகத்தான் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஏன் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் ஆகவேண்டும்-கல்வியிலும், வேலையிலும் எதற்காக இடஒதுக்கீடு வேண்டும் என்பதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டியது முதன்மை. இங்கே பலரும் தங்களின் தகுதியாலும், திறமை யாலும் மட்டுமே கல்வியும் வேலையும் பெற்றுவிட்ட தாக நினைக்கின்றனர்.\nநீதிக்கட்சி ஆதரவு பெற்ற ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறையால்தான் இங்கே பார்ப்பனரல்லாதாருக்கும் கல்வியும், வேலையும் கிடைத்து வருகிறது என்பதை முதன்மையாகப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் - இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி கற்று வேலையிலிருக்கும் இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள். இவர்கள் இடஒதுக்கீட்டின் அவசியத்தையும், தேவை யையும் தங்களது வாரிசுகளுக்கோ, அடுத்த தலை முறைக்கோ கொண்டு செல்லக் கடமைபட்டவர்கள் ஆவர். இதைப்பற்றி தி.மு.க. மட்டும் பேசி வருகிறது; அ.தி.மு.க. பேசுவதில்லை.\nஏனெனில், அதன் தலை வர், திராவிடராக இல்லை. மற்றபடி, தந்தை பெரி யாரின் பெயரிலுள்ள பல அமைப்புகளும் இடஒதுக்கீடு பற்றிப் பேசி வருகின்றன. ஆனால், இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்குத் தேவை யான புரிதல்களையும், செயல் திட்டங்களையும் வகுத்து அதை நாடெங்கும் நடைமுறைப்படுத்துவதற் குத் தொடர்ந்து போராடி வருபவர் அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களே என்பதே யாவரும் அறிந்திட வேண்டும்.\nஎனவே, தமிழர்களே, நமக்குத் திராவிடர் என்ற உணர்வு ஏற்பட வேண்டுமாயின் இங்கு நிலவும் பறையர், பள்ளர், வண்ணார், செட்டியார், முதலியார், வன்னியர், ரெட்டியார், தேவர் என்ற பல்வேறு சாதியமைப்புக்குள் சிக்கித் தவிப்பதிலிருந்து விடுபட்டு, அனைவருக்கும் “நாம் அனைவரும் சமம்” என்ற உணர்வு தோன்ற வேண்டும். அத்தகைய உணர்வு தோன்றாதவரையில், இந்த நாட்டில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒன்று தேவைப்பட்டுக் கொண்டேயிருக் கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்களிடத்தில் இப்போது “அனைவரும் சமம்” என்ற நிலை வேண்டுமா, வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டுமா என்று கேட்டால், வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்கே ஆதரவு கிடைக்கும். அதேவேளையில், அனைவரும் சமம் என்ற நிலையும் வேண்டாம்.\nவகுப்புவாரி இடஒதுக்கீடும் வேண்டாம். பார்ப்பனர்களை மட்டுமே உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு நாம் அனை வரும் அவர்களுக்கு அடிமையாகவே இருந்துவிட லாமா என்றால், இதற்கு மக்கள் கூறும் விடை - இடஒதுக்கீடு வேண்டாம்; ஆனால், அனைவரும் சமம் என்ற தளத்திலேயே பார்ப்பனரையும் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கு மென்றால் - அந்த காலம் கனியும் வரை இந்த நாட்டில் இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே இருக்கும். எனவே, பார்ப்பனியத்தைப் புறந்தள்ளாதவரை, அனை வரும் சமம் என்ற நிலையேற்படாதவரை-இடஒதுக் கீடும், தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இந்திய நாட்டு மக்களுக்குத் தேவையே.\nஇந்திய அரசியலில் ஓரிரு தலைவர்கள் தவிரப் பிறரிடம் நேர்மை, நாணயம் என்பது இருந்ததில்லை. ஊழல், இலஞ்சம் பற்றியெல்லாம் பேசுவதற்கு எந்த அரசியல் அமைப்புக்கும் இங்குத் தகுதியும், அரு கதையும் இல்லையென்றே கூறவேண்டும். பொது வாக ஆட்சிபுரிந்தவர்கள் அல்லது ஆட்சிபுரிபவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காவது நடைமுறை.\nஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வராதவர்கள், வரவிய லாதவர்கள், வரத்துடிக்கின்ற இன்றைய அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஊழல், ஊழல் என்று கூச்சலிடுவதைப் பார்த்து ஊழலே வெட்கித் தலைகுனிந்துவிடும் போலும் ஏனெனில், இவர்களும் கூட்டணி என்ற பெயரில் ஆட்சி புரிந்தவர்களோடு சேர்ந்துகொண்டு ஊழல்களுக்குத் துணை நின்றவர் கள்தானே. பிற��ு, இவர்களெல்லாம் எப்படி ஊழல் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியிலிருந்த போது ஊழல் புரிந்தவர்களைக் காட்டிலும் ஊழலுக்கு எதிராகப் பேசி ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களும் மிகவும் ஆபத்தானவர் களே என்பது சிந்தனைக்குரியது. யார் ஆட்சிக்கு வந்தாலும் கடந்தகால அல்லது நிகழ்கால ஊழலைவிட எதிர்கால ஊழலின் அளவீடு கூடவே செய்யும்.\nஏனெனில், ஊழலின் ஆரம்பமே மக்கள் நலப் பணித்திட்டங்களிலிருந்து தொடங்குகிறது. திட்டங்கள் வகுக்கப்படும்போதே ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக் கப்படுகிறது. மக்கள் நலப்பணித் திட்டங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்திலோ, லாட்டரி சீட்டுகள், போதைப் பொருட்கள் விற்பனை மூலமாகவோ கிடைக்கின்ற வருவாயிலிருந்தே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.\nமக்களின் இந்தப் பணத்தைக் கொண்டு எந்தவொரு அரசியல் கட்சியாலும் நலத்திட்ட உதவிகளைச் செய்யக் கூடும். ஒரு குறிப்பிட்ட கட்சியால்தான் இதைச் செய்ய முடியும் என்பதில்லை. ஆட்சிகைக்கு வந்துவிட்டால் குப்பனும், சுப்பனும் கூட நலத்திட்டங்களை நடை முறைப்படுத்தலாம். ஏனெனில், பணம் மக்களுடையது. இதற்கு எந்தவொரு அரசியல் கட்சியாவது ஆட்சியில் இருக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு எந்த முயற்சியோ, தகுதியோ தேவையில்லை. ஆனால், அரசியல் கட்சிகளுக்குத் தேவை, பெரும்பாலான மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய-சிறுபான்மையினர்க்கும் உதவக்கூடிய கொள்கைகள், கோட்பாடுகள் ஆகும். கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் பற்றிப் பேசித் தங்களை அடையாளப் படுத்துகின்றன.\nஅதிலும், சில கட்சிகள் தாங்கள் ஆட்சி யிலிருக்கவேண்டும் என்பதை மட்டுமே கொள்கை களாகக் கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் அடை யாளம் கண்டு ஒதுக்க வேண்டியது மக்களின் கடமையாகும். அரசியல் கட்சிகள் மக்கள் நலக் கொள் கைகளை செயல்படுத்துவதற்கும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. ஆட்சி அதிகாரம் என்ற நல்ல வாய்ப்பையும், மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்குப் பணம் தேவையில்லை. இதில் ஊழலுக்கும் வழி யில்லை. ஆனால், மக்கள் நலப் பணித்திட்டங்களைச் செயலாக்க பணம் மட்டுமே தேவைப்படும்.\nஎனவே, கொள்கை வழி நின்று நலத்திட்டப் பணி க��ை மேற்கொள்ளத் தேவையான மாற்றங்களுக்கு மக்களும், அரசியல்வாதிகளும் வித்திட வேண்டும்.\nதாய்மொழிவழிக் கல்வி, அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி, கல்வி நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல், இலவச மருத்துவ சேவைகள், வேளாண் துறைக்குக் கவுன்சில் அமைப்பு, பெண்களுக்கு வேலையிலும், ஆட்சியிலும் சமவாய்ப்பு, வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீடு, நில, நீர் வளங்களை மேம்படுத்துதல் போன்ற மக்களின் தேவை கருதிய கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சிகளும், அதை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சியா ளர்களுமே நமக்குத் தேவையென்பதை ஒவ்வொரு வரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nசாதியக் கொடுமைகளைத் தடுக்கவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதைத் தவிர்க்கவும், காலத் திற்கு ஒவ்வாத மூடப்பழக்கவழக்கங்களிலிருந்து மக் களை விடுவிக்கவும், அரசியல் கட்சிகள் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகொள்கைகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும், நலத்திட்ட உதவிகளை முன்னிலைப் படுத்தி, மக்களை மயக்கி, வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது எளிதாக உள்ளதாக அரசி யல் கட்சிகள் கருதுகின்றன. கொள்கைகள் தோற்பதற்கு இதுவே காரணமாகும். இதில் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் இலவச மாகக் கிடைக்கும் சில தட்டுமுட்டுச் சாமான்களுக் காக வாக்களிப்பதைக் காட்டிலும், மக்களின் கல்வியறிவு, வேளாண் தொழில், வேலை வாய்ப்பு கள், மருத்துவ வசதிகள் போன்ற பயன்தரும் திட்டங்களுக்கான கொள்கைகளைச் செயல் படுத்துகின்ற ஆட்சியாளர்களே நமக்குத் தேவை யென்பதை மக்கள் உணர வேண்டும்.\nஇந்தியாவில் எந்தவொரு பார்ப்பனரும் இன்னொரு பார்ப்பனருக்குக் கெடுதல் நினைப்பதில்லை. ஆனால், பார்ப்பனரல்லாதாராகிய பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடத்தில் கேடு நிறைந்த எட்டப்பன் குணம் புரையோடிக் கிடக்கிறது என்பதுமிகவும் வருந் தத்தக்கதொரு நிலையாகும். இந்திய அளவில் பார்ப்ப னர்களின் ஆதிக்கத்திலிருந்தது காங்கிரசுக் கட்சி; அதிலிருந்து விடுபட்டு ஆட்சிபுரிந்தவர் பெருந்தலைவர் காமராசர். ஆனாலும், காங்கிரசை வீழ்த்துவது தி.மு.க. வின் நோக்கமாக இருந்தது. அந்த தி.மு.க.வை வீழ்த்துவதற்குத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் பணியாற்றி வருகின்றன எ���்றால் மிகையல்ல. தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளை அகற்றப் போகிறோம் என்று பேசிவருகின்ற சில கட்சிகள் கூட, பார்ப்பனிய ஊடகங்களை எதிர்க்கத் துணிவின்றிப் பல்லிளித்து நாடகமாடுகின்றன.\nஇந்தியத் தேர்தல் ஆணையமோ மாபெரும் புரட்சி அமைப்புப் போலக் காட்டிக் கொள்கிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களிடமோ ஏதாவது நிறுவனங்களிடமோ கட்சிக்காக நிதி திரட்டுவதைக் கண்காணித்து, அதற்கான வரிசெலுத்தவோ, கணக்குக் காட்டவோ தேர்தல் ஆணையம் ஏன் முன்வர வில்லை\nமக்கள் அனைவரும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னேற வேண்டுமென்பதே யாவரும் ஏற்கக் கூடியது. தந்தைபெரியார் காலந்தொட்டு, விடுதலை பெற்ற இந்தியாவில் நிலவுகின்ற சாதியமைப்புகளை ஒழிக்கவே முடியவில்லையென்ற நிலைமைதான் உள்ளது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த அனைவரும் சமம் என்ற நிலையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் ஏன், எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டது மனிதருள் சமநிலையற்ற தன்மையைக் கட்டிக்காக்கும் ஒரு அமைப்புக்குத்தான் மதம் என்று பேரா மனிதருள் சமநிலையற்ற தன்மையைக் கட்டிக்காக்கும் ஒரு அமைப்புக்குத்தான் மதம் என்று பேரா அப்படிப்பட்ட மதங்கள் தேவையா அப்படியானால் மக்களுக்கு மதம் பிடித்துள்ளதா இல்லை மதத்திற்கு மக்களைப் பிடித்துள்ளதா இல்லை மதத்திற்கு மக்களைப் பிடித்துள்ளதா உயிர்களின் தோற்றம் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது.\nமனிதன் தோன்றிய போதும், இப்போதும் மனிதனாகவே கருதப்படுகிறான். இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலைமையும் அதனடிப்படையில் சாதிகளும், மதங்களும் ஏன், எவ்வாறு, எங்கிருந்து புகுந்தன இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுடன் மனித னைக் கடவுள் படைத்திருக்க முடியாதல்லவா இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுடன் மனித னைக் கடவுள் படைத்திருக்க முடியாதல்லவா எனவே, கடவுளின் பேரால் ஏற்றத்தாழ்வுகள், சாதிகள், மதங்கள் யாவுமே மனிதர்களாலேயே ஏற்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது. மனிதர்களால் ஏற்பாடு செய் யப்பட்ட இயற்கைக்கு மாறான இந்த சாதி, மத, கடவுள் அமைப்புகளைக் கைவிடுவதற்குத் தடையாக இருப் பது என்னென்ன என்பதைப் பகுத்தறிய வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.\nகடவுள் இருந்தால் அது அனைவராலும் பார்க்கப்பட வேண்டும்; ஆத்மா இருந்தால் அது அனைவராலும் உணரப்பட வேண்டும். மாறாக, அவை இருப்பதாகப் பாசாங்கு செய்வதைக் காட்டிலும் இல்லையென்பதே சிறந்தது என்பதுதான் நாத்திகக் கொள்கையாகும். சாதியிருந்தால் அது அனை வருக்கும் சமத்துவத்தைத் தரவேண்டும்.\nமதங்கள் இருந்தால் அவை அனைவர்க்கும் சமமான அதிகாரத்தைத் தரவேண்டும். கடவுள் இருந்தால் அது அனை வரிடத்தும் ஒற்றுமையைத் தரவேண்டும். இல்லையேல் சாதி, மதம், கடவுள் என்பவையெல்லாம் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கான கருவிகளேயாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibnuabbas.org/t_pafe/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-03-28T18:21:15Z", "digest": "sha1:BMHACKOYQZ27EX6TSZPGXSEJINEHASMK", "length": 8882, "nlines": 160, "source_domain": "ibnuabbas.org", "title": "இஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை! – இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி-காலி", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை\nஅவிஸ்ஸாவலை தெஹியோவிடயைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ, மதனீ அவர்கள் முதுமாணி கற்கைக்கு எமது நாட்டுடன் தொடர்பான ஓர் அருமையான தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டார்.\n“இலங்கை குடியரசு நாட்டிலுள்ள அமானா வங்கி, பொருளாதார அடிப்படை ஆய்வு 1997-2015”\nநேற்று (23/01/2019) மாலை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்ட பீடத்திலுள்ள கலந்துரையாடல் மண்டபத்தில், இஸ்லாமிய பொருளியல் துறையில் தலைசிறந்த மூன்று பேராசிரியர்களுக்கு முன்னிலையில் இவ்வாய்வு நூல் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.\nநீண்ட நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஷைக் அப்துல்லாஹ் அகீல் அவர்களால் எழுதப்பட்ட இவ்வாய்வு நூல் கலந்துரையாடல் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதி சிறந்த முதல் தர புள்ளிகளும் வழங்கப்பட்டன.\nவல்ல அல்லாஹ் ஷைக் அப்துல்லாஹ் அகீல் அவர்களத��� அறிவில் பரகத் செய்வதோடு கல்விப் பாதையில் மென்மேலும் உயர் அடைவுகளை அடைய வழிவகுப்பானாக\nPrevious Post: க.பொ.உ. தரப் பரீட்சை – 2018 பெறுபேறுகள்\nNext Post: கல்வியாண்டுக் கலண்டர் – 2019\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nதிக்ரா சுவர் சஞ்சிகையிலிருந்து (2)\nமுதலாவது நினைவு மலரிலிருந்து (8)\n2020 ஆம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சை முடிவு\nகல்வியாண்டுக் கலண்டர் – 2019\nஇஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/2009/12/20/will-heum-buwaneswari-devanathan-media-4/", "date_download": "2020-03-28T18:01:12Z", "digest": "sha1:DDDHDFCRFBDBO5AXTPEFHE3CVJJBQAFR", "length": 76067, "nlines": 120, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n« அந்தோணி மாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம்\nபிச்சைக்காரகளும், உலகச் செம்மொழி மாநாடும்\nவில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV\nவில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV\nஊடகங்களின் பிரச்சார ரீதியிலான அறிவிப்புகள் தொடர்கின்றன: ஒரு அர்ச்சகர் கிடைத்தாகிவிட்டது, அதுவும் பார்ப்பனர் என்று தெரிகின்றது. இப்பொழுது ஹேமலாதா என்ற பெண்மணி ஸ்ரீகுமார் பற்றி தாராளமாக புகார் கொடுக்கிறார், நிருபர்களைக் கூட்டி பேட்டி கொடுக்கிறார். 50 தடவை தான் பலாத்காரம் படுத்தப் பட்டார் என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் இங்கேயே ஒரு பெண்மணித் தான் கற்பழிப்புப் புகார் கொடுத்து பிணையில்லாத சொறையைலடைப்பு ரீதியில் வைக்கின்றனர். பிறகு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தால் ஆபத்து என்று மறைக்கின்றனர்\nஆகவே, ஊடகங்கள் தேவநாதன் விஷயத்தில் பல விஷயங்களை மறைக்க முயற்ச்சிப்பதாகத் தெரிகிறது. பாலியல் புகார் எடுபடாததினால், ஒருவேளை கற்ப்பழிப்பு புகார் மூலம் கைது செய்யப்பட்டாது போலத்தெரிகிறது. பிறகு குற்றம் செய்வதற்கு தூண்டுதல் / ஊக்கம் / காரணம் (motive) வேண்டும் என்பதற்கான மற்ற விஷயங்களைக் கொண்டு வருகின்றனர். உல்லாசமாக இருக்க பணம் வேண்டும்\nஉண்டியல் திருட்டு: அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.\nஅசிங்க அர்ச்சகர் தேவநாதன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம்[1]: பக்தர்கள் தட்டில் போடும் தட்சணையை வைத்து பிழைப்பு நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதனின் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பணம் எப்படி இவருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கு தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ள காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 2 நாள் காவலில் எடுத்து அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வேலூர் சிறையிலிருந்து அவரை காஞ்சிபுரம் கொண்டு வந்தனர். பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தேவநாதனிடம் விசாரணை நடந்து வருகிறது. தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. தேவநாதன் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி என்று தற்போது போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.\nமேலும் 5 பெண்களுடன் தொடர்பு… இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. யார் அவர்கள், எப்போது படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்கள் யார் என்று தேவநாதனிடம் கேட்டபோது கோபமானாராம அவர். “ஒவ்வொருத்தாளும், தங்களுக்குப் பிடித்தவாளை படம் எடுத்து வச்சுக்குவா, அது நடிகையாகவும் இருக்கலாம், வேறு பெண்ணாகவும் இருக்கலாம். இதெல்லாம் தப்பா.. எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். அவாளை காட்டி கொடுக்கமாட்டேன்”, என்று அடம் பிடித்தாராம். இருந்தாலும் உரிய முறையி்ல் விசாரித்து தேவநாதன் செல்போன் மெமரியில் இருக்கும் ‘பொம்மனாட்டிகள்’ யார் என்பதை அறிய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் போலீஸார் அவ்வாறே உரிய முறையி்ல் விசாரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை\nஅர்ச்சகரிடம் மீண்டும் போலீஸ் விசாரணை: அர்ச்சகர் தேவநாதனை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்[2]. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகர் தேவநாதன், கோயில் கருவறையில் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதை அவரே செல்போனில் படம் பிடித்ததாகவும் புகார் எழுந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு 16ம் தேதி சரண் அடைந்தார். 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால், 2 நாள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் 3 நாட்கள் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்த தேவநாதனை, சிவகாஞ்சி போலீசார் நேற்று காலை 28-11-2009 காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ் நேற்று முன்தினம் கோயில் நிர்வாகிகளிடம் தேவநாதன் குறித்து விசாரித்தார்[3]. அவர் எப்போது கோயில் பணியில் சேர்ந்தார், அவரது நடவடிக்கை எப்படி என்று கேட்டறிந்தார்.\nபூக்காரி உதவியுடன் கருவறையில் லீலை செய்த அர்ச்சகர் தேவநாதன்: காஞ்சீபுரம் கோவில் கருவறையில் பூக்காரி உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச லீலை நடத்தியதாக காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன்[4] 27-11-2009 அன்று கூறப்பட்டது. இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன��� 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி: காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார். மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. போலீஸுக்குக் கிடைத்தது இணைத்தளங்களுக்குக் கிடைக்கிறது\nபூக்காரி உடந்தை: அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன்[5] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார். அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.\nவிசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது[6]: இப்படி சொல்லிக் கொண்டே “ரகசியங்களை” அள்ளிவீசுகின்றன இணைதளங்கள்.குறிப்பாக “தட் ஈஸ் தமிழ்” என்ற இணைத்தளம் எல்லாவற்றையும் நேரிலேயே பார்த்தது மாதிரி செய்திகளை வெளியிடுகின்றது பிறகு, நாளிதழ்களும் அதேமுறையைக் கையாளுகின்றன. விசாரணை ரகசியம் என்றால், எப்படிவிவரங்கள் வெளியே வருகின்றன. இதற்கும் புவனேஸ்வரி வழக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லையே பிறகு, நாளிதழ்களும் அதேமுறையைக் கையாளுகின்றன. விசாரணை ரகசியம் என்றால், எப்படிவிவரங்கள் வெளியே வருகின்றன. இதற்கும் புவனேஸ்வரி வழக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லையே இங்குள்ள பெண்கள் எல்லாம், நடிகைகள் அல்லர். அவர்களுக்குத் துணையாக சங்கம் இல்லை. இருந்திருந்தால், அர்ச்சகரை மட்டுமில்லாது, சிடி-தயாரித்து விற்ரவர்களையும் அதே மாதிரி திட்டியிருப்பார்கள். ஆகவே, ஒன்று போலீஸார் புவனேஸ்வரி வழக்கு மாதிரி, விஷயங்களை பத்திரிக்கைகளுக்குத் தந்திருக்கவேண்டும் அல்லது கசியும் விஷயங்களை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கற்பனையையும் கலந்து, ஆர்பாட்டத்திற்காக அவ்வாறு “செய்திகளை” வெளியிட வேண்டும்.\nகருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்[7]: மேலே விஷயங்கள் சொன்னதையே சொன்னதாக நினைக்கக் கூடாது. எப்படி ஊடகங்கள் ஒரே செய்தியை வேறூபாடுகளுடன் வெளியிடுகின்றது என்பதைக் காட்டத்தான் அவ்வாறு குறிப்பிடப் படுகிறது. இப்படி தினம்-தினம் செய்திகள். முதலில் 8 பெண்கள் என்றார்கள் அர்ச்சகர் தேவநாதன் 20 அல்லது 25 பெண்களுடன்[8] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. பிறகு 30…. இப்படி எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகின்றது. டாக்டரின் மனைவி தொடர்பு என்றார்கள்; பூக்காரி அவருக்கு உதவினாள் என்றார்கள்; ஆனால் சிடி-போட்டு ரூ.100/-க்கு விற்றது எப்படி, அதன் பின்னணி என்ன அர்ச்சகர் தேவநாதன் 20 அல்லது 25 பெண்களுடன்[8] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. பிறகு 30…. இப்படி எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகின்றது. டாக்டரின் மனைவி தொடர்பு என்றார்கள்; பூக்காரி அவருக்கு உதவினாள் என்றார்கள்; ஆனால் சிடி-போட்டு ரூ.100/-க்கு விற்றது எப்படி, அதன் பின்னணி என்ன இன்று 19-12-2009, திருநெல்வேலியில் அமோகமாக அந்த சிடி விற்க்கப்படுகிறது என்கிறார்கள்[9].\nசிடி-தயாரிப்பாளர்களுக்கும் பெண்களுக்கும் தொடர்பு உண்டா அந்த சிடி-தயரிப்பு, விற்பனை, அவர்கள் உபயோகப் படுத்திய உபகரணங்கள் முதலியனவற்றை பார்க்கும்போது, வில் ஹியூமிற்கும் இவர்களுக்கும் வித்தியசம் இல்லை எனவேத் தோன்றுகிறது. நிச்சயமாக, சிடி-தயாரிப்பாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றன. அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதனால், அதிலுள்ள பெண்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். சிடி-தயாரிப்பாளர்களிலிருந்துதான் விஷயமே வெளி வந்தது என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பெண்களுக்கும் சிடி-தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருந்ததா அந்த சிடி-தயரிப்பு, விற்பனை, அவர்கள் உபயோகப் படுத்திய உபகரணங்கள் முதலியனவற்றை பார்க்கும்போது, வில் ஹியூமிற்கும் இவர்களுக்கும் வித்தியசம் இல்லை எனவேத் தோன்றுகிறது. நிச்சயமாக, சிடி-தயாரிப்பாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றன. அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதனால், அதிலுள்ள பெண்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். சிடி-தயாரிப்பாளர்களிலிருந்துதான் விஷயமே வெளி வந்தது என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பெண்களுக்கும் சிடி-தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருந்ததா இத்தகைய விஷயங்கள் அனைவரும் ஒத்துழைக்காமல் முடியாது என்பது, பிரகாஷ் வழக்கு எடுத்துக் காட்டுகிறது.\nடாக்டர் / மருத்துவர் பிரகாஷ் செயல்பாடு: மருத்துவர் பிரகாஷ்[10] எப்படி தனது பலி ஆடுகளை நீலப்படங்கள் எடுப்பதற்கு உபயோகப் படுத்தினானோ, அதேமாதிரியான போக்கு, இந்த வழக்கிலும் காணப்படுகிறது. அர்ச்சகரோடு, எப்படி எல்லோரும் ஒத்துழைத்தனர் என்பதற்கான காரணங்கள் “மனோதத்துவ ரீதியில் ஆறுதல் கூறுவது” என்பதைவிட மேலேச் சென்றுள்ளதால், அதுவும், ஒரு கோவிலின் கருவறைக்குள் நடந்துள்ளதால், அவ்விடம் அவர்களுக்கு மிகச் சிறந்த இடம் அதாவது யாருக்கும் தெரியாத “பாதுகாப்பான இடம்” என்பதனை அறிந்தே அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர் எனவும் கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், பிரகாஷ் எப்படி தனிமையான, ஆட்கள் வராத, வரமுடியாத இடக்களைத் தேந்தெடுத்தான் என்பதனை நினைவு கூறத்தக்கது. அவனும் தனது பலி-ஆடுகளுக்கு போதை / மயக்க மருந்து கொடுத்தான்.\nசன்-டிவி செய்தியின்படி நீதிமன்ற வாசலிலே “தள்ளூ-முள்ளூ”: 30-11-2009 தேவநாதன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். ஏற்கெனவே அங்கு பெண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. அப்படியென்றால் அது போலிஸுக்குத் தெரியாமல் இருக்காது. தேவநாதன் வேனிலிருந்து இறக்கப்படுகிறான். பெண்கள் திடீரென்று அவன்மீது பாய்கின்றனர். போலீஸார் அவனை (தேவநாதனை)ப் பிடித்துத் தள்ளிவிடுகின்றனர் உள்ளே. டிவிக்களின் பாஷையில் சொல்லவேண்டுமானால் “தள்ளு-முள்ளு” ஏற்பட்டது. இதே மற்றவர் விஷயத்தில் அவ்வாறு போலீஸ் நடந்து கொண்டிருந்தால் அரசியல்வாதிகள் / கட்சிகள், மனித உரிமை / மிருக உரிமை என்ற பண்டிதர்கள் எல்லாம் பாய்ந்து வந்திருப்பார்கள். இங்கோ மௌனம்\nவில் ஹியூம்-தேவநாதன் போலீஸார் / ஊடகங்கள் நடத்தும் முறை: பாமக, விசி, ம.க.இ.க முதலிய குழுமங்கள் ஏற்கெனவே அந்த தேவநாதனை அடிக்கவேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக பேச்சு சில இணைதளங்களில் செய்தி வெளி வந்தது. ஆகவே போலீஸார் அந்த “தள்ளு-முள்ளு”வைத் தவிர்த்திருக்கலாம். டிவி-செனல்கள் காட்டுவதைதான் மக்கள் பார்க்கிறர்கள். வில் ஹியூம் கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்போதோ, வரும்போதோ எப்படி வருகிறான் போலீஸார் தொடுவதுகூட கிடையாது அப்படி என்ன மதிப்போ, மரியாதையோ தெரியவில்லை ஆனால் தேவநாதனை ஏதோ தீவிரவாதியைப்போல தள்ளி அழைத்துச் செல்லப்படுகிறான். இங்கு அவன் செய்த குற்றங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் போலீசார், ஊடகங்களின் பாரபட்சத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டப் படுகிறது.\nமயக்கி கற்பழித்து, படம் எடுத்து மிரட்டி தொல்லை- தேவநாதன் குறித்து பெண் வாக்குமூலம்: நாக்கில் மயக்க மருந்தைத் தடவி கோவில் கருவறைக்குள் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்து, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைக் கற்பழித்ததாக அர்ச்சகர் தேவநாதன் மீது அவருடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார்[11]. இதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்ட தேவநாதன் குறித்து மேலும் பல அசிங்கச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅப்பாவி போல இருந்தார்…அவருடன் தொடர்புடைய ஒரு பெண் போலீஸாரிடம் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார். பொங்கல் கொடுத்தார்…ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார். நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை”. இத்தகைய வாக்குமூலங்களில் வெளியாவது, பெண்களின் ஒத்துழைப்புதன். ஹேமலாதாவும் இதே மாதிர் புகார் கொடுக்கிறார். இங்கு பிரசாதத்திற்கு பதிலாக காபி வருகிறது\nகற்பை சூறையாடினார்…என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தேவநாதன் மீது கற்பழிப்பு ஒன்றையும் போலீஸார் போட்டுள்ளனர். நிற்பது போன்ற படங்கள் இணைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். முன்னமே குறிப்பிட்டது போல, அவை ஒன்றிற்கு மேற்ப்பட்ட நபர்கள் எடுத்திருக்கிறாற்கள். இப்படி கற்பழிப்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்குமேயானால் அவனை தூக்கில்கூட போடலாம்.\nஎப்படி .. நடித்துக் காட்டிய தேவநாதன்…இதற்கிடையே, தேவநாதனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மச்சேஸ்வரர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு கருவறைக்குள் செய்த அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு செல்போனை வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை விளக்கினார் தேவநாதன். மேலும், எப்படி பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாராம். விசாரணையின்போது கருவறையிலிருந்து முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் தேவநாதன் விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில்தான் தான் செல்போனை பழுது பார்க்கக் கொடுத்ததாகவும் அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கடையிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் மூலம் டவுன்லோட் செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர்.\nவில் ஹியூம் விஷயத்தில் அவ்வாறு செய்தனரா வில் ஹியூமை அவ்வாறே அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனரா வில் ஹியூமை அவ்வாறே அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனரா\nமஹாபலிபுரத்திற்கு சென்றனரா / அழைத்துச் செல்லப் பட்டாரா\nஇதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு கேமரா வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை வில் ஹியூம் விளக்கினாரா.\nமேலும், எப்படி பெண்களுடன் / சிறுவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாரா\nவிசாரணையின்போது அதேமதிரி முக்கிய ஆதாரம் எதையேனும் போலீஸார் கைப்பற்றினரரா\nமேலும், தன் லாப்டாப்பில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் விளக்கினாரா.\nஇவையெல்லாம் ரகசியமாகவே உள்ளன, ஆனால் தேவநாதன் விழயத்தில் மட்டும் தாராளமாக உள்ளனர்\nஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்: மகளிர் அமைப்பினர் ஆவேசம்[12]: அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் 01-12-2009 விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர். தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் 16-12-2009 வரை வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-\n“கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காம���ெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்”.\nஇவ்வாறு அவர் கூறினார். அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nடிவி நடிகையுடன் ஆபாச ஐயர் தேவநாதன் புது சிடிக்களால் பரபரப்பு[13]: மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது[14]. இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர்[15]. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [அதெப்படி அவர்கள் எல்லாம் தாம் தேவநாதனுடன் உறவு வைத்துக் கொண்டதை பெருமையாக் கூறுகிறர்களா அல்லது புகார் கொடுக்கிரார்களா, தெரியவில்லையே]. இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார் [புவனேஸ்வரி பற்றி அப்படி ஆராய்ச்சி செய்தனரே, ஏன் இந்த நடிகையை மறைக்கின்றனர்]. மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது [குடுமி வைத்த அவனிடம் என்ன அப்படி வசியம்]. மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது [குட��மி வைத்த அவனிடம் என்ன அப்படி வசியம்]. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.\nதேவநாதனின் பல “அவதாரங்கள்” / “நாமங்கள்”: கும்பகர்ண ஊடகங்கள் விழித்துவிட்டன, தமிழச்சிகள் முழித்துக் கொண்டனர், இணைடத்தளங்கள் ஆர்ப்பரிக்கின்றன, வலைகள் பின்ன ஆரம்பித்துவிட்டன தேவநாதன் அர்ச்சிக்கப்படும் விதமே அலாதிதான்:\n………………..என்று தேவநாதன் பலவாறு அழைக்க / விவரிக்க / குறிப்பிடப் பட்டான். ஆனால், வில் ஹியூம். பெரும்பாலான மௌனம் மற்றும் ஒன்றுமே நடக்காதது மாதிரியான நடிப்பு. 19 வயது வரையிலுள்ள இளம்-சிறுமிகளை புதுவிதமாக பாலியிலில் வன்முறைக்குட்படுத்தி, படங்கள் / குறும்படங்கள் எடுத்து, இணைதலங்களில் வெளியிட்டு பல பாலியல் வன்முறைக் கொடுமைகள் செய்தவன் – வில் ஹியூம், வில்லியம்ஸ், “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்றுதான் குறிப்பிடப் படுகின்றான். அவனது ஜாதி, இனம், மதம், நிறம் முதலியனவைக் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் இங்கு கடைசியல் “ஐயர்” என்று இறங்கி வந்துவிட்டனர் அப்படியென்றால், இதிலுள்ள விஷயம் என்ன\nமன ஆறுதல் / ஆலோசனைக் கூறுதல் / கவுன்சிலிங் முதலியன அர்ச்சகர்கள் செய்யவேண்டியதில்லை: ஊடகங்களின் மூலமாக, பெண்கள் வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர் என்பதிலிருந்து அறிவதாவது [அவை உண்மை என்ற படசத்தில்], அவர்கள் தங்களது குறைகளை, மனத்தில் இருக்கும் கஷ்டங்களை, ஆசைகளை வெளிப்படுத்து அவற்றை எப்படி அடைய / பூர்த்திசெய்யவேண்டும் என்ற முறையில் அந்த தேவநாதனிடத்தில் கூறியுள்ளனர் எனத் தெரிகிறது. அதனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய அசிங்கத்தைச் செய்திருக்கிறான். அவனுடைய வேலை, பூஜை செய்வதே தவிர வந்தவர்களுக்கு மன ஆறுதல் கூறுவது, கவுன்சிலிங் செய்வது அல்ல. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது எனும்போது, அவர்கள் எல்லொரும் ஒன்றும் தெரியாத குழந்தைகளோ, அப்பாவிகளோ அல்லர். ஆகவே, எப்படி அவர்கள் தேவநாதனிடம் மாட்டினர�� அல்லது தேவநாதன் அவர்களிடம் மாட்டிக் கொண்டான் என்றும் ஆராயவேண்டியதுள்ளது.\nதமிழகத்தில் ஏன் கற்பு கேவலமாகியுள்ளது இக்காலத்தில் மேனாட்டு மற்றும் உள்நாட்டுத் தாக்குதல்களினால் இந்திய கூட்டுக்குடும்பங்கள் சிதறுண்டு, உறவுமுறைகள் பாதிக்கப்பட்டு கேவலப்படுகின்றன. ஆகையால் கணவன்-மனைவி, தாய்-மகள், தந்தை-தனயன் என்பவரெல்லாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, பேசுவது, சுக–துக்கங்களை அனுபவிப்பது, என்பதெல்லாம் கானல் நீராகப் போய்விட்டது. நிச்சயமாக நாத்திக, குறிப்பாக திராவிட நாத்திகம் இத்தகைய ஆண்-பெண் உறவுகளைக் கேவலப் படுத்தியுள்ளது. மேலும் அத்தகைய உறவுகளைக் கேவலப் படுத்தும் ஊடகங்கள் – குறிபாக சின்னத்திரைகள், பெரியத் திரைகள், அதில் ‘சிரிப்பு நடிகர்கள்” என்று வரும் கூட்டங்கள் பெண்களை மிகவும் கேவலாமாகச் சித்தரிக்கின்றனர். அதாவது “ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தள்ளிக் கொண்டு போய்விடலாம்” என்று அசிங்கப் படுத்துகிறார்கள் இக்காலத்தில் மேனாட்டு மற்றும் உள்நாட்டுத் தாக்குதல்களினால் இந்திய கூட்டுக்குடும்பங்கள் சிதறுண்டு, உறவுமுறைகள் பாதிக்கப்பட்டு கேவலப்படுகின்றன. ஆகையால் கணவன்-மனைவி, தாய்-மகள், தந்தை-தனயன் என்பவரெல்லாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, பேசுவது, சுக–துக்கங்களை அனுபவிப்பது, என்பதெல்லாம் கானல் நீராகப் போய்விட்டது. நிச்சயமாக நாத்திக, குறிப்பாக திராவிட நாத்திகம் இத்தகைய ஆண்-பெண் உறவுகளைக் கேவலப் படுத்தியுள்ளது. மேலும் அத்தகைய உறவுகளைக் கேவலப் படுத்தும் ஊடகங்கள் – குறிபாக சின்னத்திரைகள், பெரியத் திரைகள், அதில் ‘சிரிப்பு நடிகர்கள்” என்று வரும் கூட்டங்கள் பெண்களை மிகவும் கேவலாமாகச் சித்தரிக்கின்றனர். அதாவது “ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தள்ளிக் கொண்டு போய்விடலாம்” என்று அசிங்கப் படுத்துகிறார்கள் ஆனால் அவர்களுக்குத் தான் கலைமாமணி, பத்மஸ்ரீ………… முதலிய பட்டங்கள் கொடுக்கப் படுகின்றன.\nபடித்த / பணக்கார / நாகரிகப் பெண்கள்: டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே, இவர்கள் எல்லோரும் “ஒன்றும் தெரியாத பாப்பாக்கள்” இல்லை அறிந்தோ-அறியாமலோ இந்த மாதிரி காரி���ங்களில் பெண்களின் அனுசரிப்பு, இடம் கொடுத்தல், அனுமதி, ஒத்துழைப்பு முதலியன இல்லாமல் நடக்காது. பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள உணர்வு தன்னைக் காத்துக் கொள்வதுதான். அக்கையால்தான் எந்த ஆணும் வரம்பு மீறி பார்க்கிறான் எனும்போது, ஒரு பெண் தூரத்திலும் தனது ஆடையைச் சரிசெய்து கொள்கிறான். பார்ப்பவனுக்குத் தான் தெரியும் அவளது அந்த “தூரத்து உணர்வின்” சக்தியை அறிந்தோ-அறியாமலோ இந்த மாதிரி காரியங்களில் பெண்களின் அனுசரிப்பு, இடம் கொடுத்தல், அனுமதி, ஒத்துழைப்பு முதலியன இல்லாமல் நடக்காது. பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள உணர்வு தன்னைக் காத்துக் கொள்வதுதான். அக்கையால்தான் எந்த ஆணும் வரம்பு மீறி பார்க்கிறான் எனும்போது, ஒரு பெண் தூரத்திலும் தனது ஆடையைச் சரிசெய்து கொள்கிறான். பார்ப்பவனுக்குத் தான் தெரியும் அவளது அந்த “தூரத்து உணர்வின்” சக்தியை அவள் தனது ஆடையை சரிசெய்யும் போதோ அல்லது அப்படி த்ருமி பார்க்கும்போதோ தெரியும் அந்த ஆணுக்கு தான் செய்த தவறை அவள் தனது ஆடையை சரிசெய்யும் போதோ அல்லது அப்படி த்ருமி பார்க்கும்போதோ தெரியும் அந்த ஆணுக்கு தான் செய்த தவறை செருப்பால் அடிப்பதை விட பலமானது அந்தப் பார்வை. ஏனெனில் அவன் தனது தாயை அவ்வாறு பார்க்கமாட்டான் செருப்பால் அடிப்பதை விட பலமானது அந்தப் பார்வை. ஏனெனில் அவன் தனது தாயை அவ்வாறு பார்க்கமாட்டான் ஆனால் இன்று நடப்பது என்ன\nஊடகங்கள் தூபம் போடுவது செக்ஸ், அசிங்கம், ஆபாசம்: இந்த ஊடகங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது கலைமாமணி வாங்குபவர் ஏன் பத்மஸ்ரீ வாங்கியவர் நிஜவாழ்க்கையிலும் திரை அல்லது மற்ற தொழில் வாழ்க்கையிலும் பேசுவது, நடப்பது / நடிப்பது முதலியன என்னத்தைக் காட்டுகிறது கலைமாமணி வாங்குபவர் ஏன் பத்மஸ்ரீ வாங்கியவர் நிஜவாழ்க்கையிலும் திரை அல்லது மற்ற தொழில் வாழ்க்கையிலும் பேசுவது, நடப்பது / நடிப்பது முதலியன என்னத்தைக் காட்டுகிறது செக்ஸ் / பாலியில் ரீதியிலான ஆபாசம், அசிங்கம், காமம், இச்சை, கொக்கோகம் முதலியனத் தானே ஜோக்குகள், ஜொல்லுகள் என கவிதையாக, பாடலாக வெளிவந்து கலைமாமணிகளைத் தட்டிக் கொண்டுச் செல்கின்றன. கால்களை எந்த அளவிற்கு தூக்கினால் அல்லது முலைகளை எந்த அளவிற்குக் காட்டினால், அந்த அளவிற்கு கலைமாமணி நெருகங்குகிறது எனத்தெரிகிறதே அப்பட்டமாக செக்ஸ் / பாலியில் ரீதியிலான ஆபாசம், அசிங்கம், காமம், இச்சை, கொக்கோகம் முதலியனத் தானே ஜோக்குகள், ஜொல்லுகள் என கவிதையாக, பாடலாக வெளிவந்து கலைமாமணிகளைத் தட்டிக் கொண்டுச் செல்கின்றன. கால்களை எந்த அளவிற்கு தூக்கினால் அல்லது முலைகளை எந்த அளவிற்குக் காட்டினால், அந்த அளவிற்கு கலைமாமணி நெருகங்குகிறது எனத்தெரிகிறதே அப்பட்டமாக தமிழச்சிகள் இவர்களை துடைப்பக்கட்டை வைத்து சாத்தவேண்டுமோ தமிழச்சிகள் இவர்களை துடைப்பக்கட்டை வைத்து சாத்தவேண்டுமோ இல்லையே செய்வதில்லையே முதல்வர் முன்னேயே முலை-தொடைகள் காட்டும் போது சாணத்தை வீசி சுத்தப்படுத்தியிருக்கவேண்டாமோ “ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்” என்ற வீரமகளிர் மற்றும்: மகளிர் அமைப்பினர் ஆவேசம் கொள்ளவில்லையே “ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்” என்ற வீரமகளிர் மற்றும்: மகளிர் அமைப்பினர் ஆவேசம் கொள்ளவில்லையே எங்கேயிருந்தனர் அந்த வீரமங்கையினர் புறநானூறு காலத்தில் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவிட்டு, இப்பொழுதுதான் அதுவும் காஞ்சிபுரத்தில் முழித்துக் கொண்டுவிட்டனாரா\nஎப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலையும்போது, துடிக்கும்போது இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறான். ஆகையால் இல்லத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை மற்றவரிடம் கிடைக்கும்போதோ அல்லது அத்தகைய வாய்ப்புகள், சூழ்நிலைகால் ஏற்பதும்போது, அறிந்தோ அறியாமலோ அவற்றை ஏற்றுக் கொள்கிறான். இது ஒரு காபி/டீ, மத்திய உணவு, பீடி/சிகெரெட் என்று இருக்கலாம், சினிமாவிற்கு போவது, மற்ற நிகழ்ச்சிகளுக்குப் போவது என்றும், “டிராப்” செய்வது / “லிஃப்ட்” கொடுப்பது என்றும் இருக்கலாம். இன்றைய நிலையில், பெண்கள் தினமும் தமது கணவன்மார்களுடன் தினமும் அவ்வளவு நெருக்கமாக நின்றுகொண்டோ அல்லது உட்காரவோ மாட்டார்கள். ஆனால், பஸ்களிலோ, சேர் ஆட்டோக்களிலோ அத்தகைய சந்தர்ப்பங்களை விலக்கும், மறுக்கும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். அத்தகைய பெரும்பான்மையான அனுசரித்துப் போகும் பெண்களாஅல் இந்தியா சீரழிகிறது. அதே நேரத்தில் அந்த குறைந்தபட்ச பெண்களால்தான் இந்த இந்தியா வாழ்கிறது.\n[3] இத்தகைய துப்பறியும் தனத்தை வி ஹியூம் விஷயத்தில் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. ���னெனில் அவன் விஷயத்தில் பல அரசு-துறைகள், அதிகாரிகள் சம்பந்தப் பட்டுள்ளனர்.\n[9] தமிழ் இணைத் தளங்களைப் பார்க்கவும்.\n[10] மருத்துவர் பிரகாஷ் மிகவும் தொழிற்நுட்பத்துடன், தனது மருத்துவ அறிவையும் பயன்படுத்தி, அரசியல் இணைப்புகளின், நடிகைகளின் துணைகளுடன் இந்த பாலியல் திரைப்படங்களை எடுத்ததில் முதன்மையானவர் எனலாம். இன்று அவர் சிறையில் இருக்கிறார்.\n[11] செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2009, 14:13[IST]\n[14] எண்ணிக்கையை கவனமாக பார்க்கவும்.\n[15] அப்படியென்றால் ஏன் செய்திகள் மறைக்கப் படுகின்றன இணைதளத்தில் புகைப்படங்கள் தாராளமாக வெளிவருகின்றன. சிடிக்கள் விற்க்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பிறகு ஏன் உண்மைகள் மறைக்கப் படவேண்டும்\nகுறிச்சொற்கள்: அசிங்க அர்ச்சகர், ஆபாச அர்ச்சகர், ஆபாச ஐயர், கருவறைக் காம அர்ச்சகர், காமக்கொடூரன், காமலீலை அர்ச்சகர், செக்ஸ் அர்ச்சகர், தமிழ் ஊடகங்கள், தேவநாதன், புவனேஸ்வரி, வில் ஹியூம், ஸ்ரீகுமார், ஹேமலாதா\nThis entry was posted on திசெம்பர் 20, 2009 at 12:46 முப and is filed under அரசியல் சார்புள்ள ஊடகங்கள், அரசியல் சார்புள்ள நிருபர்கள், ஆபாசப் படங்கள், ஆபாசம், உள்நோக்கமுடைய கைதுகள், உள்நோக்கமுடைய வழக்குகள், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், கருணாநிதி கடி, கற்பழிப்புக் காமுகன், கற்பு, காமப்புரி சென்னை, காரில் பெண்கள், காரில் விபசாரம், குஷ்பு, கொக்கோகம், சட்ட மீறல்கள், சட்டத்தின் பாரபட்சத் தனமை, சமூக குற்றவாளிகள், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், சித்தாந்த சார்புள்ள நிருபர்கள், சிறுமியர்களுடன் உடலுறவு, சிறுமியர்களுடன் செக்ஸ், சிறுமியின் நிர்வாணப்படம், சிறுவர் பாலியல், பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில், பெண் கொத்தடிமை, மார்பகங்களைக் காட்டுவது, மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது, விபச்சாரத்த் தொழில், விபச்சாரம், விரசம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV”\n1:16 பிப இல் திசெம்பர் 22, 2009 | மறுமொழி\nஅர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண் கற்பழிப்பு புகார் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2009, 15:43[IST]\nகாஞ்சீபுரம்: மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறியுள்ளார்.\nகாஞ்சிபுரம் மச்சேஸ்வரர் க��வில் அர்ச்சகர் தேவநாதன், கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி கருவறைக்குள் வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநர்ஸ், ஆசிரியை, விஐபி வீட்டுப் பெண்கள் என சகல தரப்புப் பெண்களையும் இவ்வாறு தனது காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார் தேவநாதன். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தேவநாதன்.\nஅவரை இருமுறை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அவருக்குப் பின்னால் சில பெரும் புள்ளிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனைவி, தனக்கு பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து கருவறைக்குள் வைத்து தேவநாதன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார்.\nஅதை பின்னர் செல்போன் கேமராவில் படமாக்கி அதைக் காட்டி பலமுறை தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஇதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையி்ல தேவநாதனின் லீலைகளுக்கு துணை போனதாக முன்பு கூறப்பட்ட ஒரு பூக்காரப் பெண், தேவநாதன் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.\nஅவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அர்ச்சகர் தேவநாதனின் தாத்தா வீட்டிற்கு தினமும் பூ கொடுக்க செல்வேன். அப்போது எனக்கும் தேவநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு முறை என்னிடம் கோவிலுக்கு தினமும் பூ கொண்டு வா என்று கூறினார். நானும் சென்று பூ கொடுத்து வந்தேன்.\nஒரு நாள் எனக்கு குளிர் பானம் கொடுத்தார். அதை குடித்த பின் சிறிது மயக்கம் அடைந்தேன். என்னை அவர் தோள் மீது சாய்த்து கொண்டு கோயில் கருவறையின் உள்ளே அழைத்து சென்றார். என் ஆடைகளை ஒவ்வொன்றாக கலைத்து என்னை கற்பழித்து விட்டார்.\nஅதை தன் செல்போனிலும் படம் பிடித்து விட்டார். நான் கோவிலுக்கு பூ கொடுக்க வரும் போது எல்லாம் செல்போனில் எடுத்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை என்னை கருவறையில் வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, நாளை தேவநாதனின் காவல் முடிவதால் அவரை கோர்ட்டுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. ஆனால் அவர் முதல் முறை கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது மக்கள் செருப்பால் அடித்து போராட்டம் ந���த்தியதால், 2வது முறையாக அவரை கோர்ட்டுக்கு கொண்டு வராமல் வாரண்ட் மூலம் காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையும் அது போல செய்யப்படுமா என்று தெரியவில்லை.\nகுழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை « பெண்களின் நிலை Says:\n12:16 பிப இல் மே 27, 2011 | மறுமொழி\nசமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி « சமூகத் தீவிரவாதம் Says:\n1:05 முப இல் ஓகஸ்ட் 15, 2011 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A", "date_download": "2020-03-28T17:06:20Z", "digest": "sha1:NVCUAWOQ2LRNVLZY3M7BOEIL66BYI7YA", "length": 4368, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "டேட்டிங் வலைத்தளம் இலவச", "raw_content": "\nடேட்டிங் தளங்கள் மிகவும் சுவாரசியமான உள்ளன, ஒரு பெரிய பார்வையாளர்களின் மக்கள் முற்றிலும் அனைத்து வயதினரும். நிச்சயமாக, உருவாக்க போன்ற தளத்தில் நீங்கள் பணம் நிறைய செலவிட என்றால், நீங்கள் முடிவு செய்ய தொழில் சேவைகளை பயன்படுத்த. ஆனால் அங்கு மற்றொரு விருப்பத்தை — உருவாக்க டேட்டிங் வலைத்தளத்தில், இலவச, முற்றிலும் உங்களை»டேட்டிங் சுவிச்சர்லாந்து உள்ள». சமகால வலைத்தளத்தில் அடுக்கு மாடி இந்த அனுமதிக்க, மற்றும் கண்டறிய»சுவிட்சர்லாந்து»உருவாக்கம் செயல்முறை எளிதான மற்றும் உள்ளுணர்வு உள்ளது.\nமற்றும் உள்ளடக்கம் இருக்க வேண்டும் நிலை\nஎனவே வெட்கப்பட வேண்டாம், சுற்றி நடக்க வேண்டும், மற்ற தளங்களில் விகிதம் தோற்றம், வசதிக்காக — போது நீங்கள் தேர்வு செய்ய உங்கள் டேட்டிங் தளத்தில் காண நீங்கள் உதவ வேண்டும்.\nகுறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்றால் நீங்கள் முடிவு உருவாக்க ஒரு இலவச டேட்டிங் வலைத்தளம் வேண்டும் என்று அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு கட்டுரைகள் தலைப்பில் உறவுகள். இந்த பயனர் அனுமதிக்கும் உங்கள் தளத்தில் தங்க.\nஎன்றாலும் அது தெரிகிறது என்று மிகவும் இந்த தளத்தில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது செய்ய, அது உண்மையில் மிகவும் எளிது.\nஅனைத்து பிறகு, நீங்கள் கிட்டத்தட்ட தேவை இல்லை சுதந்திரமாக உள்ளடக்கத்தை உருவாக்க\nநீங்கள் உங்கள் கையை வைத்து மிதமான மற்றும் புதிய பயனர் ஈர்ப்பதில்.\nநீங்கள் உருவாக்க வேண்டும், ஒரு டேட்டிங் தளம் என, பொறுமையாக இருங்கள் தளங்கள் வளரும் மிகவும் மெதுவாக, குறிப்பாக, பதவி உயர்வு, எந்த நிதி முதலீடு விளம்பரம். ஆனால் நீங்கள் என்ன இருக்கலாம் கவலை, அது பற்றி தளத்தின் தரம்.»கண்டறிய சுவிச்சர்லாந்து»இது சரியான இருக்கும்\n← பெரிய இடங்களில் சந்திக்க பழைய பெண்கள் விரும்பும் செக்ஸ் வேலை என்று\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA-2/", "date_download": "2020-03-28T18:30:23Z", "digest": "sha1:BAKLM425GK3DBGFCMKO2RXDUH7S4BYKQ", "length": 21971, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்\nநாள்: ஜனவரி 09, 2019 In: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள உடுமலை சட்டமன்றத் தொகுதியின் புதிய கிளை அலுவலகமான நம்மாழ்வார் குடிலை திறந்தனர்.\nஅதனை தொடர்ந்து சுளேசுவரன்பட்டி பேரூராட்சியில்\nஎன உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 இடங்களிலும் புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.\nஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்-விழிப்புணர்வு பிரச்சாரம்\nஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2020/01/", "date_download": "2020-03-28T16:57:23Z", "digest": "sha1:PF4WAWGHBLYXXNOOO35MNRLGSS7QWWAO", "length": 10190, "nlines": 111, "source_domain": "www.scientificjudgment.com", "title": "January 2020 | ScientificJudgment. ScientificJudgment.: January 2020", "raw_content": "\nபிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 1.\n''எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்றார் மூதறிஞரான நம் ஔவைப்பாட்டி. அத்துணை சிறப்பு பெற்றது நம் மூளை. ஏனெனில் நம்முடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவது மூளையே. உள்ளுறுப்பு, வெளியுறுப்புகள் மட்டுமல்ல நம் சிந்தையில் எழும் அத்தனை எண்ணங்களை இயக்குவதும் இதே மூளைதான். மூளையை உயிரின் தலைமையகம் எனலாம் .\nமேலும் படிக்க [Read more]...\nஉணவுகளும் கரிம அமிலங்களும் - அறிந்து கொள்ள சில.\nஉடலின் சீரான வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்திற்கும் பலவிதமான சத்துக்கள் மட்டுமல்லாது சிலவகையான கார சத்துக்களும், அமில சத்துக்களும் நம் உடலுக்கு தேவையாகின்றன.\nமேலும் படிக்க [Read more]...\nபுஜங்காசனம் அல்லது சர்ப்பாசனம் - Bhujangasana or Sarpasana cobra pose\nஆசனங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது ''புஜங்காசனம்'' எனலாம். சூரிய நமஸ்கார பயிற்சியில் இதனுடைய பங்களிப்பும் மிக அதிகம். ஆண், பெண் முதற்கொண்டு சிறியவர�� முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் எளிதாக இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும்.\nமேலும் படிக்க [Read more]...\nபட்சி மோத்தாசனம் - Paschimottanasana.\nயோகாசனப் பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது. தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும். சுறுசுறுப்பையும் கொடுக்கும்.\nஇங்கு இப்போது உடலுக்கு அற்புத பலன் தரும் ''பட்சி மோத்தாசனம்'' என்னும் பயிற்சியை பற்றி பார்ப்போம்.\nமேலும் படிக்க [Read more]...\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 7.\nதன்னுடைய சுயநலத்தால் மக்கள் மனதில் மதவெறி ஊட்டி பலதர மக்களும் கூடிவாழ்ந்த இந்தியா என்னும் ஒரு ஆல விருட்சத்தை பிரிவினை என்னும் கோடாரியால் இரண்டாக வெட்டிப்பிளந்து பாகிஸ்தான் என்கிற ஒரு நாட்டை உருவாக்குவதில் வெற்றி கண்டார் ஜின்னா.\nமேலும் படிக்க [Read more]...\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 6.\n1946 ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தூதுக்குழு ஒன்றை பிரிட்டன் இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது. ஆனால் முஸ்லீம் லீக் பேச்சுவார்தையை சிதைக்கும் விதத்தில் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தொடங்கியது.\nமேலும் படிக்க [Read more]...\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 5.\nகாதல் மனைவியின் இறப்பு அவருக்கு வருத்தத்தை தந்தாலும் அரசியல் பணிகள் விரைவிலே அந்த வேதனைகளிலிருந்து அவரை எளிதில் விடுவித்தன.\nமனைவி இறந்த பின்பும் கூட தன் காதலுக்கு அடையாளமாக தனக்கு பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை விட்டு தள்ளியே இருந்தார் ஜின்னா.\nமேலும் படிக்க [Read more]...\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nவரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 1.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nபட்சி மோத்தாசனம் - Paschimottanasana.\nபுஜங்காசனம் அல்லது சர்ப்பாசனம் - Bhujangasana or S...\nஉணவுகளும் கரிம அமிலங்களும் - அறிந்து கொள்ள சில.\nபிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Glan...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/kaniyakumari-car-festival-highlights", "date_download": "2020-03-28T18:38:57Z", "digest": "sha1:6XEADABDJ5MO25H7L7EKYKRTO2RIDGKF", "length": 7630, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "செல்ஃபி, நீர் மோர், குழந்தைகள் கலாட்டா... ஊர் கூடி தேர் இழுக்கும் மகத்தான திருவிழா! #VikatanPhotoStory | Kaniyakumari - Car Festival highlights", "raw_content": "\nசெல்ஃபி, நீர் மோர், குழந்தைகள் கலாட்டா... ஊர் கூடி தேர் இழுக்கும் மகத்தான திருவிழா\nஊர் கூடி இழுக்கும் தேர்த்திருவிழா..\nதேர்த்திருவிழா என்பது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாசார விழா. மக்கள் ஒற்றுமையுடன் சாதி, மதம் கடந்து தேரை வடம் பிடித்து இழுப்பதே தேர்திருவிழாவின் முக்கியச் சிறப்பு\nபஞ்சவாத்தியங்கள் முழங்கும் சிறுவர், சிறுமிகள்.\nதோரண அலங்காரத்துடன் வலம் வரும் தேர்\nபேரனை தோளில் சுமந்து தேர் காட்டும் தாத்தா\nதேர் காண வலம் வரும் வெளிநாட்டவர்கள்.\nபசியோடு வருபவர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் மனங்கள்.\nசிறுவர்களை கவரும் வண்ண வண்ண பொம்மைகள்.\nமக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்.\nஒற்றுமையோடு வடம் பிடித்து இழுக்கும் மக்கள்.\nதேர் நகர்ந்து செல்ல தடி போடும் இளைஞர்கள் கூட்டம்.\nமக்கள் கூட்டத்தோடு வலம் வரும் யானை\nதேர் சக்கரத்துக்கு சக்கை இடும் பணியாளர்கள்\nமக்கள் வெள்ளத்தில் வலம் வரும் சுவாமி\nதேர் நிலைக்கு கொண்டு வந்த மகிழ்ச்சயில் வடம் தூக்கி ஆர்ப்பரிக்கும் மக்கள்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/pauttamum-tamizum-download-issues-are-fixed/", "date_download": "2020-03-28T18:48:30Z", "digest": "sha1:QQT32AAVIIQLE7A5T6EQ4CSUTZ32EEHO", "length": 4632, "nlines": 66, "source_domain": "freetamilebooks.com", "title": "பௌத்தமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி – சரி செய்யப்பட்டது", "raw_content": "\nபௌத்தமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி – சரி செய்யப்பட்டது\n���ௌத்தமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி மின்னூலில் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன.\nபிழையைக் கண்டறிந்து சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.\nஇப்போது பதிவிறக்கம் செய்யலாம். சிரமங்களுக்கு மன்னிக்கவும். உங்கள் அனைவரின் தொடர் பேராதரவுக்கு பல்லாயிரம் நன்றிகள்.\nபௌத்தமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.303166/", "date_download": "2020-03-28T18:30:57Z", "digest": "sha1:L57R7ZTFNNZTLC4R2CMP5T6NF5VHZVEL", "length": 6946, "nlines": 263, "source_domain": "indusladies.com", "title": "பெருக்கு! | Indusladies", "raw_content": "\nஎனையுன் தோள் மேல் தூக்கி வைத்து\nநீ கூத்தாடியதும் என் நினைவில்\nநேற்றே போல் நினைவில் இருக்கிறது.\nநானின்னும் குழந்தை உன் விழியில்.\nஉண்டாக்கி என்னை சிரிக்க வைப்பாய்.\nஇறுக்கி அணைத்தே என் உடலை\nஎன்னிடம் தோற்றே எனை வென்றாய்.\nமேலானது பல அறிமுகம் செய்தாய்.\nஇவை எல்லாவற்றையும் விட மேலாய்\nஎனை துவளாமல் நிமிர்ந்திடச் செய்தாய்.\nஉன் தொடலுக்கென நான் ஏங்குவது\nஉன் சொல்லுக்கென் செவி கூர்வதுவும்\nஉன் தொடலில், அணைப்பில் நானுணர்ந்த\nஉன் பிரியம் அனைத்தும் இப்போது\nஉன் சொல்லில் வழிந்து கொண்டிருக்கிறது.\nஎன் கண்களும் நீரால் நிறைகிறது.\nஆடி பெருக்கு - அன்னையின் சிறப்பு\nஎனையுன் தோள் மேல் தூக்கி வைத்து\nநீ கூத்தாடியதும் என் நினைவில்\nநேற்றே போல் நினைவில் இருக்கிறது.\nநானின்னும் குழந்தை உன் விழியில்..... Very true\nஉன் தொடலில், அணைப்பில் நானுணர்ந்த\nஉன் பிரியம் அனைத்தும் இப்போது\nஉன் சொல்லில் வழிந்து கொண்டிரு���்கிறது.\nஎன் கண்களும் நீரால் நிறைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_21_archive.html", "date_download": "2020-03-28T19:13:19Z", "digest": "sha1:L6BJKJXMZEH7IO3I5P6HQFUTEUDISPMB", "length": 68053, "nlines": 1538, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/21/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nகாலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் ...\nமாஸ்கோவில் பாதிரியார் சுட்டுக் கொலை\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nமருத்துவ விஞ்ஞானத்தில் தற்போது இரு துறைகள் முன்னிலை வகிக்கின்றன. அவற்றில் ஒன்று, எல்லாவித வியாதிகளுக்கும் தீர்வு காணும் திறன் கொண்ட ஸ்டெம் செல் சிகிச்சை முறை. மற்றொன்று வியாதியின் அடிப்படையை கண்டுபிடித்து அந்த நோய் மனித பரம்பரையிலேயே இல்லாமல் செய்யும் ஜெனிடிக் முறை.\nமரபணு மாற்று முறையில் ஜீன்களில் செயற்கை தன்மையை புகுத்தி பல வியாதிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் எலிக்கு ஜீன் மாற்றம் செய்து சில சிறப்பு பண்புகளை உருவாக்கி உள்ளனர்.\nஎன்.ஆர்.2பி. எனப்படும் ஒரு வகை ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இந்த எலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மூளை செல்களான நிïரான்களுக்கு இடையேயான தொடர்பு அதிவேகமாக உயர்ந்துள்ளது.\nஇந்த ஜீன்களின் வேகத்தை அல்ஜீமர் வியாதி பாதிப்பது தெரியவந்தது. அதற்கான மருந்தை செலுத்துவதன் மூலம் இந்த ஜீன்களின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதனால் அதன் நினைவுத்திறன் மற்றும் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. மருந்தின் அளவு அதிகப்படுவதற்கு ஏற்ப எலியின் செயல்படு வேகமும் பிரமிப்பைத் தருகிறது. விஷயங்களை புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. மற்ற பெண் எலிகளுடன் ஒப்பிடும்போது இதன் செயல்வேகம் 3 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த அபூர்வ திறனுடைய எலி உருவாக்கத்தில் ஜார்ஜியா மருத்துவக்கல்லூரியும் பங்கு கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜீன்களைக் கொண்டு அறிவுத்திறனை அதிகரிக்கும் சோதனை இதேகுழுவால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:37 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பாகும் மிகப் பிரபல டி.வி. தொடர் ஓப்ரா வின்ஸ்பிரேயின் `டாக் ஷோ'. இன்று நமது சேனல்கள் பலவற்றில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் `பேச்சு மன்றங்கள்', டாக்ஷோவுக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பால் உருவானவைதான். 140 நாடுகளில் ஒளிபரப்பாகும் டாக்ஷோவை அமெரிக்காவில் மட்டும் சராசரியாக 71 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த டாக்ஷோவை நடத்தி வரும் வின்ஸ்பிரே(55) பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் பெண்மணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அது மட்டுமின்றி உலக பணக்காரர்கள் வரிசையில் 45-வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூச்சை நிறுத்துவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார். ஆம், 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டாக்ஷோவை அவர் முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரே சொந்தமாக ஒரு டெலிவிஷன் சேனல் தொடங்க இருப்பதுதான். அதற்கு ஓன்(சொந்தம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் அவரது டாக்ஷோவை வேறு பெயரில் காணலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:29 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:06 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகாலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது\nகாலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது\nதமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.\nஅந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.\nஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.\nபிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.\nஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.\nஇதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.\nஅது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின' என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது' என்கிறார்.\nஇந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.\nதமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.\nரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.'\n'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.\nகருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.\nகாலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.\nதமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜ\nன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான - மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி.\n2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்\nமாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமாஸ்கோவில் பாதிரியார் சுட்டுக் கொலை\nரஷியத் தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்திற்குள் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த ஒரு மர்ம மனிதன் நுழைந்தான். அங்கிருந்த பாதிரியாரிடம் பெயரைக் கூறும்படி கேட்டான். அவர், டேனியல் சிசோயேவ் என்று தனது பெயரைச் சொன்னதும், அந்த முகமூடி மனிதன், கைத்துப்பாக்கியால் பாதிரியாரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட பாதிரியார் சிசோயேவ் தனது சமூக சேவை பணிகளால் ரஷிய இளைஞர்களிடையே புகழ்பெற்றவர், ஆவார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:05 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/samsung-z1.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317407400000&toggleopen=MONTHLY-1420050600000", "date_download": "2020-03-28T17:18:41Z", "digest": "sha1:3GNMB5G6WVY36ACLUOFTROF2PZVX4DH7", "length": 7424, "nlines": 131, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் போன்", "raw_content": "\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் போன்\nடைசன் (Tizen) அடிப்படையில் இயங்கும், சாம்சங் நிறுவனத்தின் Z1 ஸ்மார்ட் போன் வரும் ஜனவரியில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.\nதென் கொரியாவின் பத்திரிக்கைக் குறிப்பு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுவது வெகு நாட்களாகத் தள்ளிப் போடப்பட்டு வந்தது என்றும், தற்போது ஜனவரி 18ல் இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல், ஸ்மார்ட் போன்களின் வரிசையில், தொடக்க நிலை போனாக அமையும். விலை ரூ.5,400 என்ற அளவில் இருக்கலாம். வர்த்தக இணைய தளங்கள் வழியாகவும், மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் இவற்றை வாங்கலாம்.\nஇதன் சிறப்பம்சங்களாக கீழே குறிப்பிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை 4 அங்குல அளவில் TFT LCD டிஸ்பிளேயுடன் அமையும். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் டூயல் கோர் ப்ராசசர் இயங்கும்.\nSpreadtrum SC7727S ப்ராசசர் இதில் இணைக்கப்படும். இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஆக இருக்கும். இதன் பின்புறக் கேமரா 3.2 எம்.பி. திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறன் கொண்டதாகவும் தரப்படும்.\nஇது இரண்டு சிம்களை இயக்கும் வகையில் இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. 3ஜி மற்றும் வைபி இணைப்புகள் கிடைக்கும்.\nசாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் (TouchWiz) இடைமுகம் இதில் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதில் பிரைவேட் மோட் மற்றும் பவர் சேவிங் மோட் போன்ற சில வசதிகள் தரப்படலாம்.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் ப...\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2011/06/blog-post_09.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1514745000000&toggleopen=MONTHLY-1306866600000", "date_download": "2020-03-28T18:02:56Z", "digest": "sha1:SZOJUNRBZAUOKECB7NJ6ZA474J5K5EPF", "length": 31994, "nlines": 204, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: என்னைக் கவர்ந்த அழகிகள்!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nவருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; இன்னொரு முறை, குடும்பத்தில் மாற்றி மாற்றி யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் போக முடியவில்லை; கட‌ந்த ஆண்டு மனைவிக்கு அறுவைச் சிகிச்சை; இந்த ஆண்டு வீடு மாற்றல், மகளின் கல்லூரிப் படிப்பு இன்ன பிற காரணங்களால் சுற்றுலா தடைப்பட்டுவிட்டது. மற்றபடி, இந்தப் பதினாறு ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறேன்.\nசுற்றுலா என்றால், ஆஸ்திரேலியா, ஸ்விஸ், வெனிஸ் என்று கற்பனைகளை ஓட்ட வேண்டாம்; சிம்லா, குலு மனாலி, கோவா என்றும் நீட்ட வேண்டாம். அந்த அளவுக்கு நமக்கு வசதி கிடையாது.\nநான் போனதெல்லாம் ஐந்து முறை ஊட்டிக்கு; இரண்டு முறை கொடைக்கானலுக்கு; மூன்று முறை கேரளாவுக்கு; ஒரு முறை ஹைதராபாத்; ஒரு முறை பெங்களூர்.\nசின்ன வயதில் சுற்றுலா செல்வதைப் போன்று எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் வேறில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் என்னை செஞ்சிக் கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள்; எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, சாத்தனூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வேலைக்குப் போகத் தொடங்கியது‌ வரை, நான் போன மொத்த உல்லாசப் பயணங்களே இவ்வளவுதான் சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, சாவி சார்தான் என்னை எடிட்டோரியல் டிஸ்கஷன் என்னும் பெயரில் ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் சென்றார்.\nஎனவே, எனக்கு இருந்த சுற்றுலாப் பயண ஏக்கம் என் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியே சென்று நாலு இடங்களைப் பார்த்து அறியும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற யோசனையிலும், இயற்கையை நேசிக்கும், பாதுகாக்கும் மனோபாவம் அவர்களுக்குள் வளர வேண்டும் என்னும் கருத்திலும், பலவித விமர்சனங்களையும் புறந்தள்ளி, குடும்பச் சுற்றுல���வை தீவிரமாகக் கடைப்பிடித்தேன்.\nகேரளா சென்றிருந்த‌போது, ஒருமுறை சங்குமுகம் கடற்கரைக்கும் போயிருந்தோம். அங்கே உள்ள பிரமாண்டமான கன்னி சிலையின் அழகைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.\nசிலை என்றால் கல்லில் வடிக்கப்பட்ட சிலை இல்லை. கான்க்ரீட் சிலை. 26 அடி உயரம், 116 அடி நீளத்தில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் நிர்வாணப் பெண் சிலையின் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.\nஇதை வடிவமைத்தவர் கானாயி குஞ்ஞுராமன் என்கிற சிற்பி. இவர் இதை வடிவமைப்பதற்கு முன்பு ஒரு யட்சி சிலையை உருவாக்கினார். அது மலம்புழா அணைக்கட்டில் உள்ளது.\nகானாயி குஞ்ஞுராமன் அபாரமான கலைஞர். சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களைச் சந்தித்தவர். இவரின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வருமாம். அம்மா ஒரு நாள் கோபித்துக்கொண்டு தன் பிறந்த வீடு சென்றுவிட்டார். அம்மாவின் பிரிவு தாங்காமல், ஒவ்வொருமுறையும் கானாயி தன் பாட்டி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்போதும் அப்பாவிடம் சரமாரியாகப் பிரம்படி படுவார். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி வளர்ந்தவர் குஞ்ஞுராமன். கானாயி என்பது அவரது ஊரின் பெயர். சென்னை, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஸ்கூலில் படித்து, கேரள சுற்றுலாத் துறை அபிவிருத்திக் கழகத்தின் கலை ஆலோசகராகப் பணியாற்றியவர் இவர். திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்பு, இந்த யட்சி மற்றும் ஒய்யாரக் கன்னி சிலைகளை ஆபாசம் என்று சொல்லி அகற்றவேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. ஆனால், விவகாரம் அத்தோடு அமுங்கிப் போயிற்று.\nஎது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எல்லாருடைய கண்களும் ஒரே மாதிரிதான். ஆனால், இடம், பொருள், சூழ்நிலையைப் பொறுத்தே ஒன்று அழகானதா, ஆபாசமானதா என்பது முடிவாகிறது. முன்பேகூட எழுதியிருக்கிறேன்... நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு பெண் தொடைகள் தெரிய ஸ்விம் சூட் அணிந்து வந்தால், நீச்சல் போட்டி நடக்கும் இடத்தில் அது ஆபாசம் இல்லை. அதுவே, அந்தப் பெண் தன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஸ்விம் சூட் அணிந்து காபி உபசரித்தால் எப்படி இருக்கும்\nகோயில்களில் எ���்தனையோ நிர்வாணச் சிலைகள் உள்ளன. அம்மன் சிலைகள் பருத்த அங்கங்களுடன்தான் காணப்படுகின்றன. அவற்றில் ஆபாசமா இருக்கிறது\nஅதேபோல்தான் இந்த ஒய்யாரக் கன்னி சிலையும், யட்சி சிலையும் என்பது என் கருத்து.\nயட்சி சிலைக்கும், நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்ததற்கும், சுவாரஸ்யமான‌ ஒரு சின்ன‌ தொடர்பு இருக்கிறது.\n'உனக்காக நான்' என்றொரு திரைப்படம். அதில், 'நோ நோ.. நோ நோ.. நோ நோ... காதல் கதை சொல்வேனோ, கட்டி சுகம் கொள்வேனோ' ‍என்று சிவாஜியும் லட்சுமியும் இந்த யட்சி சிலையைத்தான் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தைப் பார்த்தபோது, பச்சக் என்று மனசில் ஒட்டிக்கொண்டது இந்தச் சிலைதான்.\n1995 ஏப்ரலில், விகடனில் வேலைக்குச் சேரும்பொருட்டு, இங்கே வந்து, ஆசிரியரின் நேர்முக அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதற்கு முன்பாக திரு.வீயெஸ்வி, திரு.ராவ் ஆகியோர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்தனர். இதற்கிடையில், அங்கே ஒரு பக்கம் அந்த வார இதழுக்கான லே-அவுட் நடந்துகொண்டு இருந்தது. அது ஒரு சினிமா கட்டுரை என்று ஞாபகம். ராவ், வீயெஸ்வி ஆகியோர் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருக்க, நான் அங்கே இருந்த மேட்டரை சும்மா படித்துப் பார்த்தேன்.\nஅதில், 'சிவாஜியும் லட்சுமியும் ஒரு யட்சி சிலையைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்களே...' என்று குறிப்பிட்டு, வேறு ஏதோ ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார் சினிமா கட்டுரையாளர். நான் உடனே திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரிடமும், \"அது அந்தப் படம் இல்லை. 'உனக்காக நான்' படத்தில்தான் அந்தப் பாடல் காட்சி வரும்\" என்றேன். \"நிச்சயமாகத் தெரியுமா\" என்றார்கள். \"ஐயோ\" என்றேன். நான் சொல்வது சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள அப்போது இன்டர்நெட் வசதிகள் இல்லை. என்றாலும், நான் உறுதியாகச் சொன்னதை ஏற்றுத் திருத்தம் செய்யப்பட்டது.\nசிறிது நேரத்தில், ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை இன்டர்வியூவுக்கு அழைத்தார். உடன் வந்த திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரும் அப்போது இடையில் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட, \"அப்படியா வெரிகுட்\" என்று புன்னகைத்தார் ஆசிரியர். \"அது என்ன பாட்டு\" என்றார். \"நோ.. நோ...\" என்று பாடத் தொடங்கினேன். ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, \"ஏன், சொல்��� மாட்டீங்களா\" என்றார். \"நோ.. நோ...\" என்று பாடத் தொடங்கினேன். ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, \"ஏன், சொல்ல மாட்டீங்களா\" என்று புன்னகைத்தார். நான் தடுமாறி, \"இல்ல சார், அதுதான் பாட்டு\" என்று புன்னகைத்தார். நான் தடுமாறி, \"இல்ல சார், அதுதான் பாட்டு\" என்று மீண்டும் வரிகளைப் பாடினேன். \"தெரியும். சும்மா தமாஷ் பண்ணினேன்\" என்று சிரித்தார்.\n* கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, நீங்களும் அந்தப் பாடல் காட்சியைக் கண்டு களியுங்களேன்\n - இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. நேரிலும், வாழ்த்துக் கடிதம், ஈ‍மெயில் மற்றும் தொலைபேசி மூலமும், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமும் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டது. இதுவரை என் எந்தவொரு பிறந்த நாளுக்கும் அதிகபட்சம் பத்துக்கும் அதிகமான வாழ்த்துக்கள் கிடைத்ததில்லை. இதனால், இந்த முறை வாழ்த்து வெள்ளத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போய்விட்டேன். வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)\nதங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நாள், மற்றும் வரும் நாட்களும் இனியதாய் அமைந்திடட்டும்....\nசரியான நேரத்தில் என்டர் பண்ணி இன்டர் வியூ ஹாலை என்டர்டெயின்மென்ட் ஹாலாக்கிவிட்டதே யட்சி\nசரியான நேரத்தில் என்டர் பண்ணி இன்டர் வியூ ஹாலை என்டர்டெயின்மென்ட் ஹாலாக்கிவிட்டதே யட்சி\nமுதலில் வலைப்பூவிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ... எல்லா வளமும் நலமும் கூட பிரார்த்தனைகள் ..\nகுடும்ப சுற்றுலா விஷயம் சரியாக சொன்னீர்கள் ... அதுவும் மக்கள் கைக்கு அடங்கும் வரை நடக்கிறது ..\nஎன்ன சொன்னாலும் மலம்புழா சிலைகள் கலை ரசிப்பு எனும் உணர்வு தான்றி சற்று தடுமாற வைப்பவை தான் ( பருவத்தில் )... பக்குவத்தில் வேண்டுமானால் ரசிப்புணர்வு மாறலாம் .\nநோ நோ சொல்லியே எஸ் வாங்கிவிட்டீர்கள் ...\n55 பார்த்தவுடன் சுஜாதா அவர்கள் உங்கள் MD யுடன் பேசிய நகைச்சுவை உரையாடல் எ. எ. எ. புத்தகத்தின் பின்னட்டையில் படித்தது ஞாபகம் வந்தது . அந்த கேள்வி உங்களுக்கும் பொருந்தும்\nஇன்று போல் என்றும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.\n//இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. //\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று இன்னொரு நண்பரின் பிறந்த நாள் பார்ட்டி ஹோட்டல் விஜயில் பார் போற்ற நடக்க இருக்கிறது. உங்கள் பிறந்த நாளையும் சேர்த்துக் ’கலக்கி’ விடுகிறோம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். இனி வரும் எல்லா நாட்களும் இனிய நாளாய் அமைந்திட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.\nஎனக்கு 15ம் தேதி வருகிறது அதே 55\nஅழகிகள் அருமை..அதிலும் அந்த சிற்பத்தின் முகம் சிந்திய கவர்ச்சியே தனி\nஎன்னின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nசார், முதலில் உங்களுக்கு என் (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (அடுத்த ஆண்டு பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்து என்னிடமிருந்துதான் இருக்கும்) இனி, பதிவு பற்றி... சுற்றுலா, இளமை அனுபவம், கலை ரசனை, சிற்பக் கலைஞரைப் பற்றிய குறிப்பு, ஒரு செய்திக் குறிப்பு, சுவாரஸ்ய அனுபவம் என ஒரு பதிவில் எப்படி சார் இத்தனை விஷயங்களைக் கோர்க்கிறீர்கள்) இனி, பதிவு பற்றி... சுற்றுலா, இளமை அனுபவம், கலை ரசனை, சிற்பக் கலைஞரைப் பற்றிய குறிப்பு, ஒரு செய்திக் குறிப்பு, சுவாரஸ்ய அனுபவம் என ஒரு பதிவில் எப்படி சார் இத்தனை விஷயங்களைக் கோர்க்கிறீர்கள் அசத்திட்டீங்க\nசார், வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் என்னதான் நீங்கள் அழகு, ஆபாசம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், புகைப்படத்தில் பார்க்கும்போது கொஞ்சம் நெளியும்படியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை, நேரில் அத்தனைப் பிரமாண்டமாகப் பார்க்கையில் சங்கடம் இருந்திருக்காதோ என்னவோ என்னதான் நீங்கள் அழகு, ஆபாசம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், புகைப்படத்தில் பார்க்கும்போது கொஞ்சம் நெளியும்படியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை, நேரில் அத்தனைப் பிரமாண்டமாகப் பார்க்கையில் சங்கடம் இருந்திருக்காதோ என்னவோ எது எப்படியோ, உங்கள் வேலையை உறுதி செய்த அந்தக் கள்ளி, மன்னிக்கவும், கன்னியை நீங்க விட்டுக்கொடுக்கவா போறீங்க எது எப்படியோ, உங்கள் வேலையை உறுதி செய்த அந்தக் கள்ளி, மன்னிக்கவும், கன்னியை நீங்க விட்டுக்கொடுக்கவா போறீங்க\nபெருமைக்குரிய என் வணக்கத்திற்குரிய திரு. பாலசுப்பிரமணியம் சார் அவர்களின் பெருந்தன்மை ஈகை குணம் யாருக்கு வரும்.. அது போல் பல எழுத்தாளர்கள் அவருடனான அனுபவம்( ராமகிருஷ்ணன் எழுத வந்ததே அவர���ன் அடவைஸ் மற்றும் அவரது ஆதரவும்தானே..தாமரை, கந்தர்வன் ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள்.. இவை எனக்கு தெரிந்த சிறிய துளி..)சினிமா விமர்சனம் எழுதாமல் ஒரு வருடம் விட்டது(தங்கர்பச்சான் மேட்டர்),பாலசந்தர் சொல்லிய பொய்யால் அவர் படத்திற்கு விமர்சனம் எழுதவா வேண்டாமா என மக்களிடமே கேட்டது.. உண்மைக்காக அவர் போட்ட வழக்குகள்(பாண்டியம்மாள், மரம் வெட்டுதல் பற்றி).. எம் ஜி ஆரையே எதிர்த்து பத்திரிகை தர்மத்தை வென்றது.. அதன் சாட்சியாய் பெற்ற அடையாள பணத்தை (ஒரு ரூபாய் என நினைக்கிறேன்..)செக்கை நினைவுச்சின்னமாய் வைத்திருப்பது..சேவற்கொடியோன் என கதை எழுதியது.. -- இப்படி அந்த மாமனிதன் பற்றிய செய்திகளை தொகுத்து புத்தகமாக போடலாமே..அவரின் பத்திரிகை வாழ்கையை தொகுக்கும்போது அது பத்திரிகையாளன் கட்டாயமாக படிக்க வேண்டிய கையேடாக அமையும் வாழ்க பாலசுப்பிரமணியம் அய்யா அவர்கள்..\n//வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; //\nதங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்\nஆர்.வி.எஸ். அவர்களின் இடுகையில் இருந்து இங்கே வந்தேன்.\nஅற்புதம். எனக்கு பணக்கஷ்டம் இல்லை ஆனால் மனகஷ்டத்தால் ஏனோ என் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய சிறிய சிறிய இதைபோல் ட்ரிப் கூட கொடுக்க முடிவதில்லை.\nசார் தமிழ் வானொலி நேயர்களால் பெரிதும் நேசிக்கபடும் சரோஜ் நாராயண்சுவாமி உடன் தங்கள் அனுபவம் பற்றி ஒரு ப்ளாக் எழுதவும்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/08/blog-post_9.html", "date_download": "2020-03-28T17:32:00Z", "digest": "sha1:OPJW7OSQMVEX2UEYSL2PWW3GSSOODH7Y", "length": 17026, "nlines": 275, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர், கோர்ட் கிளை , கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர், கோர்ட் கிளை , கோவை\nகோவையில் இருக்கிற ரொம்ப புகழ் பெற்ற ஹோட்டல் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்���ர்.இந்த ஹோட்டல் நிறைய கிளைகளை கோவையில் வைத்து இருக்கு.நான் போனது கே ஜி மருத்துவமனை, கோர்ட் அருகில் இருக்கிற ஹோட்டலுக்கு..அந்த பக்கம் நம்ம வேலை நடக்கிறதால் ஒரு மத்தியான நேரம் அந்த ஹோட்டலுக்கு போனோம்.வாழை இலையில் சாப்பாடு என்று விளம்பரம் வேற...\nசாப்பாடு மற்றும் டிபன்க்கு என்று தனித்தனி ஏரியாக்கள்.டயட்ல இருக்கிற நிறைய அம்மணிகள் டிபன் பக்கம் அமர்ந்து இருந்ததால் அந்த பக்கம் தாவினோம்.அன்னபூர்ணால என்ன பேமஸ் அப்படின்னா சாம்பார் இட்லியும், தயிர் சேமியாவும்தான்.மத்த டிபன் எல்லாம் நல்லா இருந்தாலும் நம்ம வோட்டு இதுக்கு மட்டும்தான்.மதிய நேரம் ஆதலால் சாம்பார் சாதமும், தயிர் சேமியாவும் ஆர்டர் பண்ணினோம்.\nபிரிட்ஜ்ல வச்ச குளிர்ச்சியோட தயிர் சேமியா...முந்திரி, மாதுளை, உலர் திராட்சை என ரொம்ப சுவையுடன் கொஞ்சம் கூட புளிப்பு இல்லாமல் அவ்ளோ அருமையாக இருந்தது.அதற்கு தொட்டு கொள்ள ஊறுகாய். சத்தியமா மட்டை ஊறுகாய் இல்லை.இரண்டும் இணைகையில் நம்ம கேபிள் சொல்வாரே டிவைன்...அதுதான்...அப்புறம் நெய் மணக்கும் வாசத்துடன் கொஞ்சம் குழைந்த சாதத்துடன் சாம்பார் இருக்க செம...டேஸ்ட்.கூட நொறுக்கி கொள்ள சின்ன சின்ன அப்பளம்...(என்ன....எல்லாம் அளவுல ரொம்ப குறைவா இருக்கு...ஆனா விலை அதிகமா இருக்கு.)\nஇன்னமும் கொஞ்சம் இடம் இருப்பதால் தயிர் வடையும், சில்லி பரோட்டாவும் ஆர்டர் பண்ணினோம்.பண்ணியது வீண் என்று சாப்பிட்டு பார்க்கையில் தான் தெரிந்தது.தயிர் வடை செம புளிப்பு.நான் சாப்பிட்டு பார்க்கையில் என் முகத்தில் தெரிந்த ஒளிவட்டத்தினை நண்பர் கண்டு பிடித்து விட்டார். அப்புறம் சில்லி பரோட்டா...நம்ம ஊருல தள்ளுவண்டியில போடற மசால் பூரி டேஸ்ட்டில் இருக்கிறது.சில்லி பரோட்டா என்றால் நல்ல செவ செவன்னு, குண்டு மிளகாய் போட்டு, தக்காளி சாஸ் லாம் போட்டு ரொம்ப சுவையா த்ருவாங்கன்னு பார்த்தா மசாலாவுல முக்கி கொடுத்து இருக்காங்க. சர்வரை கேட்டால் ஒவ்வொரு மாஸ்டர் ஒவ்வொரு மாதிரி போடுவாங்களாம் அப்படின்னு பதில் வேறு..\nஅப்புறம் உள்புறம் போட்டோ எடுக்க முடியல.ஏன்னா பக்கத்துல கோர்ட் இருக்கிறதால் நிறைய வக்கீல்கள், போலீஸ் என எல்லாரும் வந்து சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.நாம போட்டோ எடுக்க போயி ஏதாவது நியுசன்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிட்டாங்கன்னா என்ன பண்றது...அதுவும் இல்லாம ஏதாவது கொலை கேஸ்ல மாட்டி ஜாமீன்ல வந்து சாப்பிட்டு இருக்கிற ஆளு யாராவது கோவப்பட்டு நம்மளை போட்டுட்டா... அதுனால எஸ்கேப்..\nவிலை எப்பவுமே ரொம்ப அதிகமா இருக்கும்.உணவுகள் ரொம்ப தரமா இருக்கும்.அதே சமயம் கூட்டம் எப்பவும் இங்க இருந்துகிட்டே இருக்கும்.\nசாம்பார் சாதம் - 30.00 தயிர் சேமியா- 35.00 தயிர்வடை - 21.00 சில்லி பரோட்டா – 55.00.\nLabels: அன்னபூர்ணா, கோவை, கோவை மெஸ், கோவையின் பெருமை, கௌரிசங்கர், தயிர் சேமியா\nசாப்பாட்டு கடை பதிவுகளில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜீவா..வாரே வா.\nஅதற்கு அருகில் முன்பு கோர்ட் கான்டீன் ஒன்று இருந்தது.\nவிலையும் குறைவு. தரமும் நன்றாகவே இருந்தது.\nஇப்போது அதை மூடி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஊம்ம், அதெல்லாம் ஒரு காலம்.\nஇந்த வார அஞ்சறைப்பெட்டியில் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன்...\nதிண்டுக்கல் தனபாலன் August 9, 2012 at 2:16 PM\nகோவையில் ஒரு வாரம் கேம்ப் போட வேண்டும்.\nஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்\nசாப்பாட்டு கடை பதிவுகளில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜீவா..வாரே வா.\nகோவை போனால் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. படங்களை பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது\nம்ம்ம்ம்..... வாசிக்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது. குட்டிக் கவிதைகளின் தளம் இது. ஒரு முறை வரலாமே\nஜீவா சார் நல்ல படைப்பு. பழைய நினைவுகளை நியபகபடுத்திநீர்கள் nandri. அங்கே எப்பவும் விலை அதிகம் தான் 90 களில் அங்கே சாப்பிடுவோம் விலையை பார்த்து யோசித்துகிட்டே. சேரன் டவர் அருகில் கீதா கபே (ஓட்டல் ) என்று நினைகிறேன். அங்கே சாப்பாடு நியாயமான விலையில் அளவிலாத சாப்பாடு கிடைக்கும். இப்போ அந்த கடை இருகிறதா என்று தெரியவில்லை.\nதென் திருப்பதி - மலை வையாவூர், காஞ்சி புரம்\nகிடா வெட்டு - அந்தியூர் வனம் - குருநாத சுவாமி கோவி...\nமூணாறு - இயற்கை அன்னையின் மடியில்\nகோவை மெஸ் - சி எஸ் ஹோட்டல் சைவம் , கோவை\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர், கோர்...\nகும்பக்கரை அருவி - பெரியகுளம், தேனி\nஅண்ணா உயிரியல் பூங்கா- வண்டலூர்\nகோவை மெஸ் - ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரிய��ணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7766/amp", "date_download": "2020-03-28T19:05:22Z", "digest": "sha1:LXXISYPYTHLH27Y4WPME4B2XCZV76HFN", "length": 5157, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "காய்களின் மகத்துவம் | Dinakaran", "raw_content": "\n* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.\n* முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும்.\n* பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.\n* தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.\n* கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.\n* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.\n* பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.\n* பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nகொரோனா கொல்லாது... பயம்தான் கொல்லும்\nசரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nவலிப்பு நோயை வெல்ல முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/268", "date_download": "2020-03-28T19:03:25Z", "digest": "sha1:V45JU2AVZHFCIO5N2FVPF3VJP2KBBA2Z", "length": 6864, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/268 - விக்கிமூலம்", "raw_content": "\nகளை செம்மாந்த மக்களாக உயர்வு பெறச் செய்ய உதவுகின்றன.\n⁠7. அனுபவங்கள் பெற வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் வேண்டும் அல்லவா அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் விளையாட்டுத் துறையில் ஏராளமாகவே இடம் பெற்றிருக்கின்றன. அங்கே பயிற்சிக்கும் பஞ்சமில்லை. வளர்ச்சிக்கும் குறைவில்லை.\n⁠8. நமது நாட்டின் கலாசாரம் மென்மையானது. மற்ற நாடுகளை விட ம��ன்மையானது. நெஞ்சைக் கவரும் நுண்மையானது. அத்தகைய அரிய கலாசாரப் பண்புகளை விளையாட்டுக்கள் வளர்த்து விட, நமது நாட்டின் சூழலுக்கேற்ற அமைப்புக்களுடன் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.\nவேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே அதுபோல, நமது நாட்டில் பல்வேறு விதமான கலாச்சாரப் பண்பாடுகள் உண்டு. அவற்றின் அருமை தெரிந்து, பெருமை புரிந்து, குழந்தைகளுக்கு பண்புகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்க வேண்டும்.\n⁠9. பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் மட்டும் இப்படிப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத் தந்துவிட முடியாது. கூடாரம் அமைத்துக் கூட்டமாக வெளியிடங்களில் தங்கி வாழ்கிற ‘முகாம் வாழ்க்கையையும்’ (Camping) குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவே சமுதாயப் பண்புகள் அனைத்திலும் அனுபவம் பெறத்தக்க வண்ணம் உதவிவிடும்.\nஉடற்கல்வி என்பது சுகாதாரமான சமூக வாழ்க்கையை, வலிமையான சமூக வாழ்ககையை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 07:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/absolute-stunner-sheldon-cottrell-takes-catch-of-icc-world-cup-2019-to-dismiss-steve-smith-watch/articleshow/69679691.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-03-28T19:01:05Z", "digest": "sha1:345EGKOQF5ZKUGRGQG3FOYQDY35ZFWD3", "length": 9874, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cottrell catch: ‘சல்யூட்’ காட்ரலின் ‘தெறி கேட்ச்’க்கு பெரிய ‘சல்யூட்’ போடும் ரசிகர்கள்... - absolute stunner\n‘சல்யூட்’ காட்ரலின் ‘தெறி கேட்ச்’க்கு பெரிய ‘சல்யூட்’ போடும் ரசிகர்கள்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிக்சருக்கு அனுப்பிய பந்தை விண்டீஸ் வீரர் செல்டன் கார்டல் அசத்தலாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.\nநாடிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிக்சருக்கு அனுப்பிய பந்தை விண்டீஸ் வீரர் செல்டன் கார்டல் அசத்தலாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்���ிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇதில் நாடிங்ஹாமில் நடக்கும் பத்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nகைகொடுத்த ஸ்மித், கூல்டர் நைல்:\nஇதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் (73), கூல்டர் நைல் (92) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 288 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.\nஇதில் விண்டீஸ் வீரர் தாமஸ் வீசிய போட்டியின் 45வது ஓவரின் இரண்டாவது பந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிக்சருக்கு அனுப்பினார். இதை பவுண்டரி லைனில் நின்ற விண்டீஸ் வீரர் செல்டன் கார்டல் ஒத்த கையால் மிரட்டலான கேட்சாக மாற்றினார்.\nகார்டலின் சூப்பர் மேன் கேட்ச்சால் நொந்து போன ஸ்மித் விக்கெட்டை இழந்து பரிதாபமாக வெளியேறினார். கார்டலின் சூப்பர் மேன் கேட்ச்சைப்பார்த்த ரசிகர்கள், அவரது பாணியில் கார்டலுக்கு சல்யூட் செய்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nகொரோனா: ஸ்விகி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரிக்கு அ...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 724ஆக உயர்வு...\nபிரான்ஸ் நாட்டில் பலி 1,000ஆக உயர்வு- அச்சத்தில் மக்கள்...\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு...\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை\nஇது தான் கொரோனா வைரஸா முதல் புகைப்படம் வெளியீடு\nகூல்டர் நைல், ஸ்மித் அதிரடியால் தப்பிய ஆஸி., : விண்டீசுக்கு 289 ரன்கள் இலக்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமிட்டாய் சோறு | சமயம் தமிழ்\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-03-28T18:27:17Z", "digest": "sha1:76UKHGC4H43KYJRJJKBKG3CVKXEN5GB2", "length": 16666, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "கொரோனா பயத்தில் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட தம்பதியினர்! – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nகொரோனா பயத்தில் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட தம்பதியினர்\nMarch 17, 2020 March 17, 2020 - சந்தோஷ் · அரசியல் சமூகம் செய்திகள்\nஉலக வரலாற்றில் மனித இனம் பல கொள்ளைநோய்களை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக covid-19 என்ற கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த நோய் குறித்த அச்சங்களும் போதிய விழிப்புணர்வும் மக்களிடையே இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை என்றுதான் தெரிகிறது. தனி நபர் சுத்தம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடி பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உலகம் முழுவதுமே பல விசித்திர சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nஅருகில் இருப்பவர்கள் சாதாரணமாக தும்பினாலோ அல்லது முகக் கவசம் அணிந்திருந்தாலோ அவரை ஒரு வேற்று கிரகவாசிபோல் உணர்ந்து அவரிடமிருந்து நகர்ந்து, விரைந்து வேறொரு இடத்திற்குச் சென்றுவிடுகின்றன. ஒருவகையில் இந்த செயல்பாடுகள் அனைத்தும் நோய்குறித்த அச்சம்தான் காரணம் என்றாலும் தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் சிலர் அரசாங்கத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.\nதிருச்சூர் சேர்ந்த வினோத்-இந்திரா தம்பதியினர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவந்தனர். இவர்கள் கடந்த மாதம் தங்களது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். முறையான நோய் கண்காணிப்புக்கு பிறகே அவர்கள் கொச்சின் விமானநிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் சவுதி அரேபியாவிலிருந்து வந்திருப்பதால் இவர்களுக்குக் கண்டிப்பாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற தப்பான அபிப்பிராயத்தில் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் மற்றும் அப்பார்மெண்ட் அசோஷியேசன்ஸ் சேர்ந்து இவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று பேப்பரில் எழுதி கதவின்முன் ஓட்டியுள்ளார்கள்.\nகடந்த ஞாயிறு அன்று இந்தத் தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் அழைத்து விசாரித்து மீட்டுள்ளனர், சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அப்பார்மெண்ட் அசோஷியேன்சன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இருவரும் 28 நாட்கள் முறையான தனிமைப்படுத்தலில் இருந்துதான் மீண்டுவந்துள்ளனர் அவர்களைக் கண்டு அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி ஒன்றில் விபத்தின் காரணமாகச் சிகிச்சைக்கு சென்ற நபரை, ‘உனக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று பயமுறுத்தி…’ இரண்டு வாரமாக அவரைத் தனிமைப்படுத்தி கொரோனா கண்காணிப்பில் வைத்திருந்த செய்தி பலரை ஆதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nசம்பந்தப்பட்ட நபர், கொல்லம் பகுதியில் சிறு விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். கடுமையான வலி காரணமாக அவர் மருத்துவமனை தீவிர கண்காணிப்பு அறைக்கு வேகமாக கத்திக்கொண்டே சென்று முதலுதவி எடுத்திருக்கிறார். என்ன நோய் காரணி என்றே பாராமல் அவரை மருத்துவர்கள் கொரோனா அறையில் கடந்த இரண்டு வாரமாக வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பிறகு உனக்கு ஒன்றுமில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.\nதொடர்ந்து இதுபோன்ற மக்களின் விழிப்புணர்வை கண்டு ஆச்சர்யப்படுவதா, மருத்துவர்களின் அறியாமையை கண்டு கோபப்படுவதா என்று தெரியாமல் அரசாங்கங்கள் எவ்வாறு கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவருது என்று திகைத்துப்போயிருக்கிறார்கள்.. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள்; சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அரசாங்கமே நோயை கட்டுப்படுத்த யோசனை கேட்டால் மக்கள் என்ன செய்வார்கள்\nபிரதமர் மோடி, மோடி, இந்திய அரசு, சீன அரசு, கொரோனா வைரஸ், சீனா அரச்ய், திருச்சூர் தம்பதியினர்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் க��டைக்குமா\nஅரசியல் › செய்திகள் › மருத்துவம்\nபால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் பரிதாபகரமான சர்வாதிகாரி - ஆழி செந்தில்நாதன்\nஅரசியல் › செய்திகள் › தொடர்கள்\nஅரசியல் › சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை\nஹீலர் பாஸ்கருக்கு ஆதரவாக அன்று பேசிய சீமான் இன்று என்ன சொல்லப்போகிறார்\nஅரசியல் › சமூகம் › செய்திகள்\n‘கொரோனாவில் இருந்து ராமர் எங்களைக் காப்பார்’: அயோத்தியில் லட்சக்கணக்கானோர் கூடும் ராமநவமி விழாவிற்கு அனுமதி\nஅரசியல் › சமூகம் › செய்திகள்\nபிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்\nஅடுத்த வைரஸ் தாக்குதலை நாம் எவ்வாறு தடுக்கப் போகிறோம்- ஜேரட் டைமண்ட், நேதன் வூல்ஃப்\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/11/blog-post_27.html", "date_download": "2020-03-28T18:06:37Z", "digest": "sha1:WZN6Z26NWAHAK4D6AYHUQSZAGG6QK2ZM", "length": 53789, "nlines": 476, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...", "raw_content": "\nநந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...\nபலத்த எதிர்(பார்)ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது. முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் முக்கியமாக சுற்றுவட்டாரத்தில் எந்த திரையரங்கிலும் வெளியாகாத காரணத்தினால் இரண்டாம் நாளே பார்க்க முடிந்தது.\n- சென்னை மாநகரின் பழமையான திரையரங்கில் ஒன்றான சென்னை அகஸ்தியாவில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகஸ்தியா திரையரங்கில்தான் சென்னையிலே முதல் முறையாக 70MM வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.\n- சீக்கிரமாகவே திரையரங்கம் சென்றுவிட்டதால் ரசிகர்கள் சிலரது பேச்சுக்களை கேட்க நேர்ந்தது. ஒருத்தர் கெளரவர்கள், புழல், நகரம், மகிழ்ச்சி என்று அவர் சமீபத்தில் பார்த்த படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். “அட்ராசக்க” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.\n- பெருசு ஒன்று தான் அந்தக்காலத்தில் பதினாறு வயதினிலே படத்தை இரண்டு ரூபாய் பத்து பைசா கொடுத்து பார்த்த கதையையும் ஷோலே படத்தை நாலு ரூபா��் கொடுத்து பார்த்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தது.\n- வாலிப குஞ்சுகள் சில ஒவ்வொரு காட்சியிலும் படத்தை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன மயித்துக்கு படம் பார்க்க வந்தார்கள் என்று தெரியவில்லை. %$#@&* ^\nபாட்டியின் கவனிப்பில் வளரும் சிறுவன் அஸ்வத். பாட்டியிடம் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் போவதாக போய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புகிறான். மனநல காப்பகத்தில் இருக்கும் இளைஞன் காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். இவ்விருவரும் சூழ்நிலையின் காரணமாக சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தத்தம் தாயை தேடி பயணிக்கின்றனர். அந்த பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களும் நெகிழ்வுகளும் தான் கதை. கடைசியில் இருவரும் அவர்களது தாயை கண்டுபிடித்தார்களா என்பதே மீதிக்கதை.\n- மிஷ்கின் மனப்பிறழ்வு ஏற்பட்டவராக அருமையாக நடித்திருக்கிறார். அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக பேண்ட்டை பிடித்தபடி படம் நெடுக வருகிறார். நிச்சயம் இமேஜ் பார்க்காத ஒருவரால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும்.\n- சிறுவன் அஸ்வத், வயதை மீறிய நடிப்பு. புத்திசாலித்தனமான சிறுவன் என்ற பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சுட்டித்தனங்கள் மட்டும் மிஸ்ஸிங்.\n- ஸ்னிக்தா, அதிக காட்சிகள் இல்லையெனிலும் அவரது வேலையை சரிவர செய்திருக்கிறார். ரோகிணி சில நிமிடங்கள் மட்டும்வந்து அழ வைக்கிறார்.\n- நாசர் உட்பட பல நடிகர்கள் ஆங்காங்கே தலைகாட்டி நெகிழ வைக்கின்றனர்.\nபடத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே இளையராஜாவின் இசைதான். சிடியில் ஆறு பாடல்கள் இருந்தாலும் படத்தில் இடம் பெறுவது மூன்று பாடல்கள் மட்டும்தான். அந்தப்பாடல்களும் காட்சிகளுக்கு பிண்ணனி இசையைப் போலவே இணைக்கப்பட்டிருக்கின்றன. “மெல்ல ஊர்ந்து...” என்று ஆரம்பிக்கும் பாடல்கள் சில நொடிகளும், “ஒண்ணுக்கொண்ணு...” என்று ஆரம்பிக்கும் பாடல் படம் நெடுக ஆங்காங்கே சில இடங்களிலும் வர “தாலாட்டு கேட்க நானும்...” என்ற பாடல் படத்தின் நாடித்துடிப்பாக விளங்குகிறது. \"எலிலே எலிலே...\" பாடலை நீக்கியது ஏமாற்றம் அளிக்கிறது.\nபடத்தில் வசனங்கள் மிகக்குறைவு. அதற்கு பதிலாக படத்திற்கு பக்கபலமாக இருப்பது திரைக்கதை. படம் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் போல காட்சியமைப்புகள். உதாரணமாக, ஊனமுற்றவரின் காலுக்கு கட்டு போட்டுவிட்டு தாங்கி தாங்கி நடந்துபோகும் மருத்துவச்சி, மேரி மாதா சிலைக்கு அருகில் இருக்கும் விளக்கை மிஷ்கினும் சிறுவனும் எடுத்துச்செல்வது போன்ற காட்சிகளை குறிப்பிடலாம்.\nடைட்டில் ஷாட்டை பற்றி முந்தாநாள் பேட்டியில் மிஷ்கின் சிலாகித்திருந்தார். ஆனால் அப்படி அந்தக் காட்சியில் எப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை கலைக்கண்களோடு பார்த்தால் புரியுமோ என்னவோ... மற்றபடி ஒளிப்பதிவில் புதியதொரு மைல்கல்லை எட்டியிருப்பதாக அதுபற்றி தெரிந்த அறிஞர்கள் சொல்கின்றனர். முதல்பாதியில் முக்கால்வாசி படத்தையும் இரண்டாம் பாதியில் மீதி படத்தையும் காட்டியது தமிழ் சினிமாவிற்கு புதுசு.\nபடத்தின் உயிரே அந்த காட்சிதான் என்ற காரணத்தினால் அதுபற்றி விவரிக்க விரும்பவில்லை. திரையில் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக “தாலாட்டு கேட்க நானும்...” என்று இளையராஜாவின் குரல் கேட்கும் நொடியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுவதை தடுக்க முடியவில்லை.\nஉலகப்படத்தின் காப்பி என்பது தொண்ணூறு சதவிகித காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது.\nமிஷ்கின் தனது பேட்டிகளில் போடும் ஓவர் சீன்களை எல்லாம் மறந்து எதையும் எதிர்பார்க்காமல் திரையரங்கிற்கு சென்றால் நிச்சயம் படத்தை ரசிக்க முடியும்.\nபடத்தின் முதல்பாதியில் ஒரு ஐந்தாறு காட்சிகளில் கண்ணீர் துளிர்த்தது. படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் கண்ணீர் தாரைத்தாரையாக என் கண்களில் இருந்து வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கடைசி இருபது நிமிடங்களுக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.\nநந்தலாலா – மறக்காம கர்சீப் எடுத்துட்டு போங்க\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 17:11:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\nநல்லா analysis பண்ணியிருக்கீங்க. super\n///பெருசு ஒன்று தான் அந்தக்காலத்தில் பதினாறு வயதினிலே படத்தை இரண்டு ரூபாய் பத்து பைசா கொடுத்து பார்த்த கதையையும் ஷோலே படத்தை நாலு ரூபாய் கொடுத்து பார்த்த கதையையும் சொல்லிக்கொண்டிருந்தது./// hahaha\nஅடேங்கப்பா உடனுக்குடன் விமர்சனமா .நல்லாத்தான் இருக்கு .அதென்னாங்க வாலிபா குஞ்சுகள் \nநேரமே வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி nis...\n// அடேங்கப்பா உடனுக்குடன் விமர்சனமா //\nஎன்னை பொறுத்தவரையில் இதெல்லாம் ரொம்ப லேட்...\n// நல்லாத்தான் இருக்கு // - நன்றி...\n// அதென்னாங்க வாலிபா குஞ்சுகள் //\nடபுள் மீனிங்கெல்லாம் இல்லை நண்பா...\nஎன்னோட கர்ச்சீப்ப காணூம்.. அப்ப நா 'எஸ்'....\nஃஃஃஃபடம் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் போல காட்சியமைப்புகள். ஃஃஃஃ\nஅருமையாக பார்த்து பதிந்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்..\nநல்ல விமர்சனம். படத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா\n4 1/2 ஸ்டார் கொடுத்திருக்கிறார்கள். அண்மையில் இவ்வளவு ஸ்டார் எந்தப் படத்துக்கும் கொடுத்ததாக தெரியவில்லை.\nசூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்\nவழக்கமாக என் கருத்தை பிரதிபலிக்கும் நீங்கள் , இதில் வித்தியாச தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்கள்\nபுறக்கணிக்கப்பட வேண்டிய படம் என்பது என் கருத்து..\nபடம் குப்பையாக இருந்தால், உங்கள் விமர்சன ஸ்டைல் சூப்பர்\nபடம் நல்லா இருக்கு... பாருங்க...\nஆனாலும் நாலரை ஸ்டார் இந்த படத்திற்கு அதிகம் தான்... மூன்றரை கொடுக்கலாம்...\n@ கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)\nசும்மா பார்த்தாலே அழுகை வருகிறது... இதில் சரக்கை அடித்துவிட்டு பார்த்தால் ஒரே களேபரம் தான்... கலக்குங்க...\n// வழக்கமாக என் கருத்தை பிரதிபலிக்கும் நீங்கள் // - மகிழ்ச்சி...\n// இதில் வித்தியாச தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்கள் // - அடடே...\n// புறக்கணிக்கப்பட வேண்டிய படம் என்பது என் கருத்து.. //\nமாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... எதனால் என்பதை தெளிவுப்படுத்தவும்... மிஸ்கின் உதவி இயக்குனர்களை அவதூறாக பேசியதாலா அல்லது உலகப் படத்தில் இருந்து ஆட்டையை போட்டார் என்பதாலா...\n// படம் குப்பையாக இருந்தால், உங்கள் விமர்சன ஸ்டைல் சூப்பர் // - நன்றி...\nஇங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது\nபடைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே\n@ கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)\nமிஷ்கின் பற்றிய எனது கருத்தினை அழகாக இரண்டே வரியில் சொல்லிவிட்டீர்கள்... சூப்பர்...\nதம்பி இது ஜப்பானிய மொழிப் படமான கிகுஜிரே யின் தழுவல் என அவரே சொல்லியிருக்கிறார், ஆனால் அந்தப்படத்தில் இல்லாத உயிரோட்டம் இதில் இருக்கிறது ..\nபடம் எனக்கும் பிடித்திருக்கிறது... ஆனால் உங்களுடைய விமர்சனத்தையும் கேபிள் அண்ணனின் விமர்சனத்தையும் படித்துவிட்டு சென்றதால் நிறைய ஏமாற்றம் அடைந்தேன்... ஜப்பானிய படத்தில் இல்லாத உயிரோட்டம் உள்ளதென்றால் அதற்கு காரணம் முழுக்க முழுக்க இளையராஜா மட்டுமே...\n>>>>ஒருத்தர் கெளரவர்கள், புழல், நகரம், மகிழ்ச்சி என்று அவர் சமீபத்தில் பார்த்த படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். “அட்ராசக்க” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.>>>\n>>>டைட்டில் ஷாட்டை பற்றி முந்தாநாள் பேட்டியில் மிஷ்கின் சிலாகித்திருந்தார். ஆனால் அப்படி அந்தக் காட்சியில் எப்படி என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருவேளை கலைக்கண்களோடு பார்த்தால் புரியுமோ என்னவோ...\nசாரி நண்பா முன்னமே பார்த்தேன், அவசர வேலை இருந்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை, கர்சீப் எடுத்துவிட்டு போனாலும், யாராவது பார்த்திருவாங்களோன்னு அவசர அவசரமா கண்ணீரை துடைக்க வேண்டி உள்ளது, நல்லா எழுதி இருக்கீங்க.\nமிஸ்கினுக்காக இல்லாவிட்டாலும் இசைக்கடவுளின் பின்னணி இசைக்காக நிச்சயமாக நாளை காலை பார்த்து விடுவேன், உங்கள் விமர்சனம் நேர்த்தியாக உள்ளது.\nஉங்கள் விமர்சனத்தில் நாளுக்கு நாள் மெருகு கூடுகிறது வாழ்த்துக்கள்\n ஒவ்வொரு விமர்சனம் எழுதும்போதும் என்னை அறியாமல் என் கைகள் உங்களை நக்கலடிக்கும் விதமாக டைப்படிக்கிறது...\nநீங்கள் படம் பார்த்துவிட்டீர்களா.... ஆமாம் மொக்கை படங்களையெல்லாம் பாக்குறீங்க... இதைப் பாக்க மாட்டீங்களா...\nபோன வாரம் நடந்த பதிவர் சந்திப்புக்கு ஏன் வரவில்லை...\nஆஹா... நானெல்லாம் அப்படி இல்லை... யார் பார்த்தாலும் பரவாயில்லை என்று மனதுவிட்டு அழுதுடுவேன்...\nம்ம்ம்... பாருங்க... உங்க விமர்சனத்துக்காக வெயிட்டிங்...\nஅப்போ மற்றுமொரு உலகப் படமா\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிநேகிதரே...\nஉலகப்பட காப்பி என்று வேண்டுமானால் சொல்லலாம்... இதை எல்லாம் உலகப்பட விழாவுக்கு அனுப்பினால் தமிழன் மானம் கப்பலேறும்... சும்மா நம்ம ஊருக்குள்ளேயே ரசிச்சுக்க வேண்டியது தான்...\nமுதல் முறையாக உங்கள் பகுதிக்கு வருகிறேன்.. சூப்பரா இருக்கு விமர்சனம்.. தொடருங்கள்..\nநேற்று நீங்கள் அழைத்தும் என்னால் படம் பார்க்க வர இயலவில்லை. என்னை பொறுத்தவரை மற்றவரின் படத்தை அவர்களின் அனுமதி இன்றி ஒரு ஸ்டில்லை உருவினாலும் குற்றம் குற்றமே இந்த இன்ஸ்பிரேசன் அப்டின்னு சொல்ற ஈர வெங்காயம் எல்லாம் சப்பைக்கட்டு பிரபா. இளையராஜா போன்ற கலைஞன் இது கிகுஜிரோ எனும் ஜப்பானிய படத்தின் உருவல் என்று தெரிந்து இசை அமைத்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அஞ்சாதே trade படத்தின் அலேக் என்றும் யுத்தம் செய் Memories of Murder படத்தின் அலேக் என்றும் கேள்விப்பட்டதில் இருந்து மிஸ்கின் படத்தை இனி வாழ்நாளில் பார்க்கப்போவதில்லை. அமீர் மீது வைத்திருந்த மதிப்பும் 'யோகி Tsotsi படத்தின் அப்பட்டமான உருவல் என்று தெரிந்ததும்' போய் விட்டது. மிஞ்சி இருப்பது பாலா மட்டுமே. சாதாரண கமெர்சியல் தமிழ் படமோ அல்லது 127 ஹவர்ஸ் வந்தாலோ கண்டிப்பாக உங்களுடன் வருகிறேன். உங்களை புகைப்படத்தில் பார்ப்பதற்கும்....எழுத்து வீச்சிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. தொடரட்டும் இந்த பயணம் இந்த இன்ஸ்பிரேசன் அப்டின்னு சொல்ற ஈர வெங்காயம் எல்லாம் சப்பைக்கட்டு பிரபா. இளையராஜா போன்ற கலைஞன் இது கிகுஜிரோ எனும் ஜப்பானிய படத்தின் உருவல் என்று தெரிந்து இசை அமைத்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அஞ்சாதே trade படத்தின் அலேக் என்றும் யுத்தம் செய் Memories of Murder படத்தின் அலேக் என்றும் கேள்விப்பட்டதில் இருந்து மிஸ்கின் படத்தை இனி வாழ்நாளில் பார்க்கப்போவதில்லை. அமீர் மீது வைத்திருந்த மதிப்பும் 'யோகி Tsotsi படத்தின் அப்பட்டமான உருவல் என்று தெரிந்ததும்' போய் விட்டது. மிஞ்சி இருப்பது பாலா மட்டுமே. சாதாரண கமெர்சியல் தமிழ் படமோ அல்லது 127 ஹவர்ஸ் வந்தாலோ கண்டிப்பாக உங்களுடன் வருகிறேன். உங்களை புகைப்படத்தில் பார்ப்பதற்கும்....எழுத்து வீச்சிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. தொடரட்டும் இந்த பயணம் கிகுஜிரோ டி வி டி கிடைத்தால் சொல்லுங்கள். நானும் முயற்சி செய்கிறேன். நன்றி\nஅடுத்த வாரம்தான் படம் பார்க்கனும்..\nஇசையைப் பற்றி என்ன சொல்லப்போறீங்க என எதிர்பார்த்து வந்தேன். நல்லவே சொன்னீங்க. நன்றி..\n@ பிரியமுடன் ரமேஷ், Chitra\nநன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...\n// முதல் முறையாக உங்கள் பகுதிக்கு வருகிறேன்.. சூப்பரா இருக்கு விமர்சனம்.. தொடருங்கள்.. //\nஉங்களிடம் இருந்து வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...\n//மிஸ்கினுக்காக இல்லாவிட்டாலும் இசைக்கடவுளின் பின்னணி இசைக்காக நிச்சயமாக நாளை காலை பார்த்து விடுவேன்,//\n// நேற்று நீங்கள் அழைத்தும் என்னால் படம் பார்க்க வர இயலவில்லை. //\nபரவாயில்லை நண்பரே... கூடிய விரைவில் சந்திப்போம்...\n// என்னை பொறுத்தவரை மற்றவரின் படத்தை அவர��களின் அனுமதி இன்றி ஒரு ஸ்டில்லை உருவினாலும் குற்றம் குற்றமே இந்த இன்ஸ்பிரேசன் அப்டின்னு சொல்ற ஈர வெங்காயம் எல்லாம் சப்பைக்கட்டு பிரபா. //\nஉங்களது வாதம் மிகவும் நியாயமானதாக இருக்கும் வேளையில் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... இருப்பினும் சிறு எண்ணம்... உலகப்படங்கள் காணக்கிடைக்காத பாமர மக்களுக்கு மிஷ்கின் போன்றவர்களின் படங்கள் சென்றடைந்தால் மகிழ்ச்சி தானே...\n// உங்களை புகைப்படத்தில் பார்ப்பதற்கும்....எழுத்து வீச்சிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது. //\nம்ம்ம்... :) இங்கேயும் அதே எண்ணம் தான்... உங்களின் எழுத்துக்களை படிக்கும் போது ஜாலி பதிவரென்றே நினைத்தேன்... ஆனால் பேசும்போது உங்கள் குரலில் சமூகக்கோபம் எக்கச்சக்கமாக தெரிந்தது... அது சரிதான் என்று நீங்கள் என்னை \"சோ\" பேட்டி பார்க்கச் சொன்னபோது கன்பார்ம் செய்துக்கொண்டேன்...\n// கிகுஜிரோ டி வி டி கிடைத்தால் சொல்லுங்கள் //\nடி.வி.டி. கிடைப்பது கடினம்... டோரன்ட் லிங்க் முயற்சி செய்யுங்கள்...\n@ பதிவுலகில் பாபு, பாரத்... பாரதி...\nதொடர்ச்சியான வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே...\nபிரபா, இந்த லிங்க்கை பாருங்கள்.... http://kuzhali.blogspot.com/2010/11/blog-post_27.html . எப்போதாவது தமிழில் ஒரு நல்ல படம் வந்தாலும் அது உருவல் படமாகவே இருக்கும் என்பதை நிரூபித்து இருக்கிறது. //இருப்பினும் சிறு எண்ணம்... உலகப்படங்கள் காணக்கிடைக்காத பாமர மக்களுக்கு மிஷ்கின் போன்றவர்களின் படங்கள் சென்றடைந்தால் மகிழ்ச்சி தானே...// இல்லை பிரபா. அப்படிதான் நானும் எண்ணினேன். ஆனால் சில வருடங்களாக அயல்நாட்டு படங்களை நான் பார்ப்பதோடு, என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அவற்றை பரிந்துரை செய்தேன். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களில் பலர் நல்ல ஆங்கில/உலக சினிமாக்களை பார்க்க தொடங்கிவிட்டனர். சிறு வித்தை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே. எப்படி ஒரு கலப்பட பொருளை வாங்க தயங்குவோமா அப்படியே இதையும் செய்வோம். தெரிந்தே நாம் ஏமாற வேண்டாம்.\nCorrection: சிறு வித்தை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே //சிறு விதை இன்று ஒரு செடியாகி உள்ளதில் எனக்கு திருப்தியே//.\n//ஊனமுற்றவரின் காலுக்கு கட்டு போட்டுவிட்டு தாங்கி தாங்கி நடந்துபோகும் மருத்துவச்சி//\nபடம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்துல மருத்துவச்சியை தனியாக இசையை போட்டு காட்டி இருந்தால் அது வழக்கம். இசை இல்லாமல் அதை ஒரு பொருட்டாக காட்டாமல் பின்னணியாக காட்டினால் அது தான் வித்தியாசம்.\nஇந்த படத்துல எப்படி காட்டினாரு நம்ம மிஸ்கின்\nஅது என்னவோ இந்த மாதிரி சோக படங்கள் பார்க்கவே மனம் மறுக்கிறது. படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே ஆனால் பார்க்க வேண்டிய படம் தான், பார்த்துவிட வேண்டியது தான்.\n// இந்த லிங்க்கை பாருங்கள்... //\nபார்த்தேன்... ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...\nஇரவு வானம் என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய வரிகள்:\nஇது ஜப்பான் படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள், அதே ஜப்பான் படத்தை சப் டைட்டிலுடன் திரையிட்டால் எவ்வளவு பேர் சிலாகிக்க முடியும் எத்தனை பேருக்கு புரியும் எது எப்படி இருந்தாலும் மிஸ்கினின் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.\n// என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அவற்றை பரிந்துரை செய்தேன். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களில் பலர் நல்ல ஆங்கில/உலக சினிமாக்களை பார்க்க தொடங்கிவிட்டனர் //\nநல்ல விஷயம் தான்... நானும் முயல்கிறேன்...\n// படம் இன்னும் பாக்கல. ஆனா இந்த இடத்துல மருத்துவச்சியை தனியாக இசையை போட்டு காட்டி இருந்தால் அது வழக்கம். இசை இல்லாமல் அதை ஒரு பொருட்டாக காட்டாமல் பின்னணியாக காட்டினால் அது தான் வித்தியாசம். //\nநீங்கள் குறிப்பிட்டது போல வித்தியாசமாகவே காட்டினார் மிஷ்கின்...\nராஜாவின் இசையில் பாடல்களை பலமுறை கேட்டாச்சு....\nசோகம் இழைந்தோடும் எலிலே... படத்தில் இல்லையா\n// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே\nநியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...\nஎலிலே சோகம் இழைந்தோடும் பாடலா...\nசரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.\nஇப்ப தாங்க \"அஞ்சாதே\" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன்.\n// சரி படம் பாக்க நான் தயாராகிவிட்டேன்.\nஇப்ப தாங்க \"அஞ்சாதே\" படத்த பாக்க போறேன். பாத்துட்டு சொல்றேன். //\nபாருங்க... ஆனா நந்தலாலாவும் அஞ்சாதே மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து போகாதீங்க...\nஉங்கள் விமர்சனம் அருமை நன்றி.\nஎன்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான்(கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா\nசான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது.\nஅது சரி அது என்ன கலைக்கண் = மாலைக்கண் மாதிரியோ>\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தாருங்கள்...\n// என்னதான் அருமையான படம் என்றாலும் இந்த director உண்மையிலேயே அப்படிதான் (கேரக்டராக இல்லாமல்) இருக்கிறாரா\n// சான்சு கிடைக்கரவரைக்கும் அழுதுபுலம்புவது, கிடைத்து கொஞ்சம் வெற்றியை பார்த்து விட்டால் நான் தான் சிறந்தவன் என்று தனக்கு தானே மொட்டை அடித்துக்கொள்வது. //\nதமிழ்மணத்தில் இந்த வாரமும் 11-வது இடம். வாழ்த்துக்கள்.\nபடம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.\nபின்னூட்டமிடும் இந்த நேரத்தில்தான் உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன் நண்பா. ஏனென்றால் படம் பார்த்துவிட்டு படிக்கலாமே என்று இருந்தேன். அதனால்தான் தாமதம். இப்போது படம் பார்த்துவிட்டேன்.விமர்சனம் நன்று. மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும்போது அவர் பேசலாமே\n// படம் பார்ப்பதே இருக்கும் பிரச்சினைகளை ஒரு இரண்டு மணி நேரமாவது மறப்பதற்கு தானே\nநியாயம் தான்... ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற படங்கள் நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கும்... உதாரணத்திற்கு இந்தப் படத்தில், உங்களிடமும் என்னிடமும் இல்லாத மனிதாபிமானம் ஒரு சிறுவனிடமும் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒரு மனிதனிடமும் இருக்கிறது...///\nஉங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன்.\nஎனக்கு கூட குடும்பத்தினரை படம் பார்க்க செய்யவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது...\n// படம் எப்படி வேனாலும் இருந்துட்டு போகட்டும்.டைடில் போடூம் போது கதை,திரைக்கதைனு யார் பெயரை போடாங்கனு பார்த்திங்களா.நான் இன்னும் படம் பார்க்கவில்லை. //\nமிஷ்கின் பெயரைத் தான் போடுகிறார்கள்...\n// மிஸ்கின் இதுபோன்ற படங்கள் கொடுக்கும���போது அவர் பேசலாமே //\nஇது காப்பி அடித்த படம் என்று உங்களுக்கு தெரியாது போல...\n// உங்கள சொல்லல தம்பி. இந்த அறிவாளி டைரடக்கருகள சொன்னேன். //\nபிரபாகர் மச்சி நீ விருப்ப பட்ட, எனக்கு புடிச்ச கமல் பத்து படங்கள் தொடர் பதிவு போஸ்ட் பண்ணியாச்சு . தெடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள் பல . . . .\nபார்த்தேன் நண்பா... தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி...\nசுஜாதா இணைய விருது 2019\nநந்தலாலா - கர்சீப் எடுத்துட்டு போங்க...\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்\nமந்திரப்புன்னகை - விடிய விடிய விமர்சனம்\nசொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா...\nஹரி பெயிண்டரும் கலர் ரகசியமும்\nகேரக்டர் – சினிக்கூத்து சித்தன் (18+)\nகனவுதுரத்தி குறிப்புகள் - பதிவுலகில் புதுமுயற்சி\nவ குவாட்டர் கட்டிங் – மப்பேறாத பிராந்தி\nசிறகொடிந்த மைனாக்கள் - மைனா விமர்சனம்\nகோலி அப்டேட்ஸ் - தீபாவளி ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/06/", "date_download": "2020-03-28T17:36:57Z", "digest": "sha1:5EWCHLDNUB5RIGFHLXZ4GZRRZWHRDLTI", "length": 95354, "nlines": 403, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 06/01/2016 - 07/01/2016", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nவேண்டுதல்களும் துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார்\nபாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில் பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.\nஒருசமயம், பாபா ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, ' இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும்' எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.\n\" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\"\nயாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.\nபாபாவே கூறியுள்ளபடி, \" ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை \".\nபாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர் மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.\n* ஜெய் சாய்ராம் *\n\"கா���ா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே \" , அதாவது, \" காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் எல்லா பொறுப்புகளும் என்னுடையவை \" - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா\n( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)\nபாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.\nமனைவி மக்கள், பெற்றோர் யாவரிடமிருந்தும் உள்ளத்தைத் திருப்பி என்னிடம் மட்டுமே அன்பு செலுத்துபவன் எனது உண்மையான பக்தன். கடலில் கலந்து விடும் ஆற்றைப் போல அவன் என்னுடனேயே கலந்து விடுகிறான். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nசாயிபக்தர்கள் தங்களுக்கான குருவை தேடுகின்றனர்.\nசாயிபக்தர்கள் பலர் தங்களுக்கான குருவை தேடுகின்றனர். குரு ஒருவரைப் பெறும் ஆவல் பெற்றால், கண்கள் முன் தோன்றாத சாயிபாபா அத்தகைய குரு என கண்டுகொள்ளலாம். தமது தாயன்பினால் பாபா தமது மறைந்து நிற்கும் நிலையிலிருந்தவாறே, தனது பக்தரை சந்திக்க தயாராகவும், ஆவலுடனுமுள்ள பக்தர்கள், சீடர்கள் இம்மை, ஆன்மீக நலன்கள் பெறுவதற்கான முழு பொறுப்பையும் தொடர்ந்து வகித்துக்கொண்டு வருகின்றார்.\nவி .டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின் உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும் (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன், எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.\n* ஜெய் சாயிராம் *\nநமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், பாபாவை மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும். மற்ற எல்லாத் தேவதைகளும் வெற்றுத் தோற்றமே. குருவே ஒரே கடவுள். பாபாவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிர்ஷ்டத்தை மாற்றி விடுவார். -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nசிலருக்கு பாபாவை இறைவனாக ஏற்க மனம் மறுக்கிறது\nகேள்வி : சிவன், ராமன் போன்ற தெய்வங்கள் வழிபடுவதற்காக இருக்கும்போது , சாயியை வழிபடுவதற்காக அந்த வழிபாடுகளைக் கைவிடவேண்டுமா\nபதில் : ஜனங்கள் சிவனையே ராமனையோ மற்ற எந்த தெய்வத்தையோ வழிபடுவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக சாயியை வழிபடவேண்டுமென யாருமே கூறவில்லை. ( நிச்சயமாக சாயி அவ்வாறு கூறவில்லை ). பாபா எல்லா தெய்வங்களின் மீதும் விசுவாசத்தை ஊக்குவித்தார். \" ஒரு குறிப்பிட்ட உருவ வழிபாட்டில் ஒருவர் அதிகமாக ஈடுபடும்போது, அவர் மற்ற எந்த உருவத்தின் வழிபாட்டையும் தனது எண்ணங்களையும், சக்தியையும் அவசியமில்லாமல் திசை திருப்பக் கூடியதாகக் கருதி ஒதிக்கிவிடும் வாய்ப்பு உள்ளது ; எனினும், இது மற்ற வடிவங்களை நிந்தனை செய்துவிட்டது ஆகாது\". மாறாக, நிறைவாக சாயி ஒரே தெய்வமென ஆகி, அதனால் சிவன் ராமன் முதலிய இறைவனின் மற்ற உருவங்களைப் போலவே ஆகிவிடுகிறார். இதயப்பூர்வமான சாயி வழிபாட்டின் மூலம் அபரிமிதமான, சந்தேகத்துக்கு இடமில்லாத நிச்சயமான பலன் கிட்டுகிறது என்று பக்தர்கள் கண்டு கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களுடைய லௌகீக ஆன்மீக நலன்களையும் காக்கும் விரதம் பூண்ட பாபா அத்தகைய பக்தர்கள் சாயியிடம் வருவதற்கு முன் எண்ணிகூடப் பார்த்திராத அதிசயத்தக்க வழியில் தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம் எப்போதும் கூடவே இருக்கும் போஷகராக சாயியின் சான்னித்யத்தை உணர்ந்து வருகிறார்கள்.\nஇன்றும் பெரும்பாலான சாயி வழிபாடு செய்யும் பக்தர்கள் கூட , பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவை இறைவனாக ஏற்க அவர்களது மனம் மறுக்கிறது. உண்மையில் சாயி இறைவனிடமிருந்து வேறுபட்டவர் அல்ல. ஆகவே தான் பூஜிப்பது கடவுளையே என்ற இதயபூர்வமான உணர்வுடன் ஒருவன் சாயியை உண்மையாகவும், சிரத்தையுடனும் வழிபட்டு வரவேண்டும்.\n\" எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி, எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ, நான் அவனுடைய அடிமை. என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதே போல் இருப்பேன்- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா \"\nஎந்த உணவையோ பானத்தையோ சாப்பிடுவதற்கு முன்னால், பாபாவை நினைத்து, அவருக்கு சமர்ப்பித்த பிறகே சாப்பிடவேண்டும். பாபாவின் சிலையோ படமோ அருகில் இல்லையென்றாலும், கண்களை மூடி அவரை மனதுள் நினைத்து, அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருபோதும் தனித்து உண்ணக்கூடாது... ஏனெனில், நாம் ஒருபோதும் தனியாக இல்லை, பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறார்.\nமேலும் பாபா கூறுகிறார் : \" நீ சாப்பிடுவதை எல்லாம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். ஆனால், நீ தனியாக இருக்கும்போது.... அதை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா நான் உன்னுடன் இல்லையா \nபாபாவின் இந்த வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. இச்சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொண்ட எவரும், ஒரு கவளம் உணவையோ அல்லது ஒரு மிடறு தண்ணீரையோ, பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்.\nஉணவு மட்டுமல்லாமல், புலன் இன்பத்திற்கான நமது செயல்களையும் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடவேண்டும். உலக வாழ்வின் எந்தப் பொருளை அனுபவிக்கும் முன்பும், பாபாவின் பெயரை நினைவுகூர வேண்டும். இதுவே அவருக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானது.இப்படி செய்வதின் மூலம், நமது தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.\n* ஜெய் சாய்ராம் *\nசந்தேகமோ கேள்வியோ இல்லாமல் நாம் பாபாவை நம்ப வேண்டும்\nநமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் , பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.\nரிணானுபந்தம் அல்லது வேறு காரணங்களுக்காக பாபா, ஆயிரக்கணக்கானோரை தம்மிடம் தருவித்துக் கொள்கிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.\nபாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும் , அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை. பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர். அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, லௌகீகமாகவும் ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல. அவரே ஒரு பள்ளி அல்லது கலாசாலை, ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர். ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். ( பாபா என்ற ) ஒருவரே ஆசானாகவும், ப��ிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.\n* ஜெய் சாய்ராம் *\nபாபா கூறுகிறார், \" சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன். பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை \".\nசாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.\nஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமை\nஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம்.அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும், விந்தையாகவும் இருக்கும். அத்தகைய மஹாபுருஷர் ஒருவருடைய இயல்பை ஆழ்ந்த பக்தி, தீவிர விசுவாசம், உள்ளார்ந்த தூய்மை பொருந்திய ஒரு பக்தரால் மட்டுமே கண்டு கொள்ளக்கூடும். அத்தகைய பக்தர் பாபாவுக்கு மிகவும் நெருங்கியவர் ஆகிறார்.\n\" ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல், ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை. ஒருவன் காண்பது என்னை, என்னை மட்டுமே ஆயினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமெடுப்பினும், என்னிடம் மட்டுமே பக்தி கொள்வானேயாயினும், அவன் ஆண்டவனை அடைவான் \". - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nமனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந��தும், பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக, அவர்களைத் தம் பக்கம் இழுத்து, உதவி செய்து,பண்படுத்தி,ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச் செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயிநாத்தின் முக்கியப் பணியாகும். எல்லா ஆத்மாக்களும் ஆன்மீக முன்னேற்றத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பது பற்றியும் அவர் தெளிவாக அறிந்திருக்கிறார். அனவே அனைத்து ஆத்மாக்களையும் நற்பயன் அளிக்கும் முறையில் கட்டுபடுத்தி வழிகாட்டுகிறார். பாபா அடிக்கடி கூறுவார்- 'ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் இருந்தபோதும், என் பக்தரில் எவரேனும் ஒருவர் இறப்பைச் சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லாரையும் பற்றி எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்.'\nஒரு உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவைப் பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும். இந்த மனிதப் பிறவியின் துன்பங்களிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டு ஆன்மீக முன்னேற்றம் காண்பதே, எல்லாவிதமான பிரார்த்தனைகள் , சாதனைகள், பூஜைகள் யோகப் பயிற்சிகளின் நோக்கமாகும். எனவே ஜீவாத்மாக்களை, முழுமையான உண்மைப் பொருளிடம் அழைத்துச் செல்லக் கூடிய சத்குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். இத்தகைய சத்குருவானவர்,பிறப்பு,இறப்பு அற்றவர் என்பதால் அவருடைய பக்தர்களின் பல பிறவிகளுக்கும் அவரே வழிகாட்டியாய் அமைகிறார்.\nபெற்றோர்கள் ஒரு பிறவியில் நம்முடன் தொடர்புடையவர்கள். ஆனால் ' ஸ்ரீ சாயிபாபா ' பல பிறவிகளாக நம்முடன் தொடர்பு உடையவர். தந்தை,தாய், மனைவி, குழந்தைகள் என் எல்லா மனித உறவுகளும் இறப்பு வரையே ஒருவருடன் கூட வரமுடியும். ஆனால், பாபா ஒருவர் மட்டும்தான் தமது பக்தர்களாகிய நமது இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்.\n* ஜெய் சாய்ராம் *\nமகான்களை அறிவோம் - 1\nஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமி சமர்த்தர் ( அக்கல்கோட் மகராஜ் ) என்று பிரபலாமாக அழைக்கப்படும் இந்த ஆன்மீகக் குருவின் பெயர், மகாராஷ்டிரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லா வீடுகளிலும் அறியப்படும் பெயராகும். அக்கல்கோட் என்னும் இடத்தை 22 வருடங்களாகத் தம் வசிப்பிடமாக இந்தச் சத்குரு தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், 1878-இல் அங்கேயே அவர் மகாசமாதியும் அடைந்ததனாலும், அவர் ' அக்கல்கோட் மகராஜ் ' என்றும் அழைக்கப்பட்டார். மகாராஷ்ட்ராவிலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் அமைந்துள்ளது.\nஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் பக்தர்களுக்கு சுவாமி சமர்த்தரின் வாழ்வும், அவரது செயல்களும் பற்றி அறிந்துகொள்வது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.\nஸ்ரீ சுவாமி சமர்த்தர், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா இருவரின் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்கள் வாழ்விலும், செயல்களிலும் வியக்கத்தக்க அளவு ஒற்றுமை இருப்பது தெரியவரும். அவர்கள் போதனா முறைகள், உலக அளவிலான அவர்களின் அணுகுமுறை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் இவை யாவற்றிலும் அந்த ஒற்றுமை உண்டு. உண்மை என்னவெனில், சுவாமி சமர்த்தரும், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவும், இரு வெவ்வேறு ஸ்தூல சரீரங்களில், ஒரே தெய்வீக சக்தியின் வெளிப்பாடு ஆவர்கள். தம்முடைய மகாசமாதிக்கு முன்னர், சுவாமி சமர்த்தர், அவருடைய சீடர் ஒருவரிடம், ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாயியை வணங்கும்படியும், எதிர்காலத்தில் தாம் ( சுவாமி சமர்த்தர் ) ஷிர்டியில் இருக்கப்போவதாகவும் அறிவுறுத்தினார்.\nசுவாமி சமர்த்தரின் இளமைக் கால வாழ்க்கையும் கூட ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கையைப் போலவே, யாரும் அறியாத புதிராகவே உள்ளது. குருச்சரித்திரத்தில் ஸ்ரீ தத்த அவதாரம் ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதி அடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் தவ நிலையில் இருந்தபோது அவர்மேல் ஒரு பெரிய எறும்பு புற்று வளர்ந்து வெளியுலகத்திலிருந்து அவரை மறைத்தது. ஒருநாள் ஒரு மரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில் இருந்த ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாக விழுந்தது. கோடாரியின் வெட்டும் பாகத்தில் இரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியுற்றான். அந்தப் புற்றை சுத்தம் செய்து பார்த்தபோது, ஆ அங்கு அவன் கண்டதென்ன அவன் அங்கு ஒரு யோகி, மெதுவாகக் கண்திறந்து, வாயடைத்து நின்ற விறகு வெட்டியைச் சமாதானப்படுத்தி, அவருடைய குறிக்கோளைத் திரும்பவும் நிறைவேற்ற, அவர் மறுபடியும் இவ்வுலகில் தோன்ற வேண்டும் என்பது தெய்வ விருப்பம் என்றும் கூறினார். இந்த யோகி, இந்த புதிய அவதாரத்தில், ' சுவாமி சமர்த்தர்' என்று அழைக்கப்பட்டார்.\nசுவாமி சமர்த்தர், அக்கல்கோட்டில் வந்து குடியேறும் வரை பல இடங்களில் சுற்றித் திரிந்தார். இமயமலைப் பகுதிகளில் அலைந்தபோது, அவர் சீனாவிர்க்குச் சென்றார். அதன்பின்பு, பூரி, பனாரஸ், ஹரித்வார், கிர்னஸ் , கத்தியவாட், இராமேஸ்வரம் போன்ற பல இடங்களுக்கும் சென்றார். மகாராஷ்டிரத்தில், சோலாப்பூர் மாவட்டத்தில் பண்டர்பூருக்கு அருகிலுள்ள நகரமான மங்கல்வேதாவிலும் தங்கியிருந்தார்.1856-ஆம் ஆண்டு அக்கல்கோட்டுக்கு வந்து, அங்கு அவர் பூத உடலில் 22 வருடகாலம் தொடர்ந்து இருந்தார். அவர் அக்கல்கோட்டுக்கு, சின்டோ பண்ட்டோல் என்ற ஒருவரின் அழைப்பின் பேரில் வந்து அந்நகரின் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் தங்கினார்.\nஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை விரைவிலேயே அப்பகுதி மக்கள் உணர்ந்தனர். சோலப்பா என்பவரின் வீட்டில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இந்த சிறிய வீட்டில்தான் இறுதிவரை சுவாமி சமர்த்தர் வசித்துவந்தார்.\nவிரைவிலேயே, ஓர் ஆன்மீக குரு என்ற முறையில் சுவாமி சமர்த்தரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவியது. பக்தர்கள், அவர் ஆசிகளைப் பெறத் தேடிவந்தனர். அவர் ஹிந்து, முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் பார்சிகள் அனைவரையும் சமமாகப் பாவித்தார். ஏழைகள், தேவையுள்ளவர்கள் மற்றும் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள்- இவர்கள்பால் அவர் எப்போதும் கருணை புரிந்தார். ஷீரடியைப் போல, அக்கல்கோட்டிலும் வியாழக்கிழமை கொண்டாட்டத்திற்குரிய சிறப்பு நாளாயிற்று.\nபல வருடங்கள், ஏழை எளியவர்க்குத் தொண்டு செய்து, நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, எண்ணற்ற லீலைகளை புரிந்தபின்னர்,சுவாமி சமர்த்தர் ஒருநாள் திடீரென தம் பூதஉடலை விடுத்துச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்தார். அது ஷாக்கா 1800, சைத்ர சுதா திரியோதசி - அதாவது கி.பி. 1878- ஆம் வருடத்தில், ஒரு செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி. அந்நேரத்தில் அவர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு அவருடைய இறுதி மொழிகளைக் கூறினார். ' யாரும் அழக் கூடாது ' நான் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பேன். பக்தர்களின் ஒவ்வோர் அழைப்பிற்கும் பதிலளிப்பேன். ஸ்ரீ சாயிபாபாவும் மகாசமாதி அடைவதற்கு முன் இதையேதான் கூறினார்.\nசுவாமி சமர்த்தர் தம் உடலை விட்டு நீங்குவதற்கு முன், கேசவ் நாயக் என்ற பக்தர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு ' மகாராஜ், நீங்கள் செல்வதால் எங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள் ' எனக் கேட்டார். சுவாமி சமர்த்தர் தம் பாதுகைகள் ஒரு ஜோடியை வணங்குவதற்காக அவருக்கு அளித்தார். ' இனிவருங்காலங்களில், அஹமது நகர் மாவட்டத்திலுள்ள ஷிர்டியில் நான் தங்கியிருப்பேன் ' எனக் கூறினார். இன்னொரு பக்தரான கிருஷ்ணா அலி பாக்கர், அக்கல்கோட்டுக்குச் சென்று சுவாமி சமர்த்தரின் பாதுகைகளை வழிபடத் தீர்மானித்தார். அப்போது சுவாமி சமர்த்தர் அவர் கனவில் தோன்றி ' நான் இப்போது ஷிர்டியில் தங்கியுள்ளேன் ' அங்குச் சென்று என்னை வழிபடு. எனக்கூறினார். பாக்கர் சீரடி சென்று ஆறு மாதம் அங்குத் தங்கினார். பின்னர், அவர் ஸ்ரீ சாயியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அக்கல்கோட் செல்ல விரும்பியபோது, ஸ்ரீ சாயி, ' அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது ' எனக் கேட்டார். சுவாமி சமர்த்தர் தம் பாதுகைகள் ஒரு ஜோடியை வணங்குவதற்காக அவருக்கு அளித்தார். ' இனிவருங்காலங்களில், அஹமது நகர் மாவட்டத்திலுள்ள ஷிர்டியில் நான் தங்கியிருப்பேன் ' எனக் கூறினார். இன்னொரு பக்தரான கிருஷ்ணா அலி பாக்கர், அக்கல்கோட்டுக்குச் சென்று சுவாமி சமர்த்தரின் பாதுகைகளை வழிபடத் தீர்மானித்தார். அப்போது சுவாமி சமர்த்தர் அவர் கனவில் தோன்றி ' நான் இப்போது ஷிர்டியில் தங்கியுள்ளேன் ' அங்குச் சென்று என்னை வழிபடு. எனக்கூறினார். பாக்கர் சீரடி சென்று ஆறு மாதம் அங்குத் தங்கினார். பின்னர், அவர் ஸ்ரீ சாயியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் அக்கல்கோட் செல்ல விரும்பியபோது, ஸ்ரீ சாயி, ' அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது அக்கல்கோட் மஹராஜ் இங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்' என்று கூறினார்.\nசுவாமி சமர்த்தரின் தெய்வீக லீலைகளை அவர் மகாசமாதி அடைந்ததும் நின்றுவிடவில்லை. இன்றும் கூட அவரது பக்தர்கள், கண்ணுக்குப் புலப்படும் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத உதவிகள் என அவருடைய அற்புங்களை அனுபவித்து வருகின்றனர்.\n* ஜெய் சாய்ராம் *\n' ஒரு கஷ்டமான நிலைமையைச் சந்திக்கும் பொது மனம் உடைந்து போகவேண்டாம். பொறுமையுடன�� என்ன நடக்கிறது என்பதைக் கவனித்த வண்ணம் இருங்கள். ஏனெனில், என்னுடைய பக்தர்களை எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும். ' - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nவாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள் யாவும் பாபாவுடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும் பொறுமையும் உடையவர்கள், பாபாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.\nபாபாவின் மீதான நம்பிக்கை மேலும் வளரும்\n\" வேதனை சூழும் நிலையிலும், நெருக்கடியான வேலைகளிலும் ஒருவர் முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் ஸ்ரீ சாயி சத்சரித்திராவில் தீர்வுகளை தேடினால், அவ்வடியாருக்குத் தீர்வு கிடைப்பது மட்டுமல்லாது மன அமைதியும் கிட்டும். பாபாவின் மீதான அவரது நம்பிக்கையும் மேலும் வளரும் \".\nஒரு சாயி பக்தரின் தலையாய கடமை என்னவென்றால், ஸ்ரீ சாயி சத்சரித்திராவைப் படித்து அதை முழுமையாகத் தன்னுள் வாங்கிக் கொள்வதே. எவ்வளவுக்கெவ்வளவு இதை பக்தர் ஒருவர் படிக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் பாபாவுக்கு நெருக்கமாகிறார் என்பது மட்டுமல்லாமல் அவருள் எழும் அச்ச உணர்வும் ஐயஉணர்வும் விலகிப் போகும். ஒரு சிக்கலான சமயத்தில் அடியவர் ஒருவருக்கு விளக்கம் / தெளிவு / பதில் ஒன்று தேவைப்பட்டால் பாபாவை முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் நினைத்து வணங்கி எதேச்சையாகப் புத்தகத்தைப் பிரித்து பார்த்தால், பிரித்த பக்கத்தில் அடியவர் கோரும் பதில் / விளக்கம் கிடைக்கும் என்பதைப் பலரும் அனுபவித்திருக்கின்றனர். பலரும் ஒருவார காலம் அதைப் பாராயணம் செய்து, தங்கள் விரும்பிய நன்மைகளைப் பெற்று இருக்கின்றனர்.\nஎனவே, சாயி பக்தர்கள் அனைவரும் சாயி சத்சரித்திராவைக் கீழ்க்கண்ட விதமாகப் பயன்படுத்திக் கொள்வது நலம் ;\n1 * ஸ்ரீ சாயி சத்சரித்திரா அதிக விலையுள்ள புத்தகம் அன்று. புத்தகத்தை வாங்கி, அதை ஒரு புதிய துணியில் நன்கு சுற்றி, வீட்டின் பூஜையறையில் பாபாவின் படம் அல்லது உருவச்சிலை முன்பு பக்தியுடன் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமாகவே எண்ணி வழிபட்டு வரவும். தினமும் ஒரு அத்யாயமாவது படிக்கப்படவேண்டும்.\n2 * வீட்டிலிருந்தாலும், ��ெளியிலிருந்தாலும் ஒவ்வொரு நாளும் உறங்கப் போகுமுன், தவறாமல் சில பக்கங்கள் படிக்கப்பட வேண்டும். பாபாவை தன் சிந்தனையில் நிறுத்திய வண்ணமே, கண் இமைகளை மூடி உறங்க ஆரம்பிக்க வேண்டும்.\n3 * ஸ்ரீ சாயி சத்சரித்திராவில் சொல்லி உள்ளபடி சிக்கலான நேரங்களில் பக்தி சிரத்தையுடன் ஒருவாரம் இதைப் படிக்க வேண்டும். முடிந்தால் பாராயணம், வியாழன் அல்லது முக்கிய நாட்களான ராமநவமி, தசரா, குருபூர்ணிமா, ஜன்மாஷ்டமி, மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் தொடங்கினால் நன்று. ஏழாவது நாள் பாராயணம் முடிந்தவுடன் ஏழைகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களுக்குக் கோயிலிலோ தத்தம் இல்லங்களிலோ அன்னதானம் செய்ய வேண்டும்.\n* ஜெய் சாய்ராம் *\nஹர்தாவைச் சேர்ந்த தந்தோபந்த் 14 ஆண்டுகளாக கடுமையான வயிற்றுவலியால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தார். வெவ்வேறு வகையான சிகிச்சைகளை கையாண்டு ஒரு பலனுமில்லை.\nசாயிபாபா எப்படிப்பட்ட வியாதியினையும் வெறும் ஒரு பார்வையாலேயே குணப்படுத்த முடியும் என்பதனை கேள்விப்பட்டு தந்தோபந்த் ஷீரடிக்கு சென்று பாபாவின் திருப்பாதங்களில் சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார்.\nபாபா இரக்க உணர்வுடன் அவரைப்பார்த்து, தமது தெய்வீகத் திருக்கரத்தால் அவரது சிரசைத் தொட்டு ஆசிர்வதித்து உதயையும் கொடுத்தார். தந்தோபந்துக்கு பாபாவின் தெய்வீக சங்கல்பத்தால் அவருடைய நெடுநாள் வயிற்றுவலி உடனே குணமாயிற்று. பாபாவின் அனுமதியுடனும் ஆசிகளுடனும் அவர் ஷீரடியை விட்டு கிளம்பினார்.\nபாபாவின் ஆசிகள் நேரிடையாகவோ, கனவுகள் மூலமாகவோ மற்ற பல பக்தர்களின் ஆரோக்யத்தை மீட்டுத் தந்திருக்கின்ற பல சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன. குருடர்களுக்கு பார்வை அளித்தல், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு அளித்தல், நீண்டகால நோயாளிகளை குணமாக்குதல், துன்பப்படுவோருக்கு ஆரோக்கியம் அளித்தல், சந்தோஷத்தையும், சுபிட்சத்தையும் அருளுதல். இவையனைத்தும் பாபா அவர்களால் அன்புடன் செய்யப்பட்டன. இல்வாழ்க்கைக்குரிய பக்தர்களின் கோரிக்கைகளையும் (ஒரு வேலை கிடைத்தல், ஒரு பணி உயர்வு கிடைத்தல், ஒரு வீடு கிடைத்தல் போன்றவை ) தமது பக்தர்களுக்காக அவர் நிறைவேற்றினார்.\nபாபா இவ்வாறு கூறுவதுண்டு \" அமர்ந்திரு, உனது கவலைகளை தூரஎரி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இங்க���ள்ள பக்கிரி மிகவும் அன்புள்ளவர். அவர் அனைத்து வியாதிகளையும் குணமாக்குவார். அனைவரையும் அன்புடன் பட்சத்துடன் பாதுகாப்பார் \".\nஉலகத்தின் பெரும்பாலான மதங்கள் \" தெயவீகத்தினை நீங்கள் பற்ற விரும்பினால் உங்கள் ஆசைகளை துறந்துவிடுங்கள் \" என்ற நடைமுறை சாத்தியமற்ற கொள்கையை உபதேசிக்கும்போது, ஷீரடி சாய்பாபா, முழுமையும் மாறுபட்ட நிலையில், தம் பக்தர்களிடம் கூறினார். \" அனைத்து ஆசைகளுடனும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுதற்பொருட்டும் தங்களின் பாரங்களை என்னிடம் மாற்றிவிடுதற் பொருட்டும் என்னிடம் வாருங்கள். நான் அவைகளைத் தாங்கிக்கொண்டு உடனடியாக அவைகளிலிருந்து தங்களை விடுவிப்பேன் \". \" ஷீரடி சாயிபாபா \" அல்லது \"இப்பூவுலகில் பூத உடலுடன் நடந்த ஆண்டவன் \" பெருமிதத்துடன் தமது பக்தர்களுக்கு சந்தோஷம், வெற்றி, உலகாயத சுபிட்சங்கள் இவைகளை உறுதி செய்தார். தெய்வீக அவதாரங்களில் அவர் தனிச்சிறப்பானவர்.\n\" இன்று மட்டுமல்ல என்றென்றும், இப்பிறப்பில் மட்டுமல்ல இனி வரப்போகும் பிறவிகளிலும், உமக்கு எந்தவிதமான தீங்குமிழைக்க முடியாது. யாம் அதைப் பார்த்துக் கொள்கிறோம் \" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான மகால்சாபதியிடம் கூறிய வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் மஹல்சாபதிக்கு மட்டுமல்ல, தம்மை வழிபடும் ஒவ்வொரு பக்தனுக்கு என்றென்றுக்கும் அளிக்கப்பட்ட சரணாகதி மந்திரம் )\nபாபாவின் அன்புக்கு எல்லையே கிடையாது. தம் பக்தர்களுக்கு எந்தவிதக் குறைவுமின்றி பலவிதங்களில் அவர் உதவி வருகிறார். முக்கியமாக பாபா உதவும் முறை மூன்று வகைப்படும் என கூறலாம்.\n( 1 ) நாம் கஷ்டத்திலிருக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டுமென்பதை பாபா நம் உள்ளுணர்வாகத் தோன்றச் செய்கிறார். இது நாம் நல்ல நினைவோடு விழித்திருக்கும்போது ஏற்படும் உணர்வு என்பதையறிந்து அதன்படி நடப்பதால் பயன் கிட்டுகிறது.\n( 2 ) கனவுகளிலோ, மெய்மறந்த நிலைகளிலோ பாபாவின் உருவம் நம்முன் தோன்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணரச் செய்கிறது.\n( 3 ) நம் மனதில் உள்ள சிக்கலை அவிழ்க்க வேறு ஏதோ வ்யஜத்திற்காக பாபா நம்மை சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதரிடம் அனுப்புவது.\nபாபாவே குருவாக இருந்து உதவுவார்\n\"யாரிடமும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதே. என்னையே உன்னுடைய எண்ணங்கள். செயல்கள் யாவற்றுக்���ும் லட்சியமாகக் கொள். ஆன்மீக வாழ்வின் லட்சியமாகிய பரமார்த்தம் உனக்கு சந்தேகமின்றி உறுதியாகக் கிட்டும். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியோ, உடலை வாட்டும் சாதனைகளோ தேவையில்லை. உன்னுடைய குருவினிடத்தில் அசையா நம்பிக்கை மட்டுமே போதும். எல்லாக் காரியங்களையும் இயக்குபவர் குருவே என்பதை திடமாக நம்பு. குருவின் மகிமையை உணர்ந்து, அவரே ஹரி, ஹரன், ப்ரம்மா - திருமூர்த்தி என்பதையறிந்தவன் பாக்யத்தை என்னவென்று சொல்வது\" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா ஒப்புயர்வற்ற சமர்த்த சத்குரு. பாபா ஒருபோதும் தம்மை ஒரு குருவாக சொல்லிக் கொள்ளவில்லை. தம்மிடம் திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சில பக்தர்களுக்கு குருவாக இருந்து உதவுகிறார். ஒரு சமயம் தீக்ஷிதர் என்ற பக்தரும் மற்றும் சில நண்பர்களும் பம்பாய் செல்ல பாபாவிடம் உத்திரவு கேட்டார்கள். \" நீங்கள் போகலாம் \" என்றார் பாபா. \" பாபா எங்கு போவது\" என்று ஒருவர் கேட்டார். \" மேலே \" ( அதாவது சுவர்க்கத்திற்கு ) என்று பதிலளித்தார் பாபா.\n\" பல இடங்களிலிருந்தும் பல வழிகள் உள்ளன. இந்த இடத்திலிருந்தும் (துவாரகாமாயிலிருந்தும் ) ஒரு வழி உள்ளது. ஆனால் வழியில் இடையூறுகள் நிறைய உள்ளன. வழியில் புலிகளும், கரடிகளும் உள .\nஒருவன் அஜாக்கிரதையாக இருந்தால், வழியிலுள்ள ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட நேரும் \" - பாபா.\n\" அப்போது கஷ்டமோ, அபாயமோ இல்லை. புலிகளும் கரடிகளும் ஒதுங்கிப் போய்விடும் \" -பாபா.\nஇந்த சம்பாஷணையிலிருந்து தெய்வீக நிலையைப் பெற விரும்புவோருக்கு துணையாக ஒரு குரு அவசியம் என்பதும், சீரடியிலிருந்து துணை கிடைக்கும் ( அதாவது பாபாவே குருவாக இருந்து உதவுவார் ) என்பதும் நன்கு விளங்குகிறதன்றோ பாபா தற்போது ஸ்தூல உடலில் இல்லையே என்ற கேள்வி எழலாம் . அதற்க்கு அவசியமேயில்லை. உண்மையான பக்தன், பாபாவின் இருப்பை எப்போதும் நன்கு உணர்வான். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாபாவின் பதிலை பெறுகிறான்.\nசீரடி மாஜே பண்டரீபுர, சாயிபாபா ரமாவார\n1913ல் ஒரு சமயம் பாபாவின் பக்தரான புறந்தரேயின் தாயார் பண்டரீபுரத்திற்குச் செல்ல அவாக் கொண்டிருந்தார். ஆனால் பாபாவிடம் அனுமதி கேட்கவில்லை. ஒருதினம் பாபாவே இவ்விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். எப்போது அவள் பண்டரீபுரம் செல்லவிருக்கிறாள் என்று கேட்டார் பாபா. ஆனால் புரந்தர��யின் தாயும், மனைவியும் அவ்வாறு கேட்ட பாபாவே, சீரடி மசூதியில் பண்டரீபுர விட்டலாகவும், ரகுமாயியாகவும் காட்சியளித்து நிற்பதைக் கண்டனர் புரந்தரேயின் தாய் பண்டரீபுரம் செல்லவில்லை என்று பதிலளித்தார். அதற்குப் பின் பலமுறைகள் பாபா அவ்வம்மையாரை அவ்வாறு கேட்பதுண்டு.ஆனால் ஒரே பதில்தான்; \" சீரடியே எனது பண்டரீபுரம்; சாயிபாபாவே வித்தோபா புரந்தரேயின் தாய் பண்டரீபுரம் செல்லவில்லை என்று பதிலளித்தார். அதற்குப் பின் பலமுறைகள் பாபா அவ்வம்மையாரை அவ்வாறு கேட்பதுண்டு.ஆனால் ஒரே பதில்தான்; \" சீரடியே எனது பண்டரீபுரம்; சாயிபாபாவே வித்தோபா \" என்பதுதான். இக்கருத்துடனேயே இப்போது \" சீரடி மாஜே பண்டரீபுர, சாயிபாபா ரமாவார\" என்ற பாடல் ஆரத்தி சமயத்தில் தொன்று தொட்டு பாடப்பட்டு வருகிறது.\nசாயிபாபாவின் அருள்கிட்ட, அவரிடம் பக்தி வளர, சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா அவசியமேயில்லை. பக்தர்கள் நினைக்குந்தோறும், நினைக்கும் இடமெல்லாம் பாபா தோன்றுகிறார். மனதை ஒருமுகப்படுத்தி பாபாவை தியானம் செய்தால் போதுமானது. ஆனால் சீரடி சூழ்நிலை, தொடர்பு யாவும் பாபாவிடம் பக்தி வளர உதவும்.\nதினமும் சித்தர்கள், சாதுக்கள் ஆகியோரை தரிசனம் செய். தூய வாழ்க்கை நடத்து. இங்ஙனம் இறக்கும்போது தூய்மையாக இருக்கக்கூடும். இறக்கும் தருணத்தில் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. உன்னுடைய இஷ்ட தெய்வத்தின் மீது மனதைச் செலுத்து. மனதை ஈசனிடம் ஒருமைப்படுத்தியிருக்கும் போது, சாவு வருமானால் முக்தி நிச்சயம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான நானாவிடம் கூறியது )\nயாராவது நம்மீது பத்து வார்த்தைகள் பேசினால், நாம் ஒரே வார்த்தையில் பதில் சொல்வோம். யாருடனும் சண்டை போடவேண்டாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஇது ( மசூதி ) நம் வீடு. இந்த வாடா நம் வீடு. நான் இங்கிருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும் இந்த வீட்டை உன் வீடாகவே கருதவேண்டும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநானா ( பக்தர் ) : பாபா, கடவுளைக் காண்பதெப்படி\nபாபா : மனம் முரட்டுத்தனமானது. கட்டுக்கடங்காதது. அதை அடக்க முயல வேண்டும். ஒரு ஈயானது எப்படி எல்லாப் பொருள்கள் மீதும் உட்கார்ந்துவிட்டு, தீயையணுகும்போது பறந்துவிடுகிறதோ, அதைப் போன்று மனமானது இந்திரிய சுகங்களை நாடி அவற்றை அனுபவித்து, அவற்றுள் மூழ்கி, தெய்வீகத்தைக் காணும்போ��ு வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. கட்டுக்கடங்காத இந்த மனம் கடவுளிடம் ஒன்றுபடாத வரையில், சம்சாரம், பிறவிப் பெருங்கடல் தவிர்க்க முடியாததே. மனதை ஜெயிக்காத வரையில் மீண்டும் பிறந்தேயாக வேண்டும். ஆனால் பிறவிகளில் மானிடப்பிறவியே மிகச்சிறந்தது.\nஆகவே, மூர்த்தி பூஜை செய். அதாவது கடவுளை உருவங்களில் வழிபட்டு மனதை ஒரு நிலைப்படுத்து, சிலையும் கடவுளே. உருவ வழிபாட்டைப் புறக்கணிக்காதே. ஒரு உருவச்சிலை ஆழ்ந்த பக்தியுடன் பூஜிக்கப்படும் பொழுது, மனது லயத்தைப் பெறுகிறது.\nபின்னர், மனனம் (அதாவது) கடவுளின் லீலைகளை எண்ணுவது, தியானம் இவற்றைக் கடைப்பிடி. புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய். அவற்றுள் கூறியிருப்பதைக் கடைப்பிடி. ஆத்ம வித்யை எல்லா ஞானத்திலும் சாலச்சிறந்தது. அதில் தேர்ந்துவிட்டால் முக்தி கிடைத்து விடுகிறது. கடவுளே நம் வசப்படுகிறார்.\nகடவுள் யார், நாம் அவரை எப்படிக் காண்பது\nநானா ( பாபாவின் நெருங்கிய பக்தர் ) ; பாபா கடவுள் யார் நாம் அவரை எப்படிக் காண்பது\nபாபா : பக்தர்கள் ( அதாவது சம்சாரத்தில் கட்டுண்டவர்கள் ) சரியானது, தவறானது இரண்டுக்குள் உள்ள வித்தியாசத்தையோ, கடவுள் யார் என்பதையோ அறிவதில்லை. அவர்களிடம் தூய எண்ணங்கள் இருப்பதில்லை. எப்போதும் சம்சாரத்திலேயே மூழ்கி இதயத்தில் தூய்மையில்லாமல் சாதுக்களிடமும், சாஸ்திரங்களிலும் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் கடவுளை அடைவதில்லை. நரகத்தை நோக்கியே விரைகின்றனர்.\nமுமுக்ஷூக்கள், இந்த கட்டுண்ட நிலையை வெறுத்து விவேகத்தைக் கடைப்பிடித்து விசாரம் செய்து, கடவுளைக் காணவேண்டுமென்ற துடிப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் தெய்வ பக்தியுடன், நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். நாம ஜபம், தியானம் இவற்றின் மூலம் மனதை இந்திரியங்களிடம் திருப்பி அவர்கள் சாதகர்கள் ஆகிறார்கள். சாதுக்களுடன் பழக ஆசைப்படுகிறார்கள்.\nஇவர்கள் தங்கள் தியானம், ஜபம் இவற்றில் பூரண லயத்தைப் பெற்று விடும்போது, சித்தர்களாகிறார்கள். புகழும், இகழ்ச்சியும் ஒன்றாகிவிடுகிறது. ஆசைகள் அகன்றுவிடுகின்றன. இவ்வுடல் நம்முடையது, உடல்தான் நாம் என்ற எண்ணங்கள் போய்விடுகின்றன. தமது ஆத்மாவும், கடவுளும் ஒன்று என்பதை அறிந்துவிடுகிறார்கள். \"நானே பிரம்மன்\" என்ற எண்ணம் வந்து விடுகிறது. இறுதிய��ல் அசையும், அசையாப் பொருள் யாவற்றிலும் கடவுள் வியாபித்திருப்பதைக் காணலாம்.\nகடவுள் எங்குமுள்ளார். அவர் இல்லாத இடம் கிடையாது. நம்மை ஈஸ்வரனைக் காணவொட்டாமல் தடுத்துவிடும் மாயையின் சக்தியைப் பார் நான், நீ இவ்வையகம் முழுவதும் ஈஸ்வரனுடைய அம்சங்களே\nவிதியை வெல்ல யாரால் முடியும்\nவிதியை வெல்ல யாரால் முடியும் பாபாவின் பக்தர்களை கேட்டால் தயங்காமல் பதிலளிப்பார்கள் \" பாபாவால் \" என்று. தம்மையண்டிய பக்தர்கள் விஷயத்தில் விதியையும் மாற்றியமைத்தார் பாபா. சிறந்த ஜோதிடர்கள் ஒரு பக்தருக்கு குழந்தையே இருக்காது என்றனர். பாபா அந்த பக்தருக்குப் பல குழந்தைகள் பிறக்க அருளினார். ஒரு பக்தருக்கு குறிப்பிட்ட தினத்தில் பெரிய அபாயம் வரப்போவதாக ஜோதிட சாத்திரம் கூறியது. \" என் பக்தனிடம் எந்த அபாயம் நெருங்கும் பாபாவின் பக்தர்களை கேட்டால் தயங்காமல் பதிலளிப்பார்கள் \" பாபாவால் \" என்று. தம்மையண்டிய பக்தர்கள் விஷயத்தில் விதியையும் மாற்றியமைத்தார் பாபா. சிறந்த ஜோதிடர்கள் ஒரு பக்தருக்கு குழந்தையே இருக்காது என்றனர். பாபா அந்த பக்தருக்குப் பல குழந்தைகள் பிறக்க அருளினார். ஒரு பக்தருக்கு குறிப்பிட்ட தினத்தில் பெரிய அபாயம் வரப்போவதாக ஜோதிட சாத்திரம் கூறியது. \" என் பக்தனிடம் எந்த அபாயம் நெருங்கும் \" என்று முழங்கினார் பாபா. பக்தனை அன்று தீண்ட வந்த சர்ப்பம் ஒதுங்கிச் சென்றது \" என்று முழங்கினார் பாபா. பக்தனை அன்று தீண்ட வந்த சர்ப்பம் ஒதுங்கிச் சென்றது ஜோதிடர்கள் வியந்தனர். ஆம், பாபாவுடைய பக்தனாக ஆனவுடன், உண்மையான பக்தனானவுடன், \"என்னுடைய பொறுப்பெல்லாம் உன்னுடையது \" என்று பூரணமாகச் சரண்புகுந்த பக்தனான பின்னர், பாபா அந்த பக்தனை எட்டு திசைகளிலிருந்தும் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறார்.\nபொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது\nஎனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவு...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gerta", "date_download": "2020-03-28T18:44:44Z", "digest": "sha1:KACAGUMNZKTKXZOPXWFXNGP3VUBDMMIJ", "length": 3068, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gerta பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Gerta தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gerta\nஇது உங்கள் பெயர் Gerta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16897", "date_download": "2020-03-28T17:57:09Z", "digest": "sha1:TNXXHAHCN2DMQ42REVZ62JBOVN6TAB62", "length": 9207, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 1, 2018 இலக்கியன்\nகர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியம���ப்பதைத் தடுப்பதற்காக – இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ரவு வழங்­கும் என்று கூறப்படுகிறது. ‘தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்­வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­பதற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆத­ர­வ­ளிப்­போம்’ என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­துள்­ளார்.\nயாழ்ப்­பா­ணத்­தின் கர­வெட்டி பிர­தேச சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 9 ஆச­னங்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் தலா 7 ஆச­னங்­க­ளும், ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சிக்கு 2 ஆச­னங்­க­ளும் உள்­ளது.\nகர­வெட்டி பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது. ஏனைய கட்­சி­க­ளு­டன் பேச்­சுக்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றது. இதே­வேளை, வவு­னியா மாவட்­டத்­தின் வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் 26 ஆச­னங்­க­ளில், 12 ஆச­னங்­கள் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளு­டை­யது. எஞ்­சிய 14 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 8 ஆச­னங்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும் உள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, தெற்கு கட்­சி­கள் ஆட்சி அமைப்­பதை தடுப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­ட­னும் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தெரி­வித்­துள்­ளது.\nமாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் திறனாளிகளாவோம்\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள��� வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8023", "date_download": "2020-03-28T17:39:28Z", "digest": "sha1:KAJGA3M5NB3FM7OSHWRTQLEM4JE26HUH", "length": 7613, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "சிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி\nசெய்திகள் அக்டோபர் 31, 2017நவம்பர் 1, 2017 சாதுரியன்\nதமிழ் அரசியல்கைதிகளின் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், அரசியல் கைதிகள் சார்பில் முன்னிலையாகவிருந்த சிங்களச் சட்டத்தரணி முன்னிலையாகாததால் குறித்த மூன்றுஅரசியல் கைதிகளின் வழக்குகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே; சிவாஜிலிங்கம் தான் தமிழ் சட்டத்தரணிகள் எவரையும் குறித்த கைதிகளின் வழக்கில் முன்னிலையாவதற்கு கோரப்போவதில்லையெனவும், தனக்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் இலவசமாக உதவியதாகவும், சிங்களச் சட்டத்தரணி ஒருவர் கைதிகள் சார்பாக முன்னிலையாவதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்றையதினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைதிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க சிறிது கால ��வகாசம் எடுக்கும் என தெரிகிறது.\nஅரசியல்கைதிகள் சார்பில் சட்டத்தரணி இரட்ணவேல் முன்னிலையாகிவந்த நிலையில், அவரை தவிர்த்து சிங்கள சட்டத்தரணியொருவர் மூலம், கைதிகளின் வழக்கு இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் பள்ளிவாசலில் பொலிசார் குவிப்பு\nஅரசியல் கைதிகள் விடயத்தில் முதலமைச்சரின் கடிதத்திற்கு சந்திரிக்கா மௌனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/airtels-new-offer-to-compete-with-geo/c77058-w2931-cid298709-su6194.htm", "date_download": "2020-03-28T18:36:02Z", "digest": "sha1:JAQT3RXLNDLJSNMGMD2DS4FXI3K6ZPCC", "length": 2965, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்!", "raw_content": "\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்\nதற்போது ஜியோவின் திட்டத்துக்கு போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து புதிய ஆஃபர்களை அறிவித்து வருகிறது.\nதற்போது ஜியோவின் திட்டத்துக்கு போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து புதிய ஆஃபர்களை அறிவித்து வருகிறது. ஜியோ ரூ.799க்கு, ஒருநாளைக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 84 ஜிபி வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் கடந்த மாதம் அதே 799 ரூபாயில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nஅதன்படி, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து மொபைல் டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ரூ.799 திட்டத்தில் சேரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்களும், ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்களும் கொடுக்கப்படும். இதுதவிர, ஒருநாளைக்கு இலவசமாக 100 லோக்கல், எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். அனுப்��� முடியும். மேலும், ஏர்டெல் பேமெண்ட் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 75 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:08:49Z", "digest": "sha1:DC7R4T7H5A63Q44WFOPO4DO27EFL43EN", "length": 9651, "nlines": 112, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி | மாடி தோட்டம் இலவச பயிற்சி", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nHome சுயதொழில் பயிற்சி மாடி தோட்டம் மற்றும் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nமாடி தோட்டம் மற்றும் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் மாடி தோட்டம் இலவச பயிற்சி KVK Erode\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nகடலூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயற்சி\nகாரைக்குடியில் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nதிண்டுக்கலில் ஆடு வளர்ப்பு பயற்சி\nகடலூரில் நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பு…\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு\nமண் மற்றும் பாசன நீர் பரிசோதனை இலவச பயிற்சி\nதூத்துக்குடியில் தேனீ வளர்ப்பு பயிற்சி\nமுருங்கைத் தோட்டத்தில் தேனீ பண்ணை – அதிக இலாபம்\nPrevious Postகலர் சோடா புதிய தொழில் கை நிறைய வருமானம் Next Postநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nதிண்டுக்கலில் ஆடு வளர்ப்பு பயற்சி\nகாரைக்குடியில் உணவுப் பண்டங்கள் தயாரித்தல் / பதப்படுத்துதல் இலவச பயற்சி\nமாடிதோட்டம் மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி\nகன்னியாகு��ாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/cbsc-2.html", "date_download": "2020-03-28T18:03:00Z", "digest": "sha1:WWETROR3IQ4LLD5YHYL3BRBURHL7OXBO", "length": 6743, "nlines": 41, "source_domain": "www.thamizhkadal.com", "title": "CBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்?", "raw_content": "\nCBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்\nCBSC மாணவர்கள் +2 தேர்வு எழுதுவதில் சிக்கல்\nபிளஸ் 1 பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக, பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள��க்கு, ஏற்கனவே பொது தேர்வு நடந்து வந்தது. ஆனால், &'நீட்&' மற்றும் ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், மாணவர்கள் திறம்பட செயல்படும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வு துவங்கப்பட்டது.\nஇந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்க முடியும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 சேர்ந்தவர்களுக்கு, பொது தேர்வு எழுதுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1ல், பள்ளி அளவில் மட்டுமே தேர்வு நடத்தப்படும். ஆனால், மாநில பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது.\nஎனவே, பிளஸ் 1ல் பொது தேர்வு எழுதாத, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பிளஸ் 2 பொது தேர்வில், எப்படி அனுமதி அளிப்பது என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து, அரசு தேர்வு துறை மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையில், சட்ட ரீதியான முடிவு எடுத்து, அரசாணை வெளியிட்டால் மட்டுமே, சி.பி.எஸ்.இ., மாணவர்களை, பொது தேர்வில் பங்கேற்க வைக்க முடியும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017/09/income-tax-e-filling.html", "date_download": "2020-03-28T18:34:25Z", "digest": "sha1:VUXSWCSFNZEISQPHGWZ3BRVELZDIW7VE", "length": 27864, "nlines": 613, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: Income Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை\nவருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தாங்கள் அனுப்பும் தகவல்கள், உரிய வருமான வரி கணக்குதாரருக்கு போகிறதா என்பதை உறுதிப்படுத்த, வருமான வரித்துறை, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரியை, http://incometaxindiaefiling.gov.in என்ற எங்கள் இணையதளத்தில், ஏராளமானோர் செலுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கு அதிக வருவாய் உடையவர்கள், அந்த இணையதளத்தில், 'இ - பைலிங்' வாயிலாக, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். அவர்களில் சிலர், தங்கள் மொபைல்\nபோன் எண் மற்றும் இ - மெயில் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால், நாங்கள் அனுப்பும் தகவல், சில சமயங்களில், அவர்களை சென்றடைவது இல்லை. அதனால், இ - பைலிங் செய்பவர்கள் அனைவரும், தங்கள் முகவரி, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண், இ - மெயில் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில், 'இ - பைலிங்' கணக்கில் பதிவு செய்ய வேண்டும்.பின், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும், 'பாஸ்வேர்டு' அனுப்பி, தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு, தகவல் ச��ன்று சேர்வது உறுதி செய்யப்படும்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅக்டோபர் 2017- பள்ளி நாட்காட்டி\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சி...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nசாதாரண கழித்கல் கணக்கு தெரியவில்லை.இந்திய கல்வித்த...\n-ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் எதிரொலி 7-வது ஊதியக் கு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nDGE-உண்மைத் தன்மைச் சான்று : முதன்மைக் கல்வி அலுவல...\n01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்ற...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7....\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில...\nமதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்\nபணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) க...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\n'பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nபிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆச...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nவண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி வீடீயோ....\nஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்தான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nதமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊத���யத்தினை பிடித்தம் செய்திடும் வகையில் அரசாணை வெளியிட முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\n5 புதிய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு Express Pay Order\nபத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் 25.3.2020 முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.\nவீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்க...\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக என்.பி.ஆர் கணக்கெடுக்கும் பணி தள்ளிவைப்புமக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பு * கொரோனா பரவலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி * மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:47:07Z", "digest": "sha1:5VIWGU6SERCSR5W2X6I6LB45VAWDNBAQ", "length": 43596, "nlines": 340, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நூல்கள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nவரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி என்பதைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.\nகதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் ���றிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.\nகதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே \nதிகாரம், புகழ் எதுவாக இருப்பினும் உச்சத்தில் தடுமாறுகிறது, விழுந்துவிடாமலிருக்க எதையேனும் பற்றவேண்டிய நெருக்கடி. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல், தருணங்களை ஏக்கங்களாகவும் நிராசைகளாவும் நிரப்பி தனிமையில் அழவும் பொதுவெளியில் சிரிக்கவும் விதிக்கப்பட்ட மனிதர்களின் பாசாங்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசாரணை.\n3. காஃப்காவின் நாய்க்குட்டி ( 2015)\nநாம் ஒவ்வொருவருமே பொன் பொருள் புகழ்^தத்துவம் விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப்பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் தொடங்து பிரான்சில் வளர்ந்து செக் குடியரசில் முடிகிறது. தேடி அலைந்ததைக் கண்டடைந்தார்களா அதற்காக அவர்கள் கொடுத்த விலையென்ன அதற்காக அவர்கள் கொடுத்த விலையென்ன அடைந்தக் கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன அடைந்தக் கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன என்பதான கேள்விகளுடன் கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத்தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.\n4. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2013)\nதமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2014) பெற்ற நாவல்\n“இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன” – முனைவர்க. பஞ்சாங்கம்\n“பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்” – ந. முருகேசபாண்டியன்\n5. மாத்தா ஹரி -நாவல் (2008)\nகு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினை வென்ற நாவல்\n“நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது” – கி. அ. சச்சிதானந்தம்\n“பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.”வே.சபாநாயகம்\nஎனி இந்தியன் பதிப்பகம், சென்னை 600017 Pn.:04424329283\n6. நீலக்கடல் – சரித்திர நாவல் (2005)\nதமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2007 பெற்ற நாவல்\n“இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். – முனைவர்ரெ.கார்த்திகேசு\n” நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் ���ாவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது.” -‘ பிரபஞ்சன்’\nசந்தியா பதிப்பகம், சென்னை- 600083 Ph.044-24896979\n8. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்\nதமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும் இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.\nநற்றிணை பதிப்பகம் (பி) லிட்.,\nஎண். 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,\nவிகடன், குமுதம், கல்கி, குங்குமம்போன்ற வெகுசன இதழ்கள், திண்ணை போன்ற இணைய இதழ்கள் சிற்றிதழ்கள் ஆகியவற்றில் பிரசுரமானவை\nமணிமேகலை பிரசுரம், சென்னை 600017 Pn.:0444346082\n10. நந்தகுமாரா நந்தகுமாரா -சிறுகதைகள்\nசந்தியா பதிப்பகம், சென்னை-600 083\n11. சன்னலொட்டி அமரும் குருவிகள் -சிறுகதைகள்\nபுதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை-600 083 Ph.:04424896979\n12.சிரிக்கும் ரொபோவையும் நம்பக்கூடாது – அறிவியல் புனைகதைக ள்\nஉயிரெழுத்து பதிப்பகம், திருச்சி-620001 Ph.:04316523099\n13 . தத்துவத்தின் சித்திர வடிவம்\nஅல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வ��ர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள\n14. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள் :\nமேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.\n15. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் –\nபிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் தனிக்கவனம்பெற்ற பதினைந்து படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள். லாமர்த்தின், பொதுலேர்,எமே செசேர், பஸ்க்கால் கிஞ்ஞார்..\nசந்தியா பதிப்பகம், சென்னை 600 083 Ph.:04424896979\n16. சிமொன் தெ பொவ்வார் -கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான ஒரு திருப்புமுனையாய் அமைந்த சிமொன் தெ பொவ்வாரின் வாழ்க்கைநெறி பற்றிய கட்டுரைகளும் பெண்களுக்கான வேதநூல் என சித்தரிக்கபடும் அவரது இரண்டாம் பாலினத்தின் சுருக்கமும் அடங்கியது.\nஎனி இந்தியன் பதிப்பகம், சென்னை 600 017\n17. எழுத்தின் தேடுதல்வேட்டை -கட்டுரைகள்\nசிந்தனைகுடத்தில் மானுடத்தேடல் தளும்ப அலைந்த படைப்பிலக்கியவாதிகள் பன்னிருவரைப்பற்றிய கட்டுரைகள்\nசந்தியா பதிப்பக���், சென்னை 600083\nஅரசியல், சமூகம் செய்திகள் மற்றும் பிரச்சினகளைவைத்து யுமாயினி இதழில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு\n41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை -60011\n19. அல்பெர் காம்யு மரணத்தில் மர்மம்(2014)\nஅம்ருதா இதழில் வெளிவந்த பத்திகளின் தொகுப்பு. கலை, இலக்கியம் மற்றும் பொதுவகைக் கட்டுரைகள்.\nவரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள் வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா வரலாறு என்று எழுதப்பட்டதெல்லாம் உண்மைகளா வரலாறு என்று எழுதப்பட்டதெல்லாம் உண்மைகளா இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலகசரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.\n21. இலங்கு நூல் செயவலர்- முனைவர் க. பஞ்சாங்கம்\nமூத்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், தேர்ந்த திறனாய்வாளருமான க. பஞ்சாங்கத்தின் திறனாய்வு திறனை விளங்கிக் கொள்ளும் முயற்சி\nதஞ்சாவூர் 613007, தொலைபேசி 04362-239289\nஅம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது.\nபுகழ்பெற்ற ஃபெரெஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் (Albert Camus) புரட்சி குறித்த ஆய்வு நூல். புரட்சி பண்பை வரலாற்றின் துணைகொண்டு விசாரணை செய்திருக்கிறார்.\n“தனித்து ஒதுங்கியிருந்த குற்றம் இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது . நேற்றுவரை தண்டனைக்கு ஆளானக் குற்றம் இன்றைக்குத் தண்டனைகுரிய சட்டத்தை வகுக்கிறது”. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல்மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசூக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.” இப்படியானதொரு கொடூரமான சூழலில் அல்பெர் கமுய் யினுடைய புரட்சியாளன் நேரடியாக ஃபிரெஞ்சுமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுகிடக்கும் நம் இருப்]பை புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ள ப் பேருதவியாய் இருக்கும்\nநூலின் முன்னுரையில் பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nபிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா\n24 குற்ற விசாரணை -லெ.கிளேசியொ\nமன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக்கதவு முதன்முறையாக விரியத் திறக்கபடுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை கதைநாயகனுக்கு ஆசிரியர் தேர்வு செய்திருப்பது தற்செயல் அல்ல. கதை நாயகன் நம்முள் உறங்கிகொண்டிருக்கும் ஆசாமி. நம்மிடம் முடிவுற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேசியோ அதனை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.\n25. போர் அறிவித்தாகிவிட்டது -நவீன பிரெஞ் சு சிறுகதைகள்\nசந்தியா பதிப்பகம், சென்னை 600083\n27. வணக்கம் துயரமே -நாவல்\nகாலச்சுவடு பதிப்பகம் -நாகர்கோவில் 629001\n28. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்\nமேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகையுண்டு. பின்னர் கவிதைகளிலும் அது எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேக சிறப்பு. வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இத்தொகுப்பில் பதினோறு கதைகள் உள்ளன. இவற்றுள் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவாழ்ந்து மறைந்த இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு; இன்றூ வாழ்ந்து கொண்டிருக்கிற இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு. தலையில் கிரீடமும் ஒளிவட்டமும் அலங்கரிக்க பவனிவந்த வருகிற படைப்பாளிகளின் எழுத்துக்களுமுண்டு, கவனிப்பாரற்ற வேரில் பழுத்த பலாவுமுண்டு; ஒரு பக்க நாவலுமுண்டு, ஒன்பது பக்கங்களில் சொல்லப்பட்ட சிறுகதையுமுண்டு; பழமையுமுண்டு புதுமையுமுண்டு, கதை தரும் அதிர்வுகள் பொதுப்பொருள்.\nஉலகங்கள் விற்பனைக்கு- அதிர்வுக் கதைகள்\nஅசோக் நகர், சென்னை 600 083\n29. உயிர்க்கொல்லி – மொழிபெயர்ப்பு சிறுகதைகள்\nபிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து ப் பழக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய வாசகர்களுக்கு இந்த நவீனக் கதைகள் புதிய அறைகூவலை முன் வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன எல்லா கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக்குலைக்கும் புனிதச் சடங்கு என்பதை நிறுவும் தொகுப்பு இது.\n669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001\nமார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவ்ரும் தத்துவ பேராசிரியருமான டெனிஸ்கொலன் பிரெஞ்சு நூலின் தமிழாக்கம். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ர விதத்தில் அதில் மாற்ரங்களைக் கொண்டு வருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மற்றொரு பரிமானத்தைத் துலக்கமாக்குகிறது.\n669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001\n31. அதிபர் வந்த தினம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-03-28T19:01:02Z", "digest": "sha1:KYFI7Q6IVZSVBDKKWGZGQX3E4E2OPG3P", "length": 16783, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சராசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி (Average) என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண் மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை (measure of central tendency)எனவும் சராசரி அழைக்கப்படுகிறது.\n2.4 AM, GM, HM மூன்றுக்கிடையேயுள்ள சமனின்மை\n3 சார்புகளின் சராசரி மதிப்புகள்\nகீழ்க்காணும் ஐந்தும் சராசரியின் முக்கிய வகைகளாகும்:\nஇவை ஐந்தில் தரவின் தன்மைக்குப் பொருத்தமான சராசரி காணப்படும். பொதுவாக கூட்டுச் சராசரி ஏற்புடைய சராசரியாகக் கருதப்பட்டாலும், கோட்டமுடைய பரவல்களுக்கு அது பொருத்தமாக இராது. கோட்டமுடைய பரவல்களில் சமவாய்ப்பு மாறியின் பெரும்பான்மையான மதிப்புகளை விட அதன் சில மதிப்புகள் மிக அதிகமானவையாகவும், வேறு சில மிகக் குறைவானவையாகவும் இருக்கும். இதனால் கணக்கிடப்பட்ட கூட்டுச் சராசரியின் மதிப்பானது அப்பரவலின் தன்மையைச் சரியானபடிச் சுட்டும் அளவாக இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட்டுச் சராசரியை விட இடைநிலையளவு பொருத்தமான அளவையாக இருக்கும். ஏனெனில் இடைநிலையளவு காணும்முறை எல்லையோர மதிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை.[1]\nஇரு எண்களின் கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச்சராசரிகளின் ஒப்பீடு. இடையிட்ட குத்துக்கோடுகள் இசைச் சராசரிகளின் அணுகுகோடுகள்.\nகூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றும் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படும் சராசரிகளாகும். இவை பித்தாகரசின் சராசரிகள் எனப்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: கூட்டுச் சராசரி\nai, i = 1, ..., n என்ற n எண்கள் தரப்பட்டிருந்தால் அவற்றின் கூட்டுச் சராசரி:\n2, 8 இன் கூட்டுச் சராசரி = (2 + 8) / 2 = 5. இம்மதிப்பு 2 ஐ விடக் குறைவாகவோ 8 ஐவிட அதிகமாகவோ அமையாது.\nமுதன்மைக் கட்டுரை: பெருக்கல் சராசரி\nn எதிரிலா எண்களின் பெருக்கல் சராசரி, அந்த எண்களின் பெருக்கற்தொகையின் வர்க்கமூலம் ஆகும்.\na1, a2, ..., an ஆகிய n எண்களின் பெருக்கல் சராசரி:\nஎடுத்துக்காட்டு: 2, 8 இன் பெருக்கல் சராசரி,\nஎடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் பெருக்கல் சராசரியை அந்த எண்களின் மடக்கைகளின் கூட்டுச் சராசரியின் எதிர்மடக்கையாகக் கருதலாம்.\nமுதன்மைக் கட்டுரை: இசைச் சராசரி\na1, a2, ..., an ஆகிய n பூச்சியமில்லா எண்களின் இசைச் சராசரி, அந்த எண்களின் தலைகீழிகளின் கூட்டுச் சராசரியின் தலைகீழியாகும்:\nஎடுத்துக்காட்டு: A லிருந்து B -க்குச் சென்ற பயணத்தின் வேகம் 60 கிமீ/மணி, B லிருந்து A -க்குத் திரும்பிய பயணத்தின் வேகம் 40 கிமீ/மணி எனில், மொத்தப் பயணத்தின் சராசரி வேகம்:\nAM, GM, HM மூன்றுக்கிடையேயுள்ள சமனின்மை[தொகு]\nதரப்பட்ட நேர் எண்களின் கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றுக்கும் இடையேயுள்ள சமனின்மைத் தொடர்பு:\nஇச்சமனின்மை ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்துள்ளதால் இதனை நினைவில் கொள்வது எளிது.\nதரவின் முகடு அல்லது ஆகாரம் (mode) என்பது அத்தரவில் அடிக்கடி காணப்படும் மதிப்பாகும். இது எளிதாகக் கணிக்கக் கூடிய சராசரி. மற்ற சராசரிகள் போலன்றி எண்வடிவில் அமையாத தரவுகளுக்கு முகடு காணலாம்.\nஒரு தரவிற்கு ஒரேயொரு முகடு மட்டுமே இருக்கும் என்றில்லை. ஏனென்றால் சமமான அளவில் அதிகமாக காணப்படும் மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக அத்தரவில் இருக்கலாம். தரவு நிகழ்வெண் பரவலாக இருந்தால் சமமான மிக அதிகமான நிகழ்வெண் கொண்ட மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கலாம். சில சமயங்களில் பரவலின் சமவாய்ப்பு மாறியின் அனைத்து மதிப்புகளுமே இவ்வாறு சம நிகழ்வெண் கொண்டிருக்கலாம். ஒரேயொரு முகடுடைய தரவு ஒரு முகட்டுத் தரவு என்றும் இரு முகடுகளையுடைய தரவு இரு முகட்டுத் தரவு என்றும் இரண்டுக்கும் மேற்பட்ட முகடுகளையுடைய தரவு பல முகட்டுத் தரவு என்றும் அழைக்கப்படும்.\nதரவின் இடைநிலையளவு அல்லது இடையம் என்பது தரவின் மதிப்புகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள மதிப்பைக் குறிக்கும். மதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள மதிப்பு இடைநிலையளவாக அமையும். மதிப்புகளின் எண்ணிக்கை இரட்டையாக இருந்தால், நடுவில் உள்ள இரண்டு மதிப்புகளின் கூட்டுச்சராசரி இடைநிலையளவாக அமையும். எடுத்துக்கொள்ளப்பட்ட தரவின் உயர்பாதியைக் கீழ்பாதியிலிருந்து பிரிக்கும் மதிப்பாக இடைநிலையளவு இருக்கும்.\nசராசரி எனும் கருத்துருவை சார்புகளுக்கும் நீட்டிக்கலாம்.[2] நுண்கணிதத்தில் தொகையிடக்கூடிய சார்பு ƒ இன் சராசரி மதிப்பு, [a,b] இடைவெளியில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/269", "date_download": "2020-03-28T17:47:35Z", "digest": "sha1:REGBUXNC6KEOASS5AH2GUYLNULNZB2ZN", "length": 4630, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/269 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉருவாக்கும் ஆற்றல் உடையதாகும். தன் திறன் தெரிந்து, பிறருடன் போட்டியிட்டு ஒற்றுமையாக வாழ்கிற சமூக அமைப்புக்கு; உடற்கல்வியே உன்னதமாக உழைக்கிறது. ஒவ்வொருவரையும் உள்ளன்புடன் அழைக்கிறது. அதனால் தான் உடற் கல்வி உலகமெங்கும் செழித்துக் கொண்டிருக்கிறது என்று நாம் செம்மாந்து கூறலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 டிசம்பர் 2019, 07:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/vijayakanth-condemned-by-chennai-hc-in-defamation-case.html", "date_download": "2020-03-28T18:37:29Z", "digest": "sha1:M3SMI7FXA5225FMBGJUC76UZNBRJORFW", "length": 8995, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijayakanth Condemned by Chennai HC in Defamation Case | Tamil Nadu News", "raw_content": "\n‘அவர் பேச��னது எல்லாம்’... ‘எச்சரிக்கை விடுத்த’... ‘சென்னை உயர்நீதிமன்றம்’... \nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றின் விசாரணையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.\nமேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது எனவும் விஜயகாந்த் தரப்புக்கு அறிவுறுத்தினர்.\nஷாக் ரிப்போர்ட்... மருந்துகளை 'அதிக' விலைக்கு விற்க... மருத்துவர்களுக்கு 'அனுப்பப்படும்' இளம்பெண்கள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தப்பா'...'லிவிங் டூ கெதர்' குற்றமா...'லிவிங் டூ கெதர்' குற்றமா\nதிருமண பந்தத்தில் நுழையும் 'கேப்டன்' மகன்.. வைரலாகும் 'நிச்சயதார்த்த' புகைப்படங்கள்\nஅடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு\n'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’\n'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினம்'... ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’... ‘காவல்துறை அறிவிப்பு’\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தி கொலை'...'தமிழகத்தை உலுக்கிய வழக்கு'...உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே\n1972-ல் நடந்த அந்த ட்விஸ்ட்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு இப்போ 46 வயசு\n'உங்க மருமகளை வரவேற்பதற்காக.. இன்னொருத்தரோட மகள கொன்னுருக்கீங்க\nவரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcnnlk.com/", "date_download": "2020-03-28T17:48:45Z", "digest": "sha1:S2ZH7UA3E2DM2IZOCHXOZJVZUJJDDMNW", "length": 32306, "nlines": 286, "source_domain": "tamilcnnlk.com", "title": "Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs - தமிழர் செய்திகளின் முதல்வன் தமிழ் சிஎன்என்", "raw_content": "\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nகலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா\nவடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி\nபட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்.\nதாய்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்\nவட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.\nயாழ்ப்பாணத்தில் இன்னும் கொரோனா தொற்றாளர்கள் சுதந்திரமாக நடமாட்டம் - ஊரடங்கு நீடிக்கப்படுவதற்கு இதுவும் காரணம் எனத் தெரிவிப்பு\nகொரோனாவால் அஜித்தால் சென்னை திரும்ப முடியாத நிலை, தற்போது எங்கு உள்ளார் தெரியுமா\nஒரே ஒரு தொலைபேசி அழைப்பு போதும்.. இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாரா��து கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் சின்னத்தம்பி கிர்ஷ்குமார்\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்\nமுழுசா பாருங்க சிரிப்புக்கு நான் கேரன்டி\nகிரிக்கட்டின் புதிய அறிமுகம்.... அடச் சாமிங்களா\nஎன்ன கண்டு பிடிப்பு இது\nமுகர கயிறு பின்னும் முறை\nமட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டு\nபெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பம்\nஇவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்\nஇனத்தை அழித்த பணத்தை என்றும் தொடேன்\nமகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்\nகிளானை மாதர் சங்க விளையாட்டு விழா\nவவுனியாவில் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்காக்க இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவை ;அவசரம் அதிகம் பகிருங்கள்\nகோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nமணல் திட்டில் நுால் வெளியீடு\nசொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி\nஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ திருவிழா\nயூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஉதவும் கரங்களால் மாணவர்களின் கல்வித்துறைக்கு பாடநூல் வழங்கி வைப்பு\nஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேடசெயற்குழுக் கூட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு\nபட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்.\nவட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.\nஅம்பாறையில் ஊரடங்கு மீறல்கள் அதிகம்- 40க்கும் மேற்பட்டோர் கைது.\n8 தமிர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு இலங்கையில் 106 ஆக உயர்வு\nபொது மக்கள் படுகொலைக்காக மரண தண்டனை அளிக்கப்பட்ட இராணுவத்தை விடுவிப்பதா ஜனாதிபதியின் கொரோனா நடவடிக்கை\nமார்ச் 30 – ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்\nகாரைதீவு பிரதேசசபையால் எடுக்கபட்ட தீர்மானங்கள்\nகொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு\nஇலங்கைக்கு விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்து சீனா\nகொரோனா அறிகுறியுடன் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள்\nகொரோனா சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் இருவர் அனுமதி\nமன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை- விசேட கலந்துரையாடலில் முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது\nமன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் கைது\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nவலிகாமம் வடக்கு, தெற்கில் மனிதாபிமானப் பணிகள்\nகொரோனா கட்டுப்பாட்டுக்கான அவசர மீளாய்வு கூட்டத்தில் மக்களுக்கான அவசர வேண்டுகோள்.\nமிருசுவில் படுகொலை சூத்திரதாரிக்கு எதிராக கே.வி. தவராசா முறைப்பாடு\nபட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்.\nவட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.\nகொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு\nபெ திருமதி செல்லக்கண்டு கனகரட்ணம்\nபெ திரு கதிரவேலு தவராசா\nபெ அமரர் தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்\nவா அலவத்தை, அளவெட்டி மத்தி, அளவெட்டி\nபெ திருமதி தனலஷ்மி சின்னராசா\nபி யாழ். அராலி வடக்கு\nபி ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு, காளிகோவிலடி\nவா உடுவில், அம்பலவாணர் வீதி, காளிகோவிலடி\nபெ திருமதி பரமேஸ்வரி சண்முகநாதன்\nபெ திரு. பாலசிங்கம் அன்டன் பிரகாஷ் (தீயணைப்புப்படை – தெஹிவளை பிரிவு)\nபெ சிவஞானசம்பந்தபிள்ளை கந்தப்பசேகரம் (வர்த்தகர்)\nபி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடி\nபெ நடுவிலார் திருநாவுக்கரசு (கொக்கோ)\nவா மீசாலை கிழக்கு / காரணவாய் தெற்கு\nவா இல. 1150, திருநகர் தெற்கு, கிளிநொச்சி\nபெ திருமதி செளந்தரம் பஞ்சலிங்கம்\nபெ திரு.A.D.கமலநாதன் (முன்னாள் பொகவந்தலாவ எஸ்டேட் Field officer)\nபி இல.190, ஜெயஸ்ரீபுர கொலணி, பத்தனை\nவா இல.190, ஜெயஸ்ரீபுர கொலணி, பத்தனை\nஉலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை – ஜஸ்டின் ட்ரூடோ\nகொரோனா வைரஸினால் கனடாவில் 2,091 பேர் பாதிப்பு – 24 பேர் உயிரிழப்பு\nஇலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கும் குடும்பத���தின் கண்ணீர் கோரிக்கை\nஇணுவையூர் பண்டிதர் பஞ்சாட்சரத்துக்கு தமிழுக்கு பெருமைசேர் ஆளுமை விருது\nறி – மெக்ஸின் 2 ஆவது அகவை சிறப்புற யாழ்.நகரில் நடந்தது\nK2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவில் தமிழ் சி.என்.என். இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு கௌரவிப்பு\nகனேடிய அமைச்சரவையில் இடம் பிடித்த தமிழ் பெண்\nகனடாவில் சிறப்பாக இடம்பெற்ற தென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கலைவிழா\nமீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி\nகனடா நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை\nகாரைதீவு பிரதேசசபையால் எடுக்கபட்ட தீர்மானங்கள்\nகொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு\nஇலங்கைக்கு விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்து சீனா\nகொரோனா அறிகுறியுடன் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் அனுமதி\nஅத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள்\nகொரோனா சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் இருவர் அனுமதி\nமன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை- விசேட கலந்துரையாடலில் முடிவு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது\nமன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் கைது\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nசுவிற்சர்சலாந்து தேசிய உதைப்பந்தாட்ட அணியில் முதல் ஈழத்தமிழர்\nநாட்டுக்கு குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை – சுனில் ஹந்துன்நெத்தி\nவாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த\nமிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு\nசுவிட்ஸர்லாந்து துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம்\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை அர்ஷிதாவின் புகைப்படத் தொகுப்பு.\nநடிகை நிகேஷா படேல் புகைப்படத் தொகுப்பு.\nஆங்கிலம் தெரியாத ஊடகவியலாளர் வித்தி\nஅரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்\nஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்\n24 மணித்தியாலத்தில் 43 நோயாளர்கள் உயிரிழப்பு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடங்கியது பிரித்தானியா – குழப்பத்தில் மக்கள்\nலண்டனில் மாவீரர் மாதத்தில் உணர்வுபூர்மான குருதிக் கொடை\nமோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்\nஆஸ்திரேலியாவை நோக்கிய ஆட்கடத்தலை தடுக்க சென்னையில் சந்திப்பு\nமுல்லைத்தீவு மாவட்;ட அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி\nதோல்விக்கான காரணம் தலைமைத்துவமாயின் பதவி விலகத் தயார் – மாலிங்க\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\nகாதலிக்கணும்னா இந்த 15 தகுதியும் வேணுமாம்… உங்களுக்கு இருக்கானு செக் பண்ணிக்கோங்க…\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nபெண்கள் கர்ப்பக்காலத்தில் ஏன் முடி உதிர்வு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்\n உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…\nஊறுகாய் இருந்தா தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கறீங்களா\nநல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி \nஉங்க லவ்வர் ‘அந்த’ விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்…\nஉங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்…\nஇந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க… பல நோய்களுக்கு தீர்வு தருமாம்\nஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா – யேசுதாஸ்\nகொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தேடக்கூடாத 5 விஷயங்கள்\nமுகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி\nஹ��வாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது – காரணம் என்ன\nகலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா\n மீறினால் நீங்கள் இப்படி மாறுவதை தடுக்க முடியாதாம்..\nதமிழர்தம் வரலாற்றினைப் பறைசாற்றும் அரும்பொருட் காட்சியகம் நாவற்குழியில்\nபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nகருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்…\n அடித்து கூறுகிறார் சன்னி லியோன் \nமிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள்…\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்\nபெரியகல்லாறில் 35 அடி உயரத்தில் மிக விசாலமான நத்தார் மரம்\nயாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி\n‘வலி சுமந்த திருமகன்’ திருப்பாடுகளின் காட்சி\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு\n4 ஆவது முறையாகவும் கரன்னகொடவிற்கு நோட்டீஸ்\nசஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு\nஇனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nபார்த்தால் வியப்புற வைக்கும் நம்மவரின் கலைத்திறமை அசாத்திய திறமைகளோடு யாழ் இளைஞன்\nஎதிர்வரும் 15ம் திகதி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்\nஅவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா\nகாரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினரின் தைப்பொங்கல் கொண்டாட்ட விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/search.asp?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE&tit=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%20904%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20:%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:52:47Z", "digest": "sha1:X3Y2JLXLOTZGIXUTZZT7HRD643N5EHN2", "length": 8117, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேடுதல் முடிவுகள் சீனா\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; த���ிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/224236", "date_download": "2020-03-28T17:17:16Z", "digest": "sha1:TYJJEGYHND7NGS6PGCSZ36GYYNWTI5OW", "length": 9716, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை மக்கள் துயரத்தில்! நாமல் ராஜபக்ச கவலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரை மக்கள் துயரத்தில்\nநாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரதன்மை இல்லாத காரணத்தினால், நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும், வடக்கில், இருந்து தெற்கின் தேவேந்திரமுனை வரையும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரையிலும் நாட்டு மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபன்னல சனசமூக மண்டபத்தில் இன்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் இளம் பெண்கள் அதிகார சபையை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஒரு புறம் சமூகம் என்ற வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.ஈஸ்டர் தாக்குதலுடன் வாழ்க்கை தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளை பாதுகாக்க பெற்றோர் பாதுகாக்க வேண்டிய சமூகமாக மாறியுள்ளது.\nஇளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் படத்தை பதிவேற்றினால். அந்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார். பொருளாதாரம் சரிந்துள்ளது. உர மானியம் இரத்துச் செய்யப்பட்டது. அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.\nபயிரிட்டு உண்பதை விட நாம் இறக்குமதி செய்து சாப்பிடுவோம், அதுதான் லாபம் என பிரதமர் கூறினார். விவசாயிகளின் பொருளாதாரம் ச���ிந்தது. நாட்டை சுற்றியும் கடல், மீன்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். வரிக்கு மேல் வரிவிதிக்க ஆரம்பித்தனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/02/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/48474/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-17022020", "date_download": "2020-03-28T17:27:22Z", "digest": "sha1:IEQALY6O4RIM7A5RVOZLBBDGBSKWMEDH", "length": 9444, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணயமாற்று விகிதம் - 17.02.2020 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணயமாற்று விகிதம் - 17.02.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.2668 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது கடந்த வெள்ளிக்கிழமை (14) ரூபா 183.2366 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.02.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.5030 124.5241\nஜப்பான் யென் 1.6240 1.6821\nசிங்கப்பூர் டொலர் 128.4795 132.7013\nஸ்ரேலிங் பவுண் 233.0916 240.3400\nசுவிஸ் பிராங்க் 181.6168 187.8282\nஅமெரிக்க டொலர் 179.5969 183.2668\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.3858\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.4060\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 14.02.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 13.02.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 12.02.2020\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா த���டர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\nஅடையாளம் 113; இன்று 7 பேர் அடையாளம்இலங்கையில் முதலாவது கொரோனா மரணம்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146982-farmers-pleasure-for-increasing-cotton-rate", "date_download": "2020-03-28T18:32:20Z", "digest": "sha1:YUEEIAUZXYHA6T2OSYHMCAPQ4NGZKTE2", "length": 29100, "nlines": 314, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2019 - மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்! | farmers pleasure for increasing cotton rate - pasumai vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி\nகுறைவான செலவு... நிறைவான லாபம் - நம்மாழ்வார் வழியில் செழிக்கும் பண்ணை\n“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க\nபி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்\nகுடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...\nநம்மாழ்வார் வழியில் ஆரோக்கிய விலாஸ்\nதென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் - களமிறங்கிய பசுமை விகடன்...\nரெடுவீட்... படைப்புழுவை அழிக்க இயற்கைத் தீர்வு\nகொஞ்சம் மூலிகைகள் + கொஞ்சம் காய்கறிகள் - நிறைவான ஆரோக்கியம்\nபலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்\nதமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை\n - குலைநோயை எப்படித் தடுப்பது\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - நம்மாழ்வார் நினைவு கருத்தரங்கு\nபூச்சிக்கொல்லி செலவைக் குறைப்பது எப்படி\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையி��்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்��ள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வான��லை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229548-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-03-28T18:06:28Z", "digest": "sha1:TLZ7K4P2RFWEU7J6VP6YUYTYFDQ3KMWS", "length": 24164, "nlines": 335, "source_domain": "yarl.com", "title": "சில ஞாபகங்கள் 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nதொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.\nஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.\nகாரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.\nவெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.\nதவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.\nவிடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.\nசிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.\nஅவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .\nவெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.\nஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.\nஅண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருகப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது. அந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது.\nஉங்களது ஞாபகங்களின் பகிர்தலுக்கு நன்றி pri, கொஞ்சம் வேதனையான சமாச்சாரம்தான்.....\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nகடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ\nவேறு ஏதுவான இருக்க முடியும்\nஒருவனின் கடின உழைப்பையும் அதனால் அவன் முன்னேற்றம் அடைவதையும் பார்த்துச் சகிக்க முடியாதவர்கள் எதோ சதி செய்திருப்பதாகவே தெரிகின்றது\nInterests:எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது\nநன்றிகள் suvy ,ஏராளன், வாத்தியார் .\nமுஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் நிர்ச்சயமற்ற வாழ்வே\nஇதில் தமிழரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது காரணம்\nஅப்ப அப்ப முஸ்லீம்களும் சிங்கள காடைகளுடன் கூடி தமிழரை வதைத்தது\nஅதுபோதாது என்று எம்மினத்திலேயே கூடியிருந்து குழிபறிக்க என்று\nஒரு நாதாரி கூட்டம் வந்து பிறந்து இருக்கிறது.\nஇப்படி கதைகளாக வாழும் இனமாக மாறிவிட்டோம்.\nகைது பண்ணுவது ரொம்ப காலமாகவே நடக்கிறது.இது இலங்கையில் மட்டுமல்ல பலநாடுகளிலும் நடக்கிறது.\nகஸ்ரப் பட்டு... உழைத்ததன் பலன்... சிலரின் பொறாமையால்... தூக்குத் தண்டனையா.\nஇந்தக் கதையை... கேட்க கவலையாக உள்ளது.\nஸ்ரீலங்காவில்... தமிழன் என்றாலே.... கேட்பதற்கு நாதி அற்றவன் என்றாகி விட்டது.\nInterests:எதையாவது வாசிப்பது ��ப்போதாவது எழுதுவது\nmaruthankeny , தமிழ் சிறி ,ஈழப்பிரியன் உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி .\nஇந்த சம்பவத்தை இப்போது எழுத்துவதுக்கு இரண்டு காரணங்கள் என்னை உறுதித்தியது .\n1) மைத்திரியின் போதைபொருள் சம்பந்தமான குற்றங்களுக்கு மரணதண்டனை\nஎன்கிற அறிவிப்பை பெரும்பாலான நண்பர்கள் சரியான முடிவு என்றே நம்புகிறார்கள் .\n2) இனவாதத்திலும் ஊழலிலும் ஊறிப்போன இலங்கை காவல்துறையே குற்றவாளிகளை\nநீதிமன்றங்களில் நிறுத்துகிறார்கள் என்கிற உண்மையை மறந்துபோகிறார்கள் .\nஇப்படி தொடங்கி விடுதலை பேசுகிறவர் தலைகளுக்கு மாற்றுவதற்கு அவர்களுக்கு நீண்ட நெடும் காலம் தேவைப்படாது ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஜெயலலிதா - செரீனா கஞ்சா வழக்கு நினைவுக்கு வருகிறது. \"அரச பயங்கரவாதம்..\"\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nகொரோனாவை தடுக்க தமிழரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் - பௌத்தபிக்குவின் வேண்டுகோள் இது\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஇதைத்தானே தமிழ்மக்கள் கேட்டார்கள். கேட்டவர்களையும் கொடூரமாகக் கொன்றொழித்த அரசையும், அதன் படைகளையும் இன்றுவரை வாழ்த்தி ஆசியும் வழங்கிவரும் உங்களுக்கு இப்படியான எண்ணங்கள் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇது போன்ற மதவெறியர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் பெருமளவு பணத்தை கொடுத்து அப்பாவி மக்களை பலிக்காடா ஆக்கி வருகின்றனர். வாலறுந்த நரிக் கதை போல.\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nதலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ���ரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://www.ibctamil.com/srilanka/80/140022\nயாழ் -உடுவிலில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு கொரோனா கிளிநொச்சியிலும் பரவியதா யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கிளிநொச்சி பகுதியில் இருந்தும் ஆண் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140042\nகொரோனாவை தடுக்க தமிழரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் - பௌத்தபிக்குவின் வேண்டுகோள் இது\nதற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டுமென சிங்கள பெள் த்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் உரையாற்றும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த பிக்கு தமிழ் மொழியை பூரணமாக கற்று தற்போது தமிழ் மொழியில் மக்களுக்கு ஆலோசனையை தெரிவித்துவருகின்றார். அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார். VIDEO: https://www.facebook.com/breakinglktamil/videos/254772892320797/ https://www.ibctamil.com/srilanka/80/140041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kadhal-siragu-poems/", "date_download": "2020-03-28T17:04:43Z", "digest": "sha1:DBJH6YGXREGNOUEJXWVOYRDTMXCXCYMU", "length": 7371, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "காதல் சிறகு – குறுங்கவிதைகள் – ப.மதியழகன்", "raw_content": "\nகாதல் சிறகு – குறுங்கவிதைகள் – ப.மதியழகன்\nநூல் பெயர்: காதல் சிறகு (குறுங்கவிதைகள்)\nகிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nகடலிலிருந்து சிதறிய துளிகளானாலும் அதுவும் கடலின் ஒரு பகுதி தானே. கண்ணீர்த் துளிகளானாலும் மகத்துவம் மிகுந்ததல்லவா மழைத்துளியை நான் எதனோடு ஒப்பிட முடியும். பெருவெடிப்பின் போது சிதறிய துளிகளில் ஒன்று தானே இந்தப்பூமி. சிறுசிறு சொட்டுக்களானாலும் நாள் முழுதும் காத்திருந்தால் பாத்திரம் நிரம்பிவிடாதா மழைத்துளியை நான் எதனோடு ஒப்பிட முடியும். பெருவெடிப்பின் போது சிதறிய துளிகளில் ஒன்று தானே இந்தப்பூமி. சிறுசிறு சொட்டுக்களானாலும் நாள் முழுதும் காத்திருந்தால் பாத்திரம் நிரம்பிவிடாதா ஒரு நாள் என்பது வினாடிகளின் சேர்க்‍கை தானே ஒரு நாள் என்பது வினாடிகளின் சேர்க்‍கை தானே காவியங்களெல்லாம் சிறுசிறு வரிகளால் கட்டமைக்கப்பட்டது தானே காவியங்களெல்லாம் சிறுசிறு வரிகளால் கட்டமைக்கப்பட்டது தானே சிறிய விதைக்குள் தானே அடங்கியுள்ளது விருட்சம். சிறிய அணுத்துளியிலிருந்து உருவானவர்கள் தானே நாம். இந்தக் கவித்துளிகளில் அநேகம் காதலைப் பற்றிப் பேசுகின்றன. வாசித்துப் பார்த்தால் சில முத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாதா என்ன\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 337\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: பிரசன்னா | நூல் ஆசிரியர்கள்: ப. மதியழகன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இல���்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriandaal.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2020-03-28T18:25:55Z", "digest": "sha1:U4TGYYRS2PFFWSDHT4Z2AH3R65MR7O3W", "length": 15743, "nlines": 72, "source_domain": "sriandaal.blogspot.com", "title": "ANDAL: வள்ளிமலை அற்புதம்", "raw_content": "சற்றே இளைப்பாறுதல் பெற.... எனது தேடல்களின் பகிர்வுகள் ....\nவள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்குஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறா‌ர்\nஇந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.\nபடிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன.ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nவ‌ள்‌ளிமலை‌க் கோ‌‌யிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கா‌ல் ம‌ண்டப‌ப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனா‌ல் அ‌‌வ்‌விட‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் எ‌‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் செ‌ய்யாம‌ல் அ‌‌ந்த க‌ல்லை அ‌ப்படியே மூடி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை.\nபடிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.\nநுழைவா‌யி‌லி‌ல் உ‌ள்ள ஒரு ச‌‌ந்ந‌தி‌யி‌ல் வ‌ள்‌ளி அ‌ம்ம‌ன் பாறை‌யி‌ல் செது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த ‌சி‌ற்ப‌த்‌தி‌ற்கு‌ம் ஆடைக‌ள் அ‌ணி‌வி‌க்க‌ப்ப‌ட்டு ‌தீபாராதனைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன. அவரை வண‌ங்‌கி‌வி‌ட்டு உ‌ள்ளே செ‌‌ல்லு‌ம் போது சாதாரண உயர‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம் கு‌ணி‌ந்துதா‌‌ன் செ‌ல்ல வ���‌ண்டு‌ம். அ‌வ்வளவு தா‌ழ்வான நுழைவா‌யிலை அடு‌த்து முருக‌ன் க‌ர்‌ப்ப‌கிரக‌ம் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது.\nமேலே பா‌ர்‌த்தா‌ல் பாறை எ‌ங்கே நமது தலை‌யி‌ல் ‌விழு‌‌ந்து‌விடுமோ எ‌ன்ற அ‌ச்ச‌ம் உருவா‌கிறது. பாறைகளை‌க் குடை‌ந்து அத‌ற்கு‌ள் முருகனை வை‌த்து வ‌ழிபட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் ‌எ‌ப்படி தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று ‌பிர‌ம்‌மி‌ப்பாக உ‌ள்ளது.\nஎப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.\nமேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானை‌யி‌ன் உருவம் கொண்ட பாறை எ‌ன்று ந‌ம்பு‌ம் ப‌க்த‌ர்க‌ள் அதனை கணேச கிரி என்று ப‌க்‌தியோடு வண‌ங்குகிறார்கள்.\nகோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.\nமலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம்.இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.\nஇ‌ந்த கோ‌யி‌ல் மாலை 5 ம‌ணி வரை ம‌ட்டுமே ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். கோ‌யிலு‌க்கு‌ள் 4 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் செ‌ன்று‌வி‌ட்டா‌ல் அத‌ற்கு ‌பி‌ன்ன‌ர் 2 ‌கி‌.‌மீ. தூர‌ம் நட‌ந்து செ‌ன்று ஆ‌சிரம‌ம், சுனை, ‌திருமா‌ல் ‌கி‌ரீ‌ஸ்வர‌ர் கோ‌யி‌ல்களை த‌ரிசன‌‌ம் செ‌ய்து‌வி‌ட்டு ‌திரு‌ம்ப இயலு‌ம். கோ‌யி‌‌லி‌ன் நடை சா‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், ம‌ற்ற பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ன்று ‌திரு‌ம்ப த‌னி வ‌‌ழி உ‌ள்ளது.\nசெ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ச் செ‌ல்ல இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம்.\nஎனவே இறை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த இ‌‌‌த்தல‌த்‌தி‌ற்கு செ‌ன்று வ‌ள்‌ளி‌‌ மலை‌யி‌ன் அ‌ற்புத‌த்தை க‌ண்டு வாரு‌ங்க‌ள். வ‌ள்‌ளி, தெ‌ய்வயானை சமேதரா‌ய் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் முருக‌னி‌ன் அருளை‌ப் பெ‌ற்று வாரு‌ங்க‌ள்.\nதிருமுருகன் 108 போற்றி .... அர்ச்சனை ....\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\n1) கேட்டால் தவிர மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இத...\nமனம் அமைதியாக இருக்க வேண்டுமா\nதான் வாழும் வாழ்வில் எதிர்பார்ப்பு இல்லாதவனே நல்ல மனோபாவம் கொண்ட மனிதன் இன்று பலரது வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும்...\nமனதுக்குள்ளே காமத்தை அடக்கினால்தான் கடவுளை அடைய முடியுமா\nகாமம் .... மனிதனாகப் பிறந்த அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில்இன்பம் பெறத் தவிக்கின்றனர். மது... சூது ... மண்...\nவாழ்வில் வெற்றி பெறுவது எப்படி\nஉங்களுகென்று உள்ள கருத்துக்களைக் கொண்டுமற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள் . வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு ...\nஆசை வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது . சராசரி மனிதனை ஆசைதான்...\nபரிகாரம் செய்தவுடன் பலன் கிடைக்க....\nஇதோ மிகச் சிறந்த எளிய பரிகாரங்கள் ...... மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு கர்மவினையே காரணம் என நம் மதம் கூற...\nசரியாக புரிந்துகொள்ளுதல் என்பது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறவதற்கு, அவசியமான திறன்களில் ஒன்று. ஆனால் இதன் முக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/by-2020--india-gdp-is-only-5.2-percentage-info-on-s-and-p-global-review", "date_download": "2020-03-28T17:06:47Z", "digest": "sha1:WCEGJTDII3T7ASNGQOTX33T4TA5YWQQ3", "length": 7298, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, மார்ச் 28, 2020\n2020-இல் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதம்தான்... ‘எஸ் அண்ட் பி’ குளோபல் ஆய்வில் தகவல்\n2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 5.2 சதவிகிதமாக குறைத்து, ‘எஸ் அண்ட் பி’ குளோபல் நிறுவனம் (S&P Global Ratings) அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் வளர்ச்சியை, முன்பு 5.7 சதவிகிதமாக ‘எஸ் அண்ட் பி’ குளோபல் நிறுவனம் கணித்திருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், முந்தைய கணிப்பிலிருந்து 0.5 புள்ளிகள் குறைத் துள்ளது.\n“அமெரிக்கா ஒன்றியம் 2.8 சதவிகிதம், ஐரோப்பிய ஒன்றியம் 4.2 சதவிகிதம் என்ற அளவில் தங்களின் தேவைகளை இந்தியாவிலிருந்து பூர்த்தி செய்து கொள்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான தேவையால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படலாம்” என்று ‘எஸ் அண்ட் பி’ கூறியுள்ளது.அதுமட்டுமன்றி, 2020 ஆம் ஆண்டில் ஆசிய - பசிபிக் பொருளாதார நாடுகளின்பொருளாதார வளர்ச்சியே 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்என்று மதிப்பிட்டுள்ளது.‘மூடிஸ்’ மதிப்பீட்டு நிறுவனமும் 2020-ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியை 5.3 சதவிகிதத்திலிருந்து 5.1 சதவிகிதமாக அண்மையில் குறைத்தது குறிப்பிடத்தக்கது.\nTags இந்தியாவின் ஜிடிபி 5.2 By 2020 India GDP only 5.2 percentage எஸ் அண்ட் பி குளோபல் ஆய்வில் தகவல் ‘எஸ் அண்ட் பி குளோபல் Info S and P Global இந்தியாவின் ஜிடிபி 5.2 By 2020 India GDP only 5.2 percentage எஸ் அண்ட் பி குளோபல் ஆய்வில் தகவல் ‘எஸ் அண்ட் பி குளோபல் Info S and P Global\n2020-இல் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதம்தான்... ‘எஸ் அண்ட் பி’ குளோபல் ஆய்வில் தகவல்\nஎதை தள்ளிப் போட்டாலும் விவசாயத்தை தள்ளிப் போட முடியாது - பெ.சண்முகம்\n2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக சரியும் - மூடிஸ் நிறுவனம்\nதமிழகம்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபேராசிரியர் அருணனின் பதிப்பகத்திற்கு சங் பரிவார் மிரட்டல் - தமுஎகச கண்டனம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் ��ம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2013/01/blog-post_8450.html", "date_download": "2020-03-28T17:39:03Z", "digest": "sha1:OX2EBA7UIW5TFG7DK44C3FEBJ6T4IJRV", "length": 71469, "nlines": 222, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: நான் ஏன் மரண தண்டனையை ஆதரிக்கிறேன்?", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nநான் ஏன் மரண தண்டனையை ஆதரிக்கிறேன்\nமரண தண்டனையை ஒழிக்க வேண்டும், மரண தண்டனை என்பது அநாகரிகம் என்றெல்லாம் அறிவுஜீவிகள் சிலரிடமிருந்து அவ்வப்போது குரல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.\nமரண தண்டனை தேவை என்பதற்கான என் வாதங்களை நான் பலமுறை முகநூலில் பதிவிட்டும், அவற்றுக்கு யாரிடமிருந்தும் இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் போல், இங்கே மீண்டும் என் கருத்துக்களை முன்வைக்கிறேன். இவற்றுக்குச் சுற்றிவளைக்காமல் யாரேனும் நியாயமான பதில்களைச் சொன்னால், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிற கோஷ்டியில் நானும் ஓர் உறுப்பினனாகச் சேர்ந்து, மரண தண்டனையை அகற்றுவதற்குக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1: மரண தண்டனையை ஒழிக்கலாம். எப்போது நாட்டில் உள்ள ஜனங்களில் முக்கால்வாசிப் பேர் புத்தன், காந்தி, ஏசுக்களாகும்போது நாட்டில் உள்ள ஜனங்களில் முக்கால்வாசிப் பேர் புத்தன், காந்தி, ஏசுக்களாகும்போது ஆனால், இப்போது இருப்பவர்களில் பெரும்பான்மையோர் என்னை மாதிரி மகா சாதுவான, குற்றம் செய்யப் பயந்த, அதே சமயம் தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ தீங்கிழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிற கோபம் கொண்ட, குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையை நீதிமன்றம் தரும் என்று இன்னமும் நம்புகிற மனிதர்கள்தான்.\nகோவையில் அப்பாவிச் சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அயோக்கியர்களில் சிலரை அங்கேயே ‘என்கவுண்ட்டர்’ என்கிற பெயரில் சுட்டுத் தள்ளிய காவல்துறையை ஜனங்கள் ஓஹோவென்று கொண்டாடியதன் காரணம் என்ன நீதிமன்றத் தீர்ப்புகளின்மீது ஜனங்கள் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருவதும், செய்த குற்றத்துக்கு அங்கேயே அப்போதே உடனடியாக அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்கிற துடிப்பும்தான். இந்த நிலையில், மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குடும்பத்தினருக்குக் கிடைக்கப் போகும் நியாயம் என்ன நீதிமன்றத் தீர்ப்புகளின்மீது ஜனங்கள் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருவதும், செய்த குற்றத்துக்கு அங்கேயே அப்போதே உடனடியாக அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்கிற துடிப்பும்தான். இந்த நிலையில், மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குடும்பத்தினருக்குக் கிடைக்கப் போகும் நியாயம் என்ன எத்தனைக் கொடுமையான வன்முறைச் செயலையும் செய்பவன், கூலிக்குக் கொல்பவன் எல்லாம் சுகமாகக் களி தின்றுகொண்டு, ஜெயிலில் காலம் கழிப்பான்; அவனைச் சேர்ந்தவர்கள், வேறு யாராவது ஒரு வி.ஐ.பி-யைக் கடத்தி வைத்துக்கொண்டு, இந்தக் குற்றவாளியை வெளியே விடச் சொன்னால், இந்த அரசாங்கமும் விட்டுத் தொலைக்கும். அவன் சுகமாக வெளியேறி, அடுத்த வன்முறையை நிகழ்த்த ஒத்திகை பார்க்கப் போய்விடுவான். அல்லது, காந்தி, நேரு, காமராஜ, அண்ணா என யாரேனும் ஒரு தலைவரின் பிறந்த நாளைச் சொல்லி, அவன் தண்டனை அனுபவித்தது போதும், சிறையில் ‘வாடியது’ போதும் என ஆட்சியாளர்களே மன்னித்து, வெளியே விட்டுவிடுவார்கள்.\nஇப்படியாக… படுபாதகத்தை, படுகொலைகளைச் செய்தவனுக்கு மரண தண்டனை கிடையாது; ஆயுள்தண்டனைதான்; பின்னாளில் அவனை விடுவிக்க இன்னுமொரு வன்முறைக் கூட்டம், பிரபலங்களில் யாரையாவது கடத்தி, தனது ஆசாமியை விடுவிக்கச் சொல்லி, அதையும் அரசாங்கம் நிறைவேற்றும் சாத்தியம் உண்டென்கிற நிலை ஏற்பட்டால், வேறு வழியில்லை; என்னைப் போன்ற வெகு சாதாரணர்களும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். பின்பு, நாடு நாடாக இருக்காது. சுடுகாடுதான்\n இப்படியொரு நிலை வராது என்பதற்கு உத்தரவாதம் உண்டா\n2: எந்த ஒரு உச்சபட்ச குற்றத்துக்கும் மரண தண்டனை விதிக்கலாகாது; ஆய��ள்தண்டனையே போதுமானது; ஒரு தண்டனை, குற்றவாளிகளைத் திருத்துவதாக அமையவேண்டுமே தவிர, அவர்களைப் பழிவாங்குவதாக இருக்கக்கூடாது என்பது மனித நேயர்கள் சிலரின் மகத்தான எண்ணம்.\n அந்த அயோக்கியர்களின் நகங்களைப் பிடுங்கலாமா கண்களைப் பறிக்கலாமா கை, கால்களை உடைத்து முடமாக்கலாமா ஐயையோ... அதெல்லாம் கூடாது மனித உரிமையாளர்கள் பொங்கிக்கொண்டு வந்துவிடுவார்களே வேறென்ன செய்யலாம் அவர்களை உட்கார வைத்து நீதி உபதேசம் செய்யலாம். பஜனைகள், சத்சங்கக் கூட்டங்கள் நடத்தலாம். அப்படியா\nஎல்லோரின் கருத்தையும் திறந்த மனத்தோடு வரவேற்று, அதில் நியாயம் இருக்குமானால் ஏற்கத் தயாராக இருக்கும் என்னையே மரண தண்டனைக்கு எதிராகத் ‘திருத்த’ இவர்களால் முடியவில்லை எனும்போது, வன்முறை செய்வதிலேயே சுகம் கண்டு, குளிர் காய்ந்து, கொழுத்துப் போயிருக்கும் கடுங்குற்றவாளிகளை இவர்கள் எப்படித் திருத்திவிடலாம் என்று இன்னமும் மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் பேராச்சர்யமாக இருக்கிறது.\nகுற்றவாளிகளைத் திருத்த வேண்டும் என்கிற இவர்களின் எண்ணம் நிச்சயம் உயர்ந்ததுதான் அதில் சந்தேகமில்லை. ஆனால், யதார்த்தத்துக்குப் புறம்பானது. இருப்பினும், குற்றவாளிகளைத் திருத்தும் உத்தேசத்தில் இருக்கிற இவர்களை மனத்தில் கொண்டுதான் சமீபத்தில் முக நூலில் “புத்தன், ஏசு, காந்திகளெல்லாம் நம்மிடமிருந்து இன்னும் மறையவில்லை; அவர்களை வெவ்வேறு பெயர்களில் என் முக நூல் நண்பர்களாகக் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் என்பதை நினைக்கவே புல்லரிக்கிறது\nநெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்… கடுமையான குற்றவாளிகளைத் திருத்திவிடலாம் என்பது உங்கள் பகற்கனவல்லவா அப்படி இதுவரை சிறையில் இருக்கும் எத்தனைக் குற்றவாளிகள் திருத்தி நல்வழிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா\n3: மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து, ஒரு நிரபராதிக்கு மரண தண்டனை வழங்கிவிட்டால், பின்னர் திருத்த வாய்ப்பில்லாது போகும் என்பதுதான்.\nநிரபராதிக்கு மரண தண்டனை வழங்கிவிடக்கூடாது, அது மகா தவறு என்பதெல்லாம் நியாயம்தான் ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மரண தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. வழக்கு, விசாரணை எனப் பல ஆண்டுக��் நீடித்து, குற்றம் எந்தவித சிறு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகின்றன. அப்படியும் லட்சத்தில் ஒரு கேஸ், நிரபராதிக்கு வழங்கப்பட்டுவிடுமானால், அதைத் துர்பாக்கியம் என்று கடந்துபோக வேண்டியதுதான். தீவிரவாதிகள் தாக்கும்போது, கொலைகாரர்கள் வீடு புகுந்து தாக்கும்போதெல்லாம் எத்தனையோ அப்பாவிகள் இறப்பதில்லையா, அப்போது என்ன செய்கிறோம், அவர்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர ஆனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மரண தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. வழக்கு, விசாரணை எனப் பல ஆண்டுகள் நீடித்து, குற்றம் எந்தவித சிறு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகின்றன. அப்படியும் லட்சத்தில் ஒரு கேஸ், நிரபராதிக்கு வழங்கப்பட்டுவிடுமானால், அதைத் துர்பாக்கியம் என்று கடந்துபோக வேண்டியதுதான். தீவிரவாதிகள் தாக்கும்போது, கொலைகாரர்கள் வீடு புகுந்து தாக்கும்போதெல்லாம் எத்தனையோ அப்பாவிகள் இறப்பதில்லையா, அப்போது என்ன செய்கிறோம், அவர்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர அது போலக் கடந்துசெல்ல வேண்டியதுதான். ஆனால், இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில், எந்தவொரு நிரபராதியும் நீதிமன்றத் தீர்ப்புகளில் மரணதண்டனை பெற்று இறந்ததாக எனக்குத் தெரியவில்லை.\nவேறு ஏதோ நாடுகளில் இவ்வாறு தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று சிலர் உதாரணம் காட்டுகிறார்கள். அந்த நாடுகளின் அரசியல் வேறு; சட்டங்கள் வேறு; நடைமுறை வேறு. அவற்றோடு நமது நடைமுறைகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் ஒப்பிடுவது சரியே அல்ல\nநமது நாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் எவை எவை பின்னாளில் அநியாயமாகக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் என்று சொல்ல முடியுமா அப்படியே இருப்பினும் அவை மிக மிகக் குறைந்த சதவிகிதமே\n4: ‘வீட்டுக்குள் விஷப் பாம்பு நுழைந்து கொத்தியதில் ஒருவர் மாண்டு போகிறார். அந்தப் பாம்பை அடித்துக் கொல்வதே சரி என்று சொன்னால், பக்கத்து வீட்டில் யாரோ ஒருவர் ஒரு பட்டாம்பூச்சியை நசுக்கிக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, ‘இதற்குத்தான் கொலை என்பதே கூடாது என்கிறோம்’ என்று விதண்டாவாதம் செய்பவர்களை என்ன செய்வது’ என்று என் முகநூலில் ஒரு நிலைத் தகவல் இட்டிருந்தேன்.\nஇதற்கு, ''சவூதியில் தூக்கிலி���ப்பட்ட அப்பாவிப் பெண்ணான ரிசானாவை முன்வைத்து பலரும் தூக்குதண்டனையை எதிர்க்கிறார்கள். ஆனால், சில பட்டாம்பூச்சிகள் சாகின்றன என்பதற்காக, கசாப் மாதிரியான விஷப்பாம்புகளை சும்மா விட்டுவிட இயலுமா'' என்பதே இதன் பொருள் என நண்பர் அதிஷா வினோ அழகாக, அர்த்தம் கெடாமல் விளக்கியிருக்கிறார். நன்றி\nஇதற்கு அவரின் வாதங்களைப் பார்ப்போம்.\n//பாம்புகள் நம் சுற்றுச்சூழலில் மிக முக்கியமானவை. அவற்றைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். மீறிச் செய்பவர்களுக்குத் சிறைத் தண்டனைகூட வழங்கப்படும்.// பாம்புகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நேரடியாக எடுத்துக்கொண்டதால் விளைந்திருக்கும் அபத்த வாதம் இது. வன்முறையாளர்கள் (பாம்புகள்) முக்கியமானவர்கள் இல்லை. அவர்களைச் சட்டப்படி கொல்வதிலும் தவறில்லை.\n//விஷப் பாம்புகள் வீட்டுக்குள் வருகிறதென்றால் உங்கள் வீட்டில் ஏகப்பட்ட எலிகள் இருக்கலாம். அதைச் சரிசெய்யவேண்டும். அதோடு நிறைய குப்பைகளும் பூச்சிகளும்கூட இருக்கலாம். அதை சாப்பிடுவதற்காகத்தான் இரை தேடி பாம்புகள் நம் வீட்டுக்கு வருகின்றன. வீட்டுக்கு அருகிலோ வீட்டுக்கு உள்ளேயோ குப்பைகளைச் சேகரித்து வைப்பது ஆபத்தானது. அது பாம்புகளை ஈர்க்கக் கூடியவை. எனவே, நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் விஷப்பாம்புகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.// இதை நான் இப்படித்தான் எடுத்துக்கொள்ள முடியும். வன்முறையாளர்கள், கொள்ளைக்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வன்முறை நிகழ்த்துகிறார்கள் என்றால், வீட்டில் நிறைய நகை நட்டு வைத்திருப்பதும், விலை உயர்ந்த பொருள்கள் வைத்திருப்பதும், பணம் வைத்திருப்பதும்தான் காரணம். ஏழை எளியவர்கள் வீட்டில் கொள்ளைக்காரர்கள் புகுவது இல்லை. எனவே, யாரும் வசதியான வீட்டில் வசிக்காமல், குடிசைகளுக்குள் வசித்தால் பெரும்பாலான வன்முறைகளை, கொலைகளைத் தவிர்த்துவிட முடியும். அபத்தத்தின் உச்சம்\n//தமிழ்நாட்டில் இருக்கிற பாம்புகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான பாம்புகளே விஷத்தன்மையுடையவை என்கிறது ஒரு ஆய்வு. அதனால் எல்லா பாம்புகளையுமே கொல்லத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யலாம்.// உண்மைதான். அந்த ஐந்து சதவீத விஷப் பாம்புகளிலும் ஐந்து சதவீத பாம்��ுகளே மனிதர்களைக் கொத்திக் கொல்கின்றன. அவற்றை உயிரோடு பிடிக்க முடிந்தால் நல்லது. அவற்றைக் கொல்லத் தேவையில்லை. காரணம், அவை திட்டமிட்டு மனிதர்களைக் கொல்வதில்லை. ஆனால், நாம் கொசுக்களை அப்படிப் பாதுகாப்பாகப் பிடித்து எந்தத் துறையிடமும் ஒப்படைப்பதில்லை. காயில், மேட், பேட் எனச் சகலவிதங்களிலும் அழித்து ஒழிக்கிறோம். ஆகவே, பாம்புகள் என்பதை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் நேரடியாக எடுத்துக்கொண்டதன் விளைவுதான் இந்த வாதமும்.\n//ஒரே ஒரு பாம்பைக் கொன்றுவிட்டால், இனிமேல் உங்கள் வீட்டுக்கு விஷப் பாம்புகளே வராது என்கிற உத்திரவாதத்தினை சர்வேசனால் கூட வழங்கமுடியாது. காரணம், பாம்புகள் எப்போதும் பாம்புகளாகவே இருக்கின்றன.// வேடிக்கையாக இருக்கிறது இந்த வாதம். வீட்டுக்குள் நுழைந்த ஒரு பாம்பை அடித்துக் கொல்லும்போது, இதைக் கொல்வதால் நாளை வேறு பாம்பு வருமா, வராதா என்றெல்லாம் யாரும் யோசித்துக் கொல்வதில்லை. அந்தப் பாம்பு செய்த செயலுக்கு அப்போதே தண்டனை. அவ்வளவுதான் மற்றபடி, நாளை வேறு பாம்புகள் வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டியதுதான்.\n//பாம்புகளை நாகராஜன் என்றும், சிவபெருமான் கழுத்திலும் போட்டு அழகு பார்க்கிற உத்தமமான மக்கள் நாம் என்பதையும் நினைவில் கொள்வது உத்தமம்.// பகுத்தறிவாளர்கள் இப்படித்தான் தங்களுக்குச் சவுகரியமாக இருக்கிறபோது புராண உதாரணங்களை மேற்கோள் காட்டுவார்கள். அதற்கு அதிஷாவும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார். தவறு செய்கிறவர்களை அடியோடு அழித்தொழிக்கத்தான் இந்துக் கடவுள்கள் கையில் வன்முறை ஆயுதங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது உத்தமம் என்று நான் புராண உதாரணம் சொன்னால் அதிஷா ஏற்பாரா என்பது சந்தேகமே\nஇந்த எனது ஸ்டேட்டஸ் தொடர்பாக, ‘அவ்வப்போது அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லை; கிரிமினல்களின் தலைகளை தறித்து விட வேண்டும் என்பதா உங்கள் வாதம்’ என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். அப்படியல்ல; ரயில் விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதற்காக பாதுகாப்பு வழிமுறைகளை இன்னும் சீரமைக்கலாமே தவிர, ரயிலையே ரத்து செய்துவிடக் கூடாது என்பதே என் வாதம்.\n”உங்களை மாதிரி ஆளுகளுக்காகதான் அந்தக் காலத்திலேயே சட்டப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்ற விஜய்யின் தகப்பனாரான எஸ்ஏசி சொல்லியிருக்கிறார்.. ’நூறு குற்றவாளிகள் தப்பலாம்; ஆனால், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது’னு' என்று நக்கலடிக்கிறார் அதிஷா வினோ. எஸ்.ஏ.சி. ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் சொல்வதைத்தான் அவரும் சொல்லியிருக்கிறார். இதை மனத்தில் கொண்டுதான் நீதிமன்றங்களும் வெகு கவனமாக தண்டனைகள் தருகின்றன.\n5: கொலையாளி செய்வது கொலை என்றால், மரண தண்டனையை நிறைவேற்றுவதும் கொலைதான் என்பது சிலரின் வாதம். யாரும் கொலை செய்தல் ஆகாது என்பது சட்டம் என்றால், அரசு/நீதி இயந்திரம் மட்டும் எப்படி அக்கொலையை செய்யச் அனுமதிக்க இயலும் என்பது நண்பர் ஒருவரின் கேள்வி.\n எதனால் நீதிமன்றம் என்கிற ஓர் அமைப்பு உருவானது ஆதிகாலத்தில், நாகரிகம் மேம்படாதிருந்த காலத்தில், தன் மகனைக் கொலை செய்தவனையோ அல்லது அவனது மகனையோ கொன்று பழி தீர்த்துக்கொள்வதுதான் மக்களின் வழிமுறையாக இருந்தது. பின்னர், நாகரிகம் வளர வளர, பழிவாங்கும் போக்கு அகலவேண்டும்; எது சரி, எது நியாயம் என்பதை பொதுவான ஒரு நியாயாதிபதி கண்டறிந்து, அவரது தீர்ப்புக்கு இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்கிற நியமம் உண்டாயிற்று. நீதிமன்றங்கள் உருவாயின. அவை, மக்களுக்காக இயங்குகிற ஓர் அம்சம். பழி வாங்குதல் கூடாது என்பதற்காகவே உருவான அமைப்பு. எனவே, அது தருவது தண்டனை; கொலை அல்ல ஆதிகாலத்தில், நாகரிகம் மேம்படாதிருந்த காலத்தில், தன் மகனைக் கொலை செய்தவனையோ அல்லது அவனது மகனையோ கொன்று பழி தீர்த்துக்கொள்வதுதான் மக்களின் வழிமுறையாக இருந்தது. பின்னர், நாகரிகம் வளர வளர, பழிவாங்கும் போக்கு அகலவேண்டும்; எது சரி, எது நியாயம் என்பதை பொதுவான ஒரு நியாயாதிபதி கண்டறிந்து, அவரது தீர்ப்புக்கு இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்கிற நியமம் உண்டாயிற்று. நீதிமன்றங்கள் உருவாயின. அவை, மக்களுக்காக இயங்குகிற ஓர் அம்சம். பழி வாங்குதல் கூடாது என்பதற்காகவே உருவான அமைப்பு. எனவே, அது தருவது தண்டனை; கொலை அல்ல அப்படியிருக்க, நீதிமன்றம் தரும் தீர்ப்பைப் பழிவாங்குதல் என்றும், அது தரும் தண்டனையை வன்முறையாளர்கள் செய்யும் அக்கிரமக் கொலைகளோடு ஒப்பிட்டு இரண்டும் ஒன்று என்று சொல்வதும் அபத்தத்தின் உச்சம் இல்லையா\n6: ‘நீதிமன்றத் ���ீர்ப்புகள் எல்லாமே சரியா அதில் தவறுகளே இல்லையா எனவே, திருத்தமுடியாத மரண தண்டனைத் தண்டனையை அகற்றுவதே சரி\nவாதப் பிரதிவாதங்களைக் கொண்டுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. நமது நாட்டில் எதற்கெடுத்தாலும் மரண தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடுவதில்லை. பல ஆண்டுகள் நடக்கும் வழக்கில், ஊசி முனையளவு சந்தேகம் இருந்தாலும், சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கே சாதகமாக்கி, அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கு அளித்து, ஆயுள் தண்டனை போன்ற தண்டனைகளைப் பரிந்துரைக்கின்றன. எதில்தான் தவறுகள் இல்லை டாக்டர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இனி எந்த டாக்டரும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது, ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இனி பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது, போலீஸ் தவறு செய்கிறது என்பதற்காக இனி காவல் நிலையங்களே இருக்கக்கூடாது என்பது எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தம் நீதிமன்றங்கள் தேவையில்லை என்பதும், மரண தண்டனை தேவையில்லை என்பதும்.\n7: “குற்றம்,வக்கிரத் தன்மை என்பதெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடும். மாட்டுக்கறி சாப்பிடுவது சிலருக்குக் கொடூரமான குற்றமாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு அது சாதாரணமான விஷயம்” என்று மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஉண்மைதான். குற்றத்தின் வீர்யம் ஆளுக்கு ஆள் மாறுபடும்தான். அதனால்தான் தனி மனிதர்கள் தீர்ப்பு எழுதக்கூடாதென்று ஒரு நீதிமன்றத்தைப் பொதுவில் வைத்திருக்கிறோம். அது தரும் தீர்ப்பையும் கூடாது என்றால் எப்படி\nமற்றபடி, ’உயிருள்ள பெண்ணின் பிறப்புறுப்பில் கையைச் செலுத்தி கருப்பையைப் பிடுங்கி வெளியில் எரிவது யாருக்கு மாட்டுக்கறி சாப்பிடுவது மாதிரி, யாருக்கு இட்லி சாப்பிடுவதுபோல் என்று சொல்வீர்கள் இதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் இதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார்’ என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளையே நான் இங்கு பதிவு செய்கிறேன். இப்படிப்பட்டவர்களுக்கும் வெறும் ஆயுள் தண்டனைதான் அதிகபட்ச தண்டனையா\n8: “குற்றங்கள் குறைய மூலகாரணங்களை அறிந்து வேரறுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைத் தூக்கில் இட்டால் குற்றங்கள் குறைந்துவிடும��� என்பது கற்பனாவாதமாகவே படுகிறது” என்கிறார் ஓர் அன்பர்.\nகுற்றவாளியைத் தூக்கில் இட்டால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று எந்த மடையனும் நினைக்க மாட்டான். ஒருவன் செய்த உச்சபட்ச தவற்றுக்கான உச்சபட்ச தண்டனை அது. அவ்வளவுதான் மற்றபடி, குற்றங்கள் குறைவதற்கு அரசாங்கம் தகுதியானவர்களின் வழிகாட்டுதலில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது முக்கியம். அது ஒருபுறம். அதற்கும் தண்டனைகளுக்கும் சம்பந்தம் இல்லை.\n9: “அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் சொல்லும் நிஜ சம்பவம் ஒன்று. ஒரு வழக்கில், ஒரு பெண்ணின் நகையைத் திருடி, அவளைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிப்பார் நீதிபதி. அதில் ஒருவன் மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பான். அவன் ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டவன். அதில் எல்லாம் அவனை விட்டுவிடுவார்கள். இந்த வழக்கில் அவனைத் தவறாகத் தூக்குமேடை ஏற்றிவிடுவார்கள். அவன் செய்த அந்தத் தவற்றுக்கு இங்கே தண்டனை என நீங்கள் சொன்னால், நான் ஒன்றும் பண்ண முடியாது. கட்சி மாறுவீர்களா என ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் ஒரு நண்பர்.\nநிரபராதிக்குத் தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பதே என் திடமான கருத்து. ஆனால், இங்கே நீதிமன்றங்கள் எதுவும் ஒருவனை நிரபராதியோ என இம்மியளவு சந்தேகப்பட்டாலும், மரண தண்டனை வழங்குவதில்லை என்பதை நான் நம்புகிறேன். மிக மிக அபூர்வமாக சில கேஸ்களில் அப்படித் தவறுதலாகத் தண்டனை வழங்கப்பட்டுவிடலாம். முன்பே சொன்னது போல், அதை துரதிர்ஷ்டம் என்றுதான் கடந்து போகவேண்டுமே தவிர, இந்தக் காரணத்துக்காக இனி மரண தண்டனையே தேவையில்லை என விலக்குவது, பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சலைத்தான் வளர்க்கும். இதனால், என்னைப் போன்ற சாமானியனும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, தீர்ப்பெழுதத் தொடங்கிவிடுவான். பின்பு, எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தோமோ, (அதாவது நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்று விரும்பினோமோ) அதுதான் இன்னும் அதிகமாக நிகழும்.\nஅப்படியான துர்மரணங்கள் நிகழ்ந்தால், மனத்தை ஆறுதல்படுத்திக் கொள்ளத்தான், இந்து தர்மங்கள் ‘முன்வினைப்பயன்’ என்றும் ‘தலைவிதி’ என்றும், ‘போன ஜென்மத்தில் செய்த பாவம்’ என்றும�� சொல்லி வைத்திருக்கின்றன. இது விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கும், வன்முறையாளர்களால் ஏற்படும் மரணங்களுக்கும்கூடப் பொருந்தும். பாதிக்கப்பட்டவர்கள் அப்படி மனத்தைத் தேற்றிக்கொண்டால் நல்லதுதான். ஆனால், நான் இங்கே யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.\n10: “மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா.. சிம்பிளான பதில்: நம்மையோ, நம்மைச் சேர்ந்தவர்களையோ மரண தண்டனை அண்டாவதவரை ஆதரிப்போம். தட்சஸால் சிம்பிளான பதில்: நம்மையோ, நம்மைச் சேர்ந்தவர்களையோ மரண தண்டனை அண்டாவதவரை ஆதரிப்போம். தட்சஸால்” என்று சொல்லியிருந்தார் ஓர் அன்பர். அவருக்கு என் பதில்: ”மரண தண்டனை வேண்டாம் என எதிர்ப்போம் - நம்மையோ நம்மைச் சேர்ந்தவர்களையோ வன்முறையாளர்கள் கடும் வன்முறைக்கு ஆளாக்காதவரை” என்று சொல்லியிருந்தார் ஓர் அன்பர். அவருக்கு என் பதில்: ”மரண தண்டனை வேண்டாம் என எதிர்ப்போம் - நம்மையோ நம்மைச் சேர்ந்தவர்களையோ வன்முறையாளர்கள் கடும் வன்முறைக்கு ஆளாக்காதவரை தட்ஸ் ஆல்\n11: ”மரண தண்டனை தவறல்ல. ஆனால் லஞ்சம், அரசியல் செல்வாக்கு, சாதி போன்றவை நீதியை வெல்லக்கூடிய இந்தியா போன்ற நாடுகள் மரண தண்டனை விதிக்கத் தகுதியற்றவை. ஏனெனில், அவையும் இங்கே தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும்.” என்பது ஒருவரின் வாதம்.\nஇது நியாயமான வாதம்தான். நீதியை வெல்லக்கூடிய பல விஷயங்கள் இங்கே உள்ளனதான். மரண தண்டனையை ஒழித்துவிடுவதால் மட்டும் அந்த விஷயங்கள் இல்லாமல் போய்விடாது. மரண தண்டனை இல்லாமல் மர்மச் சாவுகளுக்கு அவை வழி வகுக்கும். அவ்வளவுதான் நீதியின் பேரில் நம்பிக்கை இல்லாமல்தான் (இரண்டு விதமாகவும். அதாவது, நமக்கு எங்கே நீதி கிடைக்கப் போகிறது என்கிற அவநம்பிக்கை; நீதியை வளைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை.) இப்போதே அப்படியான பல மர்மச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. மரண தண்டனையை ஒழிப்பதால், அவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.\n12: “இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்டிருக்கும் மரண தண்டனைகள் அனைத்தும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்ப முடியாத அளவிற்கு அப்பழுக்கின்றிதான் காவல் துறையில் இருந்து, நீதித்துறை வரை நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறீர்களா நமது அமைப்புகள் மீது அத்தனை நம்பிக்கை இருக்கிறதா உங்களுக்கு நமது அமைப்புகள் மீது அத்தனை நம்பிக்கை இருக்கிறதா உ���்களுக்கு” என்று கேட்டுள்ளார் ஒருவர். தீர்ப்புகள் 100 சதவிகிதம் சுத்தமானவை என்கிற நம்பிக்கை எனக்கும் இல்லைதான். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சதவிகிதம் தீர்ப்பு தவறாகப் போவதையே திரும்பத் திரும்பக் காரணம் காட்டி, மரண தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்கிறேன்.\n13: “இந்தியா மட்டுமல்ல, ஆம்னஸ்டி அமைப்பின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே அரசு அமைப்புகள் கொடுக்கும் மரண தண்டனைகளைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். எங்காவது பிரபலமான, பணக்கார நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அனைவருக்கும் சமமான தண்டனை கொடுக்கப்பட முடியாத நிலை இருக்கும்போது, திருத்திக்கொள்ள முடியாத ஒரு தண்டனையை வைத்திருப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்” என்பது ஒருவரின் வாதம்.\nஇது நியாயமான வாதம்தான். பணக்காரர்கள், அரசியல் பலம் மிக்கவர்கள் நீதிமன்றத் தண்டனைகள் பெறுவதில்லை. தமது செல்வாக்கால் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மரண தண்டனையை ஒழிப்பதால், இம்மாதிரி கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்துவிடும். அதுதான் எனது பயம்.\n14: “காவல் துறை நடத்தும் என்கவுண்டர் போன்றவற்றிற்கு ஆதரவாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்கள் பதற வைக்கின்றன. இதைப் பதிவு செய்து வைப்பதன் மூலம் மரணதண்டனை என்ற அநீதியைப் பற்றிய சிந்தனை ஒரு சிலருக்காவது எழாதா என்ற நப்பாசையே காரணம்” என்று ஒருவர் சொல்லியிருந்தார்.\n என்கவுண்டருக்கு ஏன் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன நீதிமன்றம் அந்தக் குற்றவாளிகளுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் நியாயமான தண்டனையைத் தராது என்று மக்கள் நினைப்பதுதானே காரணம் நீதிமன்றம் அந்தக் குற்றவாளிகளுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் நியாயமான தண்டனையைத் தராது என்று மக்கள் நினைப்பதுதானே காரணம் என்னையும் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் பதற வைக்கின்றன. மரண தண்டனையை ஒழித்தால், தனி மனித என்கவுண்ட்டர்கள் அதிகம் நிகழும் ஆபத்து இருக்கிறது என பயப்படுகிறேன்.\n15: “உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையே போதும்; ஒருவன் தன் தவற்றை உணர ஆயுள் தண்டனையே போதுமானது. குற்றங்களைத் தடுக்க மரண தண்டனைப் பற்றிய பயம் உதவும் என ஒரு கருத்து நிலவுகிறது. தவறு செய்பவர் எவரும் தண்டனை குறித்து சிந்திப்பதில்லை; மாறாக, தான் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலேயே குற்றம் இழைக்கின்றனர். பிறகு, பயம் எப்படிக் குற்றத்தை தடுக்க உதவும் மேலும், மரண தண்டனையை ஒழித்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில், அதன் பின், குற்ற சதவிகிதம் அதிகரிக்கவில்லை என்று சொல்கிறது மேலும், மரண தண்டனையை ஒழித்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில், அதன் பின், குற்ற சதவிகிதம் அதிகரிக்கவில்லை என்று சொல்கிறது” – மரண தண்டனை மக்கள் எதிர்ப்பு இயக்கம்' நடத்திய \"98ஆம் ஆண்டு வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிறந்த நாள்\" நிகழ்வில், மரண தண்டனை எதிர்ப்பிற்கான கிருஷ்ணய்யர் விருது பெற்ற வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி சொன்ன கருத்து இது என ஒரு வலைப்பூவில் படித்தேன்.\nஅவர் தனது உரையை முடித்ததும் அவரிடம், “மூன்று வயதுக் குழந்தையை ஒருவன் கற்பழித்து கொடூரமாக கொன்றுவிடுகிறான். அவனுக்கும் மரண தண்டனை வேண்டாம் என்பது பொருந்துமா” என்று கேட்கப்பட்டதாம். அதற்கு, அவர் “மூன்று வயதுக் குழந்தை கற்பழிக்கப்பட்டுவிட்டது. பதிலுக்கு அவன் வீட்டுக் குழந்தையைக் கற்பழித்து விடலாமா” என்று கேட்கப்பட்டதாம். அதற்கு, அவர் “மூன்று வயதுக் குழந்தை கற்பழிக்கப்பட்டுவிட்டது. பதிலுக்கு அவன் வீட்டுக் குழந்தையைக் கற்பழித்து விடலாமா நம் வீட்டை கொள்ளை அடித்தவன் வீட்டிற்குள் புகுந்து நாமும் கொள்ளையடித்து விடலாமா நம் வீட்டை கொள்ளை அடித்தவன் வீட்டிற்குள் புகுந்து நாமும் கொள்ளையடித்து விடலாமா இது ரொம்ப அபத்தமாக பழிவாங்கும் செயல் போல இருக்குதில்லையா இது ரொம்ப அபத்தமாக பழிவாங்கும் செயல் போல இருக்குதில்லையா\nஅவரது பதில்தான் அபத்தத்தின் உச்சம். மூன்று வயதுக் குழந்தையைக் கற்பழித்துக் கொடூரமாகக் கொன்றவனைக் கொல்லக்கூடாதா என்று கேட்டால், விதண்டாவாதமாகக் கேட்டால் என்ன செய்வது நீதிபதிகள் யாரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்க���கத் தண்டனை வழங்குவதில்லை. எது நியாயம், எது அநியாயம் என்று பொதுவிலிருந்து பார்த்துத் தீர்ப்பளிக்கிறார்கள். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகள் பழிக்குப் பழி அல்ல நீதிபதிகள் யாரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகத் தண்டனை வழங்குவதில்லை. எது நியாயம், எது அநியாயம் என்று பொதுவிலிருந்து பார்த்துத் தீர்ப்பளிக்கிறார்கள். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புகள் பழிக்குப் பழி அல்ல அப்படி அவற்றை வர்ணிப்பது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயல்.\n“தவறு செய்பவர் எவரும் தண்டனை குறித்து சிந்திப்பதில்லை; மாறாக, தான் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலேயே குற்றம் இழைக்கின்றனர்.” ஆமாம். மரண தண்டனையையும் ஒழித்துவிட்டால், அந்த நம்பிக்கை இன்னும் வலுப்படும்; புதிய குற்றவாளிகள் உருவாகக் காரணமாகும் என்பதே என் பயம்.\n16. இறுதியாக…. “எனக்கோ என் குடும்பத்துக்கோ கொடிய பாதகத்தைச் செய்தவனுக்குக்கூட தூக்குத் தண்டனை அளிக்க நான் சம்மதிக்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இது பழைய கால தமிழ் சினிமா ஹீரோ அல்லது தற்கால மெகா சீரியலின் அப்பழுக்கற்ற கதாநாயகி பேசுகிற வசனம் போன்று இருக்கிறதே தவிர, யதார்த்தமான பேச்சாக இல்லை. “என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் தூக்கில் தொங்கத் தயார்” என்று சவால் விடும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் மேலேயுள்ள இந்தப் பேச்சுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நானும்கூட உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லலாம்.... “எந்தக் குற்றமும் செய்யாமல் விதிவசத்தால் என் மீது குற்றம் சுமத்தப்பட்டு எனக்கு மரண தண்டனை விதிக்கப்படுமானால், அப்போதும்கூட மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதை நான் ஏற்க மாட்டேன்.”\nமரண தண்டனை கூடாது என்பதற்குப் பெரும்பான்மையோர் வைத்த வாதம், நிரபராதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், பின்பு அவற்றைத் திருத்தி எழுத முடியாமல் போய்விடும் என்பதுதான். அது சரியே (இது குறித்த எனது கருத்துக்களை இதே கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.) ஆக, நிரபராதிகள் தண்டனைக்கு ஆளாகிவிடாத மாதிரி நமது குற்றவியல் சட்டத்தைதான் இன்னும் செம்மைப்படுத்த வேண்டும், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையை அறவே எடுத்துவிடுவது என்கிற யோசனை சரியானது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட\n‘நான் ஏன் மரண தண்டனை ஆதரிக்கிறேன்’ என்பதற்கான என் கருத்துக்களை இங்கே முன்வைத்துவிட்டேன். இவை, மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை நான் கடைசி வரை ஏற்க மாட்டேன் என்று முரண்டு பிடிப்பதற்கான அடையாளமோ, விளக்கவுரையோ அல்ல. ‘இதனால் இதனால் மரண தண்டனை ஒழிப்பை என்னால் ஏற்க முடியவில்லை; எனக்குத் தகுந்த விளக்கங்கள் கொடுத்து, என் மனத்தை கன்வின்ஸ் செய்தால், நானும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்’ என்பதற்கான வரவேற்புக் கட்டுரையே இது.\nபொதுவாக யாருக்கோ அநீதி நடக்கும் போது உபதேசம் செய்யும் நாம் நமக்கு நடந்தால் மட்டும் உடனேயே கட்சி மாறி விடுவோம்....நான் கட்சி மாறவேண்டிய அவசியமெல்லாம் இல்லை சார்...ஏனென்றால் நான் உங்க கட்சிதான்...\nரவி இ​தை​யே உன் முகநூலாக படித்து மகிழ்கி​றேன். (குதி​ரைக்குக் குரல் ​கொடுத்தவர்\nஇரண்டு காரணங்களுக்காக நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன். ஆனால், என்னால் மனித நேய் கோஷ்டியிலும் சேர்ந்து விட முடியாது. என் காரணிகள் அப்படியானவை.\n1. மரண தண்டனை அரை நொடி வலியோடு போய் விடும் என்கிறேன். ஒரு படத்தின் த்ரில்லே ஒரு சம்பவம் அல்ல, அந்த சம்பவம் நிகழும் முன் கிடைக்கும் எதிர்பார்ப்பு தான் என்கிறார் ஹிட்ச்காக்.\nஇது மரணத்திற்கு எவ்வளவு அற்புதமாய் பொருந்தும் பாருங்கள். மரணம் அரை நொடி வலி, முற்றான விடுதலை. அவ்வளவு கொடியவனை, பலரை துடிக்க வைத்து ரசித்தவனை, ஏன் மஹிந்த ராஜபக்சே ஆனாலும் கூட சட்டென கொன்று விடுவித்தல், நியாயமா\n2. அரசியல். யோசித்து பாருங்கள். நாம் எதை நோக்கி செல்ல வேண்டும். அருகே இருக்கும் சீனாவில் ஒரு வழக்கு தோராயமாக தீர்பாகும் காலம் மூன்று மாதம். நமக்கோ வருடக்கணக்கில். நமது Judiciary system முழுவதும் Restructure செய்யப்பட வேண்டும். மிகக்கேவலமாக இயக்கிக்கொண்டிருக்கிறது இத்துறை. டெட் ஸ்லோ. குற்றம் சாட்டப்பட்டவனும், குற்றம் சாட்டியவனும் இறந்த பின் கூட 20 பர்சென்ட் தான் முடிந்த அளவு டெட் ஸ்லோ. இதை அல்லவா சரி செய்ய வேண்டும். நீதி தாமதிக்கப்படுவதை அல்லவா சரி செய்ய வேண்டும்\nசரி, இதற்கும் மரண தண்டனைக்கும் என்னப்பா சம்மந்தம் என்கிறீர்களா\nஅதானே அய்யா நுண்ணரசியலே, இப்போது கசாபை தூக்கிலிட்டது போல, டெல்லி குற்றவாளிகளை, சரிய���க நாடாளுமன்ற தேர்தல் சமயம் தூக்கிலிடுவார்கள் அல்லது வேறெதாவது ஒரு விஷயத்திற்காக மக்கள் ஒன்று கூடி போராடும் வேளையில் (Say, ஒரு குழந்தை கடத்தல் அல்லது ரேப்) அப்போது தூக்கிலிடுவார்கள். மக்கள் எழுச்சியை நீர்த்து போக வைக்கும் ஒரு யுக்தி. புதுச்செய்தி காட்டி திசைதிருப்புதல்.\nஇதற்கு சரியாக எதிர்வினையாற்றுபவரை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.\nபாதிப்பு வராதவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம்.பாதிக்கப் பட்டவர்களின் கொதிப்பு இவர்களுக்குத் தெரிவதில்லை.அவர்கள் எல்லோருமே\nகுற்றவாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க்கஃ கோருகிறர்களேயொழிய, இந்த\nவாய்ச்சொல்வீர்ரஃகள்போல் க் கூறுவதில்லை வேண்டுமானால் ஒன்று\nபாதிக்கப் பட்ட வர்களின் தாயோ,தந்தையோ கேட்டுக் கொண்டால்\nபரிகாரம் தேடவேண்டும். அல்லது' நீதி'\nஎன்ற சிவாஜ படத்தில் வருவது போல்\nஅரசுக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக\nகுற்றத்தையும் வேண்டுமென்றே செய்துவிட்டு குறைந்த தண்டனையுடன் தலைவர்கள் பிறந்த,\nநீண்ட நாட்களாகப் பதிவுகளைக் காணோமே\nசமீபத்தில் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத்தலைவரை சந்தித்து தூக்கு தண்டனை தவறாக ஏழு பேருக்கு (எண்ணிக்கை சரியாக ஞாபகம் இல்லை) வழங்கியதை ரத்து செய்யுமாறு கூறி இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. என்ன செய்ய\nஅஜ்மல் கசாபை தூக்கிலிட்டது சரி என்றால்......புல்லட் ப்ரூப் உடையில் ஊழல் நடந்ததற்கான தண்டனை எங்கே\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nநான் ஏன் மரண தண்டனையை ஆதரிக்கிறேன்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu_5.html", "date_download": "2020-03-28T18:31:31Z", "digest": "sha1:V3RZ2AZUYMNPHFAZ676NS424TH6JDRVH", "length": 40688, "nlines": 247, "source_domain": "www.jayanewslive.in", "title": "Jaya TV News", "raw_content": "\nஇந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்‍கு 25 சதவீத அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க cognizant நிறுவனம் முடிவு - அதிக நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் இருப்பதால் சிறப்பு ஏற்பாடு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், 3-ம் நிலைக்‍கு செல்லும் இந்தியா - சந்திக்‍க தயார் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது\nவெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்‍க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் தகவல்\nகடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 15 லட்சம் பேரால் கொரோனா பீதி - உடனடியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்‍கள்\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அல��வலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரஸ் எதிரொலி - மங்களூருவில் இருந்து ராமநாதபுரம் வந்த 660 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தனிமை முகாமில் தங்கவைப்பு\nஅத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்‍கு விற்றால் கடும் நடவடிக்‍கை - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. எச்சரிக்‍கை\nசெங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 7 பேர் அனுமதி\nதேனியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் மூதாட்டியின் கழுத்தை கடித்ததாக வழக்குப்பதிவு\nதேனியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர், அங்கிருந்து தப்பி, சாலையில் நிர்வாணமாக ஓடியதுடன், மூதாட்டியின கழுத்தை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில ....\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு - கொரோனா அறிகுறி காணப்பட்ட 52 நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்ட 52 நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ....\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சுயக்கட்டுப்பாடு - வெளியாட்களுக்கு அனுமதி மறுத்து எச்சரிக்கை பலகை\nகொரோனா வைரஸை தடுக்‍கும் விதமாக, அந்நியர்கள் யாரும் கிராமத்திற்குள் நுழைய தடைவிதித்து, பொதுமக்கள் எச்சரிக்‍கை பலகை வைத்தும், சோதனைச்சாவடி அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செ ....\nகொரோனாவை விரட்ட இயற்கை முறையில் சுகாதாரத்தை பேணும் மக்கள் - குடியிருப்புகளில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள், இயற்கை முறையில் சுகாதாரத்தை பேணிக்காத்து, கொரோனாவை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அருகேயள்ள ந ....\nகாவல்துறை சார்பில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் - பொதுமக்கள் பாராட்டு\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, ஆயுதப்படை பிர��வில் பணிபுரியும் பெண் காவலர்கள், தங்கள் வேலை நேரம்போக மீதமுள்ள நேரங்களில், முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் த ....\nவெளிநாடு சென்று திரும்பிய 2,500-க்‍கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு : நாகை மாவட்ட ஆட்சியர் பேட்டி\nவெளிநாடு சென்று திரும்பிய 2 ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருவதாக, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவையொட்டி சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்‍கு அமமுக சார்பில் உணவு வழங்கிய கழக தொண்டர்கள்\nஊரடங்கு உத்தரவையொட்டி, சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்‍கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த மாதம் 14-ம் தேதி வரை ஊர ....\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்‍கும் நடவடிக்‍கையாக பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்‍கப்பட்டுள்ளன.\nசேலத்தில் இயங்கி வந்த உழவர் சந்தைகள் பொதுமக்களின் நலன் கருதி விசாலமான இடத்தில் அமைக்கப்பட வேண்டு ....\nகாஞ்சிபுரத்தில் வெளிநாடு, வெளிமாநில மக்கள் தங்கியுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரம் : கொரோனா அறிகுறி காணப்பட்ட 52 நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்ட 52 நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ....\nதிண்டுக்கல்லில் மாவட்டத்தில் தடையை மீறியதாக 281 வழக்குகள் பதிவு - நீலகிரி மாவட்டத்தில் 212 பேர் மீது வழக்குப்பதிவு\nஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றித் திரிந்தவர்கள் மீது, போலீசார் வழக்‍குப்பதிவு செய்ததுடன், இருசக்‍கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.\nதிண்டுக்‍கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய பாதசாரிகள் மற்றும் இ ....\nகன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த ​3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு - ஏற்கெனவே இருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 5-ஆக அதிகரிப்பு\nகன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையியில் கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டிருந்த மேலும் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் Corona வைரஸால் ஏற்கெனவே 38 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ....\nமளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு - காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டரை மணி வரை செயல்பட அனுமதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளுக்கு, நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேடு காய்கனி அங்காடி மற்றும் காய்கறி க ....\nஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிவரும் அம்மா உணவகம்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் அம்மா உணவகத்தில் உணவருந்தியும் ....\nவாகனங்களை தணிக்கை செய்து அனுப்பும் காவலர்கள் : 90% மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக காவலர்கள் தகவல்\nகொரோனா அச்சத்தை தவிர்த்து போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வாகனங்களை அனுமதிக்கும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை எழும்பூர் பகுதியில் பொது ....\nபொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தூத்துக்குடி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கறி கடைகள் திறப்பு\nஊரடங்கு காரணமாக, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏதுவாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்க ....\nஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் ஏ��்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப்பகுதியில் பூக்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பங்கி, செண்டு ....\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.\nகும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி முழுவத ....\nபுழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்கைதிகள் வீடியோ காலில் உறவினர்களுடன் பேச சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு\nபுழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைவாசிகளிடம் அவர்களின் உறவினர்கள் \"வீடியோ கால்\" மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளைக் காண உறவினர்களுக ....\nதஞ்சாவூரில் மளிகை கடையை பூட்டச் சொல்லி காவல் ஆய்வாளர் அத்துமீறல் - பெண்ணை தரக்குறைவாக பேசி, சாவியை எடுத்துச் சென்றதாக புகார்\nகாய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தபோதும், தஞ்சாவூரில் காவல் ஆய்வாளர் ஒருவர், மளிகை கடையை பூட்டச் சொல்லி அறிவுறுத்தி, பெண்ணிடமிருந்து சாவியை வாங்கிச் சென்ற சம்பவம் அதிர ....\nதூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்லும் மக்‍கள் - வெளியில் சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பறிமுதல்\nதஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை\nஆட்டோவில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபர்களால் அச்சம் : புதுச்சேரி செல்ல முயன்றபோது சென்னையில் சிக்கினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களு���ன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்‍கை\nசென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகத்தில் கொரோனா சுவரொட்டி ஒட்டப்பட்டது ஏன்\nகொரோனா வைரஸ் எதிரொலி - மங்களூருவில் இருந்து ராமநாதபுரம் வந்த 660 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தனிமை முகாமில் தங்கவைப்பு\nஅத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்‍கு விற்றால் கடும் நடவடிக்‍கை - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. எச்சரிக்‍கை\nசெங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 7 பேர் அனுமதி\nதேனியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் மூதாட்டியின் கழுத்தை கடித்ததாக வழக்குப்பதிவு\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு - கொரோனா அறிகுறி காணப்பட்ட 52 நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சுயக்கட்டுப்பாடு - வெளியாட்களுக்கு அனுமதி மறுத்து எச்சரிக்கை பலகை\nகொரோனாவை விரட்ட இயற்கை முறையில் சுகாதாரத்தை பேணும் மக்கள் - குடியிருப்புகளில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nகாவல்துறை சார்பில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் - பொதுமக்கள் பாராட்டு\nவெளிநாடு சென்று திரும்பிய 2,500-க்‍கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு : நாகை மாவட்ட ஆட்சியர் பேட்டி\nஊரடங்கு உத்தரவையொட்டி சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்‍கு அமமுக சார்பில் உணவு வழங்கிய கழக தொண்டர்கள்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்‍கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு\nகாஞ்சிபுரத்தில் வெளிநாடு, வெளிமாநில மக்கள் தங்கியுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரம் : கொரோனா அறிகுறி காணப்பட்ட 52 நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nதிண்டுக்கல்லில் மாவட்டத்தில் தடையை மீறியதாக 281 வழக்குகள் பதிவு - நீலகிரி மாவட்டத்தில் 212 பேர் மீது வழக்குப்பதிவு\nகடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்க ....\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார சரிவை எதிர்கொள்ள அதிரடி நடவடிக்‍கைகளை எடுத ....\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங��களில் செல்லும் மக்‍கள் - ....\nதூத்துக்குடியில் தடை உத்தரவை மீறி, உரிய காரணமின்றி வெளியே சுற்றிய 65 பேரின் வாகனங்கள் பற ....\nஸ்பெயின், செக்‍ குடியரசு நாடுகளுக்‍கு சீனா அனுப்பிய கொரோனா தடுப் ....\nசீனாவிலிருந்து ஸ்பெயின் மற்றும் செக் ‍குடியரசு நாடுகளுக்‍கு அனுப்பப்பட்ட கொரோனா சோதனை சா ....\nஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, ....\nதிட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், தங்கள் பங்கேற்க மாட்டோம் என கனடா, ஆஸ்திரேல ....\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 அதிகரித்து, ரூ.32,128-க்கு விற் ....\nதங்கத்தின் விலை சவரனுக்‍கு 512 ரூபாய் அதிகரித்து, 32 ஆயிரத்து 128 ரூபாய்க்‍கு விற்பனை செ ....\nதமிழகத்தின் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கொ ....\nகொரோனா எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக் ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த மாணவன்\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம்\nதமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாராசூட் மூலமாக பறந்து சாதனை\nஉறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர்\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர் நிகழ்த்திய அரிய சாதனை\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் சாதனை\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை\nகும்பகோணத்தில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்து சாதனை\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் 25-03 ....\nஉலக டவுன் சிண்ட்ரோம் தினம் \nஇத்தாலி செய்த தவறு : 20-03-20 ....\nஉலகைச் சுற்றும் கொரோனா : 20- ....\nதரமறுக்கும் டெலிகாம் நிறுவனங் ....\nஇந்தியாவில் கொரோனா - எங்கே\nதவிக்கும் ஈரானும், இத்தாலியும ....\nகொரோனா 2-வது முற��� தாக்குமா\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_292.html", "date_download": "2020-03-28T18:38:06Z", "digest": "sha1:FRNWRFVXPMLFYOEZOKJIW37DFR3KMWTQ", "length": 5505, "nlines": 43, "source_domain": "www.thamizhkadal.com", "title": "திருக்குறளில் உலக சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவி", "raw_content": "\nதிருக்குறளில் உலக சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவி\nதிருக்குறளில் உலக சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவி\nதிருக்குறளில் உலக சாதனை நிகழ்வாக 200 குறள்களை 5.39 நிமிடங்களில் சொல்லி அசத்தினாள் என் இரண்டாம் வகுப்பு செல்லம்கிருத்திகா ஹரினி.சிவகாசி லயன்ஸ் கிளப் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்பு , சென்னை லயன்ஸ் விஷன் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nமின்னலென குறள்களை ஒப்புவித்தாள் குழந்தை. மீடியாக்களும், பொதுமக்களும் சூழ்ந்து கொண்டனர்செல்லத்தை.\nஒரு லட்சம் ரூபாய் கல்வி வைப்புத் தொகையாக அவளது பெயரில் லயன்ஸ் கிளப் அமைப்பு தந்தது.\nபள்ளியில் சேர்த்த பொழுதினை விட உன்னை சான்றோன் எனக்கேட்டு பெரிதுவக்கும் ஆசிரியராக மகிழ்கிறேனடா.\nநேற்றைய தருணங்களில் கலங்கிப் போய் நிற்கிறேனடா செல்லம் ஹரினி.வார்த்தைகள் இல்லை எனக்கு.கண்ணீர் மட்டுமே என்னிடம்.\nஉதவிக்கரம் நீட்டிய லயன்ஸ் கிளப் சிவகாசி, சென்னை தமிழால் இணைவோம்,ஆசிரியத் தோழமைகள்,ஹரினியின் பெற்றோர் triumph world record அமைப்பு ,அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த இறைவனுக்கும் நன்றி.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்று��் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-03-28T17:58:45Z", "digest": "sha1:YNAF3O667UMHHZKUHYNYIINEAIYRBRV3", "length": 36921, "nlines": 43, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "அரசியல் சார்புள்ள நிருபர்கள் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nPosts Tagged ‘அரசியல் சார்புள்ள நிருபர்கள்’\nஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….\nஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….\nஊடகங்களின் சாம்ராஜ்யம்: நிருபர்கள் பேட்டிகளின்போது தாங்கள் கேட்டதை குறிப்புகளாக எழுதிக் கொள்கிறார்கள். அவ்வாறு எழுதும்போது, கேட்பத்ற்கும் எழுதுவதிற்கும் வித்தியாசம், வேறுபாடு வருகிறது. கால இடைவெளியும் உள்ளது. இவர் ஒரு குறிப்பை எழுதி முடிப்பதற்குள், பேசுபவர் அடுத்த விஷயத்திற்குச் சென்றுவிடுவார். அப்பொழுது “குறிப்பு” குறிப்பாக – வார்த்தைகளாக நின்றுவிடும். பிறகு சக-நிருபர்களிடம் கேட்கலான், கேட்காமல் இருக்கலாம். அலுவலகத்திற்குச் சென்றபிறகு அக்குறிப்பை விரித்து எழுதும்போது, ஞாபகம் இல்லாத நிலையில் தங்களது சொந்த சரக்கையும் சேர்த்து எழுதலாம். இதற்கெல்லாம் மேலாக இவர்களது சித்தாந்த பின்னணி, அரசியல் சார்பு, நாத்திக-ஆத்திக உணர்வுகள், யாருக்கோ வேலை செய்ய்ம் நிலை என பல காரணிகள் வருகின்றன. மறுபடியும் இந்த “சாமியார்” பிரச்சினையில் அத்தகைய ஊடக பாகுபாடு, பாரபட்சம்..முதலியன வெளிப்படுகிறது,\nபுகார் பதிவு பற்றி பலவிதமான செய்திகள்: கடந்த செப்டம்பர் மாதம் 2009 கொடுக்கப்பட்ட இந்த புகார் மனுவில், “சாமியாரிடம் நான் வேலை செய்த போது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, உன்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளேன். எனக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வ���ண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்[1]. இந்த புகார் மனு குறித்து 3 மாதங்களுக்கு பிறகு மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி காலந்தாழ்த்தி புகார் செய்யலாமா கொடுக்கப்பட்ட இந்த புகார் மனுவில், “சாமியாரிடம் நான் வேலை செய்த போது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, உன்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளேன். எனக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்[1]. இந்த புகார் மனு குறித்து 3 மாதங்களுக்கு பிறகு மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி காலந்தாழ்த்தி புகார் செய்யலாமா எத்தனையோ வழக்குகளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு, தான் அவ்வறு சொல்லவில்லை என்று அடுத்த நாளே மறுப்புதல் கடிதம் அனுப்புகிறான். ஏன் கஷாபை எடுத்துக் கொள்ளுங்களேன், என்னமாய் ஆட்டிப் படைக்கிறான்\nஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல்………..,: இப்படி ஒரு இணைதளம் கூறுகிறது[2]. நேற்று, போலீஸ் கமிஷனரும் அதையேத் கூறுகிறார். இன்றைய நிலையில் நில அபகரிப்பு, பதிவு பத்திரங்களில் ஃபோர்ஜரி, போலிப்பதிவுகள், அதற்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது, அரசியல்வாதிகளின் சாம்ராஜ்யம், புதிய-புதிய நிலம் விற்கும் கம்பெனிகள் முளைத்துள்ளது என பல விவகாரங்கள் பல கதைகளைச் சொல்கின்றன ஆகவே ஏதோ உண்மையை மறைக்க சாமியார், கற்ப்பழிப்பு, ஆபாசப் படம் எடுத்தல், மிரட்டுதல் என்பது போன்ற “சித்தரிப்பு / ஜோடிப்பு” செய்வது போலத் தெரிகிறது. இன்றைய நாத்திக ஆட்சியில் எல்லோரும் சாமியாராக முடியாது, மானியாராகவும் முடியாது\nதினகரன் கூறுவதாவது: ‘‘சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. சாமியார் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும். நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர், தன்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரி��் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்திருந்தார். மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nசாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து ஹேமலதாவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனை அறிக்கையை, இரு நாட்களில் போலீசாரிடம் டாக்டர்கள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கர்ப்பிணியாக உள்ளாரா என்பது பற்றி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.\nகற்ப்பழிப்பு வழக்கில் சாமியார் கைது ஆவாரா போலீஸ் கமிஷனர் பேட்டி: இப்படி தலைப்பிட்டு தினத்தந்தி செய்திகளை அள்ளித் தருகிறது போலீஸ் கமிஷனர் பேட்டி: இப்படி தலைப்பிட்டு தினத்தந்தி செய்திகளை அள்ளித் தருகிறது நிருபர் கேட்டாரோ என்னவோ, “இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சாமியார்களை கண்காணிப்பது போலீசின் வேலை அல்ல. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றதாக வேறு சொல்கிறது நிருபர் கேட்டாரோ என்னவோ, “இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சாமியார்களை கண்காணிப்பது போலீசின் வேலை அல்ல. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றதாக வேறு சொல்கிறது. இங்கு சாமியார்கள் என்றால் யார் என்று விளக்கவேண்டுமே. இங்கு சாமியார்கள் என்றால் யார் என்று விளக்கவேண்டுமே நாத்திக கருணாநிதி ஆட்சியில், “செக்யூலார்” அரசு நடக்கும்போது அதை விளக்கியே ஆகவேண்டும்.\nதினத்தந்தி கூறுவது[3]: “சாமியார் ஸ்ரீகுமார் மீது இளம்பெண் ஹேமலதா கொடுத்த புகர்ர் மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது ஒரு குழப்பமான வழக்காக உள்ளது. இதில் சிவில் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நாட்களாக இந்த் பிரச்சினை இருருந்துள்ளது. எனவே இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். புகர்ர் கொடுத்த ஹேமலதா உட்பட 4 பேரிடம் இதுவரை சிசாரித்துள்ளோம். ஹேமலதாவிற்கு முருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ள��ு. விசாரணை முடிந்த பிறகுதான் சாமியார் சிகுமாரை கைது செய்வது பற்றி முடிவு எடுக்கப்படும், இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சாமியார்களை கண்காணிப்பது போலீசின் வேலை அல்ல. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nநீண்ட காலம் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு: போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, “ஹேமலதாவின் புகார் மீது, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ச்மேன் ஒருவரை தாக்கியதாக சாமியார் மீது அபிராமபுரம் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்து தகராறும் உள்ளது. இந்தப் புகார் மீது ஹேமலதாமல் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு நாளில் நடக்கவில்லை. நீண்ட காலம் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு”, என்றார். பிறகெப்படி, இப்பொழுது திடீரென்று ஹேமலதா, ஒரு “பத்திரிக்கைக் கூட்டம்” நுங்கம்பாக்கத்தில் கூட்டி பிரபலப் படுத்தவேண்டும் அன்றே மாலை டிவி செனல்களில் ஜனரஞமாக செய்திகளை பரப்பவேண்டும் அன்றே மாலை டிவி செனல்களில் ஜனரஞமாக செய்திகளை பரப்பவேண்டும் அதுவும் ஹேமலதாவுன் முகத்தை மறைத்து வேறு பேட்டி. அடுத்த நாளோ அவரது புகைப்படத்தோடு செய்தி அதுவும் ஹேமலதாவுன் முகத்தை மறைத்து வேறு பேட்டி. அடுத்த நாளோ அவரது புகைப்படத்தோடு செய்தி இதேன்ன “டெஹல்கா” வேலைகளோ என்றுத் தோன்றுகிறது[4]\nதினமலர் கூறுவது[5]: சாமியார் மீது கற்பழிப்பு புகார்: இன்று மருத்துவ பரிசோதனை: சென்னை சாமியார் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள ஹேமலதாவிற்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா(35), தி.நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்மை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஹேமலதாவிடம் போலீசார் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலைக்கு சென்றது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஹேமலதா போலீசாரிடம் விளக்கினார்.\nஇந்நிலையில், ஹேமலதாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நேற்று கோர்ட் அனுமதி பெற்றனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவதற்காக ஹேமலதா நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், நேரமாகி விட்டதால், ஹேமலதாவிற்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. ஹேமலதாவிற்கு இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்பிறகு, தேவைப்பட்டால், ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த வழக்கு குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:ஹேமலதா கொடுத்த கற்பழிப்பு புகார் தொடர்பாக, வழக்குபதிவு செய்யப்பட்டு, நான்கு பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஒரு தரப்பில் புகாரும், மற்றொரு தரப்பில் எதிர் புகாரும் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய வழக்குகளில் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது.சில தினங்களுக்கு முன் ஒரு பெண், தனது 10 வயது மகளிடம் சொந்த தம்பி தவறாக நடந்து கொள்வதாகவும், போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். உடனே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை அழைத்து சத்தம் போட்டேன்.பின் விசாரித்தபோது, அப்பெண்ணிற்கும், அவரது தம்பிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்திருப்பதும், இதுபோன்ற புகார் கொடுத்தால், தம்பி ஒதுங்கி விடுவார் என சிலர் அப்பெண்ணிற்கு தவறான ஆலோசனை வழங்கியிருப்பதும் தெரிந்தது. எனவே, இந்த வழக்கில் விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். நாங்கள் ஹேமலதா, ஈஸ்வர ஸ்ரீகுமார் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.\nநேற்றைய செய்தி: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் மீது கற்பழிப்பு, ஆபாச படம் எடுப்பு புகார்களைக் கூறிய ஹேமலதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் மகளிர் போலீசார் துணையுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஈஸ்வர் குமாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n2007ல் கற்ப்பழிப்பு, 2009ல் புகார் இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி ந���ன் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக பேசுகிறார்”.\n50 முறை பலாத்காரம் செய்தார் இதன் பின்னணியில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஹேமலதா யார்-யாருடன் பேசுகிறார் என்பதை கண்டுபிடித்தால் அதன் பின்னணி தெரிய வரும். ஆன்மீக உலகில் என்னை குருஜி என்று அழைப்பார்கள். தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. இதிலிருந்து நான் நிச்சயம் மீண்டு வருவேன். 50 முறை நான் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா கூறியுள்ளார். நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் என்னை பற்றி விசாரித்து பாருங்கள். உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். எனது மனைவிக்கு மசாஜ் செய்ய வந்தவர் இப்படி என்னை மாட்டி விடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆன்மீக பெரியவரான சங்கராச்சாரியாருக்கே சோதனை ஏற்பட்டு விட்டது. நானெல்லாம் எம்மாத்திரம். நான் எந்த தவறும் செய்யாததால்தான் பயமில்லாமல் இருக்கிறேன். முன் ஜாமீன் கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எந்த நேரத்தில் போலீசார் அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\n49 தடவை அமைதி, 50வது தடவை புகார்: “50 முறை நான் பலாத்காரம்”: இது நிச்சயமாக உள்நோக்குள்ள புகார். 50 தடவை பலாத்காரம் செய்தால் எப்படி 49 தடவை அமைதியாக இருந்து, 50வது தடவை புகார் செய்கிறார். ஏதோ ‘சாமியாருக்கு” பரிந்து விவாதிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர் அவ்வாறே செய்திருந்தால், தாரளமாக தண்டனைக் கொடுப்பலாம். ஆனால் இந்த புகாரிலுள்ள செயற்க்கைத்தனம் வெளிப்படுவதால் விவாதிக்க வேண்டியுள்ளது. பெண் ஒப்புக்கொள்ளாமல் அத்தகைய 49 திரும்ப-திரும்ப பலாத்காரம் செய்தல்கள் நிகழ்ந்திருக்காது. எந்தெந்த நாட்களில், எங்கு, எப்படி அந்த 49 பலாத்காரம் செய்தல்கள் நடந்தன என்றும் கேட்கப் படலாம்.\nஎன் கணவரை சாமியார் அல்ல…மனைவி கூறுகிறார்: ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா கூறுகையில், என் கணவர் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். தீவிர கடவுள் பக்தி கொண்டவர். அவருக்கு நிறைய சிஷ்யர்கள் உள்ளனர். தயவு செய்து அவரை சாமியார் என்று சொல்லாதீர்கள். அவர் ஒரு ஆன்மீக குரு. அவ்வளவு தான். அவர் மீது புகார் கொடுத்துள்ள ஹேமலதா சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வேலை கேட்டு வந்ததாகவும் அவரை குருஜி கெடுத்து விட்டதாகவும் ஒருமுறை சொல்கிறார். மற்றொரு முறை குருஜி வீட்டில் வேலை செய்ததாக சொல்கிறார். மற்றொருவரிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை என்று கூறுகிறார். இப்படி அவர் மாறி மாறி கூறுவது எல்லாம் பொய். குருஜிக்கு உள்ள நன் மதிப்பை கெடுப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டுகள். நல்ல குடும்பத்து பெண்ணாக இருந்தால் குருஜி தப்பு செய்தார் என்று அன்றைக்கே சொல்லியிருக்கலாம். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நியாயம் கேட்டிருக்கலாம். இரண்டரை வருடம் கழித்து புகார் கொடுத்திருப்பதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட பெண் என்பது தெரியும். ஒருமுறை எனக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்கு ஹேமலதாவை சரவணன் என்ற டிரைவர் எனது தியாகராய நகர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் கை வைத்த உடனேயே அவருக்கு மசாஜ் தெரியவில்லை. என்பதை அறிந்தேன். இனி மசாஜ் செய்ய வர வேண்டாம் என்றேன். அவரும் எனக்கு வேறு வழியில்லை ஏதாவது வேலை தாருங்கள் என்றார். நான் கண்டு கொள்ளவில்லை. குருஜி ரொம்ப நல்லவர். உதவி என்று கேட்டு வருபவருக்கு எல்லா உதவியும் செய்வார். ஹேமலதாவுக்கு பின்னணியில் நில மோசடி கும்பல் ஒன்று உள்ளது. நல்லவர்கள் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள். சில பிரச்சனைகள் காரணமாக குருஜி தற்போது வெளியூரில் உள்ளார் என்று கூறியுள்ளார்.\nஊடகங்களுக்கு வேண்டுதல்: இத்தகைய நிகழ்ச்சிகள் வெளிப்படுத்துகின்ற முறை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சமூகத்தில் பலவிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்[6]. இன்றைய அரசியல்-சித்தாந்த-மதசார்புள்ள ஊடகங்கள் இப்படி பாரபடச நிலைகளில் செய்திகளை பதிவு செய்தால், மக்கள் அவற்றை ஒ���ு நாள் புரிந்துகொண்டால், நிச்சயமாக அவர்கள் மதிப்பு, நம்பிக்கை போய்விடும். பிறகு, விவேக், கவுண்டமணி, செந்தில், ஜோக்குகள் போலாகிவிடும் ஊடக எஜமானர்கள் அவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கலாம் – கவர்கள் பெறலாம், பரிசுப் பொருட்கள் தரலாம்[7]., ஸ்டார் ஹோட்டல்களில் (வெளிநாடுகளிலும்) விருந்து தரலாம்,…………..எல்லாம் தரலாம் ஆனால் நீங்கள் மக்களுக்கு என்றாவது பதில் சொல்லியாக வேண்டும்[8].\n[2] வெள்ளிக்கிழமை, டிசம்பர் 18, 2009, 15:50[IST]\n[4] ஆங்கிலத்தில் “டெஹல்கா” தளத்திலேயே எனது பதிவைப் படிக்கலாம். குஜராத் நிகழ்ச்சிகள் சமயம் பல இடங்களில் பல படங்கள் எடுத்து, வெட்டி-ஒட்டி அவற்றைத் தொகுத்து, அதற்கு பயங்கரமான இசைக் கொடுத்து, ஏதோ திகில் படம் போன்று “செய்திகளாக” என்.டி.டிவியில் தொடர்ந்து காண்பிக்கப் பட்டது. பிறகு தட்டிக் கேட்டப் பிறகு அடங்கிவிட்டது\n[6] இவையெல்லாம், மனோதத்துவ ரீதியில் பிரச்சாரப் போக்கில் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை / அடையாளத்தை / மனிதர்களை / சமூகத்தை குறிவைத்துப் தாக்கப் படும் போக்கு நப்றாகவேத் தெரிகிறது.\n[7] ஆமாம், பத்மஸ்ரீக்கள், கலைமமணிகள் அள்ளிவீசப்படும். சாகும் வரை வாரியம் / நிறுவனம் / போர்ட் என்று ஏதாவது பதவி கிடைக்கும்.\n[8] செய்திகளை அப்பொழுது மக்களின் மீதுத் திணிக்க முடியாது, திரித்துக் கூறமுடியாது, மறு-விளக்கம் கொடுக்கமுடியாது, சுருதியைக் குறைத்துக் கொண்டு அமைதியாகிவிட முடியாது………………………\nகுறிச்சொற்கள்:அரசியல் சார்புள்ள ஊடகங்கள், அரசியல் சார்புள்ள நிருபர்கள், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், சித்தாந்த சார்புள்ள நிருபர்கள், நிருபர்கள், மத சார்புள்ள ஊடகங்கள், மத சார்புள்ள நிருபர்கள்\nஅரசியல் சார்புள்ள ஊடகங்கள், அரசியல் சார்புள்ள நிருபர்கள், ஊடகங்களின் ஒருதலைப்போக்கு, ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், சித்தாந்த சார்புள்ள ஊடகங்கள், சித்தாந்த சார்புள்ள நிருபர்கள், நிருபர்கள், மத சார்புள்ள ஊடகங்கள், மத சார்புள்ள நிருபர்கள், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/police-punishment-for-drunk-and-drive-in-sankarankovil/videoshow/74827983.cms", "date_download": "2020-03-28T17:53:08Z", "digest": "sha1:M4TRWQKM7AZAUC4MXC5AL5NDBOUENSNY", "length": 7526, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவெளியே வர்றதே தப்பு... இதுல குடிச்சிட்டு வேற..\nசங்கரன்கோவில் அருகே 144 தடை உத்தரவை மதிக்காமல் மது குடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இளைஞர் 2 பேரை பிடித்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nசெய்திகள்'சோர்வாக மாட்டோம்'... மருத்துவர்களின் நெகிழ்வான வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rahul-gandhi-about-supereme-courts-decision-reservation-system", "date_download": "2020-03-28T17:23:59Z", "digest": "sha1:WRXUXFJY73UFVUZUJBQYRWZSCSIRALFZ", "length": 12178, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"மோடி, மோகன் பகவத்தின் அந்த கனவு நிறைவேறாது\"... ராகுல் காந்தி கடும் விமர்சனம்... | rahul gandhi about supereme courts decision on reservation system | nakkheeran", "raw_content": "\n\"மோடி, மோகன் பகவத்தின் அந்த கனவு நிறைவேறாது\"... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...\nஅரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மாநில அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது என்பது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, \"இடஒதுக்கீடு முறையை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எவ்வளவு கனவு கண்டாலும் அது நிறைவேறாது. பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் விரும்பியதில்லை.\nஇடஒதுக்கீட்டு நடைமுறை நமது ஜனநாயகத்தில் சமூக நீதியைப் பாதுகாத்து வருகிறது. எனவே தான் அதனை அழிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தது. அதிலும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று தொடர்ந்து வாதிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்தது தான்.\nநமது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான நடைமுறையான இடஒதுக்கீடு முறை மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் குரல்வளை நசுக்கப்படுகிறது. நமது நாட்டின் முக்கிய ஜனநாயக அமைப்புகளை மத்திய பாஜக அரசு ஒவ்வொன்றாக தொடர்ந்து அழித்து வருகிறது\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அமித்ஷா பற்றி ட்விட்டரில் ட்ரெண்ட்... அதிர்ச்சியில் பாஜகவினர்\nகொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது... ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா\nஊரடங்கை மீறி டிவியில் சீரியல் வருகிறது எப்படி பாஜகவின் எஸ்.வி.சேகர் டிவி சேனல்கள் குறித்து அதிரடி கேள்வி\nமக்களுக்குப் பயத்தை ஏற்படுத்திய அறிவிப்பு... மோடியை ஆதரித்த ராகுல்காந்தி... கைதட்டி அப்செட் செய்த பாஜக\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 25 கோடி... நடிகர் அக்ஷய்குமார் அறிவிப்பு\nமக்களுக்கு உதவ 500 கோடி ரூபாய் - டாடா அறிவிப்பு...\n''இயன்ற நிதியுதவி செய்யலாம்..''- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nவேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73403", "date_download": "2020-03-28T18:54:32Z", "digest": "sha1:YQDIQHW4OLMTJWENUESKF5QX26QNRPV3", "length": 11610, "nlines": 81, "source_domain": "www.semparuthi.com", "title": "பாங்: ரிம 40 மில்லியன் விவகாரம்: புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்படுகிறது – Malaysiakini", "raw_content": "\nபாங்: ரிம 40 மில்லியன் விவகாரம்: புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்படுகிறது\nசாபா அம்னோவுக்கான ரிம40 மில்லியன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் வழக்கத்துக்கு மாறான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்படும் என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங். அதைத் தடுக்காவிட்டால் அப்படிப்பட்ட செயல்களை பிரதமர் ஆதரிப்பதாகவே கருதப்படும்.\n“பணத்தைக் கொண்டு வரும் நபர் பிடிபட்டால் அது அரசியல் நன்கொடை எனப்படும். பிடிபட வில்லையென்றால் பணம் ‘சொந்தத்துக்கு’ என்றாகிவிடும்”, என்றவர் கிண்டலடித்தார்.\n“இது ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தையே முடக்கிப்போட்டு விடும். அது ஒரு மோசமான முன்மாதிரி. அதற்கு இடமளிப்பது பிஎன்னுக்கே அபாயமாக அமையலாம்”.\nஅனைத்துலக ஊழல்தடுப்பு அதிகாரிகள் சங்க (ஐஏஏசிஏ) மாநாட்டின்போது அரசியல் நன்கொடை விவகாரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது என்றும் நன்கொடை அளிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால், அதை ஊழலாகவே கருத வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.\nபிரதமருக்கு ஆலோசனை கூறுவோரும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் போன்றோரும் தப்பான ஆலோசனைகள் சொல்லிவருகிறார்கள் போல் தெரிகிறது என சமூக நீதி பராமரிப்பு அமைப்பின் தலைவருமான பாங் கூறினார்.\nநஜிப், இந்த விவகாரத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் அதில் அடங்கியுள்ள உள்ளார்ந்த செய்திகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.\nஇதைத் தடுக்காவிட்டால் இவை போன்ற செயல்களைப் பிரதமர் பொறுத்துகொண்டு போவதாகவே மக்கள் கருதுவார்கள் என்றாரவர்.\n‘யாரோ ஒருவர் உண்மை சொல்லவில்லை’\nமூசா குற்றமிழைக்கவில்லை என்று அறிவித்த நடப்பில் அமைச்சர் நஸ்ரியின் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுவதாக பாங் குறிப்பிட்டார். அவர் குற்றமற்றவர் என்று சொன்னது எது- எம்ஏசிசி-யா ஹாங்காங்கின் சுயேச்சை ஊழல்தடுப்பு ஆணையமா(ஐசிஏசி) ஹாங்காங்கின் சுயேச்சை ஊழல்தடுப்பு ஆணையமா(ஐசிஏசி)\n“யாரோ ஒருவர் உண்மை சொல்லவில்லை. அதன் தொடர்பில் கூறப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. எம்ஏசிசி விசாரணைகள் சுதந்திரமாக நடப்பதில்லை என்பதால் அதையே மாற்றி அமைக்க வேண்டும். அதில் (சட்டம், வழக்கு விவகாரப் பிரிவுத் தலைவர்) அப்துல் ரசாக் மூசாவும் அந்தனி கெவின் மோராய்சும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள்.\n“அவ்விருவரும் விசாரணைகளைக் கண்காணிப்பதோடு நின்றுவிடுவதில்லை. குறுக்கீடும் செய்வார்கள். எம்ஏசிசி என்னை விசாரணை செய்தபோது அப்படித்தான் செய்தார்கள்”, என்று பாங் கூறினார்.\nஎம்ஏசிசியின் விசாரணை முறைகளை நன்கறிந்தவரான பாங், இம்மாதத் தொ���க்கத்தில் அதன் துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல்(இடம்) அளித்த விளக்கத்தின்படி பார்த்தால், ரிம40 மில்லியன் விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி-யின் விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை என்றே தோன்றுகிறது என்றார்.\nஅக்டோபர் 5-இல் விளக்கமளித்த ஷுக்ரி, மூசா மீது மேலும் விசாரணை நடத்துமாறு எம்ஏசிசி பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.\n“ஷுக்ரி கூறியதை உண்மை என்று நம்புகிறேன். விசாரணைகள் இன்னும் முழுமை அடையவில்லை. பிரதமருக்கு யாரோ தப்பாக சொல்லியிருக்கிறார்கள். மூசா குற்றமிழைக்கவில்லை என்று சொல்ல நஸ்ரி அப்துல் அசீஸ் யார்\nகோவிட்-19க்கு பரிசோதனை செய்ய தப்லீக் குழுவிலிருந்து…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை மீறிய 400க்கும்…\nநடமாட்டக் கட்டுப்பாடு: கடுமையான நடவடிக்கைகள் நாளை…\nநடமாட்டக் கட்டுப்பாடை மீறியதால் கைது\nRM250 பில்லியன் தூண்டுதல் திட்டம் என்றால்…\nகோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளி…\nமுகிதீனின் மக்களுக்கான உதவி தொகை திட்டம்\nRON95-இன் விலை லிட்டருக்கு 6 சென்…\nகோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 26, 130…\nஏப்ரல் முதல் பி40, எம்40-க்கான RM10…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 28…\nபேராக் மந்திரி புசார் தன் 2…\nகோவிட்-19: தண்ணீர் கட்டணம் செலுத்துதலை ஒத்திவைக்கிறது…\nகோவிட்-19: 35 வயதான மலேசியர் மரணமுற்றார்\nதெற்கு தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் 144…\nகோவிட்-19: பொருளாதார ஊக்கத் திட்டத்தை முகிதீன்…\nகோவிட்-19: இறப்பு எண்ணிக்கை இப்போது 23,…\nகோவிட்-19: அரண்மனை ஊழியர்களில் ஏழு பேர்…\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு: சனிக்கிழமை முதல்…\nகோவிட்-19: 80 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு\nபிரதமர், அமைச்சர்கள் கோவிட்-19 நிதிக்கு 2…\nகோவிட்-19 நிதியில் இருந்து RM5.8 மில்லியன்…\nகோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 21ஐ எட்டியது\nகோவிட்-19 பாதிப்புகள் ஆறாயிரத்தை எட்டக்கூடும், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/oh-shiva-you-are-everything-for-me", "date_download": "2020-03-28T18:18:59Z", "digest": "sha1:XWUFIBMI33HGCURXYQZSKLS6TZYNNZK7", "length": 6783, "nlines": 196, "source_domain": "www.shaivam.org", "title": "Oh Shiva, You Are Everything For Me! - Prayer from Basavanna Vachana - Prayer of the day - enna Apattu", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24ம���ி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நான்காம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மதுரை திரு பொன் மு. முத்துக்குமரன் ஓதுவார் (Full Schedule)\nகற்ற நூல் கருத்தும் நீ\n புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே\nகூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ\n தீமை நன்மை முழுதும் நீ\nவேறோர் பரிசிங்கு ஒன்றில்லை. மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் - மாணிக்க வாசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/08002548/1064281/Group-4-TNPSC-Jayakumar.vpf", "date_download": "2020-03-28T18:15:01Z", "digest": "sha1:U2S4VN3MXJDTJMWASPNVHJHHE2T62PEB", "length": 8813, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் : \"பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை\" - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் : \"பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை\" - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், எப்போதும் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எனவே, குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்களை கவனமுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46493", "date_download": "2020-03-28T18:40:05Z", "digest": "sha1:GVHKR22UYVK2GBKXWZUGU2M7ZT3KIWVK", "length": 20670, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\n பிப். 11 அன்று நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவிளம்பர வெளிச்சமின்றி சேவை செய்தவ உத்தமர்\nகாயல்பட்டனத்தின் எஸ்.எம்.செய்யத் அஹ்மது என்ற SMS காக்கா அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று உலகைப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nஅவர்பற்றிய பற்பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது; மனம் கனக்கிறது.\nஇரவு இரண்டு மணி ஆகும் போது தூக்கம் களைந்து அவரது சிந்தனைகள், அதாவது கடந்த 40 ஆண்டுகால தஃவா பணியில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பேச்சும் எல்லாமும் நம் மனக்கண்முன் வந்துகொண்டே இருக்கிறது.\nஅது 1980 -ஆக இருக்கலாம். ஏகத்துவ கொள்கையில் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பில் அஷ்ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் செயல்பட்டவர். காலத்துக்கேற்றாற்போல அமைப்புகள் மாறிக்கொண்டு இராமல் இன்றுவரை அவ்வமைப்பிலேயே இருந்து வந்தார்.\n1990- களில் காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் ஆரம்ப காலக்கட்டங்களில் பலவகையிலும் பெரும்பங்காற்றியவர் இவர்.\nஅதே காலங்களில் அல்-ஜாம்வுல் அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதின் பணிகளிலும் தன்னை வெகுவாக இணைத்துக்கொண்டார்.\nகொள்கை என ஒன்றை விளங்கிவிட்டால் கூட்டம் சேரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். தனியாளாக அதை முன்னெடுப்பதில் தயங்கவும் மாட்டார். மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்டுவதில் இவரது பங்களிப்பு அக்காலத்தில் மிக அதிகமாக இருந்துவந்தது.\nஇவரது இளம் வாலிப பருவத்தின்போது மாணவர்கள் மத்தியில் சீர்திருத்தப்பணிகளையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் ���ன்று விதைத்து வந்த இந்தியமாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பேராதரவாளராக இருந்துவந்தார்.\nசென்னை என்.எஸ்.சி. போஸ்ரோடில் உள்ள பாரிஸ் எல்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பங்காளியாக இருந்தபோது அவரது இருக்கையைச்சுற்றி எப்போதும் மார்க்க அறிஞர்களும் அறிவுசான்றோரும் அமர்ந்த வண்ணமிருப்பார்கள். முறைப்படி அவர்களை உபசரித்து ஊக்கப்படுத்தி மார்க்க விடயங்களை அவர்களிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்.\nசென்னையில் சிலதினம் தங்கி தமது மார்க்கப் பணிகளையும் சொந்த வேலைகளையும் செய்வதற்காக வரும் பல அறிஞர்களுக்கு தனது சொந்த இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவார்.\nஎல்லோரிடமும் பேசும் இயல்புடையவர் அல்ல இவர். ஆனால் பேசவேண்டிய ஆள்களிடம் பேசும் விசயத்திற்காக மணிக்கணக்கில் உரையாடவும் செய்வார்.\nஅல்லாஹ் அவருக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு வெறும் இலாபக்கணக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்காமல் அப்போதைக்கப்போதே நற்பணிகளுக்காகவும் நற்செயல்கள் புரிவோருக்காகவும் வாரிவழங்கி மகிழ்ந்தவர்.\nஇஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிற்காக அதிகளவு பொருளுதவி செய்தவர்.\nஇஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிந்தனைகளையும் தான்மட்டும் படித்துவிட்டு விட்டுவிடாமல் பல நூல்களை மூல மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு கொண்டுவந்தார். அதற்காக ஃபுர்கான் பப்ளிகேஷன் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தையும் சென்னை மண்ணடியில் அமைத்து பற்பல இஸ்லாமிய நூல்கள் வெளிவர காரணமாக இருந்தார்.\nவட்டியில்லா பொருளாதாரத்திட்டத்தை 1990-களில் நடைமுறைப்படுத்த விளைந்தோரில் இவரும் நினைவு கொள்ளத்தக்கவர்.\nபிறகு காயல்பட்டணத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட இவர் துஃபைல் காம்ப்ளக்ஸ் வளாகத்தை தனது வருவாய்க்காக கட்டி அதில் ஓர் உள்ளரங்கையும் ஏற்படுத்தினார். ஆக்கப்பூர்வமான பல சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு அதை விட்டுவந்தார்.\nநவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவி மூலமும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் உண்மையை உரக்கச் சொல்வதில் அவர் ஓய்ந்திருக்கவில்லை. இப்படி இவர் பற்றிக்கூற இன்னும் பல உண்டு.\nஇவரது திடீர் மரணச்செய்தி எம் போன்ற அனைவருக்கும் தாங்கவியலாத வழியை ஏற்படுத்தி விட்டது. அல்லாஹ் வழங்கியதை திர���ம்பப்பெறும் அதிகாரமும் தகுதியும் அவனுக்கே உரியதாகும்.\nகருணையாளனாகிய அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி, அவரது நற்செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு, அன்னாரது கேள்வி கணக்குகளை எளிதாக்கி, கப்ருடைய வாழ்வை விசாலமாகவும் சுவனப்பூங்காவாகவும் மாற்றி, மறுமை வாழ்வில் உயரிய சுவனபதியில் அன்னாரை நிரந்தரமாக ஒய்வெடுக்கச் செய்வானாக.\nஅன்னாரின் பேரிழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் - ‘ஸப்ரன் ஜமீலா’ என்னும் அழகிய பொறுமையைக் - கொடுத்து அருள்வானாக.\nஅன்னார் விட்டுச்சென்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்யும் மன உறுதியை அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலோன் அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.\nஎஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் &\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/220074?ref=archive-feed", "date_download": "2020-03-28T17:10:48Z", "digest": "sha1:YEDMUYLH27OLM42CJ7HB2GEHPSRDX26H", "length": 8080, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "விராட்கோஹ்லியை தொடர்ந்து தவறை ஒப்புக்கொண்ட ரோகித்: அபராதம் விதித்த ஐசிசி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட்கோஹ்லியை தொடர்ந்து தவறை ஒப்புக்கொண்ட ரோகித்: அபராதம் விதித்த ஐசிசி\nநியூசிலாந்துக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் மெதுவாக பந்��ு வீசியதற்காக இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.\nஇதில் நேற்று நடந்து முடிந்த 5வது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.\nஇந்த போட்டியின்போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியதாக நடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றம் சுமத்தினர்.\nஇதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 20% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு பிறப்பித்ததுள்ளது. கேப்டன் ரோகித்சர்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதால் முறையான விசாரணை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக நான்காவது டி20 போட்டியிலும் இதேபோல மெதுவாக பந்துவீசியதால் இந்தியாவுக்கு சம்பளத்திலிருந்து 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/two_different_world/", "date_download": "2020-03-28T17:34:13Z", "digest": "sha1:XK6TUEYKXHZK4G2QHL7NBEIAI3SLTOVA", "length": 1868, "nlines": 17, "source_domain": "oneminuteonebook.org", "title": "two_different_world – One minute One book", "raw_content": "\n“ஒரு சிறிய விதைக்குள் எத்தனை விருட்சங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்”. உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மீக ரகசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாஸ்டருக்கு, பூமி தற்போது அழிவு நிலைக்குப் போய்க்கொண்டிருப்பதையும், அதற்கு தூய்மையிலும் தூய்மையான அறிவில் உச்சமாக இருக்கும் ஒருவனைத் தீய சக்திகள் பயன்படுத்தி பூமியை அழிக்க நினைப்பதையும் அறிந்தபோது அவர் மனம் பதறியது. இந்நிலையில் மேற்சொன்ன மேன்மையான க்ரிஷ் எதிரிகளின் சூழ்ச்சியினால் பாம்புக்கடிக்கு உள்ளாகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாக வேற்றுகிரஹ��ாசியால் காப்பாற்றப்படுகிறான். அதேவேளையில் மர்ம மனிதன் மாஸ்டரின்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2578613", "date_download": "2020-03-28T18:35:56Z", "digest": "sha1:VDYHRR7UDJVZMKCF7E5MJ774MLDPPEHK", "length": 3805, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாலக்கோடு வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாலக்கோடு வட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:55, 17 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:41, 17 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n12:55, 17 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n''' பாலக்கோடு வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.[https://dharmapuri.nic.in/revenue-administration/ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்] இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பாலக்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன.{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/pdf/newtaluk/karimangalam.pdf | title = காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை | accessdate = 20 சூன் 2016}}இவ்வட்டம் [[பாலக்கோடு]], புலிக்க்ரை]], மரந்தாஹள்ளி என 3 [[உள்வட்டம்|உள்வட்டகள்உள்வட்டங்கள்]] கொண்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:53:48Z", "digest": "sha1:CIE5M6MZ77AVVZQMO45UN62P5D5VE2H6", "length": 7724, "nlines": 115, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:ஜெயகாந்தன் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: ஜெ ஜெயகாந்தன்\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை, பொதுவக பகுப்பு.\nஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.\n413493Q3163288ஜெயகாந்தன்ஜெயகாந்தன்ஜெயகாந்தன்ஜெயகாந்தன் (முழு).jpg19342015ஜெயகாந்தன்ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.\n- - அக்கினிப் பிரவேசம்\n- - அக்ரஹாரத்துப் பூனை\n- - இரண்டு குழந்தைகள்\n- - இல்லாதது எது\n- - ஒரு பக்தர்\n- - ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது\n- - குருக்கள் ஆத்துப் பையன்\n- - குறைப் பிறவி\n- - டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்\n- - தேவன் வருவாரா\n- - நடைபாதையில் ஞானோபதேசம்\n- - நந்தவனத்தில் ஓர் ஆண்டி\n- - நான் இருக்கிறேன்\n- - நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ\n- - நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்\n- - நீ இன்னா ஸார் சொல்றே\n- - புதிய வார்ப்புகள்\n- - புது செருப்புக் கடிக்கும்\n- - பூ உதிரும்\n- - முன் நிலவும் பின் பனியும்\n- - யுக சந்தி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2019, 10:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:18:59Z", "digest": "sha1:VBVEEOHMWI7O3TSUB5DXHOTLPLSKYNHM", "length": 4860, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசக்ஷுதரிசனாவரணீயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉண்மைக்கொள்கையைக் காணவொட்டமற் றடுக்கும் தரிசனாவரணீயவினைவகை (மேருமந். 169, உரை.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2019, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-03-28T18:06:03Z", "digest": "sha1:UIO3RXORBTZJMQ5VO4ZZLWL34QSRL4FW", "length": 4638, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசுகி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nபரி. அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 10:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/mar/14/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-3381389.html", "date_download": "2020-03-28T17:46:53Z", "digest": "sha1:J2SC2QVOLEJO6KWGQ64OHKIAYUAUAOWK", "length": 19085, "nlines": 184, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nகணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nவயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி திட்ட பொறியாளர் பணிக்கு 37 வயதுக்குள்ளும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் எம்இ, எம்.டெக்,. பி.எச்டி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdac.in/index.aspxid=ca_noida_recruit_Feb2020 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.03.2020\nஎல்லை பாதுகாப்புப் படையில் வேலை\nவயது வரம்பு: 22 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400\nசம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100\nசம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100\nசம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100\nவயது வரம்பு: 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிகல், ஆட்டோமொபைல், மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் தொடர்புடைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய :\nwww.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2020\nதமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை\nதகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களும், ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக எஸ்சி, எஸ்டி, விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவினர்\n32 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.39,800 - 1,26,500\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவினர் ரூ.1000, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியன குறித்து www.tangedco.gov.in எனும் வெளியிடப்படும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2020\nநேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை\nபணி: மேலாண்மை (நிதி) - 08\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபணி: உதவி மேலாளர் - 04\nசம்பளம்: மாதம் ரூ.70,000 - ரூ.2,00,000\nதகுதி: வணிகத் துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் சிஏ முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 44 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, சுய கையொப்பமிட்ட தேவையான சான்றிதழ்களின் நகலுடன் கீழ்க்காணும் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020\nஅஞ்சல் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 25.3.2020\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை\nபணி: ஆய்வக உதவியாளர் - 01\nதகுதி: வேளாண்மை/ தாவரவியல்/ உயிரி அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முன் பணி அனுபவம் விரும்பத்தக்கது.\nவயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ண்ஹழ்ண்.ழ்ங்ள்.ண்ய் என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 18 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கும் போது தர வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.03.2020 காலை 10.00\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/45-romans-chapter-15/", "date_download": "2020-03-28T17:19:34Z", "digest": "sha1:CIBRQBMNOISGIZBBFPD4CI76CHO7MKOW", "length": 14313, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "ரோமர் – அதிகாரம் 15 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nரோமர் – அதிகாரம் 15\n1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.\n2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.\n3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.\n4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.\n5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,\n6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.\n7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.\n8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;\n9 புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.\n10 மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.\n11 மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.\n12 மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்αுவார்; அவரிடத்தில் புறஜாதியாΰ் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.\n13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.\n14 என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்;\n15 அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,\n16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன்.\n17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக் குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.\n18 புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை;\n19 இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.\n20 மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,\n21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.\n22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.\n23 இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,\n24 நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன்.\n25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.\n26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;\n27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.\n28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.\n29 நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.\n30 மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,\n31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,\n32 நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.\n33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.\nரோமர் – அதிகாரம் 14\nரோமர் – அதிகாரம் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/do-the-warts-make-your-beauty-mascot-heres-super-tips-for-you/", "date_download": "2020-03-28T18:26:34Z", "digest": "sha1:GQF5ASXPZ4JJDXG223LZOZFARANY74CC", "length": 5146, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "மருக்கள் உங்கள் அழகை அலங்கோலம் ஆக்குகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nமருக்கள் உங்கள் அழகை அலங்கோலம் ஆக்குகிறதா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nநமது உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் விரும்புகிற வண்ணம் இருப்பதில்லை. அனைவருக்கும்\nநமது உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் விரும்புகிற வண்ணம் இருப்பதில்லை. அனைவருக்கும் ஏதாகிலும் ஒரு குறைபாடு காணப்படும். இந்நிலையில், அதிகமானோருக்கு அவர்களது கழுத்து, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் மரு காணப்படும். தற்போது இந்த பதிவில் நமது உடலில் உள்ள மருக்கள் உதிர்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.\nசிறிதளவு இஞ்சி துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இஞ்சி தங்களை நன்கு தட்டி கொள்ள வேண்டும் அவ்வாறு தட்டும் போது, அதில் இருந்து வருகிற சாற்றினை எடுத்து, தொடர்ந்து 2 வாரங்களுக்கு மருவில் பூசி வந்தால், அது தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும்.\nமருக்களை உத்திர வைப்பதில் வெங்காயம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. வெங்காயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து, அதனை எடுத்து மை போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில வைத்து ஊற வைத்து, அதனை வெந்நீரால் கழுவினால் மரு உதிர்ந்து விடும்.\nவெள்ளை பூண்டு சாற்றினை எடுத்து, மரு உள்ள இடத்தில ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வந்தால், மருக்கள் காய்ந்து தானாக உதிர்ந்து விடும்.\nஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மரு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.\nமூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46494", "date_download": "2020-03-28T17:29:31Z", "digest": "sha1:WT3DC4PY5HJKUP5WLVWLCR2LN2ITDACX", "length": 13108, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குரல் பதிவுக்கு “மெகா / நடப்பது என்ன” விளக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nwhatsapp எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்கிறதோ அதற்கு அதிகமாக பஸாதுக்கள் தவறான தகவல்கள், உண்மைக்கு புறம்பான தகவல்களை forward செய்து மக்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.இது நமது மார்க்கத்தில் முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது என்பது இவர்களுக்கு தெரியாதா நாம் முதலாவதாக தகவல் கொடுக்கிறோம் என்ற பெருமை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.\nசொல்லும் தகவல்களில் தனது பெயர் போன் நம்பர் எதுவுமே குறிப்பிடுவதில்லை. இது ஒரு மொட்டை கடிதம் எழுதுவதைவிட கேவலமானது. அண்ணாந்து படுத்துக்கொண்டு தன் முகத்திலேயே துப்பும் அசிங்கமான வேலை.\nஇந்த இணையத்தளம் இப்போது கொடுத்துள்ள தகவல்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.குழுமங்களாக சேர்ந்துகொண்டு இந்த செய்திகளை சொல்கிறார்கள்.அவ்வப்போது இதற்கு எதிர்ப்பை அல்லது விளக்கத்தை இந்த இணையம் சொல்லமுடியுமா..அவர்களுக்கு வேறு வேலை இல்லையா.\nஎனவே தவறான ஆதாரமில்லாத தகவல்களை forward செய்யாதீர்கள். வதந்திகளை பரப்பாதீர்கள். அது இத்தோடு முடிந்து விடாது. மறுமையில் கேள்விகணக்கில் சேர்க்கப்படும் என்பதை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்\nஇந்த கருத்���ு உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0172&showby=mailist&sortby=", "date_download": "2020-03-28T18:31:52Z", "digest": "sha1:6G7ZAZHJ2MHSO2JXAQ5EPVCXTYKRI2E3", "length": 2549, "nlines": 64, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ சாய் தரிசனம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஸ்ரீசாயி தரிசனம் ஆசிரியர்: ஸ்ரீ சாய் வரதராஜன் பதிப்பகம்: ஸ்ரீ சாய் தரிசனம் $0.75\nஸ்ரீ சாய் தரிசனம் ஆசிரியர்: ஸ்ரீ சாய் வரதராஜன் பதிப்பகம்: ஸ்ரீ சாய் தரிசனம் $0.75\nஸ்ரீ சாய் தரிசனம் ஆசிரியர்: ஸ்ரீ சாய் வரதராஜன் பதிப்பகம்: ஸ்ரீ சாய் தரிசனம் $0.75\nஸ்ரீ சாய் தரிசனம் ஆசிரியர்: ஸ்ரீ சாய் வரதராஜன் பதிப்பகம்: ஸ்ரீ சாய் தரிசனம் $0.75\nஸ்ரீ சாய் தரிசனம் ஆசிரியர்: ஸ்ரீ சாய் வரதராஜன் பதிப்பகம்: ஸ்ரீ சாய் தரிசனம் $0.75\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/stations/regional-services/203-menu/tns-menu", "date_download": "2020-03-28T18:32:08Z", "digest": "sha1:AZUGCB725Z2ABWSZLU7YEGWDSOD5E723", "length": 10247, "nlines": 83, "source_domain": "slbc.lk", "title": "உள்ளூர் சேவைகள் - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nதேசத்தின் மூச்சுக்காற்றாக கலை கலாசாரங்கள் சமயவிழுமியங்களைக்காப்பாற்றிவரும் வானொலிகளின் முன்னோடியாக இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம் அன்றும் இன்றும் என்றும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.\nவெறும் பொழுது போக்கான அம்சங்களைத்தவிர்த்து நவீன தொழினுட்பத்துடனான ஓலிபரப்பாக பல்வேறு தரப்பினருக்கும் அன்றாடம் தேவைப்படும் தகவல்களை ஆலோசனைகளை மற்றும் தொழில், கல்வி , விளையாட்டு சார்ந்த விடயங்கள�� திரட்டிக் கொடுக்கின்ற சேவையாக தமிழ்த்தேசியசேவை திகழ்கின்றது.\nநாட்டின் கலை கலாசார சமய விழுமியங்களை பேணுகின்ற நிகழ்ச்சிகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வைபவங்கள்,விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆகியவற்றுடன் இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாம், பௌத்த நிகழ்ச்சிகள் தமிழ்ச்சேவையில் ஓலிபரப்பாகின்றன.\nமார்க்கோனியெனும் மாபெரும் ஆய்வாளரின் அரும்பெரும்முயற்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட வானொலியெனும் அதிசயக்கருவி உலகில் தகவல் பரிவர்த்தனைத்தொழில்நுட்பம் விரிவடையத்தொடங்கிய வேளையில் (முதலாம் உலகப்போர் காலப்பகுதியில்) இலங்கையில் இயங்கிவந்த வயர்லஸ்கழகம் இலங்கையில் வானொலிச்சேவை ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஆட்சியாளருக்கு சிபார்சு செய்தநிலையில் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த எட்வர்ட் ஹார்ப்பர் தமது சக பொறியியலாளர்களின் துணையுடன் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம்திகதி அரைகிலோவட் ஒலிபரப்பி மூலம் கொழும்பு தந்தி அலுவலகத்திலிருந்து பரீட்சார்த்த ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்து வைத்தார்.அதன்பின்னர் குறித்த பரீட்சார்த்த சேவை ஓரு கிலோவட் ஒலிபரப்பியாக விஸ்தரிக்கப்பட்டதுடன் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ ஒலிபரப்பு சேவை இலங்கையில் ஆரம்பமானது.\nஅவ்வேளையில் இலங்கையில் பிரித்தானிய ஆளுநராக இருந்த திரு கிளிபேர்ட் இலங்கை வானொலிச்சேவையினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அன்றுமுதல் மக்கள் மிகவும் விரும்பிக்கேட்கும் தகவல் சாதனமாக வானொலி ஆரம்பமானது. இலங்கை வானொலி ஆரம்ப காலத்தில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஓரே அலைவரிசையில் ஒலிபரப்புக்களை மேற்கொண்டது.பின்னர் தனித்தனியாக அலைவரிசைகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன.பின்னர் இசைநிகழ்ச்சிகள் கலை கலாசார சமய பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை பேணும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇலங்கை வானொலி பல்வேறு மொழிகளிலும் சர்வதேச நேயர்களுக்கான தரமான நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது குறிப்பாக மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னட மொழிகளிலும் தமிழ்நாட்டு நேயர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.\nஅன்று இலங்கை தந்தி அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்த இலங்கைவானொலி த���்போது கொழும்பு 07 சுதந்திர சதுக்க வளாகத்தில் தனது பிரதான நிலையக்கலையகத்தினை கொண்டுள்ளது.\nறேடியோ சிலோன் என்ற பெயரில் இயங்கி வந்த இலங்கை வானொலி 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாறியபின் ஓலிபரப்புத்துறையில் பல வகையிலும் வரலாறுகள் படைத்து தனது அளப்பரிய சாதனையினை நிலைநாட்டியது.\nமக்கள் விரும்பும் விதத்தில் பல நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய இலங்கை வானொலியானது பிராந்திய சேவைகளையும் ஆரம்பித்து வைத்தது. தொழினுட்பம் குன்றிய காலகட்டத்திலும் மக்கள் மனம் கவரும் வகையிலான நிகழ்ச்சிகள் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் ஒலித்தன.\nஇசைக்கச்சேரி, நாடகம், நேரடி அஞ்சல் ,சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், இயல், இசை , முத்தமிழ் படைப்புக்கள் பற்றிய பயன்பெறு நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் அறிவுபூர்வமான கேள்விபதில் நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியூட்டும் பல நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு வழங்கிய பெருமை இலங்கை வானொலியினை சாரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2020-03-28T18:40:56Z", "digest": "sha1:SJOUO4RQU4IO3IHJ34UA7MLPRKLGJNC4", "length": 13128, "nlines": 103, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "தமிழக ஆற்று மணல், மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்!", "raw_content": "\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nதமிழருவி மணியன் நக்கீரன் பேட்டி – ரஜினி அவர்களின் தூத்துக்குடி கருத்து பற்றி\nAgni Paritchai: தமிழ்நாடு சுடுகாடாகும் என ரஜினி சொன்னது சமூகநலன் சார்ந்த சிந்தனையே – தமிழருவி மணியன்\nHome செய்திகள் தமிழக ஆற்று மணல், மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்\nதமிழக ஆற்று மணல், மாநில எல்லை���ைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்\non: August 02, 2016 In: செய்திகள், பத்திரிக்கை பேட்டிNo Comments\nதமிழக ஆற்று மணல், மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்\n(02 08 – அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை)\nமணல் கொள்ளை, தமிழகமெங்கும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. பாலாற்றுப் படுகை, கரூர் மற்றும் தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றுப் படுகைகள், மதுரை மாவட்ட வைகை ஆற்றுப் படுகை, நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுப் படுகை என்று பாதிப்புக்கு உள்ளாகாத பகுதிகளே இல்லை. இந்த கூட்டுக் கொள்ளையில் சில அரசு அதிகாரிகள், சட்ட திட்டங்களுக்கு அடங்காத உள்ளூர்ப் பிரமுகர்கள், அதிகார அரசியலுக்கு நெருக்கமானவர்கள் போன்றோர் ஒரு மாபெரும் கூட்டணி அமைத்து செயலாற்றி வருகிறார்கள்.\nஆற்று நீர் மலைகளிலும், பாறைகளிலும் முட்டி மோதி வரும்போது பாறைகளின் பகுதிகள் மணலாக உருமாறி ஆற்றுப் படுகைகளில் தங்குகின்றன. அந்த மணலானது வெள்ள நீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டம் உயர துணை நிற்கின்றது; குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அப்படிப்பட்ட மணல், விதிமுறைகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேலாக தோண்டி எடுக்கப்படுகிறது. தோண்டி எடுக்கப்பட்ட மணல் அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 520 கட்டிவிட்டு, நம் மாநிலத்து தேவைகளுக்கு பத்து மடங்கு கட்டணத்தில் விற்கப்படுகிறதென்றால், பக்கத்து மாநிலங்களுக்கு இன்னும் அதிக கட்டணத்தில் கடத்தப்படுகிறது. இந்த வகையில் பாலாற்றுப் படுகையில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள ஆற்று மணல் கடத்தப்படுவது அனைவரும் அறிந்த பகற்கொள்ளையாகவே நடந்து கொண்டிருக்கிறது.\nபக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்றவை தங்கள் மாநிலத்து ஆற்று மணல் வளத்தைக் காத்திட விழிப்புடன் இருக்கும் வேளையில் தமிழத்தில் மட்டும் சுரண்டப்படும் மணலில் 60 சதவீதம் எல்லை தாண்டிப் போகிறது; கடல் வழியாக மாலத் தீவுகளுக்கும் பயணிக்கிறது. இவற்றை உடனடியாகத் தடுத்திட, தமிழக ஆற்று மணல் மாநில எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இ���க்கம் வலியுறுத்துகிறது.\nஉங்களிடம் நான் மூன்று முக்கியமான விண்ணப்பங்களை முன்வைக்கிறேன் – தமிழருவி மணியன் வேண்டுகோள்\nதினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி – தமிழருவி மணியன்\nரஜினிகாந்த் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி : தமிழருவி மணியன் (Video Courtesy :- News7 Tamil)\n“கலாம் நினைவிடத்தில், அனைவருக்கும் பொதுவான திருக்குறளை தான் வைத்திருக்க வேண்டும்” : தமிழருவி மணியன் (Video Courtesy :-News7 Tamil)\nஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்ட களத்தில் காந்திய மக்கள் இயக்கத் தோழர்கள்\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113651/", "date_download": "2020-03-28T17:28:37Z", "digest": "sha1:PBLA74GBYPJVHZBJM7QBI5N4KYU3AQ4T", "length": 7110, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியாவில் பரவலாக சுத்தப்படுத்தல், கிருமி நீக்க நடவடிக்கை! | Tamil Page", "raw_content": "\nவவுனியாவில் பரவலாக சுத்தப்படுத்தல், கிருமி நீக்க நடவடிக்கை\nவவுனியாவில் பரவலாக தொற்று நீக்கல் மருந்து விசிறப்பட்டு வருகின்றது.\nவவுனியா நகர்ப்பகுதியில் பொலிஸாரும் நெளுக்குளம் பகுதியில் வவுனிய தெற்கு தமிழ் பிரதேச சபையினரும் வாகனங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் மருந்து விசிறும் செயற்பாட்டை இன்று முன்னெடுத்திருந்தனர்.\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் து. நடராஜசிங்கத்தின் நேரடிக்கண்காணிப்பில் வாகனங்களுக்கு தொற்றுநீககி மருந்து விசிறும் செயற்பாட்டை நெளுக்குளம் பகுதியில் பிரதேசசபை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவான மக்கள் இன்று காலையில் இருந்து குழுமியிருந்தமையினால் நகர்ப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதில் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேற்று தொடக்கம், வவுனியா நகர சபை தவிசாளர் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.\nஅதற்கமைய இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் ந��ரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் கைது\nஇலக்கத்தகட்டை மாற்றி மாற்றி பெண்களை குறிவைக்கும் பலே கில்லாடியை மடக்கிப் பிடித்த பொலிசார்\nகளியாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-appeals-modi-and-north-india-cms-to-control-air-pollution-017504.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T18:36:09Z", "digest": "sha1:JXINEVNBO57QPGRQ24KCK6EUKBD7FLYK", "length": 17053, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "காற்று மாசு.. கூட்டம் போட்டு ஆலோசனை பண்ணுங்க.. மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை | Harbhajan appeals Modi and North India CMs to control Air pollution - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» காற்று மாசு.. கூட்டம் போட்டு ஆலோசனை பண்ணுங்க.. மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை\nகாற்று மாசு.. கூட்டம் போட்டு ஆலோசனை பண்ணுங்க.. மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை\nHarbhajan requests Modi on delhi pollution | மோடி, முதல்வர்களுக்கு ஹர்பஜன் கோரிக்கை\nபெங்களூரு : சமீப காலங்களில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மற்றும் வடமாநில முதலமைச்சர்கள் கூட்டம் போட்டு ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் முக்கிய கவனம் செலுத்தி இந்திய மக்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.\nடெல்லி உள்ளிட்ட பகுதிகளில் அச்சுறுத்திவரும் காற்று மாசுப்பாட்டை நீக்க மோடி மற்றும் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியா��ா மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதீபாவளி கொண்டாட்டத்தை அடுத்துவந்த நாட்களில் டெல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. சில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான அளவிற்கு குறைந்தது. இதையடுத்து அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.\nஇதனிடையே, மக்களின் நலனை கவனத்தில் கொண்டு இந்த காற்று மாசை குறைக்க மோடியுடன் அமரிந்தர் சிங், அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கைகோர்க்க வேண்டும் என்றும் இதன்மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட அனைவரும் காரணமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள ஹர்பஜன், தானும் ஒருவகையில் இதற்கு காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகப்படியான எரிபொருளை நாம் பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.\nகுழந்தைகள் உள்ளிட்டவர்கள் மிக அதிகளவில் காற்று மாசால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இதற்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளார்.\nமோடி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில முதலமைச்சர்கள் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி பொதுமக்கள் இதை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஉயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்\nகொரோனா பரவும் நேரத்தில் அந்த பாக். வீரர் செய்த உதவி.. மனம் திறந்து பாராட்டிய ஹர்பஜன் சிங்\nவீட்டின் குட்டி 'தல'யை வரவேற்ற சுரேஷ் ரெய்னா... வாழ்த்துக் கூறிய சிஎஸ்கே\nஹர்பஜன் துவக்கி வைத்த அந்த சர்ச்சை.. என் கேப்டன்சியில் அதுதான்.. மனம் திறந்த ரிக்கி பாண்டிங்\nஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா\nஜாதவை டீமை விட்டு தூக்குங்க.. இவங்க 2 பேரையும் இறக்குங்க.. கேப்டன் கோலிக்கு ஹர்பஜன் அதிரடி அட்வைஸ்\nஎன்னா \\\"நாக்\\\"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்\nதோனி மறுப��ியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு - குற்றம் சாட்டும் ஹர்பஜன்\nவாட்டர் பாய் வேலை கொடுத்து கழட்டி விட்டுட்டாங்க.. இளம் வீரருக்கு நேர்ந்த கதி\nஆயிரம் கேப்டன்களின் கீழ் விளையாடினாலும் எனது கேப்டன் கங்குலிதான் - உணர்ச்சிவசப்பட்ட ஹர்பஜன் சிங்\n அஸ்வினுக்கு வாய்ப்பு கேட்டு வியக்க வைத்த முக்கிய வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி\n4 hrs ago என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\n4 hrs ago எப்ப வேண்டுமானாலும் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.. தோனி ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. கசிந்த ரகசியம்\n5 hrs ago அப்போ மூச்சு விடவே முடியலை.. ஒரே வலி.. கொரோனாவிடம் தப்பிப் பிழைத்தவர் சொன்ன அந்த விஷயம்\n7 hrs ago Coronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coronavirus-outbreak-up-cops-distribute-grocery-to-people-living-in-slums-in-noida/videoshow/74823995.cms", "date_download": "2020-03-28T17:16:05Z", "digest": "sha1:ES5XWV2U27QCDSM7R4YKFU6T6BUIH7AT", "length": 7688, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nCoronavirus outbreak: நொய்டா குடிசை வாசிகளுக்கு இலவச உணவுப் பொருள்\nஉத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் இருக்கும் ஜிபி நகரில் வசித்து வரும் 80 குடிசைவாசிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் போலீசார் இலவசமாக அரிசி, பருப்பு வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 கிலோ அரிசி, 25 கிலோ பர��ப்பு வழங்கப்பட்டது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகொரோனா வைரஸ் இந்தியாவில் லாக் டவுன் இந்தியாவில் கொரோனா வைரஸ் PM Narendra Modi covid-19 coronavirus\n'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\nகுமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nலத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nதேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசெய்திகள்'சரி பரவாயில்ல போங்க'... போலீஸாருக்கே பிடித்துப்போன வாகன ஓட்டி..\n - பிரபல இயக்குநர் உருக்கம்\nசெய்திகள்குமரி: கொரானா வார்டில் ஐவர் பலி\nசெய்திகள்லத்திக்கு பதில் மைக்கை எடுத்து அசத்தும் தேனி போலீஸ்..\nசெய்திகள்சந்தையில் ஆய்வு செய்த தூத்துக்குடி கலெக்டர்\nசினிமாவைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக உதவும் அஜித் குழு\nசெய்திகள்தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் கடித்ததில் மூதாட்டி பலி..\nசினிமாதுஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போலதான் - இயக்குநர் அமீர்\nசினிமாநடிகர் சேது கடைசியாக கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டதை செய்வீங்களா மக்களே\nசினிமாகோபமாக பேசிய பேபி மானஸ்வி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்\nசெய்திகள்சென்னை சந்தையில் வீணடிக்கப்பட்ட 5 டன் காய்கறிகள்\nசெய்திகள்ஊரடங்கு: காட்டுமிராண்டி எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nசெய்திகள்சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி..\nசெய்திகள்பாட்டுப் பாடி வேண்டுகோள் விடுக்கும் போலீஸ்\nசெய்திகள்கொரோனா: கிருமி நாசினி தெளிக்க நூதன வாகனம்\nசெய்திகள்ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை\nசெய்திகள்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இளைஞர்கள் அச்சல் ஏற்பாடு\nசெய்திகள்திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் முக்கிய தகவல்\nசெய்திகள்'சோர்வாக மாட்டோம்'... மருத்துவர்களின் நெகிழ்வான வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Jeff-Bezos", "date_download": "2020-03-28T18:50:34Z", "digest": "sha1:5OOK33NLCWGZP6XRYPPLQR3FEWSCKHOD", "length": 5961, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nHurun rich list: கொடி கட்டிப் பறக்கும் அம்பானி\nபருவநிலை மாற்றத்துக்கு 10 பில்லியன் டாலர் நிதி: ஜெப் போசஸ��� அறிவிப்பு\nசவுதி இளவரசர் அமேசான் நிறுவனரின் மொபைலை ஹேக் செய்தாரா\nமின்சார ஆட்டோ விளம்பரத்தில் நடித்த அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ்..\n10 லட்சம் இந்தியர்களுக்கு வேலை: அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் கோடிகளை வாரி இறைக்கும் அமேசான்\nஅம்பானினா சும்மாவா... ஆசியாவிலேயே இவர்தான் நம்பர் 1\nஇந்தியால தொழில் சூப்பரா போகுது: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்\nஒரே நாளில் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உயர்ந்த ஜெப் பெசோஸ்\nஉலக பணக்காரர்களுக்கு ஒரே நாளில் 117 பில்லியன் டாலர் நஷ்டம்\nஉலக பணக்காரர்களுக்கு ஒரே நாளில் 117 பில்லியன் டாலர் நஷ்டம்\nஅமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் குறித்து நீங்கள் கற்பனை கூட பண்ண முடியாத டாப் 10 விஷயங்கள்...\n உலகின் நம்பர் 1 பணக்காரரைத் திட்டிய எலான் மஸ்க்\n உலகின் நம்பர் 1 பணக்காரரைத் திட்டிய எலான் மஸ்க்\nஅந்தரங்க புகைப்படங்களை கசியவிட்டது சவூதி அரேபியாதான் என குற்றச்சாட்டு\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஜெப் பெசொஸ்; டாப் 10ல் இடம்பிடித்த முகேஷ் அம்பானி\nஅமேசானில் பொற்கோயில் படத்துடன் கூடிய மிதியடிகள், தரை விரிப்புகள் விற்பனை: சீக்கியர்கள் எதிர்ப்பு\nஒரே நாளில் 9.1 பில்லியன் டாலரை பறிகொடுத்த பெசோஸ்\nஒரே நாளில் 9.1 பில்லியன் டாலரை பறிகொடுத்த பெசோஸ்\nஒரே நாளில் 9.1 பில்லியன் டாலரை பறிகொடுத்த பெசோஸ்\nட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது அமேசான்\nட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது அமேசான்\nட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது அமேசான்\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/14/two-wheeler-rally-on-corona-and-helmet-3381343.html", "date_download": "2020-03-28T18:29:11Z", "digest": "sha1:JUBX6MOTCI4APEKI3DZBL6EPW4EGZXE5", "length": 9253, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணப்பாறை: கரோனா மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமணப்பாறை: கரோனா மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி\nமணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர�� சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், விழிப்புணர்வு பிரசாரங்களிலும் அரசு போர்கால அடிப்படையில் செயல்பாடுகளை செய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து நோய் குறித்த விழிப்புணர்வை அடிப்படை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அரசு தரப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.\nமுன்னதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரிஸ்வான பர்வீன் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து காமராஜர் சிலை அருகில் உள்ள அரசினர் பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், காவல் ஆய்வாளர்கள் கண்ணதாசன், பாண்டிவேலு ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.\nபேரணி கோவில்பட்டி ரோடு, புதுத்தெரு, பேருந்து நிலையம், பெரியார் சிலை திடல், திண்டுக்கல் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நொச்சிமேடு பகுதியில் நிறைவுபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் சீருடை அணிந்தும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகக் கலந்துகொண்டனர்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்தி���ள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-12w.html", "date_download": "2020-03-28T18:27:14Z", "digest": "sha1:SOXHPCHUEVERHL4LN4YEWSS3T7VY46HC", "length": 49166, "nlines": 394, "source_domain": "www.powersupplycn.com", "title": "China எல் ஈ டிக்கு ஏசி பவர் பிளக் 12w China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\nஎல் ஈ டிக்கு ஏசி பவர் பிளக் 12w - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த எல் ஈ டிக்கு ஏசி பவர் பிளக் 12w தயாரிப்புகள்)\nபவர் அடாப்டர் இன்டர்நேஷனல் பவர் அடாப்டர் ஹெச்எஸ் குறியீடு 4485\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nசிசிடிவி சிஸ்டம் 24 வி க்கான பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைந்த ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைவான ஆம்பரேஜ் விளக்கம்: 9V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் செயல்படவில்லை: பவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை விளக்கம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி மூலத்துடன் மட்டுமே...\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் 18V 2000Ma பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் விளக்கம்: 18V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 36W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் பவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும் எஃப்.சி.சி சான்றிதழ் பெற்றவை. நாங்கள்...\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது பவர் அடாப்டர் இணைப்பு வகைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பானுக்கு டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி மாற்றி விளக்கத்திற்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி : மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும்...\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் பவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக இல்லாததால், ஏசி...\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஎனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை எனது ஏசி அடாப்டரை எவ்வாறு சரிசெய்வது என்பது அங்கீகரிக்கப்படவில்லை : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட...\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு பவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் பவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா பவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் எக்ஸ்பிஎஸ் 13\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் xps 13 விளக்கம்: மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டால் ஆன இந்த அடாப்டர்...\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள் பவர் அடாப்டர் டென்மார்க் விளக்கம் என்ன : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக...\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 பவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும்...\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர் இது சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை...\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர் : Product Name: AC/DC Power Supply Adapter Input Voltage: AC\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் நீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் யூரோப் வகை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் யூரோப் வகை விளக்கம் : ஒரு ஏசி அடாப்டர், ஏசி / டிசி அடாப்டர் அல்லது ஏசி / டிசி மாற்றி [1] என்பது ஒரு வகை வெளிப்புற மின்சாரம், இது பெரும்பாலும் ஏசி பிளக்கைப் போன்ற ஒரு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. பிளக் பேக், செருகுநிரல் அடாப்டர், அடாப்டர் பிளாக், உள்நாட்டு மெயின் அடாப்டர், லைன் பவர்...\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் சார்பு 2019\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் சார்பு 2019 விளக்கம்: மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டால் ஆன இந்த அடாப்டர்...\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா ஜார்ஜியா\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா ஜார்ஜியா பவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா ஜார்ஜியா : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி மூலத்துடன் மட்டுமே பயன்படுத்த...\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nஎன்ன பவர் அடாப்டர் தண்டு மின்மாற்றி வழங்கல்\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர்\nபவர் அடாப்டர் லைன் மற்றும் இந்தியாவுக்கான மாற்றி\nபரிமாற்றக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ராயல் கரீபியன்\n15 வி 500 எம்ஏ ஏசி டிசி அடாப்டர் பவர் அடாப்டர்\nAC / DC ஒற்றை வெளியீடு 19.5V4.5A 88W பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் மற்றும் யூரோப்பிற்கான மாற்றி\nமின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்னணு அடாப்டர்கள்\nஎல் ஈ டிக்கு ஏசி பவர் பிளக் 12w எல்.ஈ.டிக்கு ஏசி பவர் பிளக் 12W எல்.ஈ.டிக்கு 12 வி பவர் பிளக் எல்.ஈ.டிக்கு அடாப்டர் வழங்கல் எல்.ஈ.டிக்கு 1000 எம் பவர் அடாப்டர் எல்.ஈ.டிக்கு பவர் அடாப்டர் எல்.ஈ.டிக்கு 12V1.5A பவர் அடாப்டர் பரிமாற்றக்கூடிய பவர் பிளக்\nஎல் ஈ டிக்கு ஏசி பவர் பிளக் 12w எல்.ஈ.டிக்கு ஏசி பவர் பிளக் 12W எல்.ஈ.டிக்கு 12 வி பவர் பிளக் எல்.ஈ.டிக்கு அடாப்டர் வழங்கல் எல்.ஈ.டிக்கு 1000 எம் பவர் அடாப்டர் எல்.ஈ.டிக்கு பவர் அடாப்டர் எல்.ஈ.டிக்கு 12V1.5A பவர் அடாப்டர் பரிமாற்றக்கூடிய பவர் பிளக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/14093146/1065057/College-Pongal-Celebration.vpf", "date_download": "2020-03-28T17:55:00Z", "digest": "sha1:6YJSEX6LXYWPD735JH4JCM4YPOUDVJAX", "length": 9790, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவர்களுடன் கல்லூரி பெண் முதல்வர் நடனம் - சமூக வலை தளங்களில் பரவிய காட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவர்களுடன் கல்லூரி பெண் முதல்வர் நடனம் - சமூக வலை தளங்களில் பரவிய காட்சி\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வேலம்மாள் முத்தையா என்பவர் முதல்வராக இருந்து வருகிறார்.\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வேலம்மாள் முத்தையா என்பவர் முதல்வராக இருந்து வருகிறார். கல்லூரி விழாவில் மாணவர்களுடன் முதல்வர் வேலம்மாள் முத்தையாவும் நடனம் ஆடி உள்ளார். மாணவர்கள் தங்கள் செல்போனில் இதனை படம்பிடித்த நிலையில், அது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டிய��ல் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி\nஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nவாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\n\"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்\" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்\nதிருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.\nஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்\nதிருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.\n65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்\nகேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப��கொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/108610-", "date_download": "2020-03-28T17:28:30Z", "digest": "sha1:LVRHU43ZPFSXWTFJFCXWCWZXYHM547H5", "length": 6684, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 August 2015 - ஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்! | Shareluck", "raw_content": "\nமோடி செய்யக்கூடாத வரலாற்றுத் தவறு\nஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட்: ஏற்கெனவே உள்ள முதலீட்டைத் தொடரலாம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nமுதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு\nடாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்\nதங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nபழைய வீடு வாங்க கடன் கிடைக்குமா\nவீட்டுக் கடன்... வாங்க வேண்டிய வயதும்... முடிக்க வேண்டிய வயதும்\nகணவன்-மனைவி கூட்டு வீட்டுக் கடன்... என்னென்ன லாபம்\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் ரேட் Vs ஃப்ளோட்டிங் ரேட் - எது பெஸ்ட்\nவீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்\nஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்:மிக அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 6\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 28\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 6\nநிதி... மதி... நிம்மதி - 6\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nநாணயம் லைப்ரரி: அலிபாபாவின் உலகம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19519", "date_download": "2020-03-28T17:16:16Z", "digest": "sha1:3AI7VHGX44FJ7T4M6K7BEQ6JHRHBAJWI", "length": 12914, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள் – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எத��ர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஇந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள்\nசெய்திகள் அக்டோபர் 28, 2018அக்டோபர் 31, 2018 இலக்கியன்\nசிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.\nநேற்றுமுன்தினம் மாலை மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக சிறிலங்கா அதிபர் நியமித்தார். அதையடுத்து, அங்கு அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்து வருகின்றன.\nதாமே பிரதமர் என்று மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் உரிமை கோருகின்ற நிலையினால், குழப்ப நிலை மோசமடைந்து வருகிறது.\nஇந்த நிலையில், அரசியலமைப்புக்கு அமைய அனைத்து தரப்புகளும் செயற்பட வேண்டும் என்றும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து போன்றன வலியுறுத்தியிருக்கின்றன.\nஎனினும் இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n“அரசியலமைப்பு நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால், புதுடெல்லி தொடர்ந்தும், நிலைமையை ஆய்வு செய்யும் அமைதியை கடைப்பிடித்து வருகிறது.\nஅதேவேளை, முக்கியமான மூன்று நபர்களான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று, சவுத் புளொக் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.\nமூன்று தலைவர்களும் இந்தியத் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டுள்ளதால், நீர்த்த அரசியல் நிலவரங்களை புதுடெல்லி அறிந்து வைத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nசண்டே எக்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “இது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. கொழும்பில் உள்ள எமது தூதரகம், இலங்கைத் தீவில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள�� நன்றாகப் புரிந்து கொண்டிருந்தது” என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.\nநீர்த்த அரசியல் நிலைமைகள் உள்ளதால், புதுடெல்லி அவசரமாகப் பதிலளிப்பதை தவிர்த்து, பொறுத்திருந்து கண்காணித்து வருவதாக இந்திய இராஜதந்திரிகள் சண்டே எக்ஸ்பிரசிடம், தெரிவித்துள்ளனர்.\n“தெற்காசியாவின் அரசியல் மாறுகின்ற தன்மை கொண்டது என்பதை நாங்கள் எப்போதும், அனுபவங்களில் இருந்து கற்று வந்திருக்கிறோம்.\nஎனவே, ஆரம்பக் கட்டத்திலேயே, ஒரு பக்க சார்பு நிலையை எடுத்து, தவறு செய்ய நாங்கள் விரும்பவில்லை. உண்மைகள் தெளிவான பின்னரே, தேசிய நலன் குறித்து நாங்கள் செயற்பட அல்லது பேசுவோம்.\n“இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எங்களுக்கு முக்கியமான மூலோபாய நலன்கள் உள்ளன. அது சிறிலங்காவிலேயே தொடங்குகிறது. நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்துடன் வலுவான உறவைக் கொண்டிருக்க வேண்டும்” என்றும் புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன், இந்தியப் பிரதமர் மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வளைகுடாவுக்குச் செல்கிறார். இந்தநிலையில் சிறிலங்கா விவகாரத்தில் சவுத் புளொக் வட்டாரங்கள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்கா நிலவரங்கள் தொடர்பான முன்னேற்றங்களை அறிவதில், இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோக்ஹலே கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன், தொடர்பில் இருக்கிறார் என்றும், புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.இவரும் கூட, மோடியுடன் ஜப்பான் செல்கிறார்.\nசிறிலங்கா அரசியலில் உள்ள முக்கியமானவர்கள், தமது நலன்களுக்காக இந்தியாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டை எழுப்பியது தான், புதுடெல்லியில் நிலையை சிக்கலாக்கியுள்ளது என்றும் சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.\nமீண்டும் பாதுகாப்புச் செயலராக கோத்தா\nஅரசாங்கத்தின் பேச்சாளர்களாக மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய நியமிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அ��ிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=6%200358", "date_download": "2020-03-28T18:18:47Z", "digest": "sha1:OGWL5M2SYM73XUEXN5BYL25EQJQDTG7A", "length": 5378, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)\nசொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅனைத்தும் கடந்து பன்மொழி சிறுகதைகள்\nமுடிவைப் பார்த்தா கதை சொன்னேன்\nசொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)\nகுற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nசொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)\nதிருத்தல்வாதம் (திரிபுவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக லெனின் அவர்களின் போராட்டம்)\nசொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் (லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html", "date_download": "2020-03-28T17:58:42Z", "digest": "sha1:SA63FKRWDZH5MWLPRX2ANUQ4A5LBZIW7", "length": 40588, "nlines": 278, "source_domain": "tamilblogging.blogspot.com", "title": "தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: How to Read/Write in Tamil ..", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யவே இந்த உதவிப் பக்கம்\nKey board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்���வும்\nஇணையத்தில் முதன்முறையாக தமிழ் உபயோகிக்க துவங்கும் பெரும்பாலானோரின் முதல் கேள்வி தமிழிலுள்ள பக்கங்களை எவ்வாறு படிப்பது, தமிழ் பக்கங்களை படிக்க என்னென்ன Fontகளை தரவிறக்கம் செய்யவேண்டும், தமிழில் எழுதுவது எப்படி, தமிழுக்கென தனி Keyboard இருக்கிறதா என்பதாகத்தான் இருக்கும். கில்லிக்காக Voice on Wings எழுதிய இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதால் இங்கே மீள்பதிவிடுகிறோம். நன்றி Gilli & Voice on Wings :)\nமேற்கூறிய வழிமுறையைக் கையாண்டு (அல்லது அப்படியெல்லாம் எதுவும் செய்யாமலேயே), இதைப் படிக்கும் வசதியைப் பெற்று விட்டீர்கள். இனி, தமிழ்ப்பதிவுகளில் (i.e. Tamil blogs) உங்கள் கருத்துக்களை, தமிழிலேயே பதிக்க விரும்புகிறீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களும் ஒரு தமிழ்ப்பதிவைத் தொடங்கி, தொடர்ந்து எழுதவும் விரும்புகிறீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சு (typing) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் மேற்கொண்டு படியுங்கள்.\nமுதல் கட்டம்: மிகவும் எளிதான வழி இவ்வலைப்பக்கத்திலுள்ள சுரதாவின் 'புதுவை' தமிழ் editorஐப் பயன்படுத்துவதே. இதில் romanized எனப்படும் ஒலியியல் முறையில் தட்டச்சு செய்யலாம். (இம்முறையை, 'அஞ்சல்' என்றும் குறிப்பிடுவதுண்டு) அதாவது, ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களைப் பெறலாம். எப்படி என்று பார்ப்போம்.\nதமிழெழுத்துக்களும், அடைப்புக்குறிகளுக்குள் அவற்றைப் பெறுவதற்கான ஆங்கில எழுத்துக்களும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nகிரந்த எழுத்துக்கள்: ஜ்(j), ஸ்(S), ஷ்(sh), ஹ்(-h), க்ஷ்(ksh), ஸ்ரீ(Srii or SrI)\nஉயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை தட்டச்ச வேண்டும். உதாரணம்,\nஇந்த அடிப்படையில், எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும், கிரந்த வரிசை எழுத்துக்களையும் (ஜ, ஜா, ஜி, ஜீ, etc.) பெறலாம்.\nஉற்று நோக்கினால், இதைக் கற்றுக் கொள்வது மிக எளிது என்பது புலப்படும். காரணம், தட்டும் ஆங்கில எழுத்துக்கும், கிடைக்கப்பெறும் தமிழெழுத்துக்குமுள்ள ஒலி ஒற்றுமை. ஒரு சில எழுத்துக்களைத் தவிர, இதில் பெரிதாக மனப்பாடம் செய்ய எதுவுமில்லை. முதல் கட்டமாக, இதைக் கொண்டு நீங்கள் தமிழில் தட்டச்சுவதற்கு பயிற்சி பெறலாம். இதுபோல், வேண்டிய தமிழ் வாக்கியங்களை உருவாக்கி, அவற்றை copy செய்து கொ���்டு, அவற்றை வேண்டிய இடத்தில் ஒட்டி (paste), உங்கள் கருத்துகளை தமிழிலேயே வெளியிடலாம்.\nஇரண்டாவது கட்டம்: இப்போது நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய போதிய பயிற்சி பெற்று விட்டீர்கள். வலைப்பதிவு விவாதங்களிலும் தமிழிலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். இருந்தும், சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கணினியில் (computer / PC) தமிழ் தட்டச்சுக் கருவியை (Tamil typing tool) நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டதென்று பொருள். இன்று பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவி தமிழா குழுவின் 'எ-கலப்பை'யாகும் (அதாவது, எலக்டிரானிக் கலப்பை). இதனை இங்கிருந்து download செய்து நிறுவிக்கொள்ளலாம். இதைக் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். Alt+2 விசைகளை அழுத்தினால், உங்கள் keyboard தமிழுக்கு மாறும். மறுபடி Alt+2 அழுத்தினால், திரும்பவும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்ளும்.\nமூன்றாவது கட்டம்: ஒலியியல் / romanized / அஞ்சல் முறையை நன்கு பழகி விட்டீர்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஒரு எழுத்தைப் பெறுவதற்கு நான்கைந்து விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக, சிறு கட்டுரைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரம் செலவாகிறது. இதற்குத் தீர்வு 'தமிழ்நெட் 99' எனப்படும் தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று கொள்வதே. அதைப்பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம் (ஒரு பயிற்றுக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது இப்பக்கத்தில்). தமிழ்நெட் 99 முறையில் தட்டச்சுவதற்கு தமிழாவின் எ-கலப்பை (தமிழ்நெட்99) எனப்படும் கருவியை download செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது, செயல்பாட்டில் எ-கலப்பை(அஞ்சல்)ஐ ஒத்ததே. தமிழெழுத்துகளுக்கான விசைகள்தான் மாறும். இதில் பயிற்சி பெற்றால் வெகு வேகமாக தமிழில் தட்டச்ச முடியும், அயர்ச்சியும் ஏற்படாது.\nநான்காவது கட்டம்: மேலே குறிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால், தமிழ்க்கணிமை (Tamil computing) உங்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாகி விடுகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு வாரக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது அலுவலகத்தில் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இடையிடையே தமிழ்ப்பதிவுகளைப் படிக்கின்றீர்கள். ஆனால் தமிழில் தட்��ச்சுவதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் இத்தகைய பொதுவிடங்களில் கிடைக்காததால்், உங்களால் விவாதங்களில் முழுமையாகப் பங்கு பெற முடிவதில்லை. அல்லது உங்கள் அனுபவங்களை / எண்ணங்களை சுடச்சுட உங்கள் வலைப்பதிவில் இட முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் தமிழாவின் TamilKey Firefox Extension. இதற்கு Firefox browser நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து் வருவதால், நீங்கள் பயன்படுத்தும் பொதுக் கணினியில் அது நிறுவப்பட்டிருப்பது சாத்தியமானவொன்றே. அதன் மீது மேலே குறிப்பிட்ட extensionஐ நிறுவிக் கொண்டால், பிறகு எ-கலப்பையைப் போலவே தமிழில் தட்டச்சலாம். இது 10KBக்கும் குறைவாகயிருப்பதால், ஒரு நொடியில் இதை நிறுவிக் கொள்ள முடியும். (குறிப்பு - இதை Firefoxக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். MS Word, Notepad போன்றவைகளுடன் இதைப் பயன்படுத்த முடியாது). F12 விசையை அழுத்தினால் தமிழ்நெட்99 செயல்பாட்டைப் பெறலாம். Ctrl+F12 விசைகளை அழுத்தினால் romanized / அஞ்சல் செயல்பாட்டைப் பெறலாம். F9 விசையைக் கொண்டு ஆங்கிலம் - தமிழ், இவற்றில் ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குத் தாவிக் கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் பொதுக்கணினிகளிலிருந்தும் தமிழில் உங்கள் கருத்துகளை / படைப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது.\nLabels: தமிழ் உள்ளீடு, தமிழ் உள்ளீடு்\nஉங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இணையத் தமிழ்ச் சேவை.\nவலைப்பதிவின் நோக்கம் அருமை. தமிழ் மட்டும் அறிந்நவர்கள், தமிழ் வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு நல்ல தகவல் ஆதாரம். இது போன்ற உதவிப் பதிவுகள், இடுகைகள் வரத் தொடங்கி இருப்பது, தமிழ் வலைப்பதிவு உலகம் அடுத்த கட்டத்துக்கு போவதை தான் தெரிவிக்கிறது. தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள் என்று இன்னும் கொட்டை எழுத்தில் கூட போடுங்கள். அதை விட அருமையானது வேறொன்றுமில்லை. தமிழ்கீ நீட்சியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇது குறித்த என் இடுகை -\nசெல்லா, தமிழ் விசை நீட்சி மாற்றப்பட்டிருப்பதாக அறிகிறேன். Shortcut keys Alt+F8 to Alt+F12 ஆகிய விசைக் கலவைகளை முயன்று பாருங்கள்.\nஉங்கள் சேவை பாராட்டக்கூடியது. எனக்கு ஒரு சிறு சந்தேகம் என் வலைப்பூவில் நான் வெளியிடும் ஒவ்வொரு பதிப்பும் ஒரே பக்கத்தில் வருகிறது பேக்லிங்க் கிட் என்றுதான் உள்ளது தயவு செய்து பதில் அளிக்கவும்.\nதங்களின் இந்த பதிவு மிக உபயோகமான���ு. மிக விவரமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.\nஆனாலும், இரண்டு குறைகளை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nநீங்கள் புதிதாக தமிழில் டைப்பிங் கற்கும் மாணவர்களுக்கு டிரான்ஸ்லிட்ரேஷன் வழியிலேயே டைப்பிங் பழக்குவது மிகவும் தவறாகும். தமிழில் தட்டச்சு செய்ய மிகச்சுலபமான முறை டாம்99 முறையே. இதைப்பற்றி நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன். டாம்99 முறை தமிழ் தட்டச்சு நுட்பத்தில் ஒரு சாதனை. ஷிப்ட் விசைகள் உபயோகிக்காமலே அற்புதமாக ஒரு 40% வேகமாக சுலபத்தில் தட்டச்சு செய்ய முடியும். இதை நீங்கள் தெரிவிக்காமல், புதியவர்களை தவறான, கடினமான, பிழைக்கு வாய்ப்பளிக்கும் இந்த முறையை சொல்லிக்கொடுப்பது மிகவும் தவறு.\nஇரண்டாவதாக, என் ஆழ்ந்த குறை இந்த தமிழ் தட்டச்சு செயலிகளில் புதிய ஆராய்ச்சிகள் தீவிரமாக ஒன்றையும் காணோம். ஒருங்குறி யூனிகோட் 2.0 பாகம் வெளியாகி சில ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் புதிதாக பல எழுத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை இன்னும் ஒரு செயலிகளிலும் சேர்க்கப்படவில்லை. இதனால், எல்லா செயலிகளும் முழுமை பெறாமலேயே நிற்கின்றன.\nஇந்த செயலிகளில் பல மேம்பாட்டுகள் தேவை. எழுத்துருக்களின் கெர்னிங் முதலிய சிறப்பம்சங்களிலும் மேம்பாட்டுகள் தேவை. ஒருங்குறியில் எழுத முடியும் என்ற ஒரு நிலை முதல் வெற்றி. ஆனால், அதனோடே நாம் நின்றுவிட்டோமோ என்று தோண்றுகிறது. டாம்99 கடைசி வெர்ஷன் வந்த 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. மேலே மேம்பாட்டுகள் ஒன்றுமில்லை.\nஇதை நான் போன் வருடம் என பதிவில் போட்டு இருந்தேன்.\nso credit எனக்குதான், எனக்குதான் :)))).\nTSCu_Paranar பாண்ட்ல் சில பிரச்சனைகள் உள்ளது. தமிழ்ல்லாத மற்ற பக்கங்கள் சரியாக Render ஆகாது. இதற்கு தீர்வாக stylish அல்லது greashmonkey extensionஐ யூஸ் பண்ணலாம். நான் stylish யூஸ் பண்ணுகிறேன். அதில் ஒரு புது ஸ்டைல் create பண்ணி அதில் நாம தமிழ் பக்கங்களை மட்டும் சேர்த்துகொள்ளவேண்டும்(மேலே பதிவில் உள்ள பாண்ட ஸ்டைலுடன்).\nயக்கா http://muralinz.blogspot.com/ இதிலே ஓருத்தர் எயீதி இருக்கார் பாருங்கா,அத்தே ஓரு தபா படிங்க.\nநான் தற்போது inscript method-ல் டைப்பிங் செய்து வருகிறேன். பயன்படுத்தும் software, keyman 6.0. ஆனால் எ-கலப்பையில் எனது inscript keyboard 'kmn' file work ஆகவில்லை. இதனால் அலுவலகம் தவிர வேறு இடங்களில் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.\nஎ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா கட்டணங்களைச் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.\nஇன்று நான் இருக்கும் சூழ்நிலையில் இந்த typing method-ஐ மாற்றிக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். வருந்துகிறேன்..\nஇப்போது எனக்கு மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் தயவு செய்து யாராவது உதவுங்கள்..\n//எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா\nஇதை முயற்சி செய்தால் நீங்களே செய்யலாம். ஏதாவது ஒரு KMX பைலை காப்பி பண்ணி அதை Notepadல் திறந்து தங்களின் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளுங்கள். இதை Keymanனுடன் இனைக்கும் shortcutகீஸ்தான் சிறிது கடினமாது என எண்ணுகிறேன்.\nராஜூ - எ-கலப்பை நிறுவ இயலாவிட்டால், Firefox உலாவியில் தமிழ் விசை நீட்சி நிறுவிக் கொண்டும் தமிழ்த் தட்டச்சு செய்யலாம். Firefox ஒரு முக்கியமான உலாவி என்பதால் இதை நிறுவதற்கான அனுமதியை நீங்கள் எளிதில் உங்கள் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.\nஐய்யா, தயவு செய்து இந்த பக்கத்தை கூகிள் தேடலில் ் முதல் பக்கட்த்தில் வரும்படி செய்யுங்கள் for the search on tamil fonts\nகொக்கி, கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவது நம் கையில் இல்லை. சில கூடுதல் குறிச்சொற்களைப் பக்கத்தில் சேர்க்க முயல்கிறோம். இந்தப் பக்கத்துக்குப் பலரும் இணைப்பு கொடுக்கும்போதும் இப்பக்கத்தின் கூகுள் தரம் உயரும்.\nஅது சரி நல்ல பதிவுதம\nநன்பரே இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஎனக்கு தங்கள் உதவி தேவைப்படுகிறது,\nநான் Tamil Unicode TW Anbuselvan என்ற font மூலமாக இதுவரை பிளாக்குகளில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனக்கு புதிய தட்டச்சு வழிமுறைகளான எ கலப்பை (தமிழ்நெட்,99) போன்ற புதிய வடிவங்களில் தட்டச்சு செய்ய இயலவில்லை.\nபழைய தட்டச்சுக் கருவிப் பயன்பாடு (ய,ள, ன,க) முறையில் அதிகம் பழக்கம் உள்ளதால் என்னால் பாமினி, அஞ்சல் போன்ற எழுத்துருக்களில் வடிவமைக்க முடியவில்லை.\nபழைய தட்டச்சு வடிவத்தில் key board பதிவிறக்கம் செய்து கொள்ள எந்த முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். Tamil Unicode TW Anbuselvan Font எந்த முகவரியில் கிடைக்கும்\nதகவல் தந்தால் மிக உதவியாக இருக்கும்.\nஉங்கள் சேவைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.தமிழ் கூறும் நல் உலகம் உங்களை பாராட்டி மகிழும்.nellaikanna\noh.. wow.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு இது.. நீண்ட நாட்களாக, firefox ் ல் சரியாக படிக்கமுடியாமல் ie வைத்து திணறிக்��ொண்டிருந்தேன்.. இப்போது firefox லேயே சரியாக படிக்க முடிகிறது.. நன்றிகள் பல.. :-) உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்..\nநான் இ-கலப்பை-அஞ்சல் எழுத்துரு உபயோகிக்கிறேன்.\nஇ கலப்பையில் இரு தேர்வுகள் இருக்கின்றன- யூனிகோடு தமிழ் மற்றும் டி எஸ் சி அஞ்சல்-இவை முறையே ALT+2 மற்றும் ALT+3 விசைகளால் தேரிந்தெடுக்கப் படுகின்றன.\nயூனிகோடு தமிழ் தேர்ந்துடுக்கும் போது தமிங்கிலத்தில்-அஞ்சல் விசைப்பலகை-அடிக்க முடிகிறது.\nஆனால் டாம்99 தேர்ந்தெடுத்தால்-அஞ்சல் விசைப்பலகை வேலை செய்ய மாட்டென் என்கிறது.\nஇ-கலப்பையில்-அஞ்சல்,மற்றும் டாம்99 விசைப் பலகைகளை ஒரே நேரத்தில் நிறுவி,வேண்டிய விசைப் பலகையை ALT விசை கொண்டு மாற்றிக் கொள்ளும் வசதி சாத்தியமா\nஅறிவன், நீங்கள் கேட்டுள்ளபடி எ-கலப்பையில் காண் விசைப்பலகையை அடுத்த எ-கலப்பை பதிப்பிலேயே தர நினைத்திருக்கிறோம்.\nஎ-கலப்பையில் ஒரே நேரத்தில் அஞ்சல், தமிழ்99 ஆகியவற்றை நிறுவ முடியாது. ஒன்றை நீக்கியே இன்னொன்றை நிறுவ முடியும். அடுத்தடுத்த பதிப்புகளில் உங்கள் தேவை சாத்தியமாகலாம்.\nஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.\n//////ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்./////////\nநீங்கள் குறிப்பிட்ட விதயங்களுக்கான,விளக்கங்கள்,சுட்டிகள் இருப்பின் அறியத் தரவும்.\nஎன்ற முகவரியில் இருந்து NHM writerஐப் பதிவிறக்கலாம். நன்றி.\nபதிவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\nபுது ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி\nகூகுள் வலைப்பதிவுத் தேடல் (1)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\ncomments - பின்னூட்டம் / மறுமொழி\nபுதிய பதிவர்கள் தேடும் விடைகள்\nBlogger கணக்கை துவக்குவதும் பதிவிடுவதும்\nவலைப்பதிவுத் தொழில்நுட்ப உதவிக்குழு - ஏன், எதற்கு\nSubscribe to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/maveerarnaal-scotland/", "date_download": "2020-03-28T18:02:50Z", "digest": "sha1:BU5MDET3I5BTIS3Z2KTDVO5LYCM44TCF", "length": 3071, "nlines": 65, "source_domain": "tccuk.org", "title": "மாவீரர் நாள் SCOTLAND - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome நிகழ்வுகள் மாவீரர் நாள் SCOTLAND\nகல்விக்கு க���ம் கொடுப்போம் COVID 19 அவசரகால கல்விச் சேவை\n‘வருமுன் காப்போம்’ இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான...\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதேசத்தின் இளஞ்சுடர் – திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் (திக்சி)\n“தேசத்தின் இளஞ்சுடர்” திக்சிகா (திக்சி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nசிறிலங்கா சுதந்திர தினத்தை எதிர்த்து லண்டனில் போராட்டம்.\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thecomicbooks.com/pics/index.php?/category/13-new_york/flat&lang=ta_IN", "date_download": "2020-03-28T17:11:57Z", "digest": "sha1:QPDZZSYQVQHB5HWQKQGYZFPCJRYQNLFY", "length": 14427, "nlines": 265, "source_domain": "thecomicbooks.com", "title": "New York | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nRon Garney 0 கருத்துரைகள் - 4700 ஹிட்ஸ்\nEd McGuinness 0 கருத்துரைகள் - 3389 ஹிட்ஸ்\nCraig Yoe 0 கருத்துரைகள் - 3381 ஹிட்ஸ்\nBob Wiacek 0 கருத்துரைகள் - 3385 ஹிட்ஸ்\nMiran Kim 0 கருத்துரைகள் - 3264 ஹிட்ஸ்\nIMG 5925 0 கருத்துரைகள் - 2872 ஹிட்ஸ்\nIMG 5922 0 கருத்துரைகள் - 2721 ஹிட்ஸ்\nIMG 5919 0 கருத்துரைகள் - 2498 ஹிட்ஸ்\nIMG 5918 0 கருத்துரைகள் - 2460 ஹிட்ஸ்\nIMG 5912 0 கருத்துரைகள் - 2414 ஹிட்ஸ்\nIMG 5911 0 கருத்துரைகள் - 2400 ஹிட்ஸ்\nIMG 5909 0 கருத்துரைகள் - 2950 ஹிட்ஸ்\nIMG 5908 0 கருத்துரைகள் - 2432 ஹிட்ஸ்\nIMG 5905 0 கருத்துரைகள் - 2421 ஹிட்ஸ்\nIMG 5892 0 கருத்துரைகள் - 2621 ஹிட்ஸ்\nIMG 5891 0 கருத்துரைகள் - 2781 ஹிட்ஸ்\nIMG 5889 0 கருத்துரைகள் - 2617 ஹிட்ஸ்\nIMG 5888 0 கருத்துரைகள் - 2492 ஹிட்ஸ்\nIMG 5887 0 கருத்துரைகள் - 2452 ஹிட்ஸ்\nIMG 5886 0 கருத்துரைகள் - 2391 ஹிட்ஸ்\nIMG 5885 0 கருத்துரைகள் - 2439 ஹிட்ஸ்\nIMG 5884 0 கருத்துரைகள் - 2372 ஹிட்ஸ்\nIMG 5877 0 கருத்துரைகள் - 2370 ஹிட்ஸ்\nIMG 5876 0 கருத்துரைகள் - 2392 ஹிட்ஸ்\nIMG 5874 0 கருத்துரைகள் - 2380 ஹிட்ஸ்\nIMG 5873 0 கருத்துரைகள் - 2322 ஹிட்ஸ்\nIMG 5871 0 கருத்துரைகள் - 2387 ஹிட்ஸ்\nIMG 5864 0 கருத்துரைகள் - 2377 ஹிட்ஸ்\nIMG 5861 0 கருத்துரைகள் - 2403 ஹிட்ஸ்\nIMG 5850 0 கருத்துரைகள் - 2814 ஹிட்ஸ்\nIMG 5846 0 கருத்துரைகள் - 2619 ��ிட்ஸ்\nIMG 5844 0 கருத்துரைகள் - 2514 ஹிட்ஸ்\nIMG 5843 0 கருத்துரைகள் - 2512 ஹிட்ஸ்\nIMG 5841 0 கருத்துரைகள் - 2467 ஹிட்ஸ்\nIMG 5839 0 கருத்துரைகள் - 2530 ஹிட்ஸ்\nCharlie Adlard 3 0 கருத்துரைகள் - 3147 ஹிட்ஸ்\nCharlie Adlard 2 0 கருத்துரைகள் - 2767 ஹிட்ஸ்\nCharlie Adlard 1 0 கருத்துரைகள் - 2700 ஹிட்ஸ்\nAl Plastino 0 கருத்துரைகள் - 3701 ஹிட்ஸ்\nTom Raney 0 கருத்துரைகள் - 3664 ஹிட்ஸ்\nSteve McNiven 0 கருத்துரைகள் - 2429 ஹிட்ஸ்\nStephanie Hans 0 கருத்துரைகள் - 2986 ஹிட்ஸ்\nRick Leonardi 0 கருத்துரைகள் - 3320 ஹிட்ஸ்\nRich Buckler 0 கருத்துரைகள் - 3293 ஹிட்ஸ்\nRamona Fradon 0 கருத்துரைகள் - 2943 ஹிட்ஸ்\nRamon Perez 0 கருத்துரைகள் - 2933 ஹிட்ஸ்\nMike Mignola 0 கருத்துரைகள் - 2960 ஹிட்ஸ்\nLee Weeks 0 கருத்துரைகள் - 3303 ஹிட்ஸ்\nIMG 4336 0 கருத்துரைகள் - 2715 ஹிட்ஸ்\nIMG 4335 0 கருத்துரைகள் - 2496 ஹிட்ஸ்\nIMG 4334 0 கருத்துரைகள் - 2716 ஹிட்ஸ்\nIMG 4333 0 கருத்துரைகள் - 2582 ஹிட்ஸ்\nIMG 4331 0 கருத்துரைகள் - 2486 ஹிட்ஸ்\nIMG 4330 0 கருத்துரைகள் - 2517 ஹிட்ஸ்\nIMG 4329 0 கருத்துரைகள் - 2519 ஹிட்ஸ்\nIMG 4328 0 கருத்துரைகள் - 2512 ஹிட்ஸ்\nIMG 4322 0 கருத்துரைகள் - 2515 ஹிட்ஸ்\nIMG 4321 0 கருத்துரைகள் - 2519 ஹிட்ஸ்\nIMG 4320 0 கருத்துரைகள் - 2486 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/saturday-february-8-2020-11-11-posted.html", "date_download": "2020-03-28T18:04:24Z", "digest": "sha1:BHMDY6XXZM5GAHRNBROCHBBQJESNZYE6", "length": 3656, "nlines": 37, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி விளக்கும் முழு வீடியோ தொகுப்பு", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தமிழ் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி விளக்கும் முழு வீடியோ தொகுப்பு\nபத்தாம் வகுப்பு தமிழ் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி விளக்கும் முழு வீடியோ தொகுப்பு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:45:16Z", "digest": "sha1:QLNY4PENPRUB7E3NTSIOOFEWWHWFFP7J", "length": 9445, "nlines": 19, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச வீடியோ டேட்டிங்", "raw_content": "\nபல மக்கள் தெரியும், அது எவ்வளவு கடினம் யார் யாரோ கண்டுபிடிக்க உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உண்மையான உலக டேட்டிங் கொண்டு இல்லை எதிர்பார்த்த திருப்தி மட்டுமே, ஏனெனில் நீங்கள் மற்றும் புதிய நண்பர் அதே இல்லை. நவீன மனிதன் இனி புரிந்து அதன் இருப்பை இல்லாமல் கணனிகள் மற்றும் மெய்நிகர் தொடர்பு. மேலும் மேலும் மக்கள் தேடும் இரட்சிப்பின் இருந்து தனிமை இணைய அது தான் இல்லை. அனைத்து பிறகு, உலக நெட்வொர்க் அனுமதிக்கிறது நீங்கள் கண்டுபிடிக்க சுவாரசியமான உரையாடலில் பங்கு கொள்பவர், ஒத்த நலன்களை மற்றும் போன்ற இலக்குகளை.\nபுகழ் ஆன்லைன் டேட்டிங் மணிக்கு சிறப்பு தளங்கள் புரிகிறது. ஏனெனில், இங்கே யாரையும் உருவாக்க முடியும் ஒரு விரும்பிய படத்தை, உங்கள் சுயவிவர அல்லது மறைத்து பின்னால் வேறு யாராவது அழகான புகைப்படம், கவனத்தை வரைய வேண்டும், தனது சொந்த நபர். இத்தகைய உறவுகள் நல்ல வெட்கப்படவில்லை இளம் வயதினரை அல்லது பாதுகாப்பற்ற, மற்றவர்கள் விரைவில் ஏமாற்றம் இந்த முறை தொடர்பு போது, நாங்கள் உறுதியாக இருக்க முடியாது யார் மற்ற பக்கத்தில் மானிட்டர்.மிக பெரும்பாலும் அழகான புகைப்படம், பெண், உண்மையில் மறைத்து இருக்கலாம் பையன் தான் ஒரு காமெடியன் அல்லது குழு மூல விளையாடி மற்றவர்கள் உணர்வுகளை மற்றும் வேடிக்கை வேண்டும் இந்த வழி.\nஇந்த முறைகள் மட்டுமே வீடியோ அரட்டை உத்தரவாதம் தர முடியும், நம்பிக்கை நீங்கள் யாருடன் தொடர்பு. இங்கே, மிக டேட்டிங் தளங்கள், பயனர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு ஒரு துணை படி தனது சுயவிவர.\nசில நேரங்களில் சுயவிவரத்தை ஒரு வீடியோ கிளிப் பங்கு உரிமையாளர்\nவீடியோ ஸ்ட்ரீம் உடனடியாக அறிமுகப்படுத்துகிறது உண்மையான தோற்றம் மற்றும் பழக்கம் நபர். முதல் பார்வையில், நீங்கள் பற்றி நிறைய சொல்ல முடியும், மனிதன் புரிந்து கொள்ள எப்படி அவர் அழகான. நிறுவும் மூலம் வீடியோ கான்பரன்சிங் நீங்கள் பார்க்க முடியும் எதிர்வினை கொள்பவர் போது ஒரு உரையாடல். பின்பற்ற அவரது உணர்வுகளை.கேள்விகள் கேட்பதன் மூலம், நீங்கள் மட்டும் பதில் கிடைக்கும், ஆனால் எப்படி பார்க்க வேண்டும் நேர்மையான உங்கள் பங்குதாரர் உள்ளது.\nவீடியோ அரட்டை வழங்குகிறது ஒரு யதார்த்தமான படம், ஆனால் அது இன்னும் மெய்நிகர் தொடர்பு இருக்க முடியும் என்று குறுக்கீடு எந்த நேரத்திலும், நீங்கள் விரும்பவில்லை என்றால், ஒன்று. இடைவெளி மெய்நிகர் உறவுகள் நடக்க கூடாது ஆழமான உளவியல் தாக்கத்தில் பிறகு, நிறுவும் ஒரு புதிய கடினம் அல்ல. அரட்டை அது சாத்தியம் மட்டும் காதல் வீடியோ கூட்டத்தில், தகவல் தொடர்பு மூலம் நலன்களை.\nஅது செய்ய எளிதாக நண்பர்கள்\nவீடியோ அரட்டை நீங்கள் ஏற்பாடு செய்ய அனுமதிக்கிறது ஒரு நட்பு கட்சி. அதை பயன்படுத்த முடியும் இரகசியங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பேச இல்லாமல் வீட்டில் விட்டு. மெய்நிகர் துணை ஆதரிக்க முடியும் ஒரு கடினமான நிமிடம்.விரும்பிய என்றால், உறவு என்று நீங்கள் போன்ற இருக்க முடியும் உண்மையில் மொழிபெயர்க்க. குறிப்பாக ஒரு நண்பர் இருந்து அதே நகரம்.\nஅன்பான உறவு கட்டப்பட்டது தொடர்பு, வாக்குறுதிகளை இருக்க வேண்டும், நீடித்த மற்றும் நிலையான. அனைத்து பிறகு, நீங்கள் தெரிந்திருக்க முன்கூட்டியே உங்கள் தேர்வு ஒன்று இருக்கும் எப்படி பார்க்க முடியும் அது உங்களுக்கு பொருத்தமாக. எனவே நீங்கள் கருதினால், அவரது நிறுவனம்.\nவீடியோ அரட்டை அனுமதிக்கிறது, நீங்கள் வாங்க ஒரு காதல் உறவு ஒரு மனிதன் இருந்து மற்றொரு நகரம் அல்லது நாடு. இந்த ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது நடைமுறையில் ஒரு வெளிநாட்டு மொழி, உலக பயணம் செய்ய மற்றும் பார்க்க புதிய இடங்களில்\nகூடுதலாக, வீடியோ அனுபவம் முற்றிலும் பாதுகாப்பானது. அவர்கள் அனுமதிக்கும் உருவாக்க, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை. நீங்கள் உடனடியாக பார்க்க எப்படி உள்ளது, நீங்கள் மூல மற்றும் இல்லையா என்பதை தொடர்ந்து அறிமுகம்.\nமட்டுமே நேரடி தொடர்பு முற்றிலும் உருவகப்படுத்த உண்மையான கூட்டம், மீதமுள்ள, அதே நேரத்தில், தகவல் தொடர்பு தொலைவில்\nஆன்லைன் டேட்டிங் - ஒற்றையர், ஜெர்மனி →\n© 2020 வ���டியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2018/05/05/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-03-28T18:59:01Z", "digest": "sha1:X2N3VSYHZQUVMWM6TPYN2WFQLCEGUGIN", "length": 32242, "nlines": 180, "source_domain": "www.adityaguruji.in", "title": "சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal. – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeஜோதிடம் எனும் தேவ ரகசியம்சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் -C-068-Sondha Natchaththirangalil Irukum Raahu-Kethu Tharum Palangal.\nராகு கேதுவிற்கு உள்ள வித்தியாசங்கள் என்ன சார பலம் இவற்றிற்கு அவசியமா சார பலம் இவற்றிற்கு அவசியமா\n05/05/2018 admin123 ஜோதிடம் எனும் தேவ ரகசியம், கேதுவின் சூட்சுமங்கள், Guruji's Articles 2\nராகு-கேதுக்கள் தங்கள் சொந்த நட்சத்திரங்களில் அமரும் போதோ, தங்களுக்குள் நட்சத்திரங்களைப் பரிமாறிக் கொண்டு சார பரிவர்த்தனையில் உள்ள போதோ, அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் நட்சத்திரங்களில் இருக்கும் போதோ என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒரு நிலையாகும்.\nதன்னுடைய சொந்த நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவைகளில் அமரும் ராகு பெரும்பாலும் நன்மைகளைச் செய்வதே இல்லை.\nநம்முடைய மூல நூல்களில் ராகு நன்மை தரும் இடங்களாகச் சொல்லப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளிலும் ராகுவின் மேற்கண்ட சொந்த நட்சத்திரங்கள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டவே ராகு சனியைப் போலவும், கேது செவ்வாயைப் போலவும் செயல்படுவார்கள் என்று நமக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.\nஉதாரணமாக கும்ப ராசியில் ராகு தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதயத்தில் அமர்ந்திருக்கும்போது பூரணமாக சனியைப் போலவே செயல்படுவார். சனி அந்த லக்னத்திற்கு சுபராக இருக்கும் பட்சத்தில் நல்ல தன்மையுடனும், அசுபராக இருந்தால் கெடுபலன்களைத் தரும் அமைப்பிலும் ராகு பலனளிப்பார்.\nகுறிப்பாகத் தன்னுடைய சுய நட்சத்திரத்தில் ராகு இருப்பதால், ராகு தரும் பலன்கள் சனியின் வழிகளில், ராகுவின் காரகத்துவத்தில், கும்பம் அந்த லக்னத்திற்கு எத்தனையாவது வீடு என்பதைப் பொருத்து அமையும்.\nஉதாரணமாக ஒரு மிதுன லக்னக்காரருக்கு ஒன்பதாமிடமாகிய கும்பத்தில் ராகு சதய நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடத்துவாராகில், கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு,கேதுக்கள் அந்த பாவத்தைக் கெடுத்துப் பலன் தருவார்கள் எனும் விதிப்படி அந்த ஜாதகரின் தந்தை மற்றும் தந்தை வழி அமைப்புகளைக் கெடுத்து, பாக்கியாதிபதி சனியைப் போல தன்னுடைய காரகத்துவங்களின் வழியே பொருள் தருவார்.\nகடக லக்னத்திற்கு அதே கும்பத்தில் இருக்கும்போது இங்கே சனி அஷ்டமாதிபதி என்பதால் சுய நட்சத்திரத்தில் இருக்கும் ராகு முழுக்க முழுக்க சனியின் எட்டுக்குடைய பலன்களைத் தன்னுடைய காரகத்துவங்களின் வழியே செய்வார்.\nஇதுபோன்ற நிலைகளில் ஜாதகரை சூதாட்டம், பங்குச்சந்தை, குறுக்குவழி நாட்டம், வெளிநாடு சம்பந்தம், அந்நிய இன மத மொழிக்காரர் தொடர்பு போன்றவைகளில் ஈடுபடுத்தி பெரும் நஷ்டத்தைக் கொடுப்பார். சனியின் சூட்சும வலு அல்லது ராகுவிற்கு சுபர் சம்பந்தம் மட்டுமே இந்த பலன்களை மாற்றும்.\nஇதுபோலவே துலாம் ராசியில் தனது நட்சத்திரமான சுவாதியில் இருக்கும் ராகு சுக்கிரனும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்களைத் தருவாரோ அதுபோன்ற பலன்களை அந்த லக்னத்திற்கு ஏற்பத் தருவார். உதாரணமாக இந்த இடம் லக்னமாயின் சுயச் சாரம் பெற்ற ராகு தசையில் சுக்கிரனின் வலுவைப் பொருத்து நன்மைகள் இருக்கும்.\nஅதேநேரத்தில் மேஷ லக்னமாகி ஏழாமிடத்தில் இருப்பாராகில் ஏழில் சனி இருப்பதைப் போன்று பலன் தருவார். ஏழாமிடமும், சுக்கிரனும் தாம்பத்ய சுகம் வாழ்க்கைத் துணை போன்றவற்றைக் குறிப்பவை என்பதால் இவற்றில் பாதிப்புகள் இருக்கும்.\nமேலும் சுயச் சாரத்தில் இருக்கிறார் என்பதால் தன்னுடைய காரகத்துவங்களான தன்னை விட மூத்தவரிடம் உறவு, விதவை, விதவன், நீசமானவர்கள், வேறு இன மத மொழிக்காரர்கள் தொடர்பு, இணைவு போன்றவற்றைத் தருவார்.\nஇருக்கும் பாவத்தைக் கெடுக்கும் குணமுடையவர் ராகு என்பதால் தாமதத் திருமணம், மணமாகாத நிலை, கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி என தாம்பத்திய சுகம் கிடைக்காத அமைப்பு, உறவில் நாட்டமின்மை அல்லது முறையற்ற வழி உறவில் ஆர்வம் போன்றவைகளும் இங்கே சுவாதி நட்சத்திரத்தில் அமரும் ராகுவால் இருக்கும்.\nஅதேபோல ஒரு ம���ன லக்ன ஜாதகருக்கு இந்த இடத்தில் சுவாதி நட்சத்திரத்தில் இருக்கும்போது, எட்டுக்குடையவனாகி அந்த ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையைப் பொருத்து வெளிநாடு, ஏற்றுமதி இறக்குமதி, சூதாட்டம், பங்குச்சந்தை, மோசடிவழிகள் போன்றவைகளில் நன்மைகளையோ அல்லது தீமைகளையோ செய்வார்.\nமிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவிற்கும் இதுபோன்ற பலன்களே பொருந்தும். சனியைப் போலவும், இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும் செயல்படும் கிரகம் ராகு என்பதால் கும்பத்தில் இருக்கும்போது சனி மற்றும் சனி, துலாத்தில் சுக்கிரன் மற்றும் சனி, மிதுனத்தில் புதன் மற்றும் சனியின் கூட்டுப் பலன்கள் என சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு மிதுனம் எத்தனையாவது இடம் என்பதைப் பொருத்து தனது காரகத்துவங்கள் வழியே தனது பலன்களை ராகு தருவார்.\nமேலே சொன்ன விதிகளுடன் மேற்சொன்ன பாவங்கள் அந்த லக்னத்திற்கு மூன்று, பதினொன்றாமிடங்களாக அமைந்து, வீடு கொடுத்தவர்கள் வலுப்பெற்று, ராகுவிற்கு சுபத் தன்மை கிடைக்குமாயின் சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஓரளவு நன்மைகள் இருக்கும்.\nஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் ராகுவின் சூட்சுமங்களைப் பற்றி எழுதுகையில் ராகு-கேதுக்களுக்கு சார பலம் என்பது கடைநிலையில் உள்ள ஒன்றுதான் என்றும், ராகு-கேதுக்கள் முதலில் தான் இருக்கும் வீட்டின் அதிபதி போலவும், அடுத்துத் தன்னோடு இணைந்த கிரகம், பின்னர் தன்னைப் பார்த்த கிரகங்களின் பலன், அதன்பின் தனக்குக் கேந்திரங்களில் உள்ள கிரகங்களின் பலன்கள், இறுதியாகவே தனக்குச் சாரம் அளித்த கிரகத்தின் பலனைச் செய்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.\nஒருவருக்கு நடக்கும் தசையின் பலன் சொல்வதற்கு அந்தக் கிரகத்தின் சார பலம் எனப்படும் அந்த கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திர நாதனின் பலமே மிகவும் முக்கியமான ஒன்று என்பது ஜோதிடத்தின் தீர்க்கமான விதி.\nஆனால் ராகு,கேதுக்களுக்கு மட்டும் சார பலத்தை விட ராகுவின் வீட்டதிபதி மற்றும் அதனுடன் சேர்ந்த, பார்த்த கிரக அமைப்புக்களே முக்கியம் என்று நான் சொல்வதற்குக் காரணம் ராகு,கேதுக்கள் முழுமையான அந்தஸ்துள்ள கிரகங்களே இல்லை என்பதுதான்.\nராகு,கேதுக்கள் ஒன்பது கிரகங்களில் இரண்டுதான் என்றாலும் மற்ற ஏழ��யும் விட முற்றிலும் வேறுபட்டவை. பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள் மட்டுமே இவை என்பதாலும், ஒளியைப் பிரதிபலிக்கும் திறன் இல்லாதவை என்பதாலும், ஒளியை மறைக்கும் தன்மை கொண்ட, எதையும் தடை செய்யும் கிரகங்கள் என்பதாலும், சில நிலைகளில் மற்ற கிரகங்களுக்கு சொல்லப்பட்டுள்ள விதிகள் அப்படியே ராகு கேதுக்களுக்குப் பொருந்தாது. பொருத்திப் பார்க்கவும் கூடாது.\nமனித வாழ்வில் ராகுகேதுக்களின் பங்களிப்பை உணர்ந்து, அவற்றின் இருப்பைத் துல்லியமாகக் கணித்து இவற்றை வேத ஜோதிடத்தில் இணைத்த விதத்திலேயே நமது ஞானிகளின் தெய்வீக ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது. அதுபோல இந்த சாயாக் கிரகங்களின் செயல்களை துல்லியமாகக் கணிப்பதில் மட்டுமே ஒரு ஜோதிடரின் மேதமையும் அறியப்படும்.\nசொந்த நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவின் பலன்களைச் சொல்ல உதவும் இதே விதிகள்தான் கேதுவிற்கு பலன் சொல்லும் போதும் பயன்படும். அதே நேரத்தில் ராகுவும், கேதுவும் தலையும், வாலும் என்பதாலும், ஒரு கோட்டின் இரு எதிரெதிர் முனைகள் என்பதாலும், கேதுவிற்கு பலன் அறியும்போது சில அம்சங்களை மாற்றிப் பலனறிய வேண்டும்.\nகேது சொந்த நட்சத்திரத்தில் அமரும்போது என்ன பலன்களைச் செய்வார் என்று பார்க்கப் போவோமேயானால், தனுசு ராசியில் கேது மூல நட்சத்திரத்தில் இருக்கும்போது குருவும், செவ்வாயும் இணைந்திருக்கும் பலன்களை தன்னுடைய காரகத்துவத்தின் வழியே, தனுசு ராசி அந்த லக்னத்திற்கு எத்தனையாவது பாவம் என்பதன்படி செய்வார்.\nஇதுபோலவே மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் அமரும்போது பூரணமாக செவ்வாயைப் போலவே செயல்பட்டு தன்னுடைய காரகத்துவங்களான தனம், ஞானம், மருத்துவம், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட விஷயங்களின் வழியே மேஷம் அந்த லக்னத்திற்கு நல்ல பாவமாக இருந்தால் நற்பலன்களையும் தீய பாவமாக இருந்தால் தீமைகளையும் முழுக்க செவ்வாயாக மாறிச் செய்வார்.\nசிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் நிலையில் சூரியன் மற்றும் செவ்வாயைப் போலச் செயல்பட்டு சிம்மம் அந்த லக்னத்திற்கு நல்ல, தீய பாவமாக அமைவதைப் பொருத்து கேதுவால் நன்மைகளோ, தீமைகளோ இருக்கும். மேலே ராகுவிற்கும், கேதுவிற்கும் நான் சொன்ன பலன்களோடு ராகு-கேதுக்களைப் பார்க்கும் கிரகத்தின் பலன்களையும் இணைத்துக் கொள்ள வேண்���ும்.\nஅஸ்வினி, மகம், மூலம் இவை மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்தான். இவை மூன்றிலும் இருக்கும் கேது ஒரே பலன்களைத் தருவது இல்லையே இந்த மூன்று நட்சத்திரங்களின் குணங்களும் வேறு, வேறானவைதானே இந்த மூன்று நட்சத்திரங்களின் குணங்களும் வேறு, வேறானவைதானே ஆகவே சுயச் சாரத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களில் இருக்கும் கேதுவின் உள்ளார்ந்த துல்லிய பலன்களை அறிவது எப்படி\nஅஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன அதை எப்படி உணர்வது. அவற்றை எப்படிப் பிரித்து, உணர்ந்து, அறிந்து பலன் சொல்வது\nசொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள்\nகுருஜி ஐயா அவர்களுக்கு நன்றி. என் சிறு வயதில் இருந்து தந்தை ஆதரவு இல்லாமல் மிகவும் சிரமித்தில் வளர்த்தவன் என் தந்தை இருந்தும் இல்லை.எனது பூர்விக வீட்டில் வசிக்கிறேன் அந்த வீடு எனது பெயரில் மாறுமா இல்லையா திருமண முடிந்து ஒரு வருடம் ஆகிறது குழந்தை எப்போது கிடைக்கும்.எனது d.o.b 10/03/85 காலை 8.39 கோவை மேஷ லக்னம், துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் .மனைவி d.o.b 19/05/91\nஅதிகாலை 4.00 கோவை.மேஷ லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம்.நான் ஒரு நிறுவனத்தில் கணினித்துறையில் வேலை செய்கிறேன்.சனி தசையில் வேலை எப்படி இருக்கும், ￰சொந்த வேலை அமையுமா மனைவிக்கு கேது தசையில் வேலை அமையுமா.கேது தசை எப்படி இருக்கும்.எங்கலின் எதிர்காலம் எப்படி இருக்கும்.எங்களின் பதிவை பற்றி பதில் தாருங்கள் ஐயா.\nசந்திரன் வளர்பிறையில் சுபர் என்றும் தேய்பிறையில் பாதர் என்றும் சொல்கிறீர்கள் ஜோதிடத்தை ஒளியாக புரிந்து கொள்ளச் சொல்கிறார்கள் எனில் தேய்பிறை சஷ்டி திதியன்று சந்திரன் 60 சதவிகிதம் ஒளியுடன் இருப்பாரே அப்போது எப்படி அவர் பாவியாவார்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nகோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nரஜினி இல்லை… அடுத்த முதல்வர் யார்…\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nராசி எப்போது பலன் தரும்\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3381138.html", "date_download": "2020-03-28T17:56:42Z", "digest": "sha1:7K3WEY76TXV7JSJKPBNPL6DYZ6N5EJJT", "length": 8471, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெருந்துறையில் வட மாநில இளைஞா் வெட்டிக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபெருந்துறையில் வட மாநில இளைஞா் வெட்டிக் கொலை\nபெருந்துறை அருகே வட மாநில இளைஞரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வட மாநிலத்தவா்கள் பணியாற்றி வருகின்றனா்.\nஇதில் ஒடிஸா மாநிலம், குண்டாபாய் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரா பெஹாரா (30), நிரஞ்சன் பெஹாரா (19) ஆகியோா் பனியன் நிறுவனத்துக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தனா்.\nநாகேந்திர பெஹாராவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 4 பேருக்கும் இடையே பணம், கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த 4 பேரும் நாகேந்திர பெஹாராவின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.\nஅப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அரிவாள், கத்தியால் நாகேந்திர பெஹாராவை சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் அவருக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nதகவலறிந்து, சம்பவ இடத்குக்கு வந்த பெருந்துறை போலீஸாா், நாகேந்திர பெஹாராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.\nஇது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடைய சில நபா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/maddu.html", "date_download": "2020-03-28T18:07:39Z", "digest": "sha1:PQGZAOXUMGFMJ7YCHTYA26MY4A6H4XYL", "length": 8188, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வீடு தேடிச் சென்று விநியோகம்; மட்டுவில் முன்னுதாரணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / வீடு தேடிச் சென்று விநியோகம்; மட்டுவில் முன்னுதாரணம்\nவீடு தேடிச் சென்று விநியோகம்; மட்டுவில் முன்னுதாரணம்\nயாழவன் March 25, 2020 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள பதினாறு பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாய விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nசீனி, பருப்பு, கடலை, வெங்காயம், அரிசி, கோதுமை மா, பால் மா, உப்பு, டின் மீன் போன்ற பொருட்கள் போதியளவு உள்ளதாகவும் இவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்க எங்களது திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-03-28T17:37:36Z", "digest": "sha1:XVTL4Z5M5F2DTKBB4USOEFH5DICI3SSI", "length": 19428, "nlines": 130, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சாலையோர – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்ப��டலாமா\nகார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளும் முக்கனிகள் என்று (more…)\n எச்ச‍ரிக்கும் உலக சுகாதார நிறுவனம் – அதிர்ச்சிச்செய்தி\n எச்ச‍ரிக்கும் உலக சுகாதார நிறுவனம் - அதிர்ச்சிச் செய்தி இன்றைய மாணவர்கள் வகு ப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செ ல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர் பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோர க் கடைகளை மொய்க்கின்றன ர். இந்தப் பழக்கம் ஆரோக்கிய த்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் அதிக அளவுக்கு (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங��கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்��ு மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/115776-kaleidoscope", "date_download": "2020-03-28T19:04:11Z", "digest": "sha1:AAZND6JEL5PBXPXWOFF4466JQ7FFCJPR", "length": 8065, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 February 2016 - கலைடாஸ்கோப் - 27 | Kaleidoscope - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nமைல்ஸ் டு கோ - அடுத்த இதழில் ஆரம்பம்\n\"சேர மாட்டோம் என்றார்கள் சேர்ந்தோம்.. .ஜெயிக்க மாட்டோம் என்கிறார்கள் ஜெயிப்போம்\nவிசாரணை - சினிமா விமர்சனம்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... லவ்\nலவ்வர் பாய் அதர்வா... ட்ரீம் கேர்ள் நயன்தாரா\n“லவ் பண்ண நேரம் இல்லை\n\"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி\nகாதல் டயலாக் [கடுப்பாகுது மை லார்டு]\nவாட்ஸ் அப் கேர்ள்ஸ்... வாட்ஸப்\nபிரேமம் மலரும் ஃபேக் ஐ டி.யும்\nஉயிர் பிழை - 26\nஇந்திய வானம் - 25\nநிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை\nரயில் இன்னும் தாமதமாய் வந்திருக்கலாம்\nஹேவ் யூ எனி லொள்\nஎண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20321", "date_download": "2020-03-28T17:55:54Z", "digest": "sha1:ADWPVMS5NCW3WSZTLF55BIEJIO34GWSL", "length": 10531, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nதமிழ் நாடு காவல்துறையினரின் கொரோனா தலைக்கவசம்\nஹலோ சொல்வதற்கு முன்பே செயற்கை சுவாசக்கருவி வேண்டுமென்றோர் பொறிஸ்ஜோன்சன்- டிரம்ப்\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் உயிரிழப்பு\nவைரசினால் பிரபல உறுப்புமாற்று சத்திர கிசிச்சை நிபுணரும் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை\nரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை\nமன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nகொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nஉயிரிழந்த மாணவி 16 வயதானவர் எனவும், அவரது தாய் அவரை புறக்கணிப்பதாக கடிதெமொன்றில் மாணவி குறிப்பிட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஅண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2020-03-28 21:25:51 இலங்கை சட்டம் மீள் பரிசீலனை சார்ஜன்ட் சுனில் இரத்நாயக\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-03-28 21:06:06 இலங்கை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்���ுள்ளது.\n2020-03-28 21:14:18 இலங்கை கொரோனா முதல் மரணம்\nஇலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nஇலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.\n2020-03-28 20:21:38 இலங்கை 13 மாவட்டங்கள் கொரோனா ரைவரஸ்\nமார்ச் 14 ஆம் திகதிக்கு பின் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்\nஇந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு மார்ச் மாதம் 14 திகதிக்குப் பின்பு வருகை தந்தவர்கள் தத்தமது பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கருக்கு குறித்து தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கோரியுள்ளார்.\n2020-03-28 21:40:17 மார்ச் 14 சென்னை வந்தவர்கள்\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/7/?sortby=last_real_post", "date_download": "2020-03-28T18:06:01Z", "digest": "sha1:ICEMVKEC7FDG2BHAJ7PYKZDYXFFUF2JN", "length": 9560, "nlines": 284, "source_domain": "yarl.com", "title": "கருவிகள் வளாகம் - Page 7 - கருத்துக்களம்", "raw_content": "\nகருவிகள் வளாகம் Latest Topics\nகணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nகருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nநீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி.. - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி\nபோட்டோ ஷொப் - அழகான பின்னணிப் படங்கள் தேவை\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”\nஅப்பிளின் புதிய அறிமுகம் MacBook Pro - 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card உள்ளடக்கம்\nநீண்ட கா��ம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு:\nஅமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி\nதற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கில் புதிய வசதி\nகணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி\nஉங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா - கண்டுபிடிக்க வளி உண்டு\nFacebook கணக்கு வைத்திருப்பவர் மற்றொருவருக்கு உயில் எழுதிவைக்கலாம்: - இறந்துவிட்டால் கணக்குக்கு நடப்பது என்ன\nஸ்மார்ட் போனில் படம் எடுப்பது எப்படி\nஉலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்; 32 ஆண்டு சாதனை முறியடிப்பு\n“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா\nஇண்டர்நெட் இல்லாமல் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம் - இத்தாலிய மொபைல் நிறுவனம் சாதனை\nவிண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் \"விண்டோஸ் 10\" இலவசம்\nதமிழில் இலகுவாக தட்டச்சு செய்ய எண்ணுபவர்களுக்கு கூகிலின் உதவி\nகைரேகையிலும் தமது கைவரிசை காட்டினர் ஹக்கர்கள்\nமெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி\nதாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்கள்\nபேஸ்புக்கை ஓரங்கட்டி வரும் வாட்ஸாப்.. 700 மில்லியன் பயனர்களை கடந்து அபார வளர்ச்சியடைகிறது\nபிக் டேட்டா: முக்காலமும் அறியலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://np.gov.lk/?option=com_content&view=article&id=1565&Itemid=1", "date_download": "2020-03-28T18:03:46Z", "digest": "sha1:4XZBB4PYSBUVCJOYNZWQV3TKDISD3RLM", "length": 10049, "nlines": 170, "source_domain": "np.gov.lk", "title": "Northern Provincial Council, Sri Lanka – Official Website of Northern Provincial Council", "raw_content": "\nஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள்\nவடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய 26.03.2020 இல் ...\nவடமாகாணத்தினை பாதுகாக்க எல்லோரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஆளுநர் செயலகம் அறிவுறுத்தல்.\nவடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 19 மார்ச் 2020 அன்று வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் ...\nவடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல்\nஉலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு ...\nமாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்\nவடமாகாண சுகாதார அமைச்சினால் மாகாண மட்டத்தில் கொரொனா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மாகாண சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.பா.செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெற்றது வடமாகாணத்தில் கொரொனா தொற்று ...\nஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகள், விழாக்கள், வைபவங்கள் என்பவற்றை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை\nகொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2247&thirumoli_id=&prabhandam_id=20&alwar_id=", "date_download": "2020-03-28T17:40:50Z", "digest": "sha1:RIPRGBIIDZMTOH4S6IKAZ4VU537AGZAS", "length": 15380, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nஇது கண்டாய் நல் நெஞ்சே* இப் பிறவி ஆவது,*\nஇது கண்டாய் எல்லாம் நாம் உற்றது,* - இது கண்டாய்-\nநாரணன் பேர் ஓதி* நரகத்து அருகு அணையாக்,*\nநல் நெஞ்சே – நல்ல மனமே\nஇப்பிறவி ஆவது இது கண்டாய் – இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண்.\nநாம் உற்றது எல்லாம் இது கண்டாய் – (இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்\nநாரணன் – ஸ்ரீமந் நாராயணனுடைய\nஇந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்குஉரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார். நன்னெஞ்சே இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே தெரிந்துகொண்டிருக்கிறாயா என்கை. நாம் உற்றதெல்லாம் இதுகண்டாய் – இதுவரையில் நாம் ஸுகதுக்கங்களை மாறி மாறி அநுபவித்து வருகிறோமே, அதற்குக���ரணம் அந்த ஸம்ஸாரமேகிடாய் என்கை. நாரணன் பேரோதி நரகத்தருகளையாக் காரணமும் இது கண்டாய் – நித்யவிபூதியில் ஒரு முலையிலிருந்துகொண்டு ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரகப்ரணமான இந்நிலத்தின் அருகிலும் அஞகாதிருக்கவேணுமென்று இவ்விருள் தருமா ஞாலத்தில் நாம். வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம் – என்கை. (இவ்விபூதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரசு மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=38458", "date_download": "2020-03-28T17:44:44Z", "digest": "sha1:24Y74MR74XZPCOGTWHXT7CXBGH34VCWW", "length": 22295, "nlines": 212, "source_domain": "www.anegun.com", "title": "ரேப் போர்களம் : 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்! – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020\nகோவிட் 19: 159 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nபெட்ரோல் விலை மேலும் குறைந்தது\nகோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது\nபேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்\nRAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்\nபினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி\nஇந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்\n2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று\nகோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு\nமுகப்பு > கலை உலகம் > ரேப் போர்களம் : 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nரேப் போர்களம் : 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nதயாளன் சண்முகம் பிப்ரவரி 3, 2020 950\nமலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியை 22 பிப்ரவரி முதல் இணையதளம் வாயிலாக, ஆஸ்ட்ரோ உலகம், ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.\nகோலாலம்பூர், 31 ஜனவரி 2020 – இம்மாத தொடக்கத்தில் நடைப்பெற்ற RAP Porkalam, மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியின் நேர்முகத்தேர்வில் பங்கேற்பாளர்களிடையே நிகழ்ந்த கடுமையான போட்டிக்குப் பின்னர், சுமார் 16 திறமைமிக்க ராப் போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.\nஆஸ்ட்ரோ உலகம் வலைத்தளம் வழியாக சிறந்த 16 போட்டியாளர்களில் தங்களுக்கு விருப்பானவர்களுக்கு ம���ேசியர்கள் ஒரு நாளைக்கு 50 வாக்குகள் விகிதத்தில் இனிதே வாக்களிக்களாம்.\nமுதல் சுற்றுக்கான வாக்களிப்பு தற்பொழுது திறக்கப்பட்டிருக்கின்ற வேளையில் மலேசியர்கள் பிப்ரவரி 4 வரை வாக்களிக்களாம்; இரண்டாம் சுற்றுக்கான வாக்களிப்பு 19 முதல் 25 பிப்ரவரி வரையிலும்; மற்றும் Wild Card சுற்றுக்கான வாக்களிப்பு 18 முதல் 24 மார்ச் வரை திறக்கப்படும் வேளையில் ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.\nRAP Porkalam -த்தில் முதல் நிலையில் வாகை சூடுபவர் சுமார் ரி.மா 5000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார். அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் சுமார் ரி.மா 2000 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசை சிங்களை வெளியீடு காணும் வாய்ப்பு வழங்கப்படும்.\n(குறிப்பு: போட்டியாள்களை பற்றிய மேல் விபரங்களுக்குப் பின் இணைப்பை பார்க்கவும்)\nஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் கூறுகையில், மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியில், பிரபல உள்ளூர் ராப்பர் எம்ஸி ஜெஸ் வழிகாட்டவிருக்கும் முதல் 16 திறன்மிக்க போட்டியாளர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்வதோடு பேரின்பமும் அடைகிறோம்.\nஉள்ளூர் சமூகத்தையும் மலேசிய தமிழ் இசைத் துறையையும் மேம்படுத்துவதோடு வளரச்செய்யவும் RAP Porkalam ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். நேர்முகத்தேர்வின்போது அளவற்ற ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாங்கள் தலை வணங்குவதோடு நன்றி மலர்களையும் சமர்ப்பிக்கின்றோம், மேலும் மலேசியர்களிடமிருந்து அதீத ஆதரவைப் RAP Porkalam தொடர்ந்து பெறும் என்பதை நாங்கள் பெரிதும் எதிர்ப்பாரக்கிறோம். ”\nதராகை, RAP Porkalam -த்தின் 24 வயது போட்டியாளர் கூறுகையில்,”ராப் மீதான காதல் மற்றும் தாக்கம் எனக்குள் எப்போதும் இருந்ததுண்டு, பாடல்களை இயற்றுவது மற்றும் பாடல் வரிகளை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் எப்போதும் நான் ஆர்வம் காட்டி வந்தேன், அதுமட்டும்மின்றி ஒரு நாள் இத்துறையில் இளம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் ஆவா”.\nநரேன் ஜாக், RAP Porkalam -த்தின் 20 வயது போட்டியாளர் கூறுகையில்,” முதல் பாடலை 16 வயதிலும், முழு நீள மிக்ஸ்டேப்பை 18 வயதிலும் நான் பதிவு செய்தேன். ராப்பராக மகுடம் சூட வேண்டும் என்ற எங்களைப் போன்ற இளைய தலைமுறையினரின் கனவை நினைவாக்க RAP Porkalam ஒரு தலைச்சிறந்த தளமாக அமைகின்றது என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை”.\nRAP Porkalam-த்தை அனைவரும் பிப்ரவரி 22 முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளில், இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்வதோடு விண்மீன் HD (அலைவரிசை 231)-இல் கண்டு களியுங்கள். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் சமூக வலைத்தலங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram\nTVET திட்டத்தை தேர்வு செய்யுங்கள்- அமைச்சர் குலசேகரன் வலியுறுத்து\nஆங்கில மொழி திறன் அதிகரிக்க வேண்டும் – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅம்னோ தலைவர் பதவிக்கு கைரி ஜமாலுடின் போட்டி\nதயாளன் சண்முகம் ஜூன் 17, 2018\nசுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத தகவல்களை நம்பாதீர்\nலிங்கா ஜனவரி 27, 2020\nஎன் மகள் இஸ்லாத்தில் இருக்கலாம்; அவள் என்னிடம் வர வேண்டும்\nலிங்கா பிப்ரவரி 1, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவ���்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-03-26-07-29-50/puthiya-munnodi-may2016/31465-2016-09-15-11-49-02", "date_download": "2020-03-28T18:13:47Z", "digest": "sha1:TFCOBUAHTMWMQAF52DCSZA7ONPB2JPVQ", "length": 13681, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "சாதிய ஆணவக் கொலைகள்", "raw_content": "\nபுதிய முன்னோடி - மே 2015\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\n ( என் ஜாதியைத் தவிர)\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - I\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nஇந்து ம���த்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: புதிய முன்னோடி - மே 2016\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2016\n“புதிய முன்னோடி”- இன் சென்ற இதழில் (எண் 3, ஜூலை-அக். 2015) பாஸ்கர் என்ற கட்டுரையாளர் எழுதிய “சாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை” என்ற கட்டுரையில் வாசித்த வாசகர்களில் ஒரு சிலர் பிற்பட்ட சாதியினர் அனைவருமே பொருளாதாரத்தில் மேலோங்கியவர்கள் என்பதாக ஒரு தொனியின் சாய்வு தென்படுவதாக நேரில் தெரிவித்தனர். அதன் பொருட்டே இவ்விளக்கம்.\nசாதிய ஆணவக் கொலையில் முதன்மையாக ஈடுபடுவது பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆதிக்கச் சக்திகளே. சாதி மறுப்பு / காதல் திருமணம் செய்வோரில் பெண், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே முதன்மையாக அதை தடுப்பதும் அவசியப்பட்டால் / சாத்தியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆணை கொல்லுவதுமாக நடக்கிறது. அக்கொலைகளை செய்வது பெற்றோரில் ஒரு சிலர் மட்டுமே.\nஅதிகமானோர் அக்கிராமம் / வட்டாரத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட சாதி சங்கத்தின் அல்லது அச்சாதியின் குறியீடாக கருதப்படும் தலைவர் அல்லது சிற்றரசர் பெயரிலான அமைப்பின் அல்லது குறிப்பிட்ட ஒரு சாதிக்காகவே நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் உள்ளூர் / வட்டார / மாவட்ட அளவிலான நிர்வாகியாகவே இருக்கின்றனர்.\nஅவர்களின் பொருளாதார நலனுக்காகவே சம்பந்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏனைய ஆதிக்கச் சக்திகளின் / மேட்டுக் குடிகளின்/ அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் / பங்கேற்புடன் இவை நடக்கின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனைவருக்கும் இதில் பங்கில்லை.\nஅவர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தினராகவே இருப்பதால் அவர்களுக்கு இதில் பங்கு இருப்பதற்கான அவசியம் இல்லை. அப்படி பங்கிருந்தாலும் அது அறியாமை பாற்பட்டதாகவே இருந்து சாதியவாதத்திற்கு பலியாடுகளாக ஆக்கப்படுகிறார்கள் என்றே அறியவேண்டியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/111295/", "date_download": "2020-03-28T16:57:54Z", "digest": "sha1:BNSEVAAOWBUO5NCLEA6N4G322JDYMVU3", "length": 14867, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "கருணா பாணியில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்: கட்சி தாவினார் கோடீஸ்வரன்! | Tamil Page", "raw_content": "\nகருணா பாணியில் உண்ட வீட்டுக்கு இரண்டகம்: கட்சி தாவினார் கோடீஸ்வரன்\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியலில் மீண்டுமொரு துரோகம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் அந்தர் பல்டியடித்து தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\n3 கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், அடிப்படை அரசியல் அறமாக பேணப்பட வேண்டிய- வசதி வாய்ப்புக்களிற்காக கூட்டமைப்பிற்குள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுபவர்களை உள்ளீர்ப்பதில்லையென்ற விடயத்தை துளியளவும் கணக்கிலெடுக்காமல்- வாக்கிற்காக எதையும் செய்ய தயாரென்ற பாணியில் இலங்கை தமிழ் அரசு கட்சி நீண்டகாலமாக செயற்பட்டு வருவது, மீண்டுமொரு முறையும் அரங்கேறியுள்ளது.\nகூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று, பின்னர் வசதி வாய்ப்பிற்காக சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள் முன்னர் கட்சி தாவிய வரிசையில், தற்போது கோடீஸ்வரனும் கட்சி தாவியுள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் இன்று பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இது தொடர்பில் அம்பாறையிலுள்ள கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசினார்.\nஅம்பாறை வேட்பாளர் விவகாரம் ஆராயப்பட்டபோது, ரெலோ தமது தரப்பில், தமது கட்சி உறுப்பினரான கோடீஸ்வரன��ன் பெயரையும், மேலும் இருவரையும் பரிந்துரைத்தது. உடனே, மாவை சேனாதிராசா, அவர் எமது வேட்பாளர் என்றார்.\nரெலோ தரப்பினர் கடுமையாக தர்க்கப்பட்டு, அவர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியாதா என கேட்டனர்.\nஅப்படியென்றால், கோடீஸ்வரனையே கேளுங்கள் என மாவை சொல்ல, செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசியில் கோடீஸ்வரனை தொடர்பு கொண்டார். இதன்போது, கட்சி தாவியதை கோடீஸ்வரன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, “கட்சிக்கு துரோகம் செய்துள்ளாய், நீயெல்லாம் ஒரு மனிதனா“ என ஒருமையில் கடுமையாக அர்ச்சனை செய்துள்ளார். பதிலளிக்க முடியாமல் திண்டாடிய கோடீஸ்வரன் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.\nஇல்லைத் தம்பி, பொறுங்கள் தம்பி, பார்ப்போம் தம்பி என சப்பைக்கட்டு கட்டிய மாவை, அவர் 2 மாதங்களின் முன்னரே தமிழ் அரசு கட்சிக்கு தாவப் போகிறேன், அந்த தகவலை வெளியில் கசிய விட வேண்டாம், கட்சி பிரமுகர்களின் சில தேர்தல் செலவுகளை அவர் ஏற்பதாக கூறியுள்ளார், அதனால் கட்சிக்குள் எடுத்துள்ளோம் என சமாளித்துள்ளார்.\nஇதையடுத்து ரெலோ மூன்று வேட்பாளர்களை கோரியது. மாவை இரண்டு வேட்பாளர்களையே ஒதுக்கலாமென்றார். எனினும், ரெலோ அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, ரெலோவிற்கு 3 வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டது.\nஇதேவேளை, கட்சி தாவி, தமிழ் அரசு கட்சிக்குள் கோடீஸ்வரன் ஆசனம் எடுத்திருந்தாலும், கடந்த 7ம் திகதி திருகோணமலையில் நடந்த ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்திலும் கோடீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். கட்சியின் தவிவாளராக இருந்த சிவாஜிலிங்கம் வெளியேறியிருந்ததால், பிரதி தவிசாளர் கோடீஸ்வரன் தலைமையிலேயே அன்றைய கூட்டம் நடந்தது.\nஅன்றைய கூட்டத்தில், தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களை நீங்களா நியமிக்கிறீர்கள் என இரண்டு முறை ஹென்ரி மகேந்திரன், கோடீஸ்வரனிடம் வினவினார். இரண்டுமுறையும் கோடீஸ்வரன் மறுத்தார்.\nஅன்றைய கூட்டத்தில் அம்பாறையில் போட்டியிடுவது பற்றியும் விவகாதிக்கப்பட்டது. அங்கு தமிழ் மக்கள் அதிகம் உள்ள திருக்கோவில், ஆலையடி வேம்பு பகுதிகளில் கோடீஸ்வரன் தவிர்ந்து இன்னொரு வேட்பாளரையும் களமிறக்கலாமென கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டபோது, கோடீஸ்வரன் அதை கடுமையாக எதிர்த்தார். அந்த பகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் தான் தோல்வியடைவேன் என சொன்ன க��டீஸ்வரன், அங்கு வேட்பாளர்களை நிறுத்தினால் தேர்தலில் போட்டியிடாமல், கட்சியிலிருந்து ஒதுங்கி விடுவேன் என கோடீஸ்வரன் குறிப்பிட்டார். இதையடுத்து, அந்த வேட்பாளர்களை ரெலோ தவிர்த்துக் கொண்டது.\nதனது பகுதிகளில் வேறு வேட்பாளர்களை நிறுத்தாமல் தவிர்க்கவே, அன்றைய கூட்டத்தில் கோடீஸ்வரன் கலந்து கொண்டாரா என்ற சந்தேகம் கட்சிக்குள் எழுந்துள்ளது.\nஇதேவேளை, கடந்த அரசில் ஏற்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது, கோடீஸ்வரன் உள்ளிட்ட சில தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடன் மஹிந்த தரப்பு பேச்சு நடத்தி வந்தது. அவர்கள் கட்சி தாவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த காலகட்டத்தில் கட்சி தாவக்கூடும் என எதிர்பார்க்கும் வேட்பாளர் பட்டியடிலான்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க தலைமையிடம் வழங்கியிருந்தது. இதையடுத்து, அந்த பிரமுகர்கள் பெருமளவு “அனுகூலத்தை“ பெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா உறுப்புரிமையிலிருந்து இலங்கையை நீக்கி, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துக: சர்வதேசத்தை வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன்\nஇலங்கையில் முதலாவது கொரோனா உயிரிழப்பு\nகொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news.php?cat_id=MTA0", "date_download": "2020-03-28T17:48:47Z", "digest": "sha1:WO6IHOFT6RJAJSUT23K7XU4UQCKXFHMM", "length": 8966, "nlines": 232, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News Website | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema| Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nஇந்தியா இங்கே கிளிக் செய்க\nமருத்துவம் இங்கே கிளிக் செய்க\nஇத்தாலி இங்கே கிளிக் செய்க\nஉலகம் இங்கே கிளிக் செய்க\nதொழில் நுட்பம் இங்கே கிளிக் செய்க\nவீடியோ செய்திகள் இங்கே கிளிக் செய்க\nஜேர்மனி இங்கே கிளிக் செய்க\nகனடா இங்கே கிளிக் செய்க\nபிரான்ஸ் இங்கே கிளிக் செய்க\nசுவிஸ் இங்கே கிளிக் செய்க\nபிரித்தானியா இங்கே கிளிக் செய்க\nஆஸ்திரேலியா இங்கே கிளிக் செய்க\nடென்மார்க் இங்கே கிளிக் செய்க\nசிறப்பு பார்வை இங்கே கிளிக் செய்க\nசாதனையாளர்கள் இங்கே கிளிக் செய்க\nசெய்திகள் இங்கே கிளிக் செய்க\nவெளியீடு இங்கே கிளிக் செய்க\nகலைஞர்கள் இங்கே கிளிக் செய்க\nகவிஞர்கள் இங்கே கிளிக் செய்க\nஎழுத்தாளர்கள் இங்கே கிளிக் செய்க\nநடணம் இங்கே கிளிக் செய்க\nசமையல் இங்கே கிளிக் செய்க\nகலைஞர்களின் ஆய்வு இங்கே கிளிக் செய்க\nவிழாக்களும் - விருதுகளும் இங்கே கிளிக் செய்க\nதீவகம் இங்கே கிளிக் செய்க\nஇலங்கை இங்கே கிளிக் செய்க\nயாழ்ப்பாணம் இங்கே கிளிக் செய்க\nகிளிநொச்சி இங்கே கிளிக் செய்க\nமுல்லைத்தீவு இங்கே கிளிக் செய்க\nவவுனியா இங்கே கிளிக் செய்க\nமன்னார் இங்கே கிளிக் செய்க\nதிருகோணமலை இங்கே கிளிக் செய்க\nமட்டக்களப்பு இங்கே கிளிக் செய்க\nஅம்பாறை இங்கே கிளிக் செய்க\nமலையகம் இங்கே கிளிக் செய்க\nகண்காட்சி இங்கே கிளிக் செய்க\nஈழத்து ஆலயங்கள் இங்கே கிளிக் செய்க\nஈழத்து குளங்கள் இங்கே கிளிக் செய்க\nவெளிச்சம் இங்கே கிளிக் செய்க\nவரலாற்று பதிவுகள் இங்கே கிளிக் செய்க\nமுகவரிகாட்டிய மனிதர்கள் இங்கே கிளிக் செய்க\nநகைத்து மகிழ்தல் இங்கே கிளிக் செய்க\nசினிமா இங்கே கிளிக் செய்க\nஉலக விளையாட்டு இங்கே கிளிக் செய்க\nஇலக்கியம் இங்கே கிளிக் செய்க\nஈழம் சினிமா இங்கே கிளிக் செய்க\nஎம்மவர் விளையாட்டு இங்கே கிளிக் செய்க\nஊரும் உறவும் இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T19:02:39Z", "digest": "sha1:ZYGJE5KYPP34AXA4OFKBCFZK5PW3YTBK", "length": 6326, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியக் கணவாய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் உள்ள கணவாய்கள் (Mountain passes of India)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சிக்கிமில் உள்ள கணவாய்கள்‎ (3 பக்.)\n\"இந்தியக் கணவாய்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட��தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:32:38Z", "digest": "sha1:UEH7MIORIGE6XPU5M374WJWZNFQDMRB7", "length": 8713, "nlines": 208, "source_domain": "www.tamilscandals.com", "title": "ஆபாச வீடியோ காட்சி Archives - TAMILSCANDALS ஆபாச வீடியோ காட்சி Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின சேர்கை 3\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 4\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nகாலையில் எழுந்த உடன் காதலன் உடன் கடலை\nஒரு ஒரு முறை என்னுடன் இணையதளத்தில் நேரலை ஆக என்னுடைய காதலி பேசும் எல்லாம் எனுஐய கண்கள் அவளது முமுகதினை தவிர அவளது முலைகளை பார்ப்பேன்.\nபெங்களுரு தங்கச்சியின் சூதினை பார்த்து கை அடிக்கும் அண்ணன்\nஎன்னுடைய தங்கச்சியை நான் பிடித்து ஒக்க தான் முடிய வில்லை சரி அவள் தூங்கி கொண்டு இருக்கும் பொழுது அவளது சூதினை மெல்ல தடவி நான் கை ஆச்சு அடிக்கலாம் என்று.\nஒல்லியான இளம் டீன் ஆடை கழட்டும் ரகசிய வீடியோ\nஉடல் இடை குறைவான ஒரு பெண்ணும் இருக்க மான உள்ளாடைகளும் செயர்ந்தால். அவளது சாமான்களை அடித்து கொள்ள ஈடே கிடையாது. நீங்களே பாருங்கள்.\nமுஸ்லிம் காலேஜ் பெண் விரும்பி காதலன் பூல் உம்புகிறாள்\nஇங்கே தன்னுடைய காம பசியினை தீர்த்து கொள்வதற் காக ஒரு பையன் அவனது முஸ்லிம் தோழியை அவன் வீடிற்கு அழைத்து வந்து அவன் பள்ளன சேட்டைகளை செய்கிறான்.\nமேல் ஆடை அணியாத காலேஜ் கன்னி சுய வீடியோ\nஇன்று உங்களது ஆபாச புலன்களுக்கு செம்ம வேட்டை தான். இவளை பார்க்க பார்க்க ஒக்க ஒக்க தூண்டும் ஒரு காலேஜ் மங்கையின் சுவையான முலைகள் காட்டும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8722", "date_download": "2020-03-28T18:33:18Z", "digest": "sha1:KWYDQXYSLNBU2HHO5FDAEC3H36EVSJJB", "length": 6901, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆவா குழுத் தலைவர் தப்பியோட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nநீதிமன்ற வளாகத்திலிருந்து ஆவா குழுத் தலைவர் தப்பியோட்டம்\nசெய்திகள் நவம்பர் 17, 2017நவம்பர் 18, 2017 இலக்கியன்\nயாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.\nயாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்த போதிலும், அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராத நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கட்டார்.\nஇந்நிலையில், விசாரணைகளுக்காக மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே தப்பிச் சென்றுள்ளார்.\nயாழ்.கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான வாள் வெட்டு தாக்குதல் தொடர்பில், அவர்களை தானே வெட்டியதாக, விக்டர் நிசா கடந்த ஓகஸ்ட் வாக்குமூலம் அளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nவவுனியாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் -இருவர் கைது\nகோட்டபாயவின் விடுதலை மனு நிராகரிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10492", "date_download": "2020-03-28T17:21:28Z", "digest": "sha1:6UMHICSTEMHEK432PSYJYYBOTD2LKO6A", "length": 19700, "nlines": 198, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ��ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1972 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் அருகே - காட்டு மகுதூம் பள்ளியில் அடங்கியுள்ள மஹான் முத்து மொகுதூம் ஷஹீத் மதனீ வலிய்யுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நிகழ்ச்சிகள் 13.03.2013 அன்று துவங்கி, 25.03.2013 வரை நடைபெற்றது.\nகந்தூரி விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் பெரிய சதுக்கையில், 18.03.2013 திங்கட்கிழமை முதல், 23.03.2013 சனிக்கிழமை வரை, ஒவ்வொரு நாளும் இரவு 08.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\n24.03.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணிக்கு, ஹாஜி கலீஃபா எஸ்.இ.ஷெய்கு நூருத்தீன் தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திகர் மஜ்லிஸ் நடைபெற்றது.\nமறுநாள் 25.03.2013 திங்கட்கிழமை காலை 06.00 மணிக்கு, காட்டு மகுதூம் பள்ளி மஸ்ஜித் அந்நூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.எஃப்.அஹ்மத் பஷீர் ஸிராஜீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.\nஅன்று மாலை நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பின்னர். மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “வலிய்யுல்லாஹ்களின் உயர் பண்புகளும், மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாறும்” என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்றினார்.\nஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுத��களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.\nவிழா ஏற்பாடுகளை, காட்டு மகுதூம் பள்ளி நிர்வாக அதிகாரியான நெல்லை வக்ஃப் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி பிரபு எம்.ஏ.சுல்தான், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா, விழாக்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எம்.உஸைர், எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எம்.என்.அபூபக்கர், எம்.எல்.காழி அலாவுத்தீன், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.என்.காஜா ஹைதர் அலீ, ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.எம்.இத்ரீஸ், எம்.ஓ.பிலால், ஹாஜி கத்தீபு எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி என்.எம்.அப்துல் அஜீஸ், அரபி எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி ஏ.ஆர்.அப்துர்ரஷீத் அஹ்மத், ஹாஜி வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமை��்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\n13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்\nஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் சேவையில் பழுது போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டது\nமார்ச் 25ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=647:-5&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2020-03-28T18:03:20Z", "digest": "sha1:BCXA6KF43TEI4QGBRHM2Y4LSA2EOKWNW", "length": 23287, "nlines": 156, "source_domain": "selvakumaran.de", "title": "நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5\nசிவா மாஸ்ரருக்கு தொலை பேசி எடுத்தேன். \"வன்னிக்கு இன்றிரவு புறப்படலாம்“ என்றேன். வன்னிக்குப் போவதற்கான வாகனத்தை ஒழுங்கு செய்து விட்டு தனக்குச் சொல்லும் படி சொன்னார்.\nஅதையும் நானா செய்ய வேண்டும் அவரிடம் கேட்டால் “வருபவர்களை அழைத்துக் கொண்டு வன்னி வந்து சேருங்கள், என்றுதான் தனக்குச் சொல்லி விட்டவர்கள்\" என்று பதில் வரும். ஆகவே மேற்கொண்டு அவரிடம் கதைப்பதில் ஏதும் பயனில்லை. வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்யச் சொல்லி அண்ணன��டம் சொன்னேன்.\nசிறிய வான். சிவா மாஸ்ரருக்கு வீட்டுக்கு எப்போ போய்ச் சேரலாம் என்ற நினைப்பு. வாகனத்தின் முன்னுக்கு அமர்ந்து கொண்டார். எங்களுக்கு பின்னால் இருப்பதற்கு போதுமான இடம் இருந்தது. சாரதியும் அவரது உதவியாளரும் முன்னால் அமர்ந்து கொண்டார்கள். சில நாட்களானாலும் அண்ணனும், கொல்கரும் அதிகநாள் நண்பர்கள் போல் தங்கள் பிரிவின் துயரைக் காட்டிக் கொண்டார்கள். எல்லாம் பியர் தந்த நட்பு என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.\nபோகும் வழியில் வெள்ளையப்பம் அதோடு சேர்த்துச் சாப்பிட சீனிச் சம்பல், பூப்போன்ற இடியப்பம் அதற்கான 'பொல்' சம்பல், சொதி என இரவுச் சாப்பாடு நன்றாகவே இருந்தது.\nஅதிகாலை, இருள் விலகவில்லை. வவுனியாவைச் சென்றடைந்தோம். அங்கிருக்கும் ஒரு விடுதியில் குளித்து, இளைப்பாறி மறுநாள் பயணம் செய்வதாக ஏற்பாடாகி இருந்தது. வீதியில் மாடுகள் படுத்திருந்தன. எதையும் பொருட்படுத்தாது அவை அசை போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தன. அவைகளை எல்லாம் விலகி வாகனம் சென்று விடுதி முன் நின்றது.\nவவுனியாவில் எங்களை வரவேற்பவர் விடுதி வாசலிலேயே காத்திருந்தார். தன்னை எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். “உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யச் சொல்லி என்னட்டை சொல்லி இருக்கினம்“ அறிமுகத்தோடு நலன் விசாரிப்பையும் முடித்துக் கொண்டு விடுதிக்குள் சென்றோம். கொல்கருக்கு அந்த விடுதி பிடிக்கவில்லை. ஆகவே அங்கு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.\n\"அங்காலை போறதுக்கு கன சனம் ராத்திரியே வந்து காத்துக் கொண்டிருக்குது. நீங்கள் இண்டைக்குப் போறதாயிருந்தால் இப்ப போய் கியூவிலை நிண்டால்தான் மத்தியானத்துக்காவது அங்காலை போகலாம்\" வவுனியாவில் எங்களுக்கு உதவிக்கு வந்தவர் தகவல் தந்தார்.\nஆகவே காலைத் தேவைகளை உடனடியாக முடித்துக் கொண்டு வன்னிக்கான பயணத்தை தொடர்வது எனத் தீர்மானித்துக் கொண்டோம்.\n\"சூட்கேசுக்குள்ளை வில்லங்கமான சாமான்கள் இருந்தால் எடுத்து வைச்சிட்டுக் கொண்டு போங்கோ. வெள்ளைக்காரனோடை போகக்கை செக்கிங் கூடவாக இருக்கும்\" உதவிக்கு வந்தவர் எச்சரித்தார்.\nஇருக்கும் பொருட்களை அவர்கள் எடுத்துக் கொண்டால் அல்லது தடுத்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் எனக்குள் ஓடியது.\n\"அங்காலை இதைக் கொண்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்க��தோ\nஅவரது வாய் ஓரம் சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது.\n\"வைச்சிட்டுப் போங்கோ இரண்டு நாளிலை வந்து சேரும்\"\nஅவர் அப்படிச் சொன்னதன் பின் கொல்கர் என்னிடம் தந்து வைத்திருந்த செயற்கைக் கால் செய்வதற்கான பொருட்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் ஒப்படைத்தேன்.\nஅவர் அந்தப் பெட்டியை பத்திரமாக வண்டியில் இருந்து இறக்கி விடுதி வாசலில் வைத்தார். இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கொல்கரின் முகம் மாறிப் போயிற்று.\n\"என்னத்துக்கு இதை அவரிட்டை குடுக்கிறாய் யேர்மனியிலை விட்டிட்டு வந்தது காணாதெண்டு மிச்சத்தையும் இங்கை துலைக்கப் போறியோ யேர்மனியிலை விட்டிட்டு வந்தது காணாதெண்டு மிச்சத்தையும் இங்கை துலைக்கப் போறியோ இதுகளும் இல்லாமல் அங்கை போய் என்ன செய்யப் போறம் இதுகளும் இல்லாமல் அங்கை போய் என்ன செய்யப் போறம்\" என்று ஏகத்துக்கு கேள்விகளை என்னிடம் கொல்கர் அடுக்கிக் கொண்டே இருந்தான்.\n\"எல்லாம் சரியாக நடக்கும்\" என்று நான் கொல்கரை சமாதானப் படுத்தினேன். அவன் சமாதானம் ஆகவில்லை என்பதை அவன் முகம் காட்டி நின்றது. பிழையான ஆளை தன்னுடன் சேர்த்து விட்டார்களோ என்ற அச்சம் கூட அவனுக்கு வந்திருக்கலாம்.\nஎதற்கும் இருக்கட்டும் என்று உதவிக்கு வந்தவரிடம் இன்னும் ஒரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டேன்.\n\"நாளையிண்டைக்கு அங்கை கொண்டு வந்து சேர்ப்பீங்கள்தானே\nகொல்கரை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு ஓமந்தை சோதனைச் சாவடி எல்லையை நோக்கிப் பயணமானோம்.\nபெட்டிகள், பொதிகள் என்று ஏகப்பட்ட பொருட்களோடு தார் வீதியில் மக்கள் கூட்டமாக ஆக்கிரமித்திருந்தார்கள். வீதியின் ஓரமாக நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நாங்கள் வாகனத்துக்குள்ளேயே இருந்தோம். எங்களுக்கு முன்னால் பெரியளவில் பொருட்களை உள்ளடக்கிய பல லொறிகள் நின்றன. அவற்றின் பிற் பக்கங்களில் மூன்றெழுத்து ஆங்கில எழுத்துகள் அழகழாக, பெரிதாக எழுதப் பட்டிருந்தன. லொறிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய தந்தை, பாட்டானர் பெயர்களின் முதல் எழுத்துக்களுடன் தங்களது பெயர்களின் முதல் எழுத்தையும் செர்த்து அழகாக பதிந்து வைத்திருக்கும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.\nவெயில் ஏறிக் கொண்டே இருந்தது. சோதனைச் சாவடி திறந்த பாடில்லை.\n\"நேற்றும் திறக்கேல்லை. இண்டைக்கும் திறக்க மாட்டாங்களோ\" வெளியில் நின்றவர்களில் ஒருவர் பொறுமை இழந்திருந்தார் போலும். இப்படி ஒரு குண்டைப் போட்டு மற்றவர்களை சலனப் படுத்தி விட்டிருந்தார்.\n`இன்றைக்கு சோதனைச் சாவடி திறக்காவிட்டால் என்ன செய்யலாம்´ என்ற எண்ண அலைகள் எனக்குள் எழுந்தன. வவுனியா வெய்யில் தாள முடியாமல் வாகன யன்னல் கண்ணாடியை தனது துவாயால் மூடி வைத்து விட்டு வாகனத்துக்குள் இருந்து கொல்கர் அவிந்து கொண்டிருந்தான். அவனது முகம் உடல் எல்லாம் சிவப்பு வண்ணமாக மாறிக் கொண்டிருந்தன. எங்களுக்கு உதவுவதற்காக வந்து இவ்வளவு சிரமப் படுகிறானே என்று எனது மனது வெந்து கொண்டிருந்தது.\n\"வேண்டுமானால் வாகனத்தை விட்டு வெளியே இறங்கி நின்று கொள்ளேன்\" என்று அவனிடம் கேட்டுப் பார்த்தேன். அவசியம் இல்லை என்றான்.\nவழியில் தேவைப் படும் என்று நிறைய தண்ணீர் போத்தல்களை வாங்கி வாகனத்துக்குள் வைத்திருந்தேன். அதை எல்லாம் கொல்கர் இப்பொழுது குடித்து முடித்துக் கொண்டிருந்தான்.\nவெளியில் சில்லறை வியாபாரங்களும் நடந்து கொண்டிருந்தன. ஒருவாறு சோதனைச் சாவடியைத் திறந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் சோதனைச் சாவடியை மூடி விடுவார்கள் என்பதால் எல்லோரும் தங்கள் அவசரத்தைக் காட்டினார்கள்.\nவாகனங்களுக்கான சோதனைகளுக்கு தனியான ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. லொறிகளில் கொண்டு செல்லப் பட்ட சகல பொருட்களும் முற்றாக இறக்கப் பட்டு சோதனை செய்யப்பட்டன. அவற்றை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் என அங்கே தொழிலாளர்கள் பலர் இருந்தார்கள். இந்தச் செயற்பாடானது பல தொழிலார்களுக்குப் பிழைப்பாக இருந்தது. முதலாளிகளுக்கு மட்டும் பணச் சேதாரமாக இருந்தது.\nஒரு லொறி ஓட்டுனரைக் கேட்டேன் \"இவ்வளவையும் இறக்கி ஏற்றுவது என்பது நேர விரயமாக இருக்குமே\n\"எப்பிடியும் பின்னேரம் ஆகும். இஞ்சை மட்டுமில்லை. அவங்கடை செக் பொயின்ற்றிலையும் இதே பிரச்சினைதான். இறக்கி ஏத்திறதோடை அவையளின்ரை வரியும் சேர்ந்து வரும். நாளைக்குப் பின்னேரமும் முடியுமோ தெரியேல்லை\"\nஒரு பொருளை ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்குக் கொண்டு செல்லும் வேலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை புரிந்து கொண்டேன். எவ்வளவு பொறுமைகளை அவர்கள் கடைப் பிடிக்கிறார்கள் என்பதும் தெளிவானது.\nஎங்கள் முற��� வந்தது. அதிகாரிகள் எங்களைப் பார்த்தர்கள். எங்கள் அடையாளப் பத்திரங்களைப் பரிசோதித்தார்கள். ஒரு பெட்டியை திறக்கச் சொன்னார்கள். திறந்தேன். பார்த்தார்கள். தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதி தந்தார்கள்.\nகொல்கர் என்னைப் பார்த்தான். \"பேசாமல் அந்தப் பெட்டியையும் கொண்டு வந்திருக்கலாம். அங்கை விட்டிட்டு வந்திட்டியே பாவி\" என்று அந்தப் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10622", "date_download": "2020-03-28T18:00:25Z", "digest": "sha1:7VZGPGRHMG64BYVA2EXWCENOIBRZ6E36", "length": 5681, "nlines": 135, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஅஞ்சான் படத்தில் கரீனா கபூர்\nஅஞ்சான் படத்தில் அழகுப்புயலாக சமந்தா\nசூர்யாவுடன் குத்தாட்டம் போட்ட ஸகாரியா\nஅரண்மனை அரங்கில் மகாராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஅனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, சித்தார்த், சுருதி\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://yarasoolgoatfarm.blogspot.com/2013/09/", "date_download": "2020-03-28T18:41:19Z", "digest": "sha1:JF6XHZZDQY7WLPQHH2OTAZFVVC5ZWKWX", "length": 50646, "nlines": 338, "source_domain": "yarasoolgoatfarm.blogspot.com", "title": "Yarasool Goat Farm Developer & Consultant: September 2013", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.\nசெவ்வாய், 24 செப்டம்பர், 2013\nகோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்\nஇதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.\nஇது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும்.\nஇதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.\nஉலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:\n3. அழுத்த காற்று அமைப்பு\nசில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.\nமத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.\n4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்\nஉள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும்.\nஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும்.\nநிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.\n5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்\nகுஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்\nமுட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்\nதடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்\n1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்\nபொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும்.\nஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம்.\n2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்\nஇதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது.\nஅதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது\nஒளியை கொண்டு முட்டையின் உள் அமைப்புகளை காணும் கருவியாகும்.\nஒவ்வொரு முட்டை மற்றும் பல முட்டைகளை காணுமாறு இரண்டு வகையான முட்டை கண்டறிவான்கள் உள்ளன.\nஇவை இளங்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் கதகதப்பும் மற்றும் வெளிச்சமும் கொடுக்ககூடியவை.\nஇதில் கதகதப்புக்கு என்று ஒரு உபகரணம், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை எதிரொலிப்பான்கள் மற்றும் உயரங்களை மாற்றி அமைக்க தேவையான வசதிகள் ஆகியவை உள்ளன.\nஅடை காக்க உபயோகப்படுத்தப்படும் சில உபகரணங்கள்:\n1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு\nஇவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.\nஇவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.\nஇயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.\nஇவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.\nஇந்த அமைப்பில் சீரான ஒரே ��ளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.\nஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.\nஇது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.\n150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.\n5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்\nஇவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.\nஇவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.\nஇவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன.சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.\nஇதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும், வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.\n6. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு\nஇளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு\nஇவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம் கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.\nஇந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது.\nஇதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.\nஅடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.\nபருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.\nவெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.\nஇதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.\nசூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.\nஇது கோழிகளுக்கு ��ீவனம் அளிக்க பயன்படுத்தபடுகிறது.\nஇது வெவ்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் பழைய வகையில் அல்லது பாதி தானியங்கி வகையில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.\n1. தானியங்கி தீவன தொட்டிகள்\nஇவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.\nமின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம்.\nவெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது.\nஉயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன.\nஇவைகள் பொதுவாக துருபிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும்.\nதீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன.\nகோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும்.\nமொத்த தீவன இடம் = 2 X தீவனத்தொட்டியின் நீளம்.\nநீளமான தீவனத்தொட்டிகள் = (2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு ( செ.மீ.)\nஇவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும். இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம்.\nதீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும்.\nஇதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம்.\nஇவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது.\nஇவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும்.\nஇதன் உயரத்தை சின்ன வசதி மூலம் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.\nஇவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக நடைபெறுகிறது.\nதொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல்\nநீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழ���கள் தீவனம் உண்ணும்.\nமுட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.\n1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்\nதண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.\nதண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.\nவெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.\nபெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.\nதண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது.\nஇவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.\n1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு\nதட்டு மற்றும் குடுவை அமைப்பு\nகுடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.\n2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்\nஇவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.\nஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.\n3. தண்ணீர் பேசின்கள் (பிளாஸ்டிக் அல்லது மரம் அல்லது இரும்பு தடுப்புகளுடன்)\nபேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம்)\nதனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.\n4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்\nபெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்\nகடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.\nஇதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.\nஇதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால�� நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.\nஇந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் (சிவப்பு மற்றும் நீலம்) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.\nபெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)\n5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்\nஇது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.\nஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.\nநிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.\nஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.\n6. கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்\nகையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்\nஇளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.\nஇதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.\nஇவைகள் சிவப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.\nதண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.\nVIII. தடுப்பூசி அளிக்கும் உபகரணங்கள்\n1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான்\nஇதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.\n2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்\nஇதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும்.\n3. கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்\nஇறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது உபயோகமாக இருக்கிறது.\nமின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.\nஇது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழிய��ன் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.\nதகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.\nஇவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.\nஇவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.\nவெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.\nதரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.\nஇரும்பு மற்றும் மரத்தால் ஆனது.\nஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.\nசந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.\nவெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.\nபல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.\nகையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.\nஇதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.\nமண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.\nஉலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.\nPosted in: பண்ணை தொழில்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 10:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 செப்டம்பர், 2013\nமாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\n· மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான\n· வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான\n· கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன்\n· பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை\n· பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும்\n· முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்\n· நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத்\n· தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.\n· களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை\n· பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.\n· கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.\nபண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி\n· பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு\n· இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே\n· பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.\n· 200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது\n· நிலம் இருக்கவேண்டும்.தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.\n· மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள்\n· அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான\n· சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும்\n· பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன\n· உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர்\n· போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.\n· எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர்\n· இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.\n· பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.\n· பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும்\n· மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.\nகாற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு\n· திறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய\n· மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.\n· இதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.\nசத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்\n· சத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள்,\n· சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில்\n· தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள்\n· சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.\n· கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும்.\n· எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு\n· கால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு\n· அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து\n· பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை\n· நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.\n· பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும்\n· பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.\n· இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும்\n· உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.\n· இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின்\n· குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு\n· அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 1:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதாங்கள் மின்னஞ்சல் மூலம் பின்தொடர்க\nகோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்...\nமாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெம்மறி ஆடுகள் அதிக எடை பெற உதவு தீவன முறை Posted by Article Team on May 4, 2013 at 11:27am செம்மறியாடுகள் பெரும்பாலும் மே...\nவாழையில் புதிய தொழில்நுட்பங்கள் பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது) புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகள...\nபால்பண்ணை தொழில் வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் நண்பர்கள் தாய்நாட்டில் இருந்து சிறப்பாக உழைத்து முன்னேற விரும்புவதாகவும், அதற்கு எ...\n1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. 2. குறைந்த முத...\nஇன்குபேட்டர் மின்சார குஞ்சு பொரிப்பான் கோழி வாத்து மற்றும் அனைத்து வகை முட்டைகளைப் பொரிக்க வைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/england/", "date_download": "2020-03-28T17:38:44Z", "digest": "sha1:7ZCTBMW5ZN65BABTWV5LHCID6HLBVCF5", "length": 263267, "nlines": 777, "source_domain": "bsubra.wordpress.com", "title": "England « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nவிடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.\nவிநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.\nவழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.\nஇந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.\nபிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.\nபோலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கரு���ா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.\nஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.\nதனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.\nகருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nதனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.\nகருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபுலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படை��ினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nஇதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.\nஎட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nஇந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.\nகாயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.\nஇத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.\nகெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை\nஇலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.\nகைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nநேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஅக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�\nஎங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.\nஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.\nநிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\nஉருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.\nஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.\nஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.\nஇன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.\nஇந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.\n“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.\nஇப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.\nஇன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.\nபோர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.\nஇத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.\nஎத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.\nஇவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.\nமேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.\nஅறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.\nஅமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.\nபின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.\nமற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.\nஇத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.\nஅண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.\nஅமெரிக்காவ��ல் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.\nஇப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா\nஇது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.\nகொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோ��ிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றத���க அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்ச���யானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்\n“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..\n1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.\nகும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.\nபி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.\nஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)\nகல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.\nஇச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.\nமற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா\nசாஸ்திரியா��் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.\nஉலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.\nபிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.\nதென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.\nபிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.\nமேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.\nஅவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.\nஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.\nசாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.\nகல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.\nசாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.\nலண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.\n(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ\nபிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.\n1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.\nதி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் ���வரது படைப்புகளில் இருக்கும்.\nஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.\nபண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.\nசாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.\n1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.\n“தி கிராஸ் இஸ் சிங்கிங்’\n1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.\n1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்\nகாட்டியது. இந்த நாவல் ஒரு பெண்\nஎழுத்தாளரின் கதை. பணி, காதல்,\nஅரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.\n1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.\nஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை\n1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.\nஅந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறு���ிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’\nநகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.\nஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.\nஅணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.\nஎனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,\nஅமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.\nசீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nதவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.\n1945 முதல் இதுவரை நிகழ்த்தப்ப��்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.\nகதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.\nஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.\nஅணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.\nஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.\nபுகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்\nஅதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”\n மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்\nஅணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.\nஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.\nஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.\nஇலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவி���ிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.\nநாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.\nவிமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.\nஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.\nஅதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nகதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.\nஇவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஅணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.\nஅணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா\n“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா எப்போது தீரும் என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”\nபோர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.\nவெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை\nஅந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்\nஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்ப��ையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.\nசமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,\nமலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,\nசுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,\nமால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.\nஇவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.\n முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.\nஇரண்டாவது நமது இந்திய அரசு.\nபுற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜ���ன்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.\nவங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.\nமலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.\nஇப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.\nவெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.\nகுடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.\nஇந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது\nகிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது\nஎவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.\nஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்\nஉண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.\nஇந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்\nஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.\nஇப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.\nஅச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர��� அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.\nபிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.\n“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nஇதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.\nஅகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான் 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.\nஇது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.\nபனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.\nஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் ப���ரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.\nஅரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.\nஇராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா\nஇப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது\nவிவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.\nவிவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.\nகடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nமத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.\nஉணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.\nலட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.\n“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஉர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.\nஅடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.\nவிவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயி��்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.\nபிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.\n1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.\nஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.\nஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.\nஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.\n“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.\nஉலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.\nசீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.\nபல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.\nஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.\nஇதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.\nசீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.\nபொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே\nகார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை\nகார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.\nகடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.\nசான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்ட��ர்.\nஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.\nபிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.\nபுதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.\nசர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்\nபிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு\nபிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.\nஅனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.\nதனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்க�� பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.\nமத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்\nடோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்\nபிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.\nடோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.\nஇந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nபிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு\nபுதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nபிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nடோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nடோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.\nஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.\nஇராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.\nபொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.\nசிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.\nபிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன\nமேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு\nபொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.\nஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.\nபிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந���தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.\nஇந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.\nஇந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.\nஇரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை\n“மொய்தாய்’ விளையாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் கனகராஜ். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஸ்டார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் இம்மாணவர், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசைத் தட்டி வந்துள்ளார்.\n“மொய்’ தெரியும். “தாய்’ தெரியும். அது என்ன “மொய்தாய்’ கலை\n“”தாய்லாந்து நாட்டிலிருந்து வந்ததுதான் “மொய்தாய்’ என்று அழைக்கப்படும் தற்காப்பு கலை. ஒருவர் தன்னுடைய முஷ்டி, பாதம், முழங்கால், முழங்கை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் பயிற்சியாகும்.\nஇந்தத் தற்காப்பு கலைக்கு “மொய்தாய்’ என்ற பெயரைச் சூட்டியவர் “அபித்கரு மொய்’ என்பவர்.\nஇந்தத் தற்காப்பு கலையில் “சங்க்மொய்’ என்பது முஷ்டி பாதம் முழங்கை, முழங்கால் ஆகிய உறுப்புக���ை விளையாட்டின்போது பயன்படுத்தும் முறையை விளக்குவதாகும்.\n“லுக்மாய்’ என்பது எல்லா வீரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை முறையாகும். மொய்தாய் தற்காப்பு கலையைத் துவங்கும் முன் “க்ராபி-க்ராங்’ என்ற பயிற்சிக் கருவியின் மூலம் குருவணக்க நடனம் ஆடப்படுகிறது.\nபழைய முறைகளைத் தவிர்த்து இந்த “மொய்தாய்’ இப்போது சீருடை, கையுறை, தடுப்பு உறை போன்ற பாதுகாப்பான வசதிகளுடன் விளையாடப்படுகிறது.\nதாய்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் தாய்லாந்து ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய பயிற்சியாகவும் இருக்கிறது.\nமொய்தாய் தற்காப்பு கலை இந்தியாவில் முதன்முதலாக பெங்களூர் நகரில் 1996-ல் வந்தது. ஆந்திரா சென்று தற்போது தமிழ்நாட்டில் 2005-ல் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்த பயிற்சியாக மாறி வருகிறது.\nஉலகளவில் உள்ள வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, கனடா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில்தான் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.\nஇந்த விளையாட்டோடு ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் தேசிய அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். மொய்தாய் விளையாட்டில் நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர் செந்தில் மாஸ்டர்தான். மொய்தாய் தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கனகராஜ்.\nஉலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் ���ுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல���லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பண��கள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்ட���ல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\nலண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்\nவெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.\nகிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியா��� சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.\nஇந்தக் கோவண்ட் தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை\nதளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.\nபுகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்\nசேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.\nஇலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ��பரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.\nபழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக்கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.\nஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.\nஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வே���ு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.\nலண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ் தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.\nலண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ \nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.\n“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.\nபிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.\nராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.\n“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”\nகாவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.\nஇதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்தேழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.\nஇங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.\nமேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணு���ுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா வியாபார நேரத்திலே எதுக்கு” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.\nபர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.\nதங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.\nவெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.\nஉலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு\nபுது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.\nவெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:\nபாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=47579", "date_download": "2020-03-28T18:24:12Z", "digest": "sha1:JF4QELL7PJ3USDAHMKK5PYMO2Y5KVNEW", "length": 6435, "nlines": 61, "source_domain": "puthithu.com", "title": "பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி\nமுன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nஇதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள்.\nமுன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் அங்கத்தவராக இணைந்து கொண்டு, இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஜவஹர் சாலியும் இந்த அணியில் இணைந்து போட்டியிடுகின்றார்.\nமுன்னார் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, அதன�� வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடும் முதலாவது நாாடாளுமன்றத் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த முறை இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பானது ஏறாவூர், கொழும்பு மற்றும் கற்பிட்டி சபைகளில் உறுப்பினர்களை வென்றெடுத்திருந்தது.\nஇந்த நிலையிலேயே மேற்படி புகழ்பெற்ற அரசியல்வாதிகள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்குகினறனர்.\nஇந்த அணியில் தமிழர்கள் மூவரும் சிங்களவர் ஒருவரும் வேட்பாளராகப் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTAGS: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்ஐக்கிய சமாதான கூட்டமைப்புஜவஹர் சாலிபஷீர் சேகுதாவூத்மட்டக்களப்பு மாவட்டம்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்\nபோதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு\nகொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-28T18:58:44Z", "digest": "sha1:EV726TYIT2FEWAN2VKHHKLXUSNSTX522", "length": 65160, "nlines": 110, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "பேஸ்புக் | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\n18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)\nசாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்’ மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்’ மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள். இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன். இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.\nமுதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்�� அழகான பட்டதாரி பெண் ஆவார்.\nஅடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.\n4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.\nஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.\nஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்.\nஅந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[3].\n“என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது. “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.\n‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம் இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.\n2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாற�� செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].\n[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.\n[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch\nகுறிச்சொற்கள்:கண்ணகி, கற்பழிப்பு, சமூகம், சாமுவேல், செக்ஸ், சென்னை, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பாலியல் பலாத்காரம், பியூட்டி பார்லர், வாழ்க்கை, வீடியோ\nஅசிங்கம், அசுத்தம், அழுக்கு, ஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், ஊடகங்களின் பாரபட்சம், ஊடகங்கள், ஊடகம், கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, கல்யாணம், காதல், காமப்புரி சென்னை, காமம், கொக்கோகம், சமூக ஊடகம், சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாம், சூளைமேடு, செக்ஸ் வேட்கை, சைபர் கிரைம், பலருடன் உறவு, பலருடன் காதல், பலருடன் செக்ஸ், பியூட்டி பார்லர், பெற்றோர், பேஸ்புக், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\nபேஸ்புக் விவகாரம் மறுபடியும் இன்னொரு இளம்பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது: “பேஸ்புக் நட்பு / சாட்டிங்” இன்னொரு கொலையில் முடிந்துள்ளது. அதற்கும் ஒருதலை காதல் என்று தெரிகிறது. பண்ருடியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பேஸ்புக்’கில் நண்பருடன் பேசி பழகியதால் உளியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான மாமன் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, மாறுபட்ட, முரண்பட்ட, குழப்பமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இன்னொரு இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது, மிகவும் துக்கக் கரமான விசயாமகும், கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய மனப்பாங்கு இளைஞர��களிடம் உள்ளது, குரூரமான விதத்தில் வெளிப்படுவது, கொலையில் முடிவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனையும் சமூக தீவிரவாத செயலாகக் கொண்டு, இளைஞர்களுக்கு, தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், புத்தகங்கள் முதலியவை, இட்தகைய உறவுகளை நியாயப்படுத்தவோ, ஏதோ பெரிய சாதனை போன்றோ, சித்தரிப்பது, விவரிப்பது தடுக்கப்பட வேண்டும். தணிக்கைக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படவேண்டும்.\n08-10-2016 அன்று பிணமாகக் கிடந்த இளம் பெண் கொலை யாஸ்மின்[1]: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (வயது 20). இவர் பிளஸ்–1 வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். பக்கத்து தெருவில் யாஸ்மினின் தந்தை காதர்பாஷா வசித்து வருகிறார். இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று முன்தினம் 08-10-2016 சனிக்கிழமை அன்று 3 மணியளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்[2]. அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்[3]. யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது[4]. இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nயாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் – போலீஸ் தீவிர விசாரணையில் தெரியவந்தது (09-10-2016): இதுபற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்[5]. விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது[6]. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[7]. மேலும் விசாரணையில், வழக்கமாக யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார்[8]. இதன் மூலம் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்[9]. அதன்பேரில் யாஸ்மினின் உறவினர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்[10].\nமாமன் மகன் ஹனிபா மீது சந்தேகம் கொண்ட போலீஸார் (10-10-2016): அதில், அதேபகுதியில் உள்ள 6–வது தெருவில் வசித்து வரும் யாஸ்மினின் மாமன் நூர்தீன் என்பவரது மகன் ஹனீபா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநாரயாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார். போலீஸாரிடம் செல்லாமல், கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீமிடம் சென்றது வியப்பாக இருக்கிறது. இதையடுத்து ஹனீபாவை பண்ருட்டி போலீசாரிடம் சையத்இப்ராஹீம் ஒப்படைத்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ஆகியோர் ஹனீபாவை கைது செய்து விசாரித்தனர்.\nபேஸ்புக்கில் பழக்கம் கொண்ட யாஸ்மின், பின் தொடர்ந்து கண்காணித்த ஹனீபா: அதில் யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “தான் டிப்ளமோ படித்து முடித்து உள்ளேன். புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன்[11]. தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். என்னுடைய அத்தை மகள் தான் யாஸ்மின். எனவே எனக்கு அவரை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ���ரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன். திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்போது வீடு திரும்பி இருந்தார். இதற்கிடையே யாஸ்மின் ‘பேஸ்புக்’கில் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் ‘பேஸ்புக்’கின் மூலம் பழகி வருவதை நான் அறிந்தேன். இதனால் யாஸ்மின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், எனது அண்ணனின் மனைவி என்பதால் நேரில் சென்று அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ‘பேஸ்புக்’கை பயன்படுத்தி வந்தார்.\n[1] தினத்தந்தி, பண்ருட்டியில் இளம் பெண் படுகொலை: பேஸ்புக்கில் நண்பருடன் பேசி பழகியதால் கொலை செய்தேன் கைதான மாமன் மகன் வாக்குமூலம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, அக்டோபர் 09,2016, 10:52 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 10,2016, 4:00 AM IST\n[2] இந்நேரம்.காம், இளம்பெண் கொலை வழக்கில் திடுக் தகவல்\n[7] அதிரடி.காம், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்..\n[9] http://media7webtv, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பேசி பழகியதால் கொலை, Mohaned Aslam, October 10, 2016.\n[11] தமிழ்.ஒன்.இந்தியா,பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு\nகுறிச்சொற்கள்:அனிபா, இஸ்லாம், ஊடகம், கடலூர், காதல், கொலை, சமூக ஊடகம், சமூக சீரழிவு, சமூகம், சுலைமான், சென்னை, ஜாஸ்மின், பண்ருட்டி, பெண், பேஸ்புக், யாஸ்மின், வாழ்க்கை, ஹனீபா\nஊடகம், கடலூர், கற்பழிப்பு, கற்பு, கல்யாணம், காதல், காமம், கிளர்ச்சி, கொலை, சமூக ஊடகம், சமூகத் தீவிரவாதம், சுலைமான், சைபர் கிரைம், ஜாஸ்மின், பண்ருட்டி, பெற்றோர், பேஸ்புக், மகள், மனப்பாங்கு, யாஸ்மின், வன்பாலியல், வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன\nபள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன\nநாத்திகர்கள், இந்துமத விரோதிகள் என்ன செய்வார்கள்\nசமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கு���் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது மேலும் “பிடோபைல்” குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அததகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும்.\nசமீபத்தைய கோதை–சங்கர் விவகாரம் (மார்ச்.2015): நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, -வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[1]. 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீல��யில் ஈடுபட்டுள்ளனர். புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[2].\nகடந்த ஆண்டுகளில் நடந்த அத்தகைய ஓட்டங்கள்: இணைதளத்தில் தேடியபோது, கடந்த ஆண்டுகளிலேயே அத்தகைய ஓட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நடந்துள்ளது தெரிகிறது. சில உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றன:\nமார்ச்.2014: 25 வயதான அஞ்சலி சிங் ஆங்கில ஆசிரியை 16 வயது பையனுடன் மும்பையிலிருந்து ஓடிவந்தபோது, அவளை பெங்களூரில் சிறுபையனை கடத்திக் கொண்டு வந்த குற்றத்திற்காக போலீஸார் மார்ச்.9, 2014 அன்று கைது செய்யதனர்[3]. பேஸ்புக்கில் இருந்த விவரங்களும் அவர்களைக் காட்டிக் கொடுத்தன[4]. மேலும் அந்த ஆசிரியை பையன் சிறுவனாக / மைனர் இருக்கிறான், மேஜராகியவுடன் / 18 வயதானதும், நான் அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள்[5].\nமே.2013: அஹமதாபாதில் 45 வயது ஆசிரியை 16 வயது பையனோடு ஓட்டம். இவளுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணம் ஆகி, விவாகரத்து ஆகியுள்ளது[6].\nஏப்ரல்.2012: 35 வயதான குமுது என்ற ஆசிரியை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பையனுடன் குர்காவுக்கு ஓடிவிட்டாள். குமுதுக்கு கல்யாணம் ஆகி 8வயதில் பையன் இருக்கிறான், ஆனால், கணவனைப் பிரிந்து வாழ்நாதாள். போலீஸார் குர்காவில் அவளை கைது செய்தனர்[7].\nடிசம்பர்.2011: 20 வயதில் உள்ள இரண்டு பள்ளி ஆசிரியைகள் இரண்டு எட்டாம் வகுப்பு பைன்களை விஜயவாடாவில் ரகசியமான இடத்திற்குக் கொண்டு சென்று கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்[8].\nபிப்ரவரி.2010: ஆந்திராவிலோ, இன்னொரு ஆசிரியை புரட்சியே செய்துள்ளாள். ஆமாம், வாரங்கலில் 16 வயது மாணவன் 21 வயதான விஞ்ஞான ஆசிரியை திருமணமே செய்து கொண்டு விட்டான்[9].\nஏப்ரல்.2010: உதய்பூர் மாவட்டம், ராஜஸ்தான் – ஒரு தனியார் பள்ளி 27வயதான மோனிகா ஷேக், 16 வயது நிஷாங்க் என்ற பையனுடம் ஓடிப்போன போது, புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவள் அதுபோல பல மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது[10]. ஒரு ஏப்ரல்.24, 2010.\nகோதை-மணி- காமம் -786 கதவு\nஇவற்றையெல்லாம் ஆயும்போது வெளியாகும் விசயங்கள்: முன்பெல்லாம் ஆசிரியைகள்-மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள்-மாணவிகள் வகுப்பில், பள்ளிகளில், சோதனைக் கூடங்களில் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்திடன், கண்ணியத்துடன் இருந்து கொள்பவர். திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும், மற்றவர்களிடம் பழகும் போது வரையறைகளுடன் இருந்துகொள்வார்கள். ஆனால், இப்பொழுது, நாகரிகம், இருபாலார் படிக்கும் பள்ளிகள்-கல்லூரிகள் முதலியவற்றாலும், சினிமா-டிவி போன்ற சாதனங்களின் எதிர்மறை நிகழ்ச்சிகள் முதலியவற்றாலும், இளம் வயது ஆண்கள்-பெண்கள் இவ்வாறு வரம்புகளை, எல்லைகளை, கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என்று தெரிகிறது.\nஇளம் ஆசிரியைகள் வகுப்பில் பாடம் தவிர மற்ற விசயங்களை (சினிமா, டிவி நிகழ்சிகல் போன்ற) பற்றிப் பேசுவது.\n“எக்ஸ்கிரஷன்”, சுற்றுலா என்று வெளியே செல்வது, அங்கு மாணவர்களுக்கு வலைவீசுவது.\nசினிமா-டிவி முதலியவற்றில் நடிகைகள் எல்லாவற்றையும் காட்டி ஆடுவது, பாடுவது, குத்தாட்டம் போடுவது முதலியவற்றைப் பார்ப்பதால், ஈர்க்கப்படுதல்.\nடீன் ஏஜ் என்பதால், இவ்விசயங்கள் சொல்லாமல் தெரிந்து, செய்து பார்க்கத் துடிப்பது, ஏங்குவது.\nநெருக்கம், பேச்சு, உடை முதலியவை – பார்க்கும் முறை, போக்கு முதலியவை தூண்டும் சாதனங்களாக உபயோகிப்பது.\nபாடம் சொல்லிக்கொடுக்கும் போது, அருகில் வருவது, தொட்டுக் காட்டுவது, பேசுவது முதலியன.\nஅந்நிலையில் ஆசிரியைகளிடம் மாட்டிக் கொள்வது. ஒருமுறை சுவைத்தப் பிறகு, இளமையினால் மறுபடி-மறுபடி சுவைக்கச் செல்வது.\nதாம்பத்தியம் சரியில்லை, புருஷனால் திருப்திப்படுத்த முடியவில்லை, விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்ற பிரச்சினைகளினால், காமத்தைத் தீர்த்துக் கொள்ள மாணவர்களை உபயோகித்துக் கொள்ளுதல்.\nதமது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் என்பதினால், விசயத்தை வெளியே சொல்லாதே என்று பயமுறுத்துதல், வேன்டும் போது அனுபவித்துக் கொள்ளுதல்.\nஆசிரியை-மாணவன், குரு-சிஷ்யன், போன்ற உறவுகளை காமம், உடலின்பம் முதலியவற்றால் முறித்து, இள்ளம்வயதை சீரழிக்கும் போக்கு.\nபொதுவாக தார்மீக உணர்வுகள், மனக்கட்டுப்பாடு, உடல��ழுக்கம், முதலியவை குன்றுவதாலே, இச்சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று தெரிகிறது. போதாகுறைக்கு வளைதளம், அலைபேசி, பேஸ்புக் முதலியவை இவர்களின் காமப்பசிக்கு தீனி போடுகின்றன.\nதனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவது வேடிக்கையாக இருக்கிறது[11]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசுகின்றன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துௐஒல்லூம் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பென்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.\n20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா: இப்பொழுதக்கு கடத்தல், சட்டமீறி அடைத்துவைத்தல், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல் போன்ற குற்றங்கள் இவற்றைட் தடுக்கும் சட்டத்தின் கீழ் [kidnapping, wrongful confinement and Protection of Children from Sexual Offences (POCSO) Act] நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அஞ்சலி சிங் போன்றோர் சட்டமீறலை சட்���முறையாக்க, பையனுக்கு 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள். பையனுக்கு 18 வயதானால், தனக்கு 27 வயதாகுமே என்று யோசித்தாளா என்று தெரியவில்லை. ஒருவேளை 27 வயது ஆண், 18 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது, 27 வயது பெண், 18 வயது ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேள்வி கேட்கலாம். ஆனால், பிறகு குழந்தை பிறந்து, 20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா: இப்பொழுதக்கு கடத்தல், சட்டமீறி அடைத்துவைத்தல், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல் போன்ற குற்றங்கள் இவற்றைட் தடுக்கும் சட்டத்தின் கீழ் [kidnapping, wrongful confinement and Protection of Children from Sexual Offences (POCSO) Act] நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அஞ்சலி சிங் போன்றோர் சட்டமீறலை சட்டமுறையாக்க, பையனுக்கு 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள். பையனுக்கு 18 வயதானால், தனக்கு 27 வயதாகுமே என்று யோசித்தாளா என்று தெரியவில்லை. ஒருவேளை 27 வயது ஆண், 18 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது, 27 வயது பெண், 18 வயது ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேள்வி கேட்கலாம். ஆனால், பிறகு குழந்தை பிறந்து, 20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா ஒருவேளை 20 வயதான மகள், 38 வயதான ஆணை திருமணம் செய்து கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அக்குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா இருவர்களுக்கு ஒரே வயது இருக்குமே ஒருவேளை 20 வயதான மகள், 38 வயதான ஆணை திருமணம் செய்து கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அக்குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா இருவர்களுக்கு ஒரே வயது இருக்குமே அக்குழந்தை வளரும் போது, மனநிலை எவ்வாறு இருக்கும்\nகுறிச்சொற்கள்:ஆபாசப் படங்கள், கடையநல்லூர், கற்பு, குடும்பப் பெண்கள், குழந்தைகள் பாலியல், கோதை, கோதை லட்சுமி, சிறுவர்களின் ஆபாச படங்கள், சிறுவர்களுடன் உறவு, செக்ஸ், பாலியல், மார்பகங்கள் தெரியும்படி ஆடை அணிவது\nகடையநல்லூர், காதல், காமம், கோதை, கோதை லட்சுமி, சிவசுப்பிரமணியன், பேஸ்புக், வாட்ஸப் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2020/01/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-03-28T18:58:02Z", "digest": "sha1:SXNOPPDLM2PP3ABRY2ZVM4XUKDIXZNRW", "length": 24839, "nlines": 165, "source_domain": "www.adityaguruji.in", "title": "காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா? – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeReaders Queries Special Topicsகாஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\nகாஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\nசூட்சுமங்களைப் புரிய வைத்த குருஜிக்கு வணக்கம். என் வயது 36. எனது குடும்ப வாழ்க்கை மிகவும் துன்பமாக உள்ளது. தாயார் மற்றும் மனைவியால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. எனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் 38 வயதிற்கு மேல் அப்துல்கலாம் போல் வருவாய் என்றார். ஆனால் வாழ்க்கை மிகவும் சாதாரணமாக இருக்கிறது. ஒரு அரசு வங்கியில் கிளார்க்காக பணிபுரிகிறேன். எனக்கு சன்னியாச யோகம் உள்ளது என்கிறார்கள். அப்படியானால் ஏன் எனக்கு திருமணம் நடந்தது சுக்கிரன் உச்சமானால் மனைவியால் யோகம் என்று பார்த்தால் மனைவியால் மன கஷ்டம் மட்டும்தான் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் போல என்னிடம் துன்பம் என்று வருபவர்களுக்கு வழி காட்ட விரும்புகிறேன். வாழ்வின் இறுதியில் வள்ளலார் போல இறை ஜோதியில் கலந்து விட விரும்புகிறேன். ஒரு ஆன்மீக குருவை வாழ்வில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பாரா சுக்கிரன் உச்சமானால் மனைவியால் யோகம் என்று பார்த்தால் மனைவியால் மன கஷ்டம் மட்டும்தான் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் போல என்னிடம் துன்பம் என்று வருபவர்களுக்கு வழி காட்ட விரும்புகிறேன். வாழ்வின் இறுதியில் வள்ளலார் போல இறை ஜோதியில் கலந்து விட விரும்புகிறேன். ஒரு ஆன்மீக குருவை வாழ்வில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பாரா என் வாழ்க்கை எப்படி அமையும் என் வாழ்க்கை எப்படி அமையும்\n(விருச்சிக லக்னம், மிதுன ராசி, 1ல் குரு, 2ல் கேது, 3ல் புத, 4ல் சூரி, 5ல் சுக், செவ், 8ல் சந், ராகு, 12ல் சனி, 22-2-1983 இரவு 11-55 நெல்லை)\nஆன்மீகத்திற்கு காரணமான குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பிடியில் லக்னமும், ராசியும் அமைந்த ஜாதகம் உங்களுடையது. சனியின் சாரத்தில் அமர்ந்த வர்கோத்தம குரு லக்னத்தில் இருக்கிறார். தன்னுடைய சொந்த மூல நட்சத்திரத்தில் கேது இருக்கிறார். குருவிற்கு சாரம் கொடுத்த சனி உச்ச நிலையில் ராகுவின் சாரத்தில் அமர்ந்து, தன் மூன்றாம் பார்வையாக கேதுவை பா���்த்து, அந்த கேது ராசியை தொடர்பு கொள்கிறார். ஆக ஆன்மீக முக்கூட்டு கிரகங்களான குரு, சனி, கேது மூன்றும் லக்னம், ராசியுடன் தொடர்பு கொள்வதால் உங்களால் ஆன்மிக எண்ணங்களில் இருந்து வெளியே வர முடியாது.\nஅதேநேரத்தில் கர்மாவின் அடிப்படையில் ஏழுக்குடைய சுக்கிரன் உச்சமானதாலும் குரு, செவ்வாய் பரிவர்த்தனை பெற்றதாலும் உங்களுக்கு திருமணம் நடந்து நீங்கள் அல்லல்பட வேண்டும் என்பது விதி. உண்மையில் தாயார் மற்றும் மனைவியால் நீங்கள் மன உளைச்சலை அடையவில்லை. நீங்கள்தான் உங்கள் தாயாருக்கும், மனைவிக்கும் மிகுந்த மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் கொடுத்து கொண்டிருப்பீர்கள்.\nபிறவியிலிருந்தே ஆன்மிக தொடர்புள்ள ஜாதகம் உங்களுடையது. குறிப்பாக 18 வயதில் எப்பொழுது உங்களுக்கு குரு தசை ஆரம்பித்ததோ, அதிலிருந்தே நீங்கள் வெளிப்படையான ஆன்மிக எண்ணங்களையும், ஈடுபாட்டையும் கொண்டிருப்பீர்கள். அப்படி இருக்கும்போது பிறர் வற்புறுத்தினார் என்பதற்காக எதற்காக திருமணத்திற்கு சம்மதித்தீர்கள் திருமணத்தைச் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அல்லவா கெடுக்கிறீர்கள்\nராசிக்கு பத்தாம் இடம் குருவின் வீடாகி அதை குரு பார்ப்பதாலும், சிம்மத்தை உச்சனின் வீட்டில் அமர்ந்த சூரியன் பார்ப்பதாலும், அரசு வங்கியில் வேலை செய்கிறீர்கள். இன்னும் இரண்டரை வருடங்களுக்கு அஷ்டமச்சனி நடக்கப் போவதால் மனதுக்குப் பிடித்ததை செய்ய இயலாமல் மிகவும் அவதிப்படப் போகிறீர்கள்.\nஉலகின் உன்னத மதமான நமது மேலான இந்து மதம், இல்லறம் முடித்துத்தான் துறவறம் போகச் சொல்லுகிறதே தவிர, கிரகஸ்தன் ஆகிவிட்ட பிறகு மனைவியையும், தாயாரையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு போ என்று சொல்லவில்லை. எப்பொழுது உங்களை நம்பி ஒருத்தி வந்து விட்டாலோ அப்போதே அவளது அத்தனை சுகங்களையும் கவனிக்க வேண்டியவர் நீங்கள் ஆகிறீர்கள்.\nஅதேபோல வயதான தாயாரையும் பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு பிறக்கும் மகன், அவனது தாயாரை அதாவது உங்கள் மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பருவம் வந்தவுடன், நீங்கள் விரும்பியபடி காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம் என்றுதான் நம்முடைய மதம் அறிவுறுத்துகிறது.\nமகா பெரியவர் போல மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண��டும் என்று விரும்புகிறீர்கள். காஞ்சி தெய்வமான அவர் ஒருபோதும் ஒரு எறும்புக்கு கூட தீங்கு விளைவித்ததில்லை. எவருடைய மனதையும் நோகடித்தது இல்லை. பால பருவத்திலேயே துறவுக்கு வந்து விட்ட மகான் அவர். நமக்கு கர்மாவின் அடிப்படையில் அதுபோல வர முடியவில்லையே சுக்கிரனும், செவ்வாயும் இணைந்ததால் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்கின்ற அமைப்பு இருக்கிறதே, என்ன செய்வது\nபொறுமையாக இருங்கள். மனைவி மற்றும் தாயாருடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நேர்மையாக அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். கணவனின் உண்மையான மன ஓட்டத்தை புரிந்து கொள்ளும் எந்த ஒரு மனைவியும் அவனை அந்த சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்கவே முயற்சி செய்வாள்.\nஏழாமிடத்தை குரு பார்த்து, ஏழுக்குடையவன் உச்சமானதால் உங்களுடைய மனைவி அருமையான பெண்ணாக இருப்பார். பிறவியின் அடிப்படையில் திருமண பந்தத்தில் மாட்டிக் கொண்ட நீங்கள் தாய், மனைவி இருவருடைய மனமும் நோகாமல், பாதிக்கா வண்ணம்தான் அந்த பந்தத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது வாழ்க்கை துணையிடம் விவாதியுங்கள்.\nஇதுவரை நான் சொன்னது அனைத்தும் நீங்கள் கேட்டிருந்த வழிகாட்டல். இப்போது ஜோதிட ரீதியாக என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.\nதற்போது உங்களுக்கு எட்டாமிடத்தில் சந்திரனுடன் இணைந்துள்ள ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்த உச்ச சனியின் தசையில், சுய புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இது வரும் மே மாதம் வரை நீடிக்கும். சனி உச்ச வக்கிரம் பெற்றுள்ள நிலையில் சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கிறார்.\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன், புதன், இருவரும் உச்சனின் வீட்டிலும் சனி, சுக்கிரன் இருவரும் உச்சமாகவும் பெற்றுள்ளது நல்ல அமைப்பு. அதேநேரத்தில் அடுத்து நடக்க இருக்கும் புதன் புக்தி உங்களுக்கு நன்மைகளை செய்யாது. அட்டமாதிபதி புக்தியில், அஷ்டமச்சனி நடப்பது நல்லதல்ல. ஆகவே சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் கடுமையான மன அழுத்தத்தை நீங்கள் அடைவீர்கள். 2020, 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக் கூடிய காலகட்டமாக இருக்கும்.\nசனிதசை இன்னும் 15 ஆண்டு காலத்திற்கு நீடிக்க இருக்கும் நிலையில் உங்களால் குடும்ப வாழ��க்கையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. 2020 அக்டோபர் மாதம் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆன்மீக குருவை சந்திப்பீர்கள். அதுமுதல் உங்கள் வாழ்க்கை மனைவி, அம்மா வருத்தப்படும் விதமாக ஆன்மீகத்தை நோக்கி திசை மாறும்.\nபன்னிரண்டாம் வீட்டில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்து பன்னிரெண்டாம் அதிபதியும் சுபராகி உச்சமானதால் இந்தப் பிறவியே உங்களின் இறுதி பிறவியாக அமையும். இந்த பிறவியில் நீங்கள் முக்தி அடையவும் முடியும். இதுவே கடைசி பிறவி என்பதால் வாழ்வின் அத்தனை கஷ்டங்களையும் நீங்கள் சந்தித்தே ஆகவேண்டும். 2023 சனி தசை, கேது புத்தி முதல் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். வாழ்த்துக்கள்.\n(21.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nகாஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nஇந்து லக்னம் என்பது என்ன\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nபாப அதி யோக விளக்கம்…\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2482343", "date_download": "2020-03-28T18:58:49Z", "digest": "sha1:PBKZRWSX67YKKNUM5ZEKJ2JAHIGG3GCY", "length": 15366, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| சென்டைஸ் கால்பந்து அரையிறுதியில் நேரு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nசென்டைஸ் கால்பந்து அரையிறுதியில் நேரு\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nகோவை:மண்டல அளவி��், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், நேரு இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.ஈரோடு, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மண்டல அளவில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான, 11வது 'சென்டைஸ்' விளையாட்டு போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன.மாணவர்களுக்கான, டேபிள் டென்னிஸ், பூப்பந்து, கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று நடந்த முதல் காலிறுதிப்போட்டியில், நேரு இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அத���்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/mar/27/measures-to-deliver-groceries-3389453.html", "date_download": "2020-03-28T17:11:08Z", "digest": "sha1:5GKNY4PB5XLD4P7G77U7W2WLC4QLOXBD", "length": 7340, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஉடன்குடியில் வீடுகளுக்கு சென்று மளிகை பொருள்கள் வழங்க நடவடிக்கை\nஉடன்குடி: உடன்குடி பேரூராட்சியில் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கனி, மாளிகை பொருள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் வீதிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், பேரூராட்சி சாா்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டால் மக்களின் அன்றாட தேவைகளுக்கான காய்கனி, மளிகை பொருள்கள் வீட்டுக்கு\nஉடன்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் மளிகைப் பொருள்கள் தேவைக்கு 9865950242, 9443150392 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், காய்கனிகள் தேவைக்கு 9443081813 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டால் வீட்டிற்கே பொருள்கள் கொண்டு வந்து தரப்படும். எனவே மக்கள் வீதி, பஜாருக்கு வராமல் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/puducherry-governor-issue-high-court-postponed-judgement/", "date_download": "2020-03-28T18:58:31Z", "digest": "sha1:6XJNNZFB4NAUTEJAQQR6LXT4YPGZQZKM", "length": 16345, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கு...தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு...! | puducherry governor issue-High Court postponed judgement | nakkheeran", "raw_content": "\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கு...தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு...\nபுதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.\nபுதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுவை ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது என்றும் யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் தீர்ப்பளித்தார்.\nதனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய உள்துறை அமைச்சகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில���, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.\nஇந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி ஏ. பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாரயணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுக்கு ஏற்பத்தான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியும். அவருக்கென தனியாக பிரத்யேக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. அவ்வாறு சிறப்பு அதிகாரம் எதுவும் யூனியன் பிரதேச சட்டத்தில் அவருக்கு வழங்கப்படவில்லை. தேவைப்படும் நேரங்களில் அமைச்சரவை வழங்கும் அறிவுரையின்படியே ஆளுநர் செயல்படவேண்டும்.\nமாநில அளவில் சட்டமியற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை. மேலும், துணை நிலை ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடவோ, நிர்வாகப் பணிகளில் தலையிடவோ அதிகாரம் இல்லை என்றும், எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மேல் முறையிட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.\nமத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதுவை யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளை கண்காணிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுய தனிமைப்படுத்தல் சிறைவாசமல்ல; கரோனா விடுதலைக்காகவே -உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம்\n -வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தலைவர் அறிவுறுத்தல்\nதொலைபேசி மூலம�� வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் -23 பேருக்கு இடைக்கால ஜாமீன்\nசாலைகளில் காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் -மக்களை துன்புறுத்தக்கூடாது என பொதுநல வழக்கு\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 25 கோடி... நடிகர் அக்ஷய்குமார் அறிவிப்பு\nமக்களுக்கு உதவ 500 கோடி ரூபாய் - டாடா அறிவிப்பு...\n''இயன்ற நிதியுதவி செய்யலாம்..''- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nவேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=46498", "date_download": "2020-03-28T17:15:14Z", "digest": "sha1:2GYMOY6YZEEBY4JZWWB3LNSAKXW42QK5", "length": 15221, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட���டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:..''.மண் மிட்டாய்'' தந்த மண்ணின் மைந்தன் வாழ்க \nமர்ஹபா ....மர்ஹபா ..சாளை பஷீர் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .மிட்டாய் என்று தாளில் எழுதினால் இனிக்குமா..இனிக்கிறதே எப்படி\n''தேன் என்ற சொல் தித்தித்திடுமா என்றும் தேள் என்ற சொல் கொட்டிவிடுமா.'' என்று ஒரு பாடல் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் மண் மிட்டாய் என்று பெயரிட்டு அது அகில இந்திய வானொலி வரை சென்று தமிழக மக்கள் மனங்களை இனிக்க செய்திருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கு இனிப்பு வடிவம் கொடுத்த ஷாளை பஷீர் அவர்களை இந்த ஊரே வாழ்த்த கடமை பட்டிருக்கிறது.\nதமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலைய விட்டேன் கண்ணை ..என்று பேரறிஞர் அண்ணாவை அங்குமிங்கும் தேடிய இசை முரசு நாகூர் ஹனீபா இப்போதிருந்தால்....பிறைகொடியான் மஹ்மூது ஹுசைன் இப்போது இருந்திருந்தால் ....சாளை பஷீர் அவர்களை கவிதையால் புகழ்ந்திருப்பார்கள்.ஆனால் என் போன்றவர்களுக்கு அந்த திறமை சூனியமாக இருப்பதால் ஷாளை பஷீர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் அவர்கள் தமிழ் சேவை தொடரட்டும்.\nநமதூர் பாரம்பரிய மிக்க கவிஞர்களை பெற்றெடுத்த ஊர்...வரகவி புலவருக்கு விழா எடுத்தபோது அப்துஸ் சமத் அவர்கள் சொன்னார்கள்...''காயல்பட்டினம் வரகவியை மட்டுமா பெற்றிருக்கிறது வரையற்ற கவிஞர்களையல்லவா பெற்றிருக்கிறது'' என்று சொன்னார். ஒரு படி மேலே சென்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொன்னார்கள் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ'' என்று சொன்னார்.\nசமீப காலத���தில் இப்படி ஒரு மிட்டாய் கதை வந்ததில்லை. அதுவும் மண் மிட்டாய் ஆச்சரியமாக இருக்கிறது துரதிர்ஷ்ட வசமாக இன்று மதிய வேளையில் தான் இந்த பதிவை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் வேட்கை எனக்கு புரிகிறது. ஆனால் இந்த மண் இப்படிப்பட்டவர்களை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு அங்கீகாரம் தருவதற்கும் ஏனோ தயங்குகிறது.\nமுள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை\nசிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை எங்கே நன்மைகள் உண்டோ அவற்றை தேடித் பெறுவதே நமக்கு மகிமை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10493", "date_download": "2020-03-28T16:50:52Z", "digest": "sha1:S45CUYESNWSQAIOJZL74YZQDUA6BEYLR", "length": 19918, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1917 முறை பார்க்கப்பட்டுள்���து | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடற்செடிகள் கரையொதுங்கி, புதர் போல காணப்படுகிறது. 25.03.2013 திங்கட்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-\nகுறிப்பிட்ட சில பருவங்களில் இதுபோன்று கடற்செடிகள் கரையொதுங்குவதும், கரையில் அவை காய்ந்து உலர்ந்த பின்னர் மீண்டும் கடலலை அவற்றை இழுத்துக்கொள்வதும் வாடிக்கையாகும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. அமில கழிவால் ஏற்படும் தீமை என்ன...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 March 2013]\nகடற்செடிகள் - தாவரங்கள் செத்து மடிந்து கரையோரம் ஒதுங்க காரணம் என்ன...\nபல வருடங்கள் DCW தொழிற்சாலையின் அமில விஷ கழிவு கடலில் கலக்கப்பட்டு அதன் விளைவால் கடற்செடிகள் - தாவரங்கள் செத்து மடிந்து மிதக்கின்றன...\nநமது பூமி நிலத்தில் ஒரு மரத்தின் அடியில் கொஞ்சம் உப்பு தண்ணீரை ஊற்றினாலே சில நாட்களில் மரம் செத்து மடியும் போது கொடிய அமில (கெமிக்கல்) கழிவை கடலில் கலந்தால் கடற்செடிகள் என்ன ஆகும்...\nஇந்த ஆதார புகைப்படங்களை சுற்று சூழல் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமைக்கு அறிய செய்வது நமது கடமை... அதுவே சிறந்தது...\n குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து புகைப்படம் எடுத்து உதவிய அன்பு சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுகள் - நன்றிகள்.... தொடரட்டும் உங்கள் (நமது) நகர் நல செய்தி சேவை...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகடற்க்கரை குப்பையை முதலில் சுத்தம் பண்ணிட்டு அதன் பிறகு ஸ்டெர்லிட் ஆலையை பத்தி நாம பேசலாம், மீண்டும் அது காய்ந்து கடல் உள்ளே போக முன்னாடி சமுக ஆர்வலர் அதை மாநகராட்சிக்கு தெரிய படுத்தி நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்....\nஅதை இதே தலத்தில் செய்தி வந்தால் என்னை மாதிரி 1000 பேர் சந்தோசம் படுவார்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவ���ம் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\n13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்\nஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட் சேவையில் பழுது போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2013/02/tnpsc-model-question-answers-218.html", "date_download": "2020-03-28T17:45:56Z", "digest": "sha1:UCI53A2VTOIVIZ5KQU34JSGO762DET7S", "length": 6068, "nlines": 86, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - Model Question Answers-218 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தினகரன் இதழில் வெளியான டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினா விடைகள் இப்போது பிரசுரிக்கப்படுகிறது. பதிவுகளை தவறவிடாமல் தொடர்ந்து புதிய பதிவுகளை வாசிக்க விரும்புவோர் மின்னஞ்சலை பதிவு செய்து தங்களை தளத்தோடு இணைந்துகொள்ளுங்கள்.\nஇப்பக்கத்தை டவுன்லோடு செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/02/blog-post_24.html", "date_download": "2020-03-28T17:56:23Z", "digest": "sha1:IB2ZDIOIM3UJQDJZ7UTMZ643SBUOFZIP", "length": 38036, "nlines": 173, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஞானம் சஞ்சிகையின் \"ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்\"", "raw_content": "\nஞானம் சஞ்சிகையின் \"ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்\"\nசிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்���ள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.\nஎன்னளவில் சிறுகதைக்கு ஒரு சில அடிப்படைகளை வரித்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். சும்மா ஒரு பேஸ் லைனுக்கு.\nசிறுகதை ஒரு குறிப்பிட்ட ஐடியாவுக்குள், களத்துக்குள் சுழல வேண்டும். கல்பனாவுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றால், எனக்கு சிறுகதை ஆஸ்பத்திரி வோர்டில் இடம்பெறவேண்டும். அல்லது வீட்டிலே அம்மாவுடன் ஸ்கைப்பில் கதைக்கையில் அவளுக்கு வலி எடுப்பதாக இருக்கவேண்டும். ஒரு காட்சிக்குள், சில பாத்திரங்களுக்குள் கதை சுற்ற வேண்டும். கல்பனாவுக்கு குழந்தை பிறக்கும் கதையில், அவளும் கணவனும் எப்போது உடலுறவு வைத்துக்கொண்டார்கள், கல்பனாவின் முன்னால் காதலன் ஊரில் என்ன செய்கிறான், நல்லூர் கோயில் சப்பறத்திருவிழா விவரணம் என்று களத்தை விட்டு காட்சி வெளியே போனால், அது சிறுகதை அல்ல. நாவல். ஐந்து பக்கமென்றாலும் நாவல்.\nஇரண்டாவது அம்சம். முரண்பாடு. பாத்திரங்களின் முரண்பாடு, காட்சிகளில் முரண்பாடு இரண்டில் ஏதாவதொன்று. கல்பனா அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுக்கு வயிற்றுவலி எடுக்கிறது. சாய்ந்து படுத்துவிடுகிறாள். தாய் அந்தப்பக்கம் ஊரிலிருந்து பதைபதைக்கிறாள். ஸ்கைப்பில் எல்லாம் தெரிந்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஸ்கைப் மூலம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆனால் தூர இருக்கிறார்கள். இது முரண்பாடு. காட்சி முரண்பாடு. முரண் நகை என்று சொல்லலாம்.\nஎனக்கு சிறுகதையில் இது இரண்டும் வேண்டும்.\nஅடுத்தது புலம்பெயர் சிறுகதை. புலம்பெயர்ந்தவர் எழுதுவது எல்லாமே புலம்பெயர் சிறுகதை ஆகிவிடாது. நான் ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதுகிறேன் என்றால் அது புலம்பெயர் படைப்பு ஆகிவிடாது. புலம்பெயர் எழுத்தாளர், ஈழத்து எழ���த்தாளர், தமிழ்நாட்டு எழுத்தாளர் என்ற அடையாளங்களே அபத்தமானவை. புலம்பெயர் எழுத்து, ஈழத்து எழுத்து என்று வேண்டுமானால் வகைப்பிரிக்கலாம். மற்றும்படி எழுத்தாளர்கள் வெறும் எழுத்தாளர்கள்தான். அவர் வாழும் ஊர் சார்ந்து அவர் இனம் காணப்படுவது வாசிப்பின் கொடூரமான புரிதல்களில் ஒன்று.\nஇப்போது புலம்பெயர் சிறுகதையை எப்படி அடையாளம் காண்பது\nஒரு புலம்பெயர் எழுத்தில் இரண்டு அடையாளங்களில் ஒன்றையேனும் எதிர்பார்க்கிறேன்.\nஒன்று நனைவிடை தோய்தல். மேலும் மேலும் உருகி உருகி, உனை எண்ணி, ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் என்று ஒரு காதல் பிரிவு பாட்டு இருக்கு. ஒரு எழுத்து, ஊரை எண்ணி எண்ணி ஏங்கிச் செத்துது என்றால் அது புலம்பெயர் எழுத்து. அந்த கன்றுக்குட்டியை எங்கு காண்பேன் பனங்கிழங்கு வாசத்தை எப்படி மறப்பேன், காதலித்த காவியா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற வகையான சிந்தனைக் குவியல்கள். அவற்றுக்கு ஒரு உருவம் கொடுத்து, இரண்டு பாத்திரங்களை செட் பண்ணி எழுதப்படும் சிறுகதைகள். வாழ முடியாத வாழ்க்கையை எழுதுவதன் மூலம் வாழ்ந்து பார்க்கிறார்கள். மற்றவர்களும் வாசிப்பதன்மூலம் இழந்த வாழ்க்கையை அவ்வப்போது மீளப்பெற்றுக்கொள்கிறார்கள். இதன் ஆதாரமான விஷயம் வாழ்ந்த வாழ்க்கையை பதிவதாகவே இருக்கும். இங்கே புலம்பெயர்வு என்பது இடம் மட்டுமல்லாமல் காலப்பெயர்வாகவும் இருக்கும். நனைவிடை தோய்தல் கதைகளை யாழ்ப்பாணத்தில் வாழ்பவரும் எழுதலாம்.\nஇரண்டாவது அம்சம் புலம்பெயர் வாழ்வு கொடுக்கும் ஆச்சரியங்கள். சமயத்தில் அதிர்ச்சிகள். கலாச்சார அதிர்ச்சிகள், உறவு அதிர்ச்சிகள். சிந்தனை அதிர்ச்சிகள். கப்பலாலோ, விமானத்தாலோ வந்து இறங்கிய கணம்முதல் இந்த அதிர்ச்சிகளை சந்திக்க நேரும். ஆரம்பத்தில் புறத்தே ஏற்படும் அதிர்ச்சிகள், சில வருடங்களில் அகத்தே ஏற்படும். அதிர்ச்சிகள் என்பது முரண்பாடுகளால் ஏற்படுவது. ஒரு நல்ல சிறுகதைக்கு முரண்பாடு அவசியம் என்கின்ற விதிக்கமைய பார்த்தோமானால், புலம்பெயர் வாழ்க்கை முழுதும் நிறைய சிறுகதைகளால் நிரம்பப்பெற்றிருக்கிறது.\nஅதனால்தான் இந்தப்புத்தகமும் இவ்வளவு மொத்தமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எண்பத்திரண்டு சிறுகதைகள் இருக்கின்றன. எல்லா சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் என்று நான�� பொய் சொல்லப்போவதில்லை. தேர்ந்தெடுத்து வாசித்தேன். தலைப்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தும் சிறுகதைகளை முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தேன். அப்புறம் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களின் சிறுகதைகள். நான் வாசித்த எந்த சிறுகதைகளும் நனைவிடை தோய்தல் என்ற வகைக்குள் அடங்கவில்லை. தொகுப்பாளர் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டார்போல தெரிகிறது. எல்லா புலம்பெயர் சிறுகதைகளும் புலம்பெயர் நாட்டிலேயே முதன்மையாக நடக்கின்றன. “பனிவிழும் தேசத்தில் வாழ்ந்தாலும் மனமோ இன்னமும் முற்றத்து பனிக்கே ஏங்குகிறது” என்கின்ற புதுவை சொன்ன முக்கிய புலம்பெயர் அகவுணர்வு இச்சிறுகதைகளில் ஆங்காங்கே தொட்டுக்கொள்ளப்பட்டாலும் முழுமையாக இல்லை.\nஒரு சிறுகதை கொடுக்கும் ஆரம்ப அதிர்ச்சிகளையும் தாண்டி மேலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்திய சிறுகதை “தாவோவின் கதை”. இதன் கதைசொல்லியை ராஜா என்று வைப்போம். ராஜா பணிபுரியும் தொழிற்சாலையில் வேலை செய்யும் சக தொழிலாளி தாவோ. தாவோவுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஆனாலும் எல்லோரோடும் நட்பாக பழகுவான். ராஜாவும் தாவாவும் நல்ல நண்பர்கள். ஒருமுறை ராஜா தாவோவோடு அவன் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே அவனின் இள மனைவி இவர்களை உபசரிக்கிறாள். தாவோவின் மகள் அப்போது வீட்டில் இல்லை. சில காலங்களில் தன் மனைவி பிரிந்துபோய்விட்டாள் என்று தாவோ சொல்கிறான். மீண்டும் தாவோவோடு ராஜா அவன் வீட்டுக்குப்போகிறான். அங்கே தாய்போலவே அச்சொட்டாக இருக்கும் மகளை பார்க்கிறான். குழப்பம் வருகிறது. தாயும் மனைவியும் உருவத்தில் ஒத்திருப்பதால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தாவோ தவறாக ஏதும் நடந்துவிட்டானோ என்று சந்தேகப்படுகிறான். ராஜாவின் மனைவிக்கு இதனை சொல்ல, அவளோ, தாவோவுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது, அவன் சொன்னதை ராஜா சரியாக புரிந்துகொள்ளவில்லை என்கிறாள். இரண்டு கதை சொல்லிகள். இருவருமே போதையில் கதை சொல்கிறார்கள். வாசகருக்கு இதில் எதை நம்புவது, எந்தளவு நம்புவது என்கின்ற குழப்பம் வருகிறது. யோசிக்கையில் நமக்கு எல்லா சீனர்களும் ஒரேமாதிரித்தான் தெரிகிறார்கள். ஆனால் தாவோவுக்கு தன் மகள், மனைவியை அடையாளம் காண்பது கடினமாக இருந்திருக்காது. ஆக கதை சொல்லிதான் கதை தனக்கேற்ற மாதிரி திரித்துவிட்டான் என்று தோன்றுகிறது.\nஇவ்���ளவையும் யோசிக்க வைத்த இந்தக்கதையை எழுதியது தேவகாந்தன். வாசித்தவற்றுள் எனக்கு பிடித்த கதை.\nஇந்தத்தொகுப்பில பல அனுபவக்கதைகள் இருக்கின்றன. சுய சரிதப் புனைவுகளும் இருக்கின்றன. “கடன்” அப்படிப்பட்டது. கனடாவுக்கு மகன் மகளோடு வந்து குடியேறியிருக்கும் வயோதிபரின் அனுபவக்கதை. போலியான புனைவுகள் சேர்க்காத அனுபவம். எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் ஒரு வயோதிப வேகத்தில் செல்லும் கதை கொடுக்கும் அதிர்ச்சிகள் அடிவயிற்றை கலக்குபவை. ஒரு வயோதிபர் தனித்துவிடப்படும்போது அவர் நாள்களை கடத்தப்படும்பாடும் விரக்தி கொடுப்பது. சுப்பர் மார்கட்டிலே எப்போதுமே மிக நீளமாக வரிசையை தேர்ந்தெடுத்து, காலம் கடத்தி வீடு போகும் முதியவரின் அவதானிப்புகள் இக்கதை. பச்சை அட்டைக்கான காத்திருப்போடு, ஒரு குளிர்நாள் இரவிலே, தனியே, மகனின் வீட்டு நில அறையில், சலனமில்லாமல் இறந்துபோகிறார். Haiku Happens. ஹைக்கூ கவிதை நிகழ்வது, நிகழ்த்தப்படுவதில்லை என்பார்கள். முத்துலிங்கத்தின் இச்சிறுகதை வாசிக்கும்போது நிகழ்கிறது. வாசித்து முடித்தபின் அப்பாவின் படுக்கையை போய் செக் பண்ணுகின்ற சலனத்தை வாசகருக்கு ஏற்படுத்தும் சிறுகதை இது.\nமாவை நித்தியானந்தனின் சுப்பர் மார்கட், முருகபூபதியின் ஏலம் போன்றவையும் அனுபவக்கதைகளே. ஒரு சுப்பர் மார்கட்டிலே இலாபமான பொருட்களை தேடி வாங்கும் கணவன், யாரோ சொன்னதை நம்பி பிராண்டுகளே சிறந்தது என்று எகிறும் மனைவி, காலப்போக்கில் இந்த மிச்சம் பிடிக்கும் வேலையை செய்யக்கூட நேரமில்லாமல் ஓடும் வாழ்க்கை என்கின்றமாதிரியான ஒரு கதை. கார்களை ஏலம் எடுத்து வாங்குவதை திருமணத்துக்கு பெண் எடுப்பதோடு ஒப்பிடும் கதை முருகபூபதியோடது. இரண்டுமே நல்ல சிறுகதைகளை எழுதக்கூடிய கருவைக்கொண்டவை.\nEngineering a story என்று ஒரு விஷயத்தை இங்கே பேச விரும்புகிறேன்.\nஒரு கதையை ஒரு இயந்திரப்பொறிபோல உருவாக்குவது. இது இப்படி இயங்க இங்கே இந்த பார்ட்ஸ் போடுவோம். இங்கே உராய்வு இருக்கிறது. ஒயில் வேண்டும். இவ்வளவு ஆர்.பி.எம் என்றால் எவ்வளவு வலு கிடைக்கும் எவ்வளவு வெப்பம் வெளியேறும் என்றெல்லாம் யோசித்து இயந்திரத்தை வடிவமைப்பதுபோல எழுதுவதுதான் engineering a story. ஒரு தேர்ந்த எஞ்சினியர் எதிர்பார்க்கும் வேலையை செய்யக்கூடிய இயந்திரத்தை வடிவமைப்பதுபோல ஒரு தேர்��்த Writing Engineer எதிர்பார்க்கும் வாசிப்பை கொடுக்கும் கதை எழுதும் ஆற்றல் கொண்டவர். கதை மேலோட்டமாக வாசிக்கும்போது நன்றாக இருக்கும். எழுத்தாளர் சொல்ல வருகின்ற கருத்தை கடத்தி நிற்கும். ஆனால் Engineering is not an art. கலை என்பது சிற்பம் செதுக்குவதுபோல. கல்லுக்குள்ளே என்ன இருக்கென்று கல்லுக்கும் தெரியாது. சிற்பிக்கும் தெரியாது. ஒரு ஐடியாவை வைத்துக்கொண்டு செதுக்கத்தொடங்குவது. ஒரு உருவத்தை வெளிக்கொண்டுவருவது. பின்னர் அதை நேர்த்தியாக்குவது. முதலே இப்படித்தான் சிற்பம் செதுக்கப்போகிறேன், கல்லில் இரண்டு இஞ்சி இறக்கி, ஒரு இஞ்சி ஆழமாக அடித்தால் அங்கே நெற்றி வரும், பின்னே நான்காம் இலக்க உளியைக்கொண்டு சின்ன தட்டு தட்டினால் வாய் வெடிக்கும் என்ற மாதிரி ஒரு நல்ல சிற்பியால் சிற்பம் வடிக்க முடியாது. அப்படி வடிக்கப்படும் சிற்பத்திலும் பல சமயம் ஜீவன் தவறிவிடும். Storing telling is an art, not an engineering.\n“தலைமுறை தாண்டிய காயங்கள்” என்று ஆசி. கந்தராஜா எழுதிய ஒரு சிறுகதை. ஆர்மேனிய இனத்தவர் பிரச்சனை, ஆர்மேனியர்கள் எப்படி இனப்பற்றோடு இன்னமும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள், ஆனால் நம்மவர்கள் அடையாளத்தை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள் என்ற செய்தியை சொல்ல எழுதப்பட்ட கதைதான் “தலை முறை தாண்டிய காயங்கள்”. வாசித்துமுடித்தவுடன், \"ஓ, அப்பிடியா, ஒகே தாங்க்ஸ்\" என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் சிறுகதை. அவ்வளவுதான்.\nஇந்த நாட்டில் வாழ்ந்தாலும் சொந்தநாடடை மறக்காமல் வாழுகின்ற நூஜ்ஜனின் கதையை விவரிக்கும் சுதாகரின் “கற்றுக்கொள்வதற்கு” கூட ஒருவித பிரச்சார சிறுகதைதான். தாய்லாந்தில் சந்திக்கின்ற விலைமாதுவின் வாழ்க்கைப்பின்னணியை ஈழத்து நிலையோடு இணைக்கும் ஷோபாசக்தியின் சிறுகதையும் கொஞ்சம் அப்பிடித்தான். எஸ்.பொவின் \"அடியு\" சிறுகதைகூட கொஞ்சம் யோசித்தால் இந்தவகைதான். ஆலகால விஷமா, அமிர்தமா என்கின்ற யோகா பாலச்சந்திரனின் கதைகூட இப்படித்தான். இப்போது சிறுகதையில் பிரசாரம் கூடாதா என்றால் இல்லை. பிரசாரம் செய்யலாம். ஆனால் சமயத்தில் பிரசார நோக்கத்தை மையப்படுத்தி அந்த கதை பயணிக்கும்பொது சிறுகதையின் அனுபவம் தவறிவிடுகிறது. ஒரு எஞ்சினியர் வடிவமைத்த மெசின்போல. நோக்கத்தை நிறைவேற்றும். ஆனால் மெஷின் உயிருள்ள மனுஷன் ஆகமுடியாது.\nநானும் ஒகஸ்டினாவும் பந்தயக்குதிர��யும் என்று சக்கரவர்த்தி எழுதிய சிறுகதை, அதன் பெயருக்காகவே தேர்ந்தெடுத்து வாசித்தேன். குதிரை லாயத்தில் பணிபுரிபவனின் காதல் கதை. அங்கு கணவனிடம் சிறைப்பட்டிருக்கும் ஓகஸ்டினா, புராதன பிரிதிவிராஜன் கதையில் வரும் சம்யுக்தை. குதிரை வைட் லக்கி. பிரிதிவிராஜன் கதைசொல்லி. நல்லொதொரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் இலகுவில் அனுமானிக்ககூடிய சம்பவங்களைக்கொண்ட கதையிது. கி. செ துரையின் இன்டர்நெட் சாமியும் ரிப்லெக்டர் சாமியும் என்று கதை ஒரு தூக்குப்போட்டு தோற்று நாறும் மனிதரைப்பற்றியது. கிருஷ்ணமூர்த்தியின் சாப்பாடு ஒரு எளிமையான சிறுகதை. எல்லோருக்கும் நன்றாக சமைத்துப்போடும், சமையலில் ஆர்வமுள்ள, தினம் மாஸ்டர் செப் பார்க்கும் குடும்பத்தலைவனால், அவன் விரும்பிச்சுவைக்கும் உணவை உண்ணமுடியவில்லை என்கின்ற மெல்லிய முரண்நகையை சொல்லும் சிறுகதை.\nஓய்வுநாள் என்கின்ற யாழ் பாஸ்கரின் சிறுகதை, விடுமுறை சனிக்கிழமை ஒன்றில் பாச்சிலர்ஸ் வீட்டில் நடக்கும் விசயங்களை சொல்லும் சிறுகதை. அதில் சாந்தன் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்கு முதலில் விளங்கவில்லை.\n\"வெள்ளைக்காரங்களிண்ட ஊத்தையளை எல்லாம் ஸ்டையில் எண்டு நினைச்சு கொப்பி அடிப்பினம். மத்த விஷயங்களில மூதேசிகள் பாத்தில போட்ட பனங்கொட்டைகள்\"\nஅதென்ன \"பாத்தில போட்ட பனங்கொட்டைகள்\" விளங்காமல் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டேன். பாத்தியில் போட்ட பனங்கொட்டைக்குள் ஒன்றுமே இருக்காதாம். பூரான் பிடிச்சு, பனங்கிழங்கு வளர்ந்தபின் அவை ஊமல் கோட்டைகள் ஆகிவிடும். அதுபோலத்தான் இவர்களும் என்று விளக்கம் சொன்னார்கள்.\nஈழத்துப்புலம்பெயர் இலக்கியம் என்று ஞானம் தொகுத்த இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி எனலாம். சில நல்ல சிறுகதைகள், ஏராளமான அயர்ச்சிதரும் சிறுகதைகளுக்கு மத்தியில் கிடைக்கின்றன. பல சிறுகதைகள் பாத்தியிலே போட்ட பனங்கொட்டை ரகம். சமயத்தில் நல்ல கதைகளும் நாலு கதைகள் தொடர்ச்சியாக கொடுத்த டார்ச்சரில் காணாமல் போய்விடுகின்றன.\nதொகுப்பு முக்கியம். ஆனால் தொகுக்கும்போது எதை தொகுக்கிறோம் என்பது இன்னமும் முக்கியம். இதைத்தான் ஈழத்து புலம்பெயர் இலக்கியம் என்று இந்தியர்களும் எதிர்கால தலைமுறையும் வாசிக்கப்போகிறது என்று நினைக்கையில் பீதி வருகிறது. கிடைத்த கதைகளை எ��்லாம் பதிப்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எஸ்.பொவும்,ஷோபாசக்தியும், ஆ.சி. கந்தராஜாவும் இதைவிட சிறந்த சிறுகதைகள் ஏராளம் எழுதியிருக்கிறார்கள். பல நல்ல புலம்பெயர் சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை.\nதொகுப்பு என்னும்போது நாங்கள் இன்னமும் சங்க இலக்கிய தொகை நூல்களிலிருந்து பாடம் படிக்கவேண்டியிருக்கிறது. குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் அகவுணர்வில் ஒரு எழுச்சியையே ஏற்படுத்தும். அகநானூறு என்றால் அங்கே அகத்திணைக்கே இடமுண்டு. தலைவன், தலைவி, பரத்தை, செவிலித்தாய், தோழி, பாங்கன் என்று அகத்திணை பாத்திரங்கள்தான் அங்கே. வேறு பெயர்களே இருக்காது. மிகக்கறாராக தொகைப்படுத்தப்பட்ட பாடல்கள் அவை. எல்லாமே அற்புதமான கவிதைகள். அதற்காக சங்ககாலத்தில் மோசமான கவிதைகள் எழுதப்படவில்லையா என்றால், இல்லை, நிச்சயம் எழுதப்பட்டிருக்கும். ஆனால் தொகை நூல்களை தொகுத்தவர் அவற்றை எல்லாம் தூக்கிப்போட்டிருப்பார். அதனால்தான் பல நூற்றாண்டு கழிந்தும் எங்களுக்கு சங்க இலக்கியம் கனமாக தெரிகிறது.\nதூக்கும்போது மிகக்கனமாக இருக்கும் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” வாசிப்பின்போது அதனைக்கொடுத்திருந்தால் எதிர்காலத்தில் ஒருசிறந்த தொகை நூலாக அமைந்திருக்கும்.\nபுதுகை.அப்துல்லா 2/24/2016 11:48 pm\nஞானம் சஞ்சிகையின் \"ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்\"\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/about-the-author/?replytocom=43857", "date_download": "2020-03-28T18:05:22Z", "digest": "sha1:B4LOCBEXIWQHWXVRF5HWF54PNT5RNACK", "length": 165820, "nlines": 1504, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஆசிரியரைப் பற்றி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வ���னைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசத்தியம், சுதந்திரம், சமத்துவம், அவையே\nகற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி\nபிறவிப் பயன் ஏது, மானிடர் தம் தோற்றம்\nஉலகைச் செதுக்கி, உலகை இயக்கி,\nஏட்டினில் எண்ணெழுத்து கற்கும்முன் பாரதி\nபாட்டினில் கற்றேன் பைந் தமிழ்.\nதானாக கானம் பாடாது வீணை\nதனியாய் ஓசை தராது தாளவிரல்.\nதானாக இயங்காது மனித உடம்பு\nதனியாக வசிக்காது மனித ஆத்மா.\nபிறப்புக்கு இருப்பது ஒருவழி, மாந்தர்\nவாக்குரைப் பெரியார் வாசல்முன் நிற்போர்\nவையக முதல்வனை என்றுமே தெரியார்.\nவாசலைத் தாண்டி வான்வெளி வருவோர்\nஈசனைக் காண்பார், பிரபஞ்சம் அறிவார்.\nபிரபஞ்சம் புரிய பெரியார் வாக்குரை போதா\nபிரபஞ்சன் அறிய இறைமறுப்பு ஓதாய் \nபிரபஞ்சப் புதிர் அறியார் பெருதிழப்பர்\nபிரபஞ்சன் பணியார் தலைவாசல் இடிப்பர்.\nவாழ்க்கைப் போக்கு வாணிபம் ஆயின்\nவரவும் செலவும் வட்டிக் கடனில் மூழ்கும்.\nவாழ்க்கைப் பயணம் பணிபுரிவ தாயின்\nவறுமை இல்லா வையகம் தழைக்கும்.\nகுழப்ப உலகில் சிறிது சீர்மை அமைத்திடு.\nஉழைப்பும், உண்டியும் சீர்மை நிலைத்திட.\nஇழப்பினும், ஜெயிப்பினும் சமநிலை மனது.\nபிறப்பிலும், இறப்பிலும் வினைப்பயன் உளது.\nசொல்லில் செயலில் மனித இன நேயம்\nஉள்ளொளி வீசி நீ உந்து.\nமாந்தர் அனைவரும் தம்தம் சிலுவையை\nஏந்தி நடப்பர் அறி .\nகணினி யுகமே நான்காம் தமிழ்ச் சங்கம்\nஉலகில் பரவி விரியும் நம் சங்கப் பலகை.\nபலகையில் எனக்கோர் இடமுண்டு உறுதி.\nஎனக்கு வழிகாட்டி நெறி :\nசத்தியம், சுதந்திரம், சமத்துவம், அவையே\nஇந்த வழிபாடு, வாய்ப்பாடு, வையக முறைப்பாடு, எல்லா வினைகளுக்கும், சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும், நியாய நீதிகட்கும், மனித நேய சிந்தனை ஏற்கும் முப்பெரும் நெறிப்பாடாகும்.\nநேர்மை தவறேல், நேர்படப் பேசு, நேர்மையே சீர்மை\nகாந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட வேண்டும்.\nசத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய தேசம், ஆட்சி, ஆணையகம், அரசாங்கம், அமைச்சர், அரசாங்கப் பணியாளர், நாடாளும் மன்றம், ஊராட்சி, பல்கலைக் கழகம், கல்விக்கூடம், துணை வேந்தர், கோயில் திருப்பணி, சமயத் திருப்பணி, சட்ட நீதி மன்றம், நீதிபதி, உயர்நீதி, உச்சநீதி மன்றம், காவல்துறை, தொழிற்சாலைகள், தொழிற்சாலை அதிபர், ஊழியர், சமூக சேவை, இல்லறம், துறவறம், மருத்துவக் கூடம், மருத்துவர், மருத்துவப் பணியாளி, சட்ட நிபுணர், வழக்காடுவோர் ஆகிய இந்தியருக்கு வேண்டும்.\nசுதந்திரம் [உரிமைப்பாடு, விடுதலை உணர்வு] மனிதப் பிறப்புரிமை. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுள்ள சுதந்திரம். கட்டவிழ்த்தோடும் பூரண சுதந்திரமில்லை. சுதந்திரம் நடுவில் அடைபட, அதைக் கட்டுப்படுத்த ஒருபுறம் சத்தியம், மறுபுறம் சமத்துவம் உள்ளது.\nசத்தியம் என்பது நேர்மை, மெய்ப்பாடு, உண்மை நெறி. சத்திய நெறியற்ற சுதந்திரம் தீவிர இன்னல் விளைவிக்கிறது. அதுபோல் சமத்துவம் இல்லாத சுதந்திரம் மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவுகளைப் பெருக்கிறது. நேர்மையில்லாத துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் வாங்குகிறார்.\nஅறநெறி, உரிமை, சமநெறி என்ற முப்பெரும் ஒப்பிலாப் பண்புகளே காந்தீயக் கோட்பாடு. சத்தியம், சுதந்திரம், சமத்துவம் எந்த நூற்றாண்டுக்கும் ஏற்புடைதாகும்.\nகற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி\nநெஞ்சின் உயிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்\nஇறைவன் எனக்கு ஆயுளை நீட்டும் ஓவ்வோர் நாளும், முடிந்த ஓவ்வோர் ஆண்டும் பயனுள்ளதாக நிகழ எனக்களித்த ஒருமாதவக் கொடைதான்.\nஅணுவிலிருந்து அகிலம்வரை சிறிதளவு அறிந்து, கண்டுபிடிப்பு களில் நூற்றில் ஒன்றோ, அல்லது ஆயிரத்தில் ஒன்றோ தமிழில் எழுதித் தமிழருக்குக் காட்டஇப்பிறப்பில் எனக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நான் அடிபணிகிறேன்.\nஅவனிடம் ஒரு கேள்வி கேட்கனும்\nஏண்டா இந்த பூமியைப் படைச்சே \nஏட்டிலே நெறிகள் எழுதி வைத்தேன்,\nஜாதி, மதம், பிறந்த மண் பிணக்கு\nமனித நேயம் ஊட்டும் மதங்கள்\nமனித வாழ்நெறி காட்டும் மதங்கள்,\nமனித ஒருங்க மைப்பு மதங்கள்\nஜாதிக்கு ஆழம் உள்ளது பாப்பா\nஜாதிக்கு அகலம் உள்ளது பாப்பா\nஜாதிக்கு உயரம் உள்ளது பாப்பா.\nஜாதிகள் மேலாக உள்ளவை பாப்பா\nஜாதிகள் தீவல்ல பாப்பா, நமக்கு\nஜாதிகள் வேலி அல்ல பாப்பா.\nஜாதிகள் சின்னமடி பாப்பா, நமக்கு\nஜாதிச் சகிப்பு வேணுமடி பாப்பா.\nஜாதி, மதப் பிறந்த மண் பிணக்கு\nபாதிக்கக் கூடாது நம்மை பாப்பா\nபாரத மக்கள் பல கோடி பாப்பா\nசீராகக் கூடிச் செயல்புரி பாப்பா\n(பிறப்பு : பிப்ரவரி 21, 1934)\nஆதி முதல்வனை, அண்டத் தலைவனை\nஓதி உணர்வேன் என் உள்ளத்தில் – வீதியிலே\nஇற்றுவிழும் மாந்தர் எழுந்து பயன் பெற நீ\nவற்றாத் திறன் ஊட்ட வா.\nபோர் வாளை எல்லாம் நெளித்துப்\nஏர் முனை ஆக்கிடு இனி \nவையத்தில் பஞ்சம் வரும் இனி \nகாற்றாடி, சூரியக் கதிர்களும் மின்சக்தி\nபுதிய கடல் மார்க்கம் தேடி\nஅச்ச மின்றி, அயர்வு மின்றி\nஉச்சி மீது வான் இடிந்தும்\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை இருபத்தி ஏழு ��மிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்], ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள். காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2. அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு] ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். [Echo of Nature] [Environmental Poems]\nஎனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர். பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர். பெற்றவர். முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன் மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.\nஜனவரி 1, 2020 [R-8] (புதுப்பிக்கப் பட்டது)\n260 thoughts on “ஆசிரியரைப் பற்றி”\nஉங்களின் இந்தப் பணி தொடர தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் …\nபாராட்டுக்கு நன்றி ஜெயச் செல்வி,\nஓய்வுக்குப்பின்னும் தமிழுக்குப் பணியாற்றும் தாங்கள்\nபல்லாண்டு நலத்தோடும், வளத்தோடும் வாழ இறைவனை\nஎழுத்துரு இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கலாமோ\nவாழ்க வாழ்க உங்கள் நற்பணி\nஉங்கள் படைப்புகள் மிக மிக அருமையானவை\nதிருவருளால் ம���லும் மேலும் தமிழில் நல்லாக்கங்கள்\nசெய்து பெருஞ்சிறப்பு நாட்ட வேண்டுகிறேன்.\nபங்களித்து ஆக்கம் பெருக்க வேண்டுகிறேன்.\nஉங்களுக்கும் உங்கள்பால் அன்புடைய யாவருக்கும் என்\nமிகவும் அருமை என் அன்பான வாழ்த்துக்கள்.\nஉங்கள் பணிசிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.\nஉங்களுடைய சேவைகளுக்கு தலை வணங்குகிறேன்.\nமிகவும் அருமையான பணியினை செய்து வருகிறீங்கள். தொடர்ந்து எழுதி வாருங்கள். இன்று தான் உங்கள் வலைப்பக்கம் வரும் பாக்கியம் கிடைத்தது.\nஉங்கள் கட்டுரையில் கிடைக்கும் தகவல்களை எங்கள் முத்தமிழ் மன்றத்திலும் சொல்ல விரும்புகிறேன், அதன் வழியாக பலரும் பயன் பெறுவார்கள். உங்களிடம் அனுமதி கேட்டு, காத்திருக்கிறேன்.\nவாழ்க வாழ்க உங்கள் நற்பணி\nஉங்கள் படைப்புகள் மிக மிக அருமையானவை\nஇணையத்தில் பயணிக்கும் அனைவருக்கும் உங்களின் அகப்பக்கம் பயன் மிகுந்த ஒன்று.. உங்களின் இந்தப் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் …\nஇருப்பதை வைத்து தேடு… இல்லாததும் தானாக வந்துசேரும்.- என் மொழிகள் :-)\nஉனது படைப்புகளையும் உன்னைக் குறித்து வலைமனையில் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. உனது விஞ்ஞான புத்தகத்தை தம்பி குண வீட்டில் பார்த்தேன். நீ தசரதா, அஜந்தி, அஜந்தி மாப்பிள்ளை, சுனந்தி, சுனந்தி மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் அனைவரும் எல்லா நலமும், எல்லா வளமும் பெருகி, நோயற்ற நீண்ட ஆயூளுடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட தியானிக்கிறேன்.\nஇப்படிக்கு, அன்பு மறவாத அக்கா,\nதங்களது படைப்புகள் அனைத்தும் அருமை. நீங்கள் இன்னும் அநேக படைப்புகள் படைத்து தமிழ் மற்றும் விஞ்ஞான உலகம் போற்றவும் அன்பின் வாழ்த்துக்கள்.\nதங்களுடைய அற்புதமான பணிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள். தங்களால் அறிவியல்தமிழ் அடைந்த பெருமையை என்னை போன்ற வாசகர்கள் நிச்சயம் வாழையடி வாழையாய் நிலைநாட்டுவார்கள்\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.\nபாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி. நீங்கள் எங்கிருந்து எழுதுகிறீர்கள் \nஉங்கள் வலைத்தளத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.\nநான் தற்போது குவைத்தில் இருக்கின்றேன்.\nதேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழன்று – பிறர் வாடப் பலசெயல்கள்செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஇந்த பாடல் நீங்கள் பாடியது போல் உணர்கிறேன்.\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் \nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை\nபாரதியாரின் இந்த இரண்டு கட்டளைகளை\nஉங்கள் தமிழ்வலையில் உலாவி மகிழ்ந்தேன்.\nஉங்கள் பணிசிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கான அறிவியல் பாடம் மற்றும் என்னை போன்றவர்களுக்கான அடிப்படை அறிவியல் பாடம். உங்களிடம் எதிர்பார்க்கிறோம்\n1969 இல் நிலவில் தடம் வைத்த மனிதன் 2020 இல் செவ்வாய்க் கோளில் கால்வைக்கப் போகிறான்.\nஆத்திச்சூடி படிக்கும் சிறுவர் இனி அகிலச்சூடி கற்பார்.\n“என்னைப்பற்றி” – அழகான அறிமுகம். பிரமிக்க வைக்கிறது. செய்த பணிகளும் செய்யும் பணிகளும்.\n//ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.//\nஅருமைத் தந்தையின் வளர்ப்பு முறை – உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.\nமகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை\nஇக்குறள் உங்களுக்காகவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னால் எழுதப்பட்டிருக்கிறது\nநன்றி – பதிவினில் உள்ள அரிய தகவல்களுக்கு\nநான் எதிர்பாராத கவிஞர் ஒருவரின் உயர்ந்த பாராட்டு இது. உங்களுடைய படைப்புகளை அன்புடன் இதழில் சில சமயம் படித்து மகிழ்கிறேன். உங்கள் வலைப் பூங்காவில் அழகர் வருவதை ஓவிய வரிகள் அப்படியே படம் பிடிப்பதைக் கண்டேன்.\nபாராட்டுக்கு எனது உளங் கனிந்த நன்றி.\nவிமலேந்திரா திருஞானசம்பந்தர் on August 16, 2008 at 3:02 PM said:\nஐயா ஜெயபாரதன் வணக்கம், நான் விமல் ஜெர்மனியில் இருந்து. உங்கள் இந்த பணி மேலும் மேலும் தொடரவேண்டும். உங்களின் இந்த நற்பணி தொடர எனது வாழ்த்துக்கள். ஐயா உங்களிடம் ஏதேனும் உங்கள் படைப்புகள் ஆடியோ அல்லது வீடியோ வடிவில் இருந்தால் என்னோடு தொடர்புகொள்ளவும்.\nஇதுவரை என் விஞ்ஞானப் படைப்புக்களை யாரும் ஆடியோ, வீடியோ தட்டுகளில் பதிக்க வில்லை. எனது அணுசக்திக் கட்டுரைகள் நூல் வடிவில் (2007) வந்துள்ளன. அடுத்த நூல் வானியல் விஞ்ஞானிகள் இம்மாதம் வெளிவரப் போகிறது.\nயாராவது உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது நிறுவனம் விஞ்ஞானக் கட்டுரைகளை வீடியோ பதிவில் எடுக்க முன்வந்தால் விபரம் எழுதுங்கள்.\nபுரோட்டன் சோதனை பற்றி தகவல் அறியவேண்டி இணையத்தில் தேடியபோது உங்கள் தளத்தை இன்று [11/09/08] கண்டேன். மலைத்துப்போனேன். என்போன்ற ஆங்கில புலமை போதுமானதாக‌ இல்லாத ஆனால் அறிவியல் குறித்து ஆர்வம் கொண்டவர்களுக்கு பேருந்துதலாய் நீங்கள் இருப்பீர்கள்.\nஎன்னுள் எழும் (அவ்வப்போது) ஐயங்களை உங்களிடம் எழுப்பலாமா உங்கள் அறிவோடு ஒப்பிட்டால் சிறுபிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம்.\nஒழிவாய் நேரம் இருப்பின் senkodi.multiply.com கண்டு அறிவுரைகள் தரவும் வேண்டுகிறேன்.\nதங்கள் மின்னஞ்சலுக்கு என் மறுமொழி தங்களுக்குக் கிடைத்திருக்கும்.\n“தந்தையே தன் மகனாகப் பிறக்கிறார்” என்ற ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாக்குக்கு வலிமையானதொரு சான்றை இங்கே கண்டேன்.\n‘ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்’ என்று திண்ணை.காம் – இல் பதிவேறிய கட்டுரை என் தந்தையார் பற்றியது.\nதங்கள் அறிவியல் கட்டுரைகள் தொகுப்பாக எனிஇந்தியன்.காம் வெளியீடாக வந்தால் இங்குள்ள அச்சுவிரும்பிகள் பலருக்குப் பயன்படும்.\nமதிப்புக்குரிய நண்பர் தேவமைந்தன் அவர்களுக்கு,\nஉங்கள் மறுமொழி பார்த்து மகிழ்ச்சியுற்றேன்.\n“ஒரு மனிதரின் கதையை” நான் படிக்கிறேன். இன்று தி்ண்ணைக்கு விஞ்ஞானக் கட்டுரை அனுப்பியதால் பதில் எழுதத் தாமதமாகி விட்டது.\nஉங்கள் வலைப் பூங்கா ஒரு பசிபிக் கடல். அதைச் சிறிது சிறிதாகப் படிக்க விரும்புகிறேன்.\nநாம் கடிதத் தொடர்பு கொள்வோம்.\nவிஞ்ஞானத்தில் உங்களுக்கு ஐயம் எழுமாயின் வினாக்களை எழுதி அனுப்புங்கள்.\nபொதுவாக அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், சூடேறும் பூகோளம், பொது விஞ்ஞானம் ஆகியவற்றில் என்னால் ஓரளவு பதில் கூற முடியும்.\n அறிய விரும்புவது கால்பந்து அளவு \nபிரமித்தேன் உங்களின் வலைத்தளத்தை பார்த்து. உங்கள் தந்தையாரை குறிப்பிற்றீயிருந்தீர்கள், வாழ்க்கையே ஒருமுறைதான் அதில் தனது கடைமையை சரியாக செய்தவர் வரிசையில் உங்கள் தந்தையுமொருவர். அது அவருக்கு மனதிருப்தி அளிக்கும். அன்றைய சுழ்நிலையில் வாய்ப்புகள் இன்றையை விட மிக அதிகம். காரணம் 10/100 மட்டும் பொறியியலை படிக்கவைத்தனர். அதே சமயத்தில் உங்களுடனிருந்த நண்பர்களைப் பற்றி குறிப்பிடவில்லையே, ஏன்\nநல்ல நிலையில் இருக்கும் அனைவரும் (நீங்கள்) இன்றைய இந்தியாவின் துருப்பிடித்துப் போன மூளைகளாக விளங்கும் வேலையில்லாதவர்களுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் (இந்திய அணுசக்தியில் இருந்த நீங்கள்) என்ன செய்யப்போகிறா(றீ)ர்கள்.\nவாய்ப்புக்காக ஏங்கிக் கிடக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த வாய்ப்பை எப்படி உருவாக்குவது என்று வலைதளத்தில் இணைக்க வேண்டுகிறேன்.\nஇன்றைய சூழ்நிலையில் அவனவன் உரிமையை கேட்கவே ஒரு தனிப் போராட்டமே செய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் கடவுள் மதம்-னு பேசினா யாருக்கு லாபம். தயவு பண்ணி என்னைப் போன்ற இளைஞர்களை வழிநடத்த வாங்க. கூடவே உங்கள் தமிழ்ப் பணியையும் பண்ணுங்க.\n“”மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது”\nவழிநடத்துவதும் ஒரு மகத்தானப்பணி தான். வழிகாட்டுவதும் மகத்தானப்பணி தான்.\nஉங்கள் அகன்ற ஆழமான அறிவியல் ஈடுபாடும் தமிழ் இலக்கிய ஆர்வமும், சேவையும் பிரமிக்க வைக்கின்றன. உங்களால் தமிழுலகம் பெருமை கொள்கிறது. பக்கத்து ஊர்க்காரனாக சிறிது அதிகமாக அந்தப் பெருமையில் பங்கு கொள்கிறேன்\nஉங்கள் ஆக்கங்கள் அதுவும் CERN பற்றிய உங்கள் கடைசிப் பதிவு போன்றவைகள் நம் தமிழ் விக்கிபீடியாவில் இடம் பெற ஆவல். நேற்று தற்செயலாக விக்கிபீடியாவில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பார்த்தேன். தமிழில் இன்னும் நிறைய வரவேண்டுமேவென நினைத்தேன். இன்று உங்கள் பதிவைப் பார்த்த போது அதை உங்களிடம் ஒரு வேண்டுகோளாகவே வைக்கின்றேன்.\nஉங்களுடைய உயர்ந்த பாராட்டுகள் என்னை உன்னதப் பணிகள் செய்ய இன்னும் ஊக்குகின்றன. எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் பணி புரிய எனக்கு நீண்ட ஆயுள் அளிக்க வேண்டுகிறேன்.\nஉங்களது முயற்சிகளுக்கு நன்றிகள். உங்களை தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தற்போது New Brunswick, Canada-வில் வசிக்கின்றேன்.\nbalaji.paari at gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ள முடிந்தால் மகிழ்வேன்.\nதங்களின் வலைப்பூ கண்டேன், அற்புதமான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அதிகாலை இணையதளத்திற்கு எழுதலாமே காரணம் சமீபத்தில் தங்களின் கருத்தை காந்திஜி பற்றிய கட்டுரைக்கு தெளிவாகப் பதிவு செய்திருந்தீர்கள். நான் அதிகாலை இணையதளத்தின் ஆசிரியர்களில் ஒருவனாதலால் அதனைப் பார்க்க நேர்ந்தது. சரி தோழரே காரணம் சமீபத்தில் தங்களின் கருத்தை காந்திஜி பற்றிய கட்டுரைக்கு தெளிவாகப் பதிவு செய்திருந்தீர்கள். நான் அதிகாலை இணையதளத்தின் ஆசிரியர்களில் ஒருவனாதலால் அதனைப் பார்க்க நேர்ந்தது. சரி தோழரே தொடர்ந்து தங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். இன்னொரு முக்கியமான விசயம், தங்களின் வலைத்தளம் சிறப்பாக உள்ளதால் தயவு செய்து அதிகாலையின் இடது பக்கத்தில் உள்ள “தகவல் களஞ்சியம்” சுட்டியின் வாயிலாக தங்களின் வலைப்பூவைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். அதிகாலை சிறந்த வலைத்தளங்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூடவே அதிகாலைக்கான இணைப்பை தங்களின் வலைப் பூவில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி. இணைப்பிற்கான சுட்டி இதோ கீழே கொடுத்துள்ளேன். மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து தங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். இன்னொரு முக்கியமான விசயம், தங்களின் வலைத்தளம் சிறப்பாக உள்ளதால் தயவு செய்து அதிகாலையின் இடது பக்கத்தில் உள்ள “தகவல் களஞ்சியம்” சுட்டியின் வாயிலாக தங்களின் வலைப்பூவைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். அதிகாலை சிறந்த வலைத்தளங்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூடவே அதிகாலைக்கான இணைப்பை தங்களின் வலைப் பூவில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி. இணைப்பிற்கான சுட்டி இதோ கீழே கொடுத்துள்ளேன். மிக்க நன்றி நண்பரே தங்களின் படைப்புகளை எதிர்பார்க்கிறேன். நன்றி\nதங்களின் வலைப்பூ கண்டேன், அற்புதமான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நீங்கள் விரும்பினால் தொடர்ந்து அதிகாலை இணையதளத்திற்கு எழுதலாமே காரணம் சமீபத்தில் தங்களின் கருத்தை காந்திஜி பற்றிய கட்டுரைக்கு தெளிவாகப் பதிவு செய்திருந்தீர்கள். நான் அதிகாலை இணையதளத்தின் ஆசிரியர்களில் ஒருவனாதலால் அதனைப் பார்க்க நேர்ந்தது.\n தொடர்ந்து தங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். இன்னொரு முக்கியமான விசயம், தங்களின் வலைத்தளம் சிறப்பாக உள்ளதால் தயவு செய்து அதிகாலையின் இடது பக்கத்தில் உள்ள “தகவல் களஞ்சியம்” சுட்டியின் வாயிலாக தங்களின் வலைப்பூவைப் பதிவுசெய்துகொள்ளுங்கள். அதிகாலை சிறந்த வலைத்தளங்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூடவே அதிகாலைக்கான இணைப்பை தங்களின் வலைப் பூவில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி. இணைப்பிற்கான சுட்டி இதோ கீழே கொடுத்துள்ளேன். மிக்க நன்றி நண்பரே\nதங்களின் ஈடுபாடு….என்னை மிகைக்க வைக்கிறது… அற்புதமான அரிதான தகவல்கள் ஓரிடத்திலே.\nதங்களிடம் ஏதேனும் தகவல்கள்….இருந்தால் பிரசுரிக்கவும்…\nநம் நால் வகை வேதங்களும், இதிகாசங்களும் வெறும் வாய் பேச்சா\nகற்பனை என்றால் மேற்கொண்டு கேட்க ஒன்றுமில்லை…. ஆனால்….\nஅப்படி உண்மைகள் தான் என்றால்…. அந்த அறிதான திறமைகள் எங்கு ஒளிந்து கொண்டன…..\nகேள்விக்கும் நியூக்ளியர் சைன்ஸுக்கும் சம்மந்தமில்லை என்றபோதிலும்….. இந்த கேள்வி உங்களுக்கும் தோண்றியிருக்கவேண்டும் என்றெண்ணியே கேட்கிறேன்…..\nஇன்று தங்களின் வலைத்தளத்தைக் காணும் பேறு பெற்றேன். காரணம், மிகத் தரமான ,அரசியல் கலப்பின்றி அறிவியலையும் ,பிற செய்திகளையும் தெரிந்து கொள்ள ஒரு தளமென்பதேயாம்.தங்கள் வலைதளம் இன்னும் பல அரிய பொக்கிஷங்களைத் தர வேண்டும்.\nஅன்புமிக்க நண்பர் வெ. சுப்ரமணியன்,\nஎனது சிறிய படைப்புக்களைப் படித்தற்கும், படித்து உங்கள் இனிய பாராட்டுகளை அனுப்பியதற்கும் எனது உளங்கனிந்த நன்றி.\nஇன்றுதான் எதேச்சையாக தங்களின் வலைப்பூவில் தடுமாறி விழுந்தேன் (I just tumbled in your blog) மலைத்துப்போனேன், அவமானமாகவும் உணர்ந்தேன் இத்தனை நாட்களாக உங்களைப்பற்றி தெரியாத பேதமையினால். “சுஜாதா” வின் மறைவுக்கு பின்னர் தமிழில் அறிவியல் கருத்துக்களை,கட்டுரைகளை எழுதி\nஇந்த மூட தமிழர்களை (எங்களைபோன்ற ) விளங்க வைக்க ஒருவரும் இல்லையோ என ஆதங்கப்பட்டதுண்டு. நம் முன்னோர்களின் புண்ணியத்தால் அதற்க்கு ஒரு குறைவும் இல்லை என்பதை அறிந்து ஆனந்தமடைகிறேன்.தாங்கள் நிறைய ஆயுளுடன் நிறைய எழுதி குவிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். History of the Time – Stephen King அவர்களின் எழுத்துக்களை தமிழில் தர வேண்டுகிறேன்.\nதங்களின் தமிழ் சேவைக்கு தலைவணங்குகிறேன்.\nஉங்கள் அன்புப் பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்.\nஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிப் பொதுவாக இ��ண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். இணைப்புகளைக் கீழே காணலாம்.\nஎனது படைப்புகள் தொடர்ந்து திண்ணையிலும் (www.thinnai.com) வருகின்றன.\nமதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களுக்கு, தங்களுடைய அற்புதமான பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். உங்களுடைய சேவைகளுக்கு தலை வணங்குகிறேன். மிகவும் அருமையான பணியினை செய்து வருகிறீங்கள். Can you please visit the website of the Indian Institute of Scientific Heritage\nவணக்கம். தஙகளின் படைப்புகள் மற்றும் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளன. அறிவியல் கருத்துகள் தமிழ் மொழியில் தருவதற்கு கலைக்கதிர் போன்ற ஒரு சில இதழ்களே உள்ளன.\nதமிழ்நாட்டு வாலிபர் சினிமாக் கலைஞர்களை வழிபாடு செய்து வருகிறார். அரசியல் தலைவர், அறிஞர் பலருக்கு விஞ்ஞானத் துறையில் தற்போது ஈடுபாடு கிடையாது.\nபிரிட்டீஷ் இந்தியாவில் சி.வி. இராமன் நோபெல் பரிசு வழங்கப் பட்டார். கணித மேதை இராமானுஜன் இங்கிலாந்தில் கணித ஞானத்தைப் பரப்பினார்.\n45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டு வரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார் \nஏற்கனவே (ஜூலை 15,2008ல்) தொடர்புகொண்டிருக்கிறேன்.\nஇப்போது, தாங்கள் ,நேசராஜ் செல்வத்திற்கு எழுதிய பதில் அஞ்சலில்,\n“ 45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டுவரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார்கள் ” எனக்கேட்டுள்ளீர்கள்.\nஅவர்கள், ‘கோவில்களில் தெய்வம் இல்லை, அது அயோக்கியர்களின் உறைவிடம்’ என்று “பராசக்தி வசனம்’ பேசிவிட்டு, இன்று நாடெங்கும் அரசியல் அயோக்கியர்களை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். தெய்வத்தின் முன்னால் மண்டியிடுவது அவமானம் என்றுவிட்டு, பிழைப்புக்காகவும், பதவிகளுக்காகவும்,தனிமனிதர்களின்- அதிகாரவர்க்கத்தினரின் ‘கால்களில் விழும்’ கலாச்சரத்தினை வளர்க்க உதவியிருக்கிறார்கள்\nசினிமா நடிகர்களையும், ‘அறிவின் வாடையற்றவர்களையும்’ மக்கள் மனங்களில் உதாரணபுருஷர்களாக்கும் வித்தையினைப் பரப்பியிருக்கிறார்கள்.இவைபோதாதா எதிர்காலத் தமிழகமும், ஏன் இந்தியாவும் சாதனை படைக்க \nதாங்களக்கு என்னுடைய தலை சாய்த்த வணக்கங்கள்.\nதாங்களை போல பெரியவர்களின் தமிழ் சேவைகளை காண்பதில் எனக்கு மிகவும் பூரிப்பு ஆகிறது,ஒரு அளவில்லா புத்துணர்ச்சி கூட.\nஎனக்கு உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் இருக்கிறது.\n“தங்கள�� போல பெரியவர்கள், தங்களால் முடிந்த நேரத்தில், நம் தமிழ் நாட்டில் உள்ள இளைய தலைமுறை, பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களக்கு அருள் அளித்து, அவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்தி, தங்களுடைய எண்ணங்களை ஒரு பிரதிபலிப்பாக விட்டு சொல்லவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.\nகடல் போன்ற மாணவ சமூகத்துடன் தொடர்பு கொள்ளவே என் படைப்புகள் முனைகின்றன.\nகுறிப்பாக இவற்றை அறிய விரும்பும் வலைத் தளங்களை எழுதுங்கள் அல்லது சில மாணவர் ஈமெயில் முகவரிகளை எழுதுங்கள்.\nஉங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். என் வலைப் பூவிற்கு வந்து போனமைக்கு மிகவும் நன்றிகள். அற்புதமான கட்டுரைகள். எனக்கு உங்கள் தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.\nஐயா, தங்கள் வலைப்பூவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் அருமை. மிக எளிய நடையில் அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் எழுதி உள்ளீர்கள்.\nதங்களது எழுத்து எங்களுக்கு எல்லாம் வழிகாட்டவேண்டும்.\nபாராட்டுக்கு நன்றி நண்பரே. உங்கள் வலைப் படைப்புகளையும் படிக்கிறேன்.\n1. தங்களுடைய “என்னைப் பற்றி” என்ற படைப்புத் தங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. தங்களின் மகள் திருமதி.அஜந்தி அவர்களின் ஒரே ஒரு வார்த்தையும், அக்காள் திருமதி. சரோஜினி அவர்களின் அன்பொழுகும் சில வரிகளும், மருமளின் பணிவான வார்த்தைகளும் மேலும் சில விவரங்களைக் கொடுக்கிறது.\n2. கவிஞர் சீனா குறிப்பிட்டிருக்கிறாரே..அதையே மீண்டும் நானும் திரும்பவும் கூற விரும்புகிறேன்.\n” “என்னைப்பற்றி” – அழகான அறிமுகம். பிரமிக்க வைக்கிறது. செய்த பணிகளும் செய்யும் பணிகளும்.\n//ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.//\nஅருமைத் தந்தையின் வளர்ப்பு முறை – உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.\nமகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை\nஇக்குறள் உங்களுக்காகவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னால் எழுதப்பட்டிருக்கிறது.”\nஅவர் மிகவும் சரியாகக் குறிப்பிடுள்ளார். அதற்கு மேலும், ஒரு தந்தை குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும��, ஒரு குழந்தை எவ்வாறு உயர வேண்டும் என்ற இரண்டுக்கும் தங்களின் படைப்பு (வாழ்க்கை) ஒரு சிறந்த வழிகாட்டி, முன் உதாரணம்.\n3. திரு.நேசராஞ் அவர்களுக்குத் தாங்கள் அளித்த பதிலில்…\nதமிழ்நாட்டு வாலிபர் சினிமாக் கலைஞர்களை வழிபாடு செய்து வருகிறார். அரசியல் தலைவர், அறிஞர் பலருக்கு விஞ்ஞானத் துறையில் தற்போது ஈடுபாடு கிடையாது.\nபிரிட்டீஷ் இந்தியாவில் சி.வி. இராமன் நோபெல் பரிசு வழங்கப் பட்டார். கணித மேதை இராமானுஜன் இங்கிலாந்தில் கணித ஞானத்தைப் பரப்பினார்.\n45 ஆண்டுகளாகத் தமிழகத்தை அரசாண்டு வரும் பகுத்தறிவுக் கட்சியார் எத்தனை விஞ்ஞானிகளைப் படைத்திருக்கிறார் \n இதே மனக் குறைபாடு எனக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. தங்களின் படைப்புக்கள் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை எதிகால இளம் சமுதாயத்தினரிடயே உருவாக்கும் என்றுத் திண்ணமாக நம்புகிறேன்.\nதமிழ் சமுதாயம் நல்லரசு அமைத்து\nதங்களது தளம் சிறப்பான கருத்துகளை கொண்டுள்ளது.\nஎன்னுடைய தளத்தில் இவ்வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.\nபாராட்டுக்கு நன்றி நண்பர் சபரிநாதன்.\nஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் எனது உளங்கனிந்த நன்றி.\nஅசந்துதான் போனேன் உங்களின் அறிமுகத்தை படித்தவுடன். எத்தனை பெரிய சாதனையாளர் நீங்கள். தமிழுக்கும் நீங்கள் ஆற்றும் தொண்டு கண்டு சிலிர்த்துவிட்டேன். உங்களை எனது தளத்தில் அறிமுகம் செய்யும் பெருமையை நான் பெற வேண்டுகிறேன்.\nநானும் மதுரையை தாய்மண்ணாக கொண்டவன். சௌராஷ்டிரா கல்லூரியில் இளங்கலையும், காந்திகிராமத்தில் முதுகலையும் பெற்றவன். தமிழின் பால் அளவற்ற பற்று கொண்டவன். அறிவியல் தமிழை இணையம் மூலமாக கொண்டு செல்ல துரும்பளவு முயற்சித்தவன். உங்களின் தளத்தை கண்டவுடன் மீண்டும் அறிவியல் தமிழுக்கு பங்காற்ற ஆவல் கொள்கிறேன்.\nமதிப்புக்குரிய நண்பர் மீனாட்சி நாச்சியார்\nஎன்னை என் வலை மூலம் உங்கள் வலையில் அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்.\nமுச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தது மதுரை மாநகரம். இப்போது வலைச் சங்கம் வைத்து விஞ்ஞானம் வளர்ப்போம்.\nhttp://www.thinnai.com வலையிலும் என் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன.\nஉங்கள் அரிய நட்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி.\nPingback: படித்ததில் பிடித்தது – 2 « மீனாட்சி நாச்சியார்\nதங்களின் கட்டுரைகளையும் தந்தை பெரியார் குழுமத்தின் வழி காண நேர்ந்தபோது தாங்கள் வயதில் அறிவியல் துறையில் பணியாற்றும் துடிப்புமிக்க இளைஞராக இருப்பீர் என நினைத்தேன். தங்களைப் பற்றியக் குறிப்புகளை வலைதளத்தில் பார்த்தபோது தாங்களும் ஒரு தமிழ்த்தாத்தா என உணர்ந்தேன்.\nஎன்னைப் போன்ற தமிழ்ப்பேராசிரியர்கள் செய்ய வேண்டியப் பணியினைத் தாங்கள் பணிஓய்விற்குப் பிறகும் ஆற்றிவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது. தங்களின் க(ன்னி)ணினித்தமிழ்த் தொண்டு தொடரட்டும்\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் ஜானகிராஜா\nஉங்களுடைய கட்டுரைகளை வாசித்து அதிர்ந்து போனேன் மிகவூம் தரமான முறையில் தமிழில் மிக அழகாக இணையத்தில் உலாவ விடுவதற்கு எனது பாராட்டுக்கள்\nதங்களின் தீவிர வாசகள் ஐங்கரன்\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் ஐங்கரன்.\nவணக்கம். அறிவியல் தமிழ் வளர்க்கும் தங்கள் பணி போற்றி வணங்கத் தக்கது. தமிழ் உள்ளவரை தங்கள் புகழ் தொடரும்.ஒரு வேண்டுகோள். ஒருங்குறி ஆணையமும் தமிழும் தமிழ் ஒருங்குறியுடன் 26-கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கும் முயற்சி சரியா/தவறா என்பது குறித்த முழுத் தகவல்கள் அடங்கிய கட்டுரையைத் தயவு செய்து தாங்கள் எழுதிட வேண்டுகின்றேன். இது குறித்த பதிலைத் தனிப்பட்ட முறையில் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். பணி ஓய்வு பெற்ற BSNL Uzhiyan- சென்னையிலிருந்து.\nநீங்கள் கேட்ட தமிழ் ஒருங்குறி கிரந்தத் தகவலை நண்பர்கள் இராம்கி, மணிவண்ணன் ஆகியோர் மிகத் தெளிவாக எழுதி யுள்ளார். மேற்கொண்டு என் கருத்து எதுவும் புதிதாக இல்லை.\nநான் தேவையான நான்கு கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ, ஹ) மட்டும் என் கட்டுரைகளில் பயன்படுத்தி வருகிறேன்.\n“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி\n“மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் அடயவனாக இருப்பவனிடம் அறக்கடவுள் சென்றடையச் சமயத்தை எதிர்பார்த்திருக்கும்.\nதங்களின் வலைபூ பார்த்து மௌனித்தேன். உங்கள் சாதனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம்,துணிவு..இப்படி வள்ளுவர் சொன்ன அனைத்து தலைப்பிலும் வாழ்ந்து நிலை பெற்று இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். தற்போது அறக்கடவுள் உம்மோடு தங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. உமது சேவை, வளரும் சமுதாயத்திற்கு மிகவும் தேவை. ஒரு நல்ல தமிழர், கனடாவில் இருந்தாலும் தமி��ை காத்து வருகிறீர்கள். பெருமையாக இருக்கிறது.ஒரு நியதி தெரிகிறது.உங்கள் எழுத்தோடு வாழும் எத்தனையோ ஜீவனில் ஒன்றாய் நானும் இருப்பதில் மனது பூக்கிறது. எங்கு இருந்தாலும் இந்தியன் இந்தியன் தான் என்றும் தமிழர் தமிழர் தான் என்றும் வாழ்ந்து காட்டுகிறீர்கள்….ஒரு முன்னோடியாக.\nமதிப்புக்குரிய கவிதாமணி ஜெயஸ்ரீ ஷங்கர்,\nஉங்கள் மதிப்புரை தமிழ்ப்பணி புரியும் எனக்கு உந்து சக்தியாய் மேலும் சிறப்புடன் படைத்திட ஊக்கம் அளிக்கிறது.\nவள்ளுவர் வலியுறுத்தும் பணிவு (அடக்கம்) படிப்படியாய்ப் பயின்று வரும் படைப்பாளியின் முதுகெலும்பு. மனிதன் முன்னேறுவதற்குப் பணிவு ஓர் ஏணிப்படி.\nபாராட்டுக்கும், மதிப்புரைக்கும் எனது உளங்கனிந்த நன்றி.\nஎந்த ஒரு மொழியில் அறிவியல் இல்லையோ அந்த மொழிபேசும் மக்கள் மூடராகத்தான் வாழவேண்டும். ‘தமிழ் மொழிபேசும் மக்களை’ அறிவாளியாக்க தங்களைப்போன்றோர் எளிமையாக அறிவியலை புகட்டுவதே உதவும். அறிவியல் சார்ந்த கேள்வி பதில் பகுதி ஒன்று துவங்கினீர்களானால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.\nதமிழர் 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான அறிவு உடனுக்குடன் பெறுவதே என் முதற்பணி.\nநல்லதோர் ஆலோசனை கூறியதற்கும், பாராட்டுக்கும் நன்றி.\nஅறிவியலறிஞரான தாங்கள் தமிழுக்கு சேவை செய்வது தமிழர்கள் அடைந்த பேறுதான்.\nஎன 2000ம் புத்தாண்டில் சவூதியில் உள்ள ஜுபைல் தமிழ் சங்கத்தில் முழங்கினேன். இன்றைய தகவல் மற்றும் இணைய முன்னேற்றத்தில் அனைத்தும் மெல்ல மெல்ல நனவாகினும் வேகமும் அர்ப்பணிப்பாளர்களும் மிகக் குறைவே. தங்களைப் போன்றோரின் அனுபவம், பங்களிப்பு தமிழுக்கு மேலும் மெருகூட்டும்.\nகூடங்குள அணுமின் நிலையம் குறித்த தங்களின் பார்வையினை தெளிவாக அறிந்துக் கொள்ள விழைகின்றேன். அணுசக்தி பேரவை விதிகளை மீறியதாக ஒரு சாரர் வேதனையும் ஐயமும் கொண்டுள்ளனர். 30கி.மீ வட்டத்துக்குள் சுற்றுலா தளம் ஏதும் இருக்கக் கூடாது என்றும் அதிக பட்சம் 1 இலட்சத்திற்க்கும் குறைவான மக்கள் தொகையே இருக்க வேண்டும் இப்பேரவைக் கூறுவதாகச் செய்தி. மக்களை இடர்பாடுகளிலிருந்து மீட்க (For emergency evacuation) ஏதுவாக இது போன்ற விதிமுறைகள் இருக்க வாய்ப்புள்ளது. கல்பாக்கத்தில் சுனாமி அலைகள் எழுந்த போது அங்கே வசித்த என் உறவினரும் நண்பர்களும் கடும் அதிருப்தியில் இரு��்தனர். இவர்களை மீட்க போதிய அளவில் துரித நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. அங்கு வசிக்கும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வை இந்திய அரசு இன்னமும் புரியவில்லை என்பதே அவர்களின் குமுறல். கதிரியக்க கழிவுகளை முன்னர் இரஷ்யா ஏற்பதாக இருந்தது. அதை எதிர்க்கும் தொனியில் கருத்து தெரிவித்த வாசகருக்கு, தாங்கள் ‘இதுவும் ஒரு வித நன்மையே; கழிவுகளை இங்கு சேமிப்பது பாதுகாப்பானதல்ல’ எனும் தொனியில் கூறியிருந்தீர். ஆனால், தற்போது இரஷ்யா கழிவுகளை ஏற்க மறுப்பதாகவும், காப்பீடு தர மறுப்பதாகவும் என்கின்ற செய்தியினால் உள்ளூர்வாசிகள் அச்சமுறுவதும் இயல்பானதே. இது குறித்த வெள்ளை அறிக்கை ஏதும் தராது பொத்தாம் பொதுவாக ’பாதுகாப்பானது’ என்பதை மட்டும் திரும்ப திரும்பக் கூறுவது எனக் கூறுவது ஏன் சுனாமி அலைகள் 30 அடிகள் வரை எழ இருக்கும் நிலையில், கடல் மட்டத்திற்கு 25 அடி உயரத்தில் அமைத்தது போதுமானவையா\nஇரஷ்ய பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகள் வேண்டுமானால் அணுசக்தி பேரவை விதிகளை கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் ஜப்பானிலுமா… விபத்து என்றால் அன்றைய தினம் மட்டும் தான் இழப்பு என்றிராமல் பல தலைமுறைகளை பாதிக்கும் இத் திட்டம் என்பதால் இது தேவைதானா விபத்து என்றால் அன்றைய தினம் மட்டும் தான் இழப்பு என்றிராமல் பல தலைமுறைகளை பாதிக்கும் இத் திட்டம் என்பதால் இது தேவைதானா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் நம் சந்ததியினர் கழிவுகளைக் காக்க வேண்டிவருமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் நம் சந்ததியினர் கழிவுகளைக் காக்க வேண்டிவருமே சில நூற்றாண்டுகளிலேயே உலகின் வரைபடம் பல வடிவங்களைத் தாங்குகின்றது. அரசியல் நிலவரம் மாறுகின்றது. இக்கழிவுகளை தேசிய இரகசியமாக இருக்கும் பட்சத்தில், ஆட்சி மாற்றமோ அல்லது வரலாற்றில் எதிர்பாராத திருப்பங்களோ நிகழும் பட்சத்தில் (நாம் கூடங்குள அணுமின் நிலையத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒட்டு மொத்த இந்திய அணுமின் நிலையங்களையும் தான்)அக் கழிவுகள் கையாளும் நிலை என்னவாகும் சில நூற்றாண்டுகளிலேயே உலகின் வரைபடம் பல வடிவங்களைத் தாங்குகின்றது. அரசியல் நிலவரம் மாறுகின்றது. இக்கழிவுகளை தேசிய இரகசியமாக இருக்கும் பட்சத்தில், ஆட்சி மாற்றமோ அல்லது வரலாற்றில் எதிர்பாராத திருப்பங்களோ நிகழும் பட்சத்தில் (நாம் கூடங்குள அணுமின் நிலையத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒட்டு மொத்த இந்திய அணுமின் நிலையங்களையும் தான்)அக் கழிவுகள் கையாளும் நிலை என்னவாகும் மாற்றுசக்திக்கு (சூரிய ஒளி, இயற்கை எரிபொருள்) வேறு வழியே இல்லையா மாற்றுசக்திக்கு (சூரிய ஒளி, இயற்கை எரிபொருள்) வேறு வழியே இல்லையா நம் ஒட்டு மொத்த தேவையினில் 4 சதவீதம் கூட உற்பத்தி இல்லாத இந்த அணுமின்சக்திக்கு நாம் பெரும் சவாலை நோக்கத்தான் வேண்டுமா\nஅரசியற்வாதிகளைப் போன்றோ, அதிகாரிகளைப் போன்றோ கண்மூடித்தனமான ஆதரவோ இல்லை எதிர்ப்பு நிலையோ ஏதுமின்றி நிதர்சன உண்மையுடன் தங்களின் பதிலுரை வரும் என எதிர்நோக்குகின்றேன்.\nஎனது இரண்டு கட்டுரைகளை நீங்கள் படித்தீர்களா \nபடித்து விட்டுக் கேள்வி கேளுங்கள்.\nஇன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கன தண்ணீர் (Heavy water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன்.\nதங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என��னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு\nதங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்\n தக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகின்றேன்\nபாரதத் தாய் நற்றவம் செய்தவள் தான்\nஅணு உலையை எதிர்ப்பவர்கள் மாற்று வழி என்ன சொல்லி இருக்கிறார்கள், காற்றாலை ஒரு கனவு, நீர் மூலம் மின்சாரம் என்பது கற்பனை. குடிப்பதற்குக் கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம், தெர்மல் பவர் என்பது உலக வெப்ப மயமாக்கலுக்கு உற்ற தோழன், மணல் கொள்ளையினால் ஆறுகள் ஆழமாகி விட்டன, இனிமேல் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மின் மோட்டார் இல்லாமல் விவசாயம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாது, இருட்டில் தமிழகத்தைத் தள்ளப் பார்க்கும் இவர்கள் வருங்கால சந்ததியினர் பற்றி எண்ணிப் பார்த்ததாகத் தெரிய வில்லை, ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுத்தால் கூட்டத்தைக் கூட்ட முடியும். அந்த இழி நிலைக்கு நாடு சென்று விட்டது,\nநாட்டுப் பற்று தான் என்னைச் சதுரங்கப் பட்டணம் செல்லத் தூண்டியது, தங்களின் ஆணித்தரமான வாதங்களைப் படித்துத் தான் நேரில் சென்று பார்த்து விடலாம் என்று எண்ணினேன், இந்த நிலையில் கூடங்குளம் செல்வது கூடாது என்று நண்பர்கள் தடுத்ததால் சதுரங்கப் பட்டணம் சென்றேன்.\nபற்பல அரிய தகவல்களை அள்ளித்தந்த உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை\nவான்வெளி பற்றிய அரிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்\nஇந்த மெய்யான நேரிடை நோக்கு கல்பாக்க விபரத்தைத் திண்ணையிலும், தமிழ்மன்ற இணைப்பிலும் நான் போடலாமா \nஎன் புதல்வியர் அஜந்தா, சுனந்தா இருவரும் அணு உலையில் வேலை செய்தவர்/ செய்பவர்.\nஇந்த அரிய கல்பாக்க அனுபவத்தைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றியம்மா\nவிண்வெளித் தேடல் பற்றி ஒரு நூலும், பல கட்டுரைகளும் உள்ளன.\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்\nஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,\nசி. ஜெயபாரதன் ஐயா அவர்களின் மொழியாக்கமான ‘உன்னத மனிதன்’ என்ற பெர்னார்ட் ஷா அவர்களின் நாடகத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.\nஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும் என்னை வியக்க வைக்கின்றன. ‘திண்ணை’யின் இன்னொரு பக்கம், மிக அண்மையில் வெளியாகும் அறிவியல் உண்மைகளைத் தாங்கிவரும் ‘பிரபஞ்சத்தின் மகத்தான ��ம்பது புதிர்கள்’ தொடரையும் கிடைத்தற்கரிய படங்களுடன் படைக்கிறார்.\nஇத்தகைய அர்ப்பண உணர்வு, இன்றைய தலைமுறைக்கு இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.[தலைமுறை என்பது 33 1/3 ஆண்டுகள். புகழ்மிக்க திரைக்கவிஞர் ஒருவர் தன்வரலாற்றில் இதைப் பத்து ஆண்டுகள் என்று ‘decade’-ஐ நினைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார்.]\n“இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயருக்கு எப்படி எளிதாக முடிந்தது அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்கள்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்கள்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்க பரந்த தளத்தைக் கொண்டவர்கள்” என்ற விவேகானந்தரின் மேற்கோள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகிறது.\n புது திண்ணையில் செவ்வாய் கிரக கட்டுரையில் தங்களுக்கு அறிமுகம் ஆனேன். இரண்டு நாட்களாக திண்ணை திறக்க முடியவில்லை. தேடுதல் தொடர்ந்ததால் சிமிலர்சைட்டும் கிடைத்தது தாங்களும் கிடைத்தீர்கள். ……………………………………… வார்த்தைகள் ஏதும் என்னிடத்தில் இல்லை. மவுனமே சிறந்தது. மனம் அன்பில் நிறைந்து கண்களில் நீர் நிறைந்தது. ஆன்ம நேயம் அனுபவத்திற்கு இன்று வந்தது இன்னும் தங்களை பல பக்கங்களில் படிக்க வேண்டியுள்ளது. நல்லது என்னுடைய அறிவியல் அறிவு இதுவரை கற்பனையே என்னுடைய அறிவியல் அறிவு இதுவரை கற்பனையே தங்களுடையதோ அனுபவம். எனது குருநாதர் சிதம்பரம் ராமலிங்கம் ஐயா அவர்களின் (வள்ளலார்) ஆறாம் திருமுறை எனக்கு பல அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. உண்மையில் அவர் ஒரு விஞ்ஞானி தங்களுடையதோ அனுபவம். எனது குருநாதர் சிதம்பரம் ராமலிங்கம் ஐயா அவர்களின் (வள்ளலார்) ஆறாம் திருமுறை எனக்கு பல அற���வியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. உண்மையில் அவர் ஒரு விஞ்ஞானி வழக்கம் போல அவரையும் ஒரு சாமியார் ஆக்கியது இந்த சமூகம். இவர்க்குமுன் திருமூலர். திருவள்ளுவர். ஒளவை….மற்றும் என் அறிவிற்கு எட்டாத பலர். உண்மையில் இன்று விஞ்ஞானம் தேடுவது மரணமில்லா பெரு வாழ்வைத்தான். தங்களுக்கு நேரம் இருந்தால் “thirumuraioli.blogspot.in” எனது மழலைச் சொற்களையும் சற்று வாசித்துப் பாருங்கள். மேலும் தொடர்புகொள்ள விரும்புகிறேன். நன்றி\nஅற்புதமான படங்களுடன் கட்டுரை , உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்\n‘அணுவிலிருந்து அகிலம் வரை அறிந்ததென்னவோ சிறு துளிதான்’ எவ்வளவு அற்புதமான , ஆழமான வரிகள்….தங்கள் அற்புதப் பணிக்குத் தலை வணங்குகிறேன்…\nநன்றி நண்பர் மா. தங்கம்.\nமிகவும் அருமையான வலைத்தளம். இப்படி ஒரு தளத்தைத்தான் நான் தேடி கொண்டே இருந்தேன். அருமை ஐயா. மிகவும் நன்றி.\nபாராட்டுக்கு நன்றி நண்பர் ராஜமாணிக்கம்.\nஅன்புள்ள ஐயா,வணக்கம். நான் ஓய்வூதியர் சங்க நிர்வாகி.சென்னையில் வசித்து வருகிறேன். தங்கள் வலைத்தளத்தை எனது மொபைலில் வைத்துள்ளேன்.தங்கள் பணியைப் பாராட்டி தங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று அடிக்கடி எண்ணுவதுண்டு.ஆனால் தொடர் சங்கப் பணிகள் காரணமாகவும் குடும்பப் பிரச்னைகள் எனது எண்ணம் ஈடேறவில்லை.இனி தங்கள் இணையதளம் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்._\nமிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பர் சுபாஸ் சந்திர போஸ்.\nநீங்கள் விஞ்ஞானியா அல்லது பொறியியல் துறைஞரா \nஅரிய விஞ்ஞானப் படைப்புகளைத் தமிழர்க்கு நல்கிவரும் ஜெயபாரதன் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அவரது பணிக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அகிலம் உள்ளவரை அவரது புகழ் நிலைக்கும்.\nபாராட்டுக்கும், எதிர்கால ஆசிக்கும் மிக்க நன்றி கிரிஜா.\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nPingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88,_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:20:17Z", "digest": "sha1:B6Y644XQAQVKQTLDR45A5QXZMCVYP55G", "length": 6433, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சென்னைப் புறநகர் இருப்புப்பாதை, தென்மேற்கு வழித்தடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சென்னைப் புறநகர் இருப்புப்பாதை, தென்மேற்கு வழித்தடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n[[{{{2}}}]] தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்:\nநிறுத்த எண்: {{{4}}} கிமீ தொடக்கத்திலிருந்து: {{{5}}}\nதென்மேற்கு வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்கள்\nசென்னைப் புறநகர் இருப்புப்பாதை வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2020, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/congress-president-rahul-gandhi-will-may-contest-from-keralas-wayanad/articleshow/68537265.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-03-28T19:00:23Z", "digest": "sha1:DKDW4ARMIRY6I4MACLSONGY7LAXGE7ED", "length": 10789, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rahul Gandhi: ராகுல் போட்டியிடும் 2வது தொகுதி தென் மாநிலத்தில்\nராகுல் போட்டியிடும் 2வது தொகுதி தென் மாநிலத்தில்\nவயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியும் இந்தக் கோரிக்கையை கவனத்தில் வைத்திருப்பதாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியிருக்கிறார்.\nமக்களவைத் தேர்தலில் உ.பி. அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி.\n2வது தொகுதியில் தென் மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் மாநிலத்தில் உள்ள தொகுயில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\n17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தென் மாநிலங்களில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிடலாம் என அக்கட்சியின் தலைமை அலுவலக வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைவர்கள் கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அண்மையில் கன்னியாகுமரி வந்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதும் அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளனர்.\nஆனால், காங்கிரஸ் இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக வசந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ராகுல் போட்டியிட அந்த மாநில காங்கிரஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nவயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியும் இந்தக் கோரிக்கையை கவனத்தில் வைத்திருப்பதாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியிருக்கிறார். ஆனால், வயநாடு தொகுதியிலும் ஏற்கெனவே சித்தீக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராகுல் விரும்பும் பட்சத்தில் வயநாடு தொகுதி வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nகடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வ...\nகொரோனா: ஸ்விகி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரிக்கு அ...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 694ஆக உயர்வு...\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் 724ஆக உயர்வு...\nபிரான்ஸ் நாட்டில் பலி 1,000ஆக உயர்வு- அச்சத்தில் மக்கள்...\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு...\nபுற்றுநோயுடன் போராடும் 5வயது குழந்தை\nஇது தான் கொரோனா வைரஸா முதல் புகைப்படம் வெளியீடு\nபுதுக்கோட்டையில் நோட்டாவுக்கு பிரசாரம் செய்யும் இளைஞர்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீ���ுகளில் வேப்பிலை\nமிட்டாய் சோறு | சமயம் தமிழ்\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-03-28T16:55:47Z", "digest": "sha1:Y7QNWRT5BCZDZB3FSLDN7UKPPFQWA5BR", "length": 16018, "nlines": 179, "source_domain": "uyirmmai.com", "title": "கமல் விபத்தை எப்படி நடித்துக்காட்டுவார்? : மனுஷ்ய புத்திரன் – Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nஅஞ்சலி: விசு-வசன யுகத்தின் பேரலை/ ஆத்மார்த்தி\nகோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nகமல் விபத்தை எப்படி நடித்துக்காட்டுவார்\nMarch 17, 2020 March 19, 2020 - மனுஷ்ய புத்திரன் · அரசியல் சினிமா செய்திகள்\nஇந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் விபத்து நடந்தது எப்படி என கமலஹாசனை நடித்துக்காட்டும்படி காவல்துறையினர் சொன்னது அராஜகத்தின் உச்சகட்டம். அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தும் முயற்சி.\nநடந்த விபத்து மிகவும் துயரமானது. மொத்த படப்பிடிப்புக் குழுவினரையுமே இந்ததுயரம் வெகுவாக பாதித்திருக்கும். அதிலும் கமல் தன்னுடைய துயரத்தை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார். நடந்தது ஒரு கொலையோ கொள்ளையோ சதியோ அல்ல. தள அமைப்பாளர்கள் ஏதேனும் தவறு செய்தார்களா என அங்குள்ள சாதனங்களை ஆய்வு செய்வதன்மூலமும் சம்பந்தப்பட்ட கண்ட்ராக்டர் மற்றும் தொழிலாளிகளை விசாரிப்பதன் மூலம் காவல்துறையினர் சில முடிவுகளுக்கு வரமுடியும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம். அதை கமல்ஹாசன் நடித்துக்காட்ட வேண்டும் என்பது எந்த விசாரணை முறை இதன்மூலம் அவர்கள் எதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அப்படி நடித்துக்காட்டி கண்டுபிடிக்கக்கூடிய விஷயமா அது\nசினிமா படப்பிடிப்பு விபத்துகளை மட்டுமல்ல, எந்த விபத்தையும் இதுபோல காவல்துறையினர் நடித்துக்காட்டச் சொன்ன வரலாறு உண்டா நாளை விமான விபத்து, ரயில் விபத்து, பேருந்து விபத்த��, கார் விபத்து, இரண்டு சக்கர வாகன விபத்துகளில் எல்லாம் சாட்சியாக இருந்தவர்களை இப்படி நடித்துக்காட்டச் சொன்னாலும் சொல்வார்கள். அல்லது சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் கமல் நேரில் எப்படி நடிப்பார் என காண ஆசைப்பட்டவர்களோ என்னவோ நாளை விமான விபத்து, ரயில் விபத்து, பேருந்து விபத்து, கார் விபத்து, இரண்டு சக்கர வாகன விபத்துகளில் எல்லாம் சாட்சியாக இருந்தவர்களை இப்படி நடித்துக்காட்டச் சொன்னாலும் சொல்வார்கள். அல்லது சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் கமல் நேரில் எப்படி நடிப்பார் என காண ஆசைப்பட்டவர்களோ என்னவோ இதெல்லாம் ஒரு அபத்த நாடகத்தின் காட்சிகள்போல இருக்கின்றன.\nஉண்மையில் அந்த விபத்தை கண்ணால் கண்டவர்கள்கூட காரணத்தை உடனடியாகப்ன் புரிந்துகொள்ள முடியாது. இந்த விஷயத்தில் தன் மீது நடத்தப்படும் இந்தவகையிலான விசாரணைகுறித்து கமலின் எதிர்ப்பு மிக மிக நியாயமானது. தமிழக காவல்துறை மிக மிக அற்பத்தனமாக நடந்துகொள்கிறது. நிச்சயமாக தானாக அவர்கள் இதைச் செய்யவில்லை. மேலிடத்திலிருந்து வரும் அழுத்தம் அவர்களை இந்த அளவு கேலிகூத்தான, முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தூண்டுகிறது. கலைஞரை நள்ளிரவில் பலவந்தமாகக் கைது செய்து அவமானப்படுத்தியவரின் வழி வந்தவர்கள்தானே இவர்கள் இதில் கமல்ஹாசன் எம்மாத்திரம் ஆனால் நாளை ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களையெல்லாம் மரணம் எப்படி நடந்தது என நடித்துக்காட்டச் சொன்னால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்….\nவிஜய மீதான வருமானவரித்துறை விசாரணையும் இதே போன்றதுதான்.\nஅவரை நெய்வேலியில் படப்பிடிப்புத்தளத்திலிருந்து கைதியைபோல அழைத்து வருகிறார்கள். அதற்குப்பிறகும் தொடர் ரெய்டுகள். கடைசியில் அவர் வருமான வரியை எல்லாம் ஒழுங்காக கட்டினார் என்று செய்தி வருகிறது. அப்படியானால் இது வேறு ஏதோ நோக்கத்திற்காக நடத்தப்பட்டசோதனை என்பது தெளிவாக தெரிகிறது. அந்த நோக்கம்தான் என்ன\nஒன்று, கமல், விஜய் போன்றவர்கள்மீது தொடர்ந்து கவனத்தை திசை திருப்புவதன்மூலம் தங்கள்மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தை எடப்பாடி குழுவினர் திசை திருப்புகிறார்கள்.\nஇரண்டு, கமல் –விஜய் இருவரையும் அரசியல் ரீதியாக தீவிரப்படுத்த விரும்பும் பா.ஜ.கவி��் திட்டத்திற்கு ஏற்ப இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.\nகமல்-ரஜினி-விஜய் என தமிழகத்தின் அரசியல் விவாதக்களம் கட்டமைக்கபடுவது மிகத்தெளிவான நோக்கங்கள் கொண்டது.\nகைதட்டினால் ஏழைகளுக்கு கையுறையும் அரிசியும் கிடைக்குமா\nஅரசியல் › செய்திகள் › மருத்துவம்\nபால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் பரிதாபகரமான சர்வாதிகாரி - ஆழி செந்தில்நாதன்\nஅரசியல் › செய்திகள் › தொடர்கள்\nஅரசியல் › சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை\nஹீலர் பாஸ்கருக்கு ஆதரவாக அன்று பேசிய சீமான் இன்று என்ன சொல்லப்போகிறார்\nஅரசியல் › சமூகம் › செய்திகள்\n‘கொரோனாவில் இருந்து ராமர் எங்களைக் காப்பார்’: அயோத்தியில் லட்சக்கணக்கானோர் கூடும் ராமநவமி விழாவிற்கு அனுமதி\nஅரசியல் › சமூகம் › செய்திகள்\nபிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்\nஅடுத்த வைரஸ் தாக்குதலை நாம் எவ்வாறு தடுக்கப் போகிறோம்- ஜேரட் டைமண்ட், நேதன் வூல்ஃப்\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nதூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-03-28T18:13:28Z", "digest": "sha1:CO44FSK3MHD7Y3FX5Z3ULFCEMHLK552C", "length": 47194, "nlines": 398, "source_domain": "www.powersupplycn.com", "title": "China மின்சாரம் வழங்கும் விசிறி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர�� ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\nமின்சாரம் வழங்கும் விசிறி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மின்சாரம் வழங்கும் விசிறி தயாரிப்புகள்)\nபிராண்ட்: JYH அல்லது OEM\nகேமிங் பிசிக்கான மின்சாரம்: 9V2.5A லேப்டாப் பவர் அடாப்டர் உலகளாவிய மின்னழுத்த உள்ளீட்டு 100-240Vac க்கு பொருந்தும், மற்றும் வெளியீட்டு பிரமாட்டர் 9v2.5a, வெளியீட்டு ஏற்றுதல் துல்லியம் ± 5%. 22.5w பவர் அடாப்டருக்கு, பொதுவாக பயன்படுத்தப்படும் கருப்பு நிறத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், உங்களுக்கு சிறப��பு தேவை இருந்தால்,...\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர் : Product Name: AC/DC Power Supply Adapter Input Voltage: AC\n9 வி 1 ஏ வோல் சார்ஜர் யுஎல் சான்றளிக்கப்பட்ட மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n9 வி 1 ஏ வோல் சார்ஜர் யுஎல் சான்றளிக்கப்பட்ட மின்சாரம் திசைவி 9 வி 1A க்கான யு.எஸ் அடாப்டர் சார்ஜர் : வீட்டு அளவு 66 * 27 * 37 மிமீ, இது சந்தையில் உள்ள பொது வீட்டுவசதிகளை விட 20% சிறியது மற்றும் இலகுவானது. அதிக கப்பல் செலவு மற்றும் சேமிப்பு இடத்தை சேமிக்க நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். IEC62368 & IEC60950,...\nவெளிப்புற விசிறிக்கு 20 வி 1.2 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nவெளிப்புற விசிறிக்கு 20V 1.2A 12W மின்சாரம் வெளிப்புற விசிறிக்கு 20 வி 1.2 ஏ ஏசி சார்ஜர் இந்த 20V 1.2A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. எங்களிடம் சிபி அறிக்கை / சான்றிதழ்கள் பல நாடுகளின் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி...\nமினி விசிறிக்கு 20 வி 0.85 ஏ ஏசி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமினி விசிறிக்கு 20 வி 0.85 ஏ ஏசி அடாப்டர் 20 வி 0.85 ஏ மின்சாரம் சார்ஜர் : இந்த 20V 0.85A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. US / CN / EU / AU / UK, உள்ளிட்ட செருகல்கள். மினி ஃபேன் ஏசி சார்ஜர் 20 வி 850...\nமினி விசிறிக்கு 20 வி 600 எம்ஏ ஏசி பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமினி விசிறிக்கு 20 வி 600 எம்ஏ ஏசி பவர் அடாப்டர் 20 வி 0.6 ஏ யுஎஸ் பிளக் மின்சாரம் : இந்த 20V 0.6A பவர் அடாப்டர் IEC 62368 & IEC60065 உடன் ஒத்துப்போகிறது, இது உங்கள் வெளிப்புற மினி விசிறியை சார்ஜ் செய்ய நல்லது. 24 வி 500 எம்ஏ ஆஸ்திரேலிய பவர் அடாப்டர்...\nவெளிப்புற மின்சாரம் 18W எங்கே\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nவெளிப்புற மின்சாரம் 18W விளக்கம் எங்கே : இந்த சார்ஜரில் பல பிரபலமான வாடிக்கையாளர்களுக்கு பணக்கார அனுபவங்கள் மற்றும் மேம்பட்ட தீர்வுகள் கொண்ட பேட்டரி சார்ஜர்களை நாங்கள் வழ���்குகிறோம் 12V1.5A ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள்,...\n24V 4A 96W-100W மின்சாரம் சார்ஜர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n24V 4A 96W-100W மின்சாரம் சார்ஜர் 24 வி 4 ஏ ஏசி டிசி மாறுதல் மின்சாரம் சார்ஜர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 4 ஏ 96 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: காகித பெட்டி...\nபாதுகாப்பு கேமராவிற்கு 24 வி 2.5 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபாதுகாப்பு கேமராவிற்கு 24 வி 2.5 ஏ மின்சாரம் 24 வி 2.5 ஏ பாதுகாப்பு சக்தி அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 2.5 ஏ 60 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ / டைப் சி போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல்...\nIEC62368 24V 3A IEC டெஸ்க்-டாப் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nIEC62368 24V 3A IEC டெஸ்க்-டாப் மின்சாரம் 24 வி 3 ஏ ஐஇசி மின்சாரம் வழங்கல் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 24 வி 3 ஏ 72 டபிள்யூ டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 3.5 * 1.35 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல் தொகுப்பு: பிபி பை /...\nIEC62368 12V 5A டெஸ்க்-டாப் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nIEC62368 12V 5A டெஸ்க்-டாப் மின்சாரம் 12V5A டெஸ்க்-டாப் பவர் அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 12V 5A 60W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.1 மிமீ / 4.7 * 1.7 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை / சாம்பல் தொகுப்பு: பிபி பை / காகித பெட்டி...\n12 வி 4 ஏ ஐடிஇ டெஸ்க் சிறந்த மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\n12 வி 4 ஏ ஐடிஇ டெஸ்க் சிறந்த மின்சாரம் 12V4A டெஸ்க்-டாப் பவர் அடாப்டர் அளவுரு: உள்ளீடு: 100-240 வி 50-60HZ வெளியீடு: 12V 4A 48W டிசி கேபிள்: 1.2 எம் / 1.5 எம் / 1.8 எம் / 3 எம் / 5 எம் போன்றவை. இணைப்பான்: 5.5 * 2.5 மிமீ / 5.5 * 2.1 மிமீ போன்றவை. நிறம்: கருப்பு / வெள்ளை தொகுப்பு: பிபி பை / காகித பெட்டி செயல்திறன்: DOE...\nபரிமாற்றக்கூடிய பிளக் மூலம் 12 வி 5 ஏ மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபரிமாற்றக்கூடிய பிளக் மூலம் 12 வி 5 ஏ மின்சாரம் 12 வி 5 ஏ மின்சாரம் டி விவரம்: 12V 5A வெளியீட்டு சக்தியில் 60W ஆகும், ஆனால் நாம் அதை இன்னும் கீழே உள்ள சிறிய சுவர் ஏற்ற வகையாக மாற��றலாம். மேசை மேல் வகையுடன் ஒப்பிடுகையில், அதன் விலை மிகவும் மலிவானது. இந்த அடாப்டருக்கான வீட்டுவசதி எங்கள் தனிப்பட்ட அச்சு / வடிவமைப்பு,...\n24 வி 2 ஏ டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் விளக்கம்: இந்த மின்சாரம் 24 வி ஸ்விட்சிங் அடாப்டர் எல்.ஈ.டி விளக்குகள், எல்.சி.டி திரை, தகவல் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ac dc பவர் அடாப்டர் சார்ஜர் 5V 3A : ஏசி உள்ளீடு 100-240Vac வெளியீடு: 24 வி.டி.சி 2 ஏ 100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை,...\nAc dc மின்சாரம் கால்குலேட்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nac dc மின்சாரம் கால்குலேட்டர் d விவரம்: இந்த உருப்படிகள் 12V2A Ac DC அடாப்டர் சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்திறன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை மாற்ற வேண்டிய...\nடெஸ்க்டாப் மின்சாரம் வழங்கும் கணினி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nடெஸ்க்டாப் மின்சாரம் கணினி டி விவரம்: இந்த 12v 5.83a டெஸ்க்டாப் பவர் அடாப்டர், அதிகபட்ச வெளியீட்டு சக்தி 70w வரை இருக்கலாம், முழு அளவிலான ஏசி மின்னழுத்த உள்ளீடு, இது உலகின் எந்த நாட்டையும் பிராந்தியத்தையும் பூர்த்தி செய்ய முடியும். இந்த 12v 5.83a பவர் அடாப்டர் எல்இடி ஸ்ட்ரிப் லைட்டுக்கு ஒரு நல்ல தேர்வாகும், இது வேலை...\n5V3A நேரியல் மாறுதல் மின்சாரம் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n5V3A நேரியல் மாறுதல் மின்சாரம் அடாப்டர் விளக்கம் : 9VDC1A பவர் அடாப்டர் என்பது ஒரு சிறிய சிறிய மின்னணு சாதனங்கள் மற்றும் மின்னணு மின்சாரம் மின்மாற்றம் ஒரு உபகரணங்கள், பொதுவாக ஷெல், மின்சாரம் மின்மாற்றி மற்றும் திருத்தி சுற்று ஆகியவற்றால் ஆனது, அதன் வெளியீட்டு வகைக்கு ஏற்ப ஏசி மற்றும் டிசி வெளியீட்டாக பிரிக்கலாம்;...\n3A 12V 3000MA மாறுதல் மின்சாரம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n3A 12V 3000MA மாறுதல் மின்சாரம் விளக்கம்: மிகவும் சிறிய வடிவமைப்பில் உயர்தர உறுதிப்படுத்தப்பட்ட ஏசி / டிசி அடாப்டர். ஏசி அடாப்டர் 100 - 240 விஏசி உள்ளீட்டு மின்னழுத்தங்களுடன் செயல்படுகிறது மற்றும் 1.5 மீ (5 அடி) டிசி பவர் கார்டைக் கொண்டுள்ளது, இது சென்டர்-பாசிட்டிவ், 5.5 × 2.1 மிமீ பீப்பாய் இணைப்பால்...\nகிடைமட்ட மின்சாரம் அடாப்டர் 12 வி 4 ஏ\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nகிடைமட்ட மின்சாரம் அடாப்டர் 12 வி 4 ஏ விளக்கம்: இது எல் ight, கூடுதல் மெலிதான, நேர்த்தியான, சிறிய வடிவமைப்பு, பசுமை சக்தி, மின்னழுத்த பாதுகாப்புக்கு வெளியீடு 110-200% லோ மற்றும் ஆட்டோ-மீட்டெடுப்பு மின்னணு குறுகிய சுற்று பாதுகாப்பு இயக்க வெப்பநிலை 0 ~ 40 ℃ இலவச வெப்பச்சலனம் இயக்க ஈரப்பதம் 10-80% RH அல்லாத மின்தேக்கி...\nஉயர் நம்பகத்தன்மை ஏசி / டிசி 20 வி 5.5 ஏ மின்சாரம் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nஉயர் நம்பகத்தன்மை ஏசி / டிசி 20 வி 5.5 ஏ மின்சாரம் அடாப்டர் உயர் நம்பகத்தன்மை ஏசி / டிசி 20 வி 5.5 ஏ மின்சாரம் அடாப்டர் விளக்கம்: வெளியீடு 20 வி 5.5 ஏ, மொத்தம் 110W வெளியீடு, இந்த சக்தி அடாப்டர் உலகளாவிய 100Vac-240Vac உள்ளீட்டை பூர்த்தி செய்கிறது, அதாவது எந்த நாடும் இதைப் பயன்படுத்தலாம். இது அதிக நம்பகத்தன்மை, அதிக...\nயுனிவர்சல் 95W 19V5A டெஸ்க்டாப் மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nயுனிவர்சல் 95W 19V5A டெஸ்க்டாப் மின்சாரம் வழங்கல் அடாப்டர் யுனிவர்சல் 95W 19V5A டெஸ்க்டாப் மின்சாரம் அடாப்டர் விளக்கம்: டெஸ்க்டாப் பவர் அடாப்டர் என்பது மடிக்கணினி, திசைவி, மின்சார மசாஜர், டேபிள் விளக்கு போன்ற நாம் வழக்கமாக பயன்படுத்தும் மின்னணு தயாரிப்புகளுக்கு மாற்றப்பட்ட மின்னழுத்தத்தை வழங்க ஒரு வகையான வெளிப்புற...\nஏசி / டிசி 16 வி 5 ஏ மின்சாரம் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nஉள்ளீட்டு AC 100 ~ 240V16V5A 80W AC DC மின்சாரம் வழங்கல் அடாப்டர் உள்ளீட்டு AC 100 ~ 240V16V5A 80W AC DC மின்சாரம் வழங்கல் அடாப்டர் D விவரம்: பொருள் கொள்முதல் முதல் வெகுஜன உற்பத்தி வரை, JYH ஒரு கடுமையான மேற்பார்வையைக் கொண்டுள்ளது. ஷென்செனில் எங்களிடம் நீண்டகால ஒத்துழைப்பு பொருள் சப்ளையர் இருப்பதால், தகுதிவாய்ந்த...\nசான்றிதழ்களுடன் 12W மின்சாரம் வழங்கல் மூல அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமின்சாரம் மூல மூல அடாப்டர் 12W மின்சாரம் மூல மூல அடாப்டர் 12W விளக்கம் : கூடுதல் பாதுகாப்பான வடிவமைப்பு, அந்தந்த பாதுகாப்பு ஒப்புதல்கள், அல்ட்ரா குறைந்த சுமை / காத்திருப்பு மின் நுகர்வு, EC 2005 பசும�� மின் தேவைகளைப் பூர்த்தி செய்தல். ஒளி, நேர்த்தியான மற்றும் சிறிய வடிவமைப்பு.ஒரு-வரி எல்.ஈ.டி சக்தி காட்டி. சிறிய...\ndc மின்சாரம் மாறுதல் சக்தி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nடிசி மின்சாரம் மாறுதல் சக்தி அடாப்டர் டி விவரம்: மின்சாரம் வழங்குவதற்கான சூடான தயாரிப்புகள், சீனா உற்பத்தியாளரிடமிருந்து 27W ஸ்விட்சிங் பவர் அடாப்டர், இது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஏயூ போன்ற செருகல்களுடன் இருக்கலாம், இதற்கு டிசி ஜாக்: 5.5 * 2.1 * 11 / 5.5 * 2.5 * 11 / 5.5 * 2.1 * 10 மிமீ முதலியன, இது...\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nஏசி / டிசி ஒற்றை 20 வி 2.5 ஏ ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nமின்சாரம் அடாப்டர் Vs அலங்கார முறைக்கு மாறுகிறது\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர்\nபவர் பிளக் அடாப்டர் Vs மின்னழுத்த மாற்றி\nபவர் அடாப்டர் லைன் மற்றும் இந்தியாவுக்கான மாற்றி\nபரிமாற்றக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ராயல் கரீபியன்\nபவர் அடாப்டர் மற்றும் யூரோப்பிற்கான மாற்றி\nஸ்மார்ட் ஐசியுடன் 4 போர்ட் யூ.எஸ்.பி சார்ஜர்\n36V1.5A ஏசி / டிசி எல்இடி லைட்டிங் பவர் அடாப்டர் சப்ளை\nமின்சாரம் வழங்கும் விசிறி மின்சாரம் வழங்கல் பி.சி. மின்சாரம் வழங்குதல் 12 வி மின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்சாரம் வழங்கல் சுற்று மின்சாரம் வழங்கல் கேபிள் மின்சாரம் வழங்கல் சுவிட்ச் 16V6A மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nமின்சாரம் வழங்க��ம் விசிறி மின்சாரம் வழங்கல் பி.சி. மின்சாரம் வழங்குதல் 12 வி மின்சாரம் வழங்கல் அடாப்டர் மின்சாரம் வழங்கல் சுற்று மின்சாரம் வழங்கல் கேபிள் மின்சாரம் வழங்கல் சுவிட்ச் 16V6A மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/dp-70w-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-03-28T18:46:43Z", "digest": "sha1:C3THHBFBELDO23MWNCKA77OMRLXRG6LQ", "length": 48663, "nlines": 395, "source_domain": "www.powersupplycn.com", "title": "China 70w போட்டி விலை சக்தி அடாப்டர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் ��டாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் ( 488 )\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 69 )\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 52 )\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 153 )\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 38 )\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 71 )\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 6 )\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் ( 15 )\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 14 )\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 12 )\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 21 )\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 11 )\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் ( 8 )\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 444 )\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 29 )\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 33 )\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 49 )\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 42 )\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 43 )\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 23 )\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 32 )\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 28 )\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 26 )\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 25 )\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் ( 24 )\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 86 )\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 12 )\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 49 )\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 4 )\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 2 )\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 1 )\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 5 )\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் ( 3 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 13 )\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும் ( 6 )\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 5 )\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் ( 2 )\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 29 )\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 7 )\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 13 )\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 4 )\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர் ( 5 )\nயூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் ( 18 )\nதொலைபேசி வயர்லெஸ் சார்ஜர் ( 11 )\n70w போட்டி விலை சக்தி அடாப்டர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 70w போட்டி விலை சக்தி அடாப்டர் தயாரிப்புகள்)\nதகுதிவாய்ந்த 36V1.95A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதகுதிவாய்ந்த 36V1.95A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் தகுதிவாய்ந்த 36V1.95A டெஸ்க்டாப் பவர் அடாப்டர் விளக்கம்: எங்கள் சக்தி அடாப்டர்கள் அனைத்தும் உலகளாவிய உள்ளீடு 100v-240v, DC வெளியீடு 36V1.95A, அதிகபட்ச சக்தி 70w வரை இருக்கலாம். டிசி தண்டு பொதுவாக 1.2 எம் ஆகும், வாடிக்கையாளருக்கு சிறப்பு தேவை இருந்தால், நாமும் கையாள...\nபவர் அடாப்டர் இன்டர்நேஷனல் பவர் அடாப்டர் ஹெச்எஸ் குறியீடு 4485\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nசிசிடிவி சிஸ்டம் 24 வி க்கான பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபி���் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைந்த ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் கொரியா எங்களுக்கு குறைவான ஆம்பரேஜ் விளக்கம்: 9V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 18W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசெருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் செருகும்போது பவர் அடாப்டர் ஒளி ஏன் அணைக்கப்படும் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் லேப்டாப் ஏன் செயல்படவில்லை: பவர் அடாப்டர் லேப்டாப் ஏன் வேலை செய்யவில்லை விளக்கம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி மூலத்துடன் மட்டுமே...\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\n18 வி 2000 மா பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் 18V 2000Ma பவர் பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் விளக்கம்: 18V2A ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் 36W இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, சி.சி.டி.வி பெட்டி, சாதனங்கள், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ADSL, வன்...\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் மடிக்கணினி 2020 க்கான புதிய பொருள் சக்தி அடாப்டர் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும்...\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் பவர் அடாப்டர் அதிக வெப்பம் ஏன் விளக்கம் : எல்.ஈ.டி விளக்குகளுக்காக எங்கள் தொழிற்சாலை மில்லியன் கணக்கான இந்த உருப்படி பவர் அடாப்டர் தயாரிப்புகளை விற்றுள்ளது, ஏனெனில் எங்கள் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு தயாரிப்புகளும் யு.எல், சி.இ., ரோ.எச்.எஸ் மற்றும் எஃப்.சி.சி சான்றிதழ் பெற்றவை. நாங்கள்...\nஎந்த இத்தாலியில் சக்தி அடாப்டரை செருகுகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nஎந்த இத்தாலியில் சக்தி அடாப்டரை செருகுகிறது இத்தாலி டி விளக்கத்தில் பவர் அடாப்டரை செருகும்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் இணைப்பான் ஜப்பானுக்கு ஆஸ்திரேலியாவை வகைப்படுத்துகிறது பவர் அடாப்டர் இணைப்பு வகைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பானுக்கு டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nமாற்றிக்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி மாற்றி விளக்கத்திற்கான வாட்ஸ் பவர் அடாப்டர் எப்படி : மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும்...\nபவர் அடாப்டர் பீ��்பாய் அளவுகள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் பவர் அடாப்டர் பீப்பாய் அளவுகள் விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக இல்லாததால், ஏசி...\nஐஸ்லாந்துக்கு எனக்கு என்ன சக்தி அடாப்டர் தேவை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு பவர் அடாப்டர் புதிய சிறிய வடிவமைப்பு வழக்கு விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. பவர் மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை...\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை பிக் பவர் அடாப்டர் வெவ்வேறு செருகல்கள் வால் மவுண்ட் வகை விளக்கம்: வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் பவர் அடாப்டர் சர்வதேச உயர் ஆம்பரேஜ் டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ்,...\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா பவர் அடாப்டர் மறைக்கப்பட்ட கேமரா டி விவரம்: இது மிகவும் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றது, மொபைல், டிவைசஸ், அச்சுப்பொறி, எல்.ஈ.டி , செட்-டாப்-பாக்ஸ், ஏ.டி.எஸ்.எல், வன்...\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் எக்ஸ்பிஎஸ் 13\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டிப்போ பவர் அடாப்டர் டெல் xps 13 விளக்கம்: மின்சாரம் வழங்குவதற்கான 12V5A டெஸ்க்டாப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முந்தைய அடாப்டர் தவறாக செயல்பட்டால், இந்த 460W 12V / 5A 5.5 * 2.5 மிமீ கருப்பு உங்களுக்கு சரியான மாற்றாக இருக்கலாம். உயர்தர கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டால் ஆன இந்த அடாப்டர்...\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் டென்மார்க்கின் என்ன செருகல்கள் பவர் அடாப்டர் டென்மார்க் விளக்கம் என்ன : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும் வகை உலகளாவியதாக...\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 பவர் அடாப்டர் நீட்டிப்பு கேபிள் மேக்புக் ப்ரோ 2020 விளக்கம் : ஒவ்வொரு ஏசி அடாப்டருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி மதிப்பீடு உள்ளது, இது மின்னழுத்த சாதனத்தை கையாளக்கூடிய மற்றும் வெளியிடும் வோல்ட் அல்லது வாட்களில் அளவிடப்படுகிறது. சக்தி மதிப்பீடு மற்றும் இறுதியில் செருகும்...\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசி.இ. ஜி.எஸ் உடன் யுகே பிளக் வால் அடாப்டர் 30 வி 500 எம்ஏ 0.5 ஏ பவர் சப்ளை அடாப்டர் இது சிறிய அளவு மற்றும் லேசான உடல், நீங்கள் பயணிக்கும்போது எடுத்துச் செல்ல எளிதானது. அதிக செயல்தி��ன் என்றால் பவர் அடாப்டர் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும், SCP, OLP, OVP, OCP உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், மின்னழுத்தத்தை...\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nசிசிடிவி கேமராவிற்கான ஏசி டிசி மின்சாரம் அடாப்டர் 12 வி 5 ஏ 60 டபிள்யூ அடாப்டர் : Product Name: AC/DC Power Supply Adapter Input Voltage: AC\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம்\nபிராண்ட்: JYH அல்லது OEM\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nநீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் நீட்டிப்பு கேபிள் மூலம் பவர் அடாப்டர் வெவ்வேறு மின்னழுத்தம் : வெளிப்புற மின்சாரம் பயன்படுத்துவது, உள் சக்தி கூறுகளின் பெரும்பகுதி இல்லாமல் மெயின்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் சாதனங்களின் பெயர்வுத்திறனை அனுமதிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தி...\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\nஏசி / டிசி ஒற்றை 20 வி 2.5 ஏ ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nசக்தி அடாப்டர் அல்லது அடாப்டர்\nபவர் பிளக் அடாப்டர் Vs மின்னழுத்த மாற்றி\nபவர் அடாப்டர் லைன் மற்றும் இந்தியாவுக்கான மாற்றி\nபவர் அடாப்டர் மற்றும் யூரோப்பிற்கான மாற்றி\nசுவர் சக்தி அடாப்டர் uk to canada\nac சக்தி அடாப்டரை தீர்மானிக்க முடியாது\nபவர் அடாப்டர் சுவிட்சர்லாந்து மின்சாரம் வழங்கல் அடாப்டரைக் கண்காணிக்கவும்\n36V1.5A ஏசி / டிசி எல்இடி லைட்டிங் பவர் அடாப்டர் சப்ளை\nபவர் அடாப்டர் 12 வி 1.5 ஏ வால் மவுண்ட் வகை\n70w போட்டி விலை சக்தி அடாப்டர் 70W போட்டி விலை சக்தி அடாப்டர் போட்டி சக்தி அடாப்டர் ஒழுக்கமான விலை சக்தி அடாப்டர் சக்தி மூல சக்தி அடாப்டர் தொழில் சக்தி அடாப்டர் மொத்த விலை பவர் அடாப்டர் மின் சக்தி அடாப்டர்\n70w போட்டி விலை சக்தி அடாப்டர் 70W போட்டி விலை சக்தி அடாப்டர் போட்டி சக்தி அடாப்டர் ஒழுக்கமான விலை சக்தி அடாப்டர் சக்தி மூல சக்தி அடாப்டர் தொழில் சக்தி அடாப்டர் மொத்த விலை பவர் அடாப்டர் மின் சக்தி அடாப்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/social-media-addiction-and-its-recovery", "date_download": "2020-03-28T19:01:26Z", "digest": "sha1:DIAJY7KYCTKXGMRJHZ3KQAMEU2IWTZR6", "length": 18627, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "லைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா... உங்கள் 'reward pathway' பத்திரம்! | Social media addiction and its recovery", "raw_content": "\nலைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா... உங்கள் `reward pathway' பத்திரம்\nலைக்ஸ், ஷேர்ஸ் இல்லையென்றால் பதற்றமா\n`இன்டர்நெட் இல்லையென்றால், சிலருக்கு வேறு எந்த வேலையும் செய்யவே முடியாது. இன்னும் சிலரோ, மெசேஜ், அழைப்பு என்று எந்தவிதத் தேவையும் இன்றி, அடிக்கடி போனை எடுத்துப் பார்த்துக்கொள்வார்கள்.’\n90'ஸ் கிட் 1 : போனை எடுத்தாலே சும்மா நொய்நொய்னு மெசேஜ் வந்துட்டே இருக்கு.\n90'ஸ் கிட் 2 : நம்ம நோக்கியா 1100 மொபைல் இருந்தப்போ வெறும் மெசேஜ் மட்டும்தான் இருந்துச்சு. இப்போ அப்படியா\n90'ஸ் கிட் 3 : சரியா சொன்னடா.. வாட்ஸ் அப், மெஸென்ஜர், ஓலா அது இதுன்னு அத்தனை ஆப்ஸ் இருக்கு. ஒவ்வொரு ஆப்ஸ்ல இருந்தும் ஏகப்பட்ட நோட்டிஃபிகேஷன் மெசேஜஸ் வருது. முடியலடா\nமுரட்டு 90'ஸ் கிட் : ஹே ஃபிரெண்ட்ஸ் நான் DP மாத்தியிருக்கேன். ப்ளீஸ் லைக் பண்ணிடுங்கடா..\nஎன்று மெசேஜ் வர, அனைவரும் எஸ்கேப்\nஇப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் மொபைல் போனின் பயன்பாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடிகாரம் முதல் டார்ச் லைட்வரை எல்லா அத்தியாவசிய பொருள்களையும் மொபைல் போன்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதனால், மொபைல் என்பது ஓர் அத்தியாவசியப் பொருளாகவே மாறிவிட்டது.\nஅவரவர்களின் எண்ண ஓட்டங்களைப் பதிவிடுவது முதல், தங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்துக்கொ��்டிருக்கும் உணர்வுகள்வரை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவிடும் மனநிலை இந்தக் காலத்து இளைஞர்களை மட்டுமல்ல 80'ஸ் கிட்ஸையும் தாக்கியிருக்கிறது.\n'நீ சிட்னில இருந்தா என்ன இல்ல, மதுரைல இருந்தா எனக்கென்ன. அது ஏன் அப்டேட் பண்ணுற', 'உனக்கு பிரேக்-அப் ஆகுறது உன்னோட பர்சனல். அதை ஏன் ஊருக்கே வெளிச்சம்போட்டுக் காட்டுற', 'உனக்கு பிரேக்-அப் ஆகுறது உன்னோட பர்சனல். அதை ஏன் ஊருக்கே வெளிச்சம்போட்டுக் காட்டுற' என வசனங்கள் பேசுவதற்கென்று தனிப் படையும் இந்த வலைதளங்களில்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nவிதவிதமான புகைப்படங்கள் எடுத்து, அவற்றை உடனுக்குடன் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து, அதை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள், எத்தனை பேர் லைக், கமென்ட் செய்திருக்கிறார்கள், யாரெல்லாம் ஷேர் செய்திருக்கிறார்கள், யார் ஸ்டேட்டஸை பார்க்கவேயில்லை போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, கவுன்ட்லெஸ். இதுபோன்ற மனப்பான்மை இருந்தால், நிச்சயம் இவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படும் என்ற எச்சரிக்கையோடு சோஷியல் மீடியா அடிக்‌ஷன் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்துகொண்டார், மனநல மருத்துவர் வசந்த்.\n\"போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களிடம் சென்று, 'இது தவறான செயல், இப்படிச் செய்யக்கூடாது' என்று சொன்னால், நிச்சயம் எதிர்மறையான பதில்களே அவர்களிடமிருந்து வரும். அல்லது 'டைம் பாஸுக்கு பண்ணுறேன், அடிக்‌ஷனெல்லாம் எதுவும் இல்ல' என்று மழுப்புவார்கள். அதேபோலத்தான் இந்த சமூக வலைதள அடிக்‌ஷனும்.\nபுகைபிடிப்பவர்களின் கையிலிருந்து சிகரெட்டை வாங்கி வீசினால், கோபம், எரிச்சல், ஏக்கம், நடுக்கம் என அவர்களின் மனநிலை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். அதேபோன்ற மனநிலைதான், எப்போதும் மொபைலில் மூழ்கியிருப்பவர்களிடமிருந்து போனை வாங்கி வைத்தாலும் ஏற்படும்.\nஎப்படியாவது மொபைல் போனை எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களிடத்தில் இருக்கும். மற்ற தீய பழக்கங்கள் உடலை பாதிக்கின்றன. இதுபோன்ற சமூக வலைதள அடிக்‌ஷன் மனத��தை முற்றிலும் சிதைத்துவிடுகிறது.\n\"சமூக வலைதளங்களில், தங்களுக்குப் பிடித்த புகைப்படங்கள் முதல் பாடல் வரிகள் வரை அனைத்தையும் பதிவிடுகிறார்கள். அதற்கு லைக்ஸ் வரவில்லை என்றாலோ அல்லது அந்த ஸ்டேட்டஸை யாராவது பார்க்கவில்லை என்றாலோ பதற்றம் அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்\nநம் மூளையில், 'ரிவார்டு பாத்வே (Reward Pathway)' என்ற ஒரு சுற்றுப்பாதை இருக்கிறது. இந்தப் பாதை கைதட்டல்கள், பாராட்டுகள் போன்றவற்றின்மூலம் எப்போதும் செயல்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தப் பாராட்டு ஒரு 'லைக்' மூலம் சமூக வலைதளங்களில் எளிதில் கிடைக்கிறது. அதனால், ஏராளமானவர்கள் இதற்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றனர். இதனால்தான் மற்றவர்களிடமிருந்து வரும் பாராட்டுகளைத் தேடிச்செல்ல தொடங்கியிருக்கின்றனர்.\nநேரில் பத்து பேர், 'நீங்க நல்லா இருக்கீங்க' என்று பாராட்டுவதற்கும் சமூக வலைதளங்களில் நூறு பேர் லைக்ஸ் போட்டுப் பாராட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. நூறு பேர் என்பதனால், மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பு அதிகமாகிறது. மேலும், உண்மையான நண்பர்களைவிட விர்ச்சுவல் உலகத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக நண்பர்களின் 'லைக்ஸை' எண்ணுவதற்கே மக்களுக்கு பிடித்திருக்கிறது.\nநேரில் சொல்ல முடியாததைக்கூட இந்த சமூக வலைதளங்கள் மூலம் எளிதில் சொல்லிவிடலாம். விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும், பாராட்டுகளை அள்ளுவதற்கும் எளிதாக இருப்பதால், இது அனைவரின் பிடித்தமான விஷயமாகவே மாறிவிட்டது. எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றமும் அதிகம் இருக்கும். அதுவே, பதற்ற நிலைக்குத் தள்ளுகிறது.\nமற்ற போதைப் பழக்கங்களுக்கும் சமூக வலைதள அடிக்‌ஷனுக்கும் என்ன வித்தியாசம்\nஉதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் ஒரு பெண் மது அருந்தினால், நிச்சயம் அவரைப் பற்றி தவறாகப் பேசும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், சமூக வலைதளம் அப்படியல்ல. இதைப் பயன்படுத்தும் நபர்களைப் பற்றி யாரும் தவறாக பேச மாட்டார்கள். ஏனென்றால், சமூகமே ஒட்டுமொத்தமாக இதன் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால், இதைனைப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களைவிட எப்படியெல்லாம் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் யோசிப்பா���்கள். இதற்காக, அதிக நேரம் செலவிடுவது நிச்சயம் மனநலனைக் கெடுக்கும்.\nஇன்டர்நெட் இல்லையென்றால், சிலருக்கு வேறு எந்த வேலையும் செய்யவே முடியாது. இன்னும் சிலரோ, மெசேஜ், அழைப்பு என்று எந்தவிதத் தேவையும் இன்றி, அடிக்கடி போனை எடுத்துப் பார்த்துக்கொள்வார்கள். இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், முதலில் இந்தப் பிரச்னை நமக்கு இருக்கிறது என்பதை அவரவர்கள் உணர வேண்டும். அதை மனதளவில் ஒப்புக்கொண்டு, மனநல மருத்துவரிடம் ஆலோசனை வாங்குவதே சிறந்தது. இதில், எல்லோருடைய பிரச்னைகளும் ஒரேமாதிரி இருக்காது. அதனால் மனம் விட்டுப் பேசி, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதுபோன்று, பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் கொடுத்திருக்கிறோம். எனவே, இது கற்பனைக் கதையுமல்ல, இதில் மிகைப்படுத்துவதற்கும் எதுவுமில்லை.\n``ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு அட்வைஸ் பண்ணுங்க\"-டிக்டாக் ரவுடி பேபி சூர்யா.. மனநல ஆலோசகரின் அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12089/", "date_download": "2020-03-28T17:23:36Z", "digest": "sha1:R7D2UG2ZXLOEL6MBMLBBPVDB4KL5JJ7T", "length": 21653, "nlines": 114, "source_domain": "amtv.asia", "title": "ராயல் என்ஃபீல்டு அனைத்து புதிய இன்டர்செப்டார் ஐஎண்டி 650 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம்", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nராயல் என்ஃபீல்டு அனைத்து புதிய இன்டர்செப்டார் ஐஎண்டி 650 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம்\nதொடர்ச்சியான உற்பத்தியில் இருக்கும் பழமையான மோட்டார் சைக்கிள் பிராண்டான ராயல் என்ஃபீல்ட், இன்று சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்வின் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. இன்டர்செப்டார் ஐஎண்டி 650 மற்றும் கான்டினென்டல் ஜி‌டி 650 டிசம்பர் 2018 த���வக்கம் முதல் தமிழ்நாட்டில் 14 டீலர்களிலும், 2018 டிசம்பரின் இறுதியில் 40 டீலர்களிலும் கிடைக்கும். ராயல் என்ஃபீல்ட், 650 ட்வின்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆன்லைனில் மோட்டார் சைக்கிள் முன்பதிவு வசதிகளை ஆரம்பித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் www.royalenfield.com என்ற இணையத்தில் அவர்களது விருப்பமான ட்வின் மோட்டார் சைக்கிள் அல்லது இதர ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்களை பதிவு செய்யலாம்.\nஇன்டர்செப்டார் ஐஎண்டி 650 – ஸ்டாண்டர்ட்\n[ஆரஞ்சு க்ரஸ்| சில்வர் ஸ்பெக்ட்ரே|மார்க் த்ரீ ]\nஇன்டர்செப்டார் ஐஎண்டி 650 – கஸ்டம்\n[ரேவிஷிங் ரெட்| பேக்கர் எக்ஸ்பிரஸ்]\nஇன்டர்செப்டார் ஐஎண்டி 650 –க்ரோம்\nகான்டினென்டல் ஜி‌டி 650 – ஸ்டாண்டர்ட்\n[பிளாக் மேஜிக் | வெஞ்சுரா ப்ளூ]\nகான்டினென்டல் ஜி‌டி 650 – கஸ்டம்\n[ஐஸ் குயின்| டாக்டர் .மேஹம்]\nகான்டினென்டல் ஜி‌டி 650 – க்ரோம்\nராயல் என்ஃபீல்ட் ட்வின் அறிமுகத்தை பற்றி கூறிய ராயல் என்ஃபீல்டின் தலைவர் ருத்ரதேஜ் சிங் “ராயல் என்ஃபீல்ட் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் ஒற்றை சிலிண்டர்களின் போர்ட்ஃபோலியோவில் ஒரு இலாபகரமான, போட்டித்தன்மையும், நிலையான வளர்ச்சியும் கொண்டுள்ளது. இன்று, நாம் அடுத்த அத்தியாயத்தை சேர்க்கிறோம் ராயல் என்ஃபீல்ட் கதையில் அடுத்த அலை இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒற்றை சிலிண்டர், பழைய பள்ளி, வெளிப்படையான மோட்டார் சைக்கிள்களின் வெற்றிகரமான வரம்பிற்குள், இப்போது நாங்கள் அடுத்த அத்தியாத்தை நாம் முதலில் கலிபோர்னியா, பின்னர் ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் இப்போது நம் வீட்டிற்குள், இந்தியாவில் எங்கள் பயணத்தை தொடங்குகிறோம்.இந்த 650 ட்வின் மோட்டார் சைக்கிள்களின் வெளியீடு எங்கள் போர்ட்ஃபோலியோவை நன்கு தோற்றுவிக்கிறது, மேலும் உலகம் முழுவதிலும் உள்ள நடுத்தர எடை பிரிவை விரிவுபடுத்துவதற்கான முக்கிய நோக்கம் கொண்ட ஒரு உலகளாவிய வீரராக நம்மை உருவாக்குகிறது. ” என கூறினார்.\n“இந்தியாவில், ராயல் என்ஃபீல்டில் 3.5 மில்லியன் ராயல் என்ஃபீல்ட் உரிமையாளர்கள்உள்ளனர் , அவர்களில் பலர் ராயல் என்ஃபீல்டில் இருந்து தூய மோட்டார் சைக்கிள்களின் அடுத்த அலைக்கு காத்திருக்கிறார்கள். ட்வின் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதில் பல ஆண்டுகளாக இருக்கும் எங்கள் அன்பின் உழைப்பு எ��்கள் பெரிய மற்றும் ரைடர்ஸ் மற்றும் உரிமையாளர்களின் சமுதாயத்தால் சமமாக மதிக்கப்படும் என்பதை நான் தாழ்மையுடன் நம்புகிறேன். ட்வின் வழியாக முதல் தடவை ராயல் என்ஃபீல்ட்டை வாங்குவதற்கு இன்னும் பல மோட்டார் சைக்கிள் வீரர்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் ” என அவர் மேலும் கூறினார்.\nட்வின் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டின் இந்திய வணிக தலைவர் ஷாஜிகோழி “தமிழ்நாடு எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாகும் மற்றும் 650 இரட்டை மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவது மாநில முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டும். இன்டர்செப்டார் ஐஎண்டி 650 ரூ 250,000 மற்றும் கான்டினென்டல் ஜிடி. 650 ரூ .2,65,000 விலைகளில் ( எக்ஸ்ஷோரூம்,தமிழ்நாடு ) கிடைக்கும் இந்த மோட்டார் சைக்கிள்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடுத்தர எடை பிரிவின் விரிவாக்கத்தை அனுமதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.இந்த 650 இரட்டை மோட்டார் சைக்கிள்கள் 3 வருட உத்தரவாதம், ரோடுசைட் உதவி சேவை உடன் வருகிறது. எங்கள் நுகர்வோர் ஒரு 2 ஆண்டு உத்தரவாதத்தை கொண்டுள்ள 40 உண்மையான மோட்டார் சைக்கிள் பாகங்கள் தொகுப்பில் இருந்து தேர்வு செய்யலாம்.\nஒவ்வொரு ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி. 650 ட்வின் மற்றும் இன்டர்செப்டார் ஐஎண்டி 650 ட்வின் தயத்தில் ஒரு சுறுசுறுப்பான சேஸ் ஒவ்வொரு மாதிரி சிறப்பு கலவை வழங்கப்படும் உள்ளமைக்கப்பட்ட வேடிக்கை காரணி (புகழ்பெற்ற விளையாட்டு மோட்டார் சைக்கிள் ஃபிரேம் பில்டர் ஹாரிஸ் செயல்திறன் நிறுவனத்தின் இங்கிலாந்து தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டது ) மற்றும் ஒரு எளிய ஆனால் ஸ்டேட் ஆஃப் ஆர்ட் காற்று-குளிர்ச்சியான, 650 சி‌சி இயந்திரத்துடன் முரட்டுதமான ஆனால் பயனர்களுக்கு நட்பான 47 குதிரைத்திறன் உற்பத்தி கொண்டுள்ளது.\nஒரு அழகிய வெளியேற்ற குறிப்பு வெளிப்படுவதுடன், இயந்திரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் திறந்த சாலையில் களிப்பதற்காக மோட்டார்சைக்கிள் துல்லிய திறனை அளிக்கிறது- இதன் பொருள் இன்டர்செப்டார் ஐஎண் 650 மற்றும் கான்டினென்டல் ஜி‌டி 650 அனுபவம் உள்ள மற்றும் புதிய உரிமையாளர்களுக்கான சிறந்த தொகுப்பு ஆகும். கான்டினென்டல் ஜி.டி 650 அதன் விருப்பமான ஒற்றை இருக்கை, செதுக்கப்பட்டுள்ள எரிபொ��ுள் தொட்டி,பின்புறமுள்ள கால் இருக்கை மற்றும் இனம்-பாணி கிளிப்-இல் கைப்பிடியுடன் குறிப்பாக ஸ்போர்டிங் ரைடர் களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் நகரத்தில் வசதியாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன, நெடுஞ்சாலையில் அல்லது மோட்டார் சைக்கிள் உண்மையிலேயே டிவிஸ்டிங் பாதையில் நிலைக்கு வருகிறது.\nஇன்டர்செப்டார் ஐஎண்டி 650 ராயல் என்ஃபீல்டின் 1960 களின் இரட்டையர் மூலம் பாரம்பரிய முழக்கங்கள், வசதியான, மெழுகுவர்த்தி இரட்டை இருக்கை மற்றும் 60 களின் கலிபோர்னியாவில் வெளிவந்த தெரு ஸ்கிராம்லெர் பாணியை நினைவூட்டுவதாக அமைக்கப்பட்ட கையாளப்பட்ட கையாளுதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதன் வசதியான மற்றும் கட்டளையிடும் சவாரி நிலைப்பாடு, இரண்டு வகையான நகரை விட்டு வெளியேறுவதற்கு அல்லது கடற்கரையில் இறங்குவதற்காக, கடலோர சாலைகள், நகர்ப்புற காடுகளுக்கு தூரத்திலிருந்து, அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும், இடைமறிக்கப்பட்ட இடைமறிப்பு மற்றும் நடைமுறைக்கு ஏற்படுத்துகிறது.\nதனித்தன்மை இன்றைய ரைடர்ஸில் முக்கியமாக இருப்பதுடன், கான்டினென்டல் ஜி.டி 650 மற்றும் இன்டர்செப்டார் ஐஎண்டி 650 ஆகியவை ஸ்டாண்டர்டு, தனிபயன் அல்லது குரோம் பதிப்புகளில் சிறப்பு வண்ணப்பூச்சு நிறங்கள் மற்றும் முள் கோடுகளிலிருந்து ரெட்ரோ-குளிர்ந்த பார்-முடிவு வரை கண்ணாடி, விளக்குகள் மற்றும் சஸ்பென்ஷன் கூறுகள் ஆகியவற்றை கொண்டுள்ளன.\nஇரண்டு மோட்டார் சைக்கிள்களும், ராயல் என்ஃபீல்ட் கியர் மற்றும் அப்பாரல்களால் 60 வீதத்தால் ஈர்க்கப்பட்டு, கலாச்சார சூழல்களில் இருந்து வெட்டுக்கள் மற்றும் நிழற்படங்களை பிரதிபலிக்கின்றன மற்றும் இந்த மோட்டார் சைக்கிள்களின் சகாப்தத்தை பிரதிபலிக்கின்றன. கிளைமர் மற்றும் ஸ்பிரிட் ஜாக்கெட்டுகள், டி-சர்ட்டுகள், ஹெல்மெட்ஸ்கள், லியோ பூட்ஸ், கணுக்கால் உயர் ஸ்நீக்கர்கள் மற்றும் கார்டூரா ஜீன்ஸ் மற்றும் ஸ்ட்ரீர்ப்ன் குளோவ்ஸ், கியர் வரம்பு, கலையுணர்வுடனான கலவை ஸ்டைலிங் ஆகியவற்றுடன் சமகால செயல்பாட்டுடன் கலக்கிறது.\nஇன்டர்செப்டார் ஐஎண்டி 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 ஆகியவை, உண்மையான மோட்டார் சைக்கிள் ஆபரணங்களின் தொகுப்புடன், வசதியையும், ஸ்டைலிங்கையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில், சவாரிக்கு சுய வெளிப்பாட்டிற்கு ஒரு வழிமுறையாகவும் உள்ளன. எஞ்சின், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பாகங்கள், பொறிக்கப்பட்ட கைப்பிடிகள், பன்னியர் மவுண்ட்ஸ் மற்றும் துணை மின் துறை, மற்றும் குரோம் மற்றும் எஃகு சைலன்சர், ஸ்லிப் ஆன்ஸ், அக்ரிலிக் ஃப்ளை திரை, ஒற்றை மற்றும் இரட்டையர் இருக்கை கவுல்ஸ் மற்றும் மென்மையான கேன்வாஸ் பன்னெர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.\n# ராயல் என்ஃபீல்ட் டிவின்ஸ்# இன்டர்செப்டார்650# கான்டினென்டல் ஜி.டி. 650# ராயல் என்ஃபீல்ட்#பியூர்மோட்டார் சைக்கிலிங்#ரைட்பியூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10494", "date_download": "2020-03-28T18:24:23Z", "digest": "sha1:MYVRNQQVC3B3ZIMNMN4RWS3HHVULJXTN", "length": 26138, "nlines": 237, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1860 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில், புதிய சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள ஆஸாத் தெருவில் விரைவாக புதிய சாலை அமைக்காவிடில் நகர பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக காயல்பட்டினம் நகராட்சியை - நகர முஸ்லிம் லீக் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nஇம்மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் புதிய சாலையை விரைவாக அமைத்திடுமாறு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரை, நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் தலைமையிலான குழுவினர், 25.03.2013 திங்கட்கிழமை மதியம் 02.00 மணியளவில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தனர்.\nபுதிய சாலை அமைக்கப்படாமல், சாலை தோண்டப்பட்ட நிலையிலேயே பல மாதங்களாக இருப்பதால், ஆஸாத் தெரு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், விரைவாக புதிய சாலை அமைக்காவிட்டால், நகர பொதுமக்களைத் திரட்டி, நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீனும் உடனிருந்தார்.\nஇவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 March 2013]\n வரவேர்க்ககூடியது - இது நகர கட்சிகள் மூலம் ஆர்ப்பாட்டம் நடப்பதை விட நகர மக்கள் மூலம் நடப்பது மேலும் வலு பெறும்... இருந்தாலும் நகர முஸ்லிம் லீக் இது விசியத்தில் கவனம் செலுத்தி களத்தில் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது...\nவிரைவில் ஆர்ப்பாட்ட தேதி அறிவியுங்கள் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்... முடங்கி கிடக்கும் அணைத்து வேலைகளும் நடபதற்க்கு மக்கள் சக்தி நகரமன்ற முன் படை எடுக்க ஆயத்தமாகி விட்டார்கள்...\nஆணையரிடமோ... தலைவிடமோ.... உறுப்பினர்களிடமோ.... இனி முறையிட்டு பலன் இல்லை.... மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்��வும்]\nநல்லதோர் வரவேற்க கூடிய நல்ல போராட்டம் தான்.....நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை பாராட்டக்க கூடியது தான்.இந்த போராட்டத்துக்கு கண்டிப்பாகவே நம் நகர பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.....இதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.\nஇந்த போராட்டத்துக்கு முன்பே இந்த ரோடு சரி செய்ய படும் என்றும் நாம் நம்புகிறோம் ....\nஇப்படி இந்த தெருவை சீர் அமைக்க ஏன்.....நம் நகர் மன்றம் போட்டு இழுத்து அடிக்கிறது .....காரணம் என்னவாம் \nநானும் நம் ஊர் நகர் மன்ற நிர்வாக அதிகாரிகளை நேரில் கண்டு முறையிட்டேன்.....2 / 3 நாட்களில் நிச்சயமாகவே இந்த ரோட்டை சரி செய்வதாகவே நமக்கு உறுதி தந்தார்கள் ....இவர்கள் நமக்கு உறுதி தந்தே....ஒரு மாதம் இருக்கும்.....\nஒரு முக்கியமான செய்தி ...இந்த தெருவில் தான் ...நம் மரியாதைக்குரிய நமது வார்டு உறுப்பினார்கள் இருவர் வீடும் உள்ளது.....என்பது தான் நம் மனதுக்கு மிகுந்த ''வேதனையை / மன வருத்தத்தையும்....தருகிறது...........\nமழை நம் ஊருக்கு வந்து விட்டால்.....இந்த பகுதி மக்கள் ....குறிப்பாக ''வயதான ஆண்கள் / பெண்கள் '' பள்ளிக்கு செல்லும் மாணவ / மாணவிகளின் ....நிலைமைதான் நம்மால் பார்க்கவே முடிய வில்லை.........\nஇவர்களின் உள் பிரச்சனைக்கு......பொது மக்களாகிய நாம் தான் பாதிக்க பட வேணுமா என்ன .... ஒன்றுமே நமக்கு புரிய வில்லை...\nநாம் ரொம்ம நாள் பொருத்து விட்டோம்....நாம் இனியும் பொறுப்பதில் அர்த்தமே இல்லை ..... நகர முஸ்லிம் லீக் கட்சியுடன் சேர்ந்து ...நம் ஊர் பொது நல அமைப்புகளும் / மற்ற நம் ஊர் நகர கட்சிகளும்.....ஓன்று சேர்ந்து போராடினால் தான் நமக்கு முழுமையான பயன் தரும் என்று நாம் நம்புகிறோம்.......மற்றவர்களும் இணைவார்கள் என்றும் நாம் நம்புகிறோம் .....\nஇந்த தொகுதி எங்களின் நகர் மன்ற உறுப்பினர்.மரியாதைக்குரிய.ஹாஜி ( மம்மீன்) முஹம்மது முஹையதீன் அவர்களும் இந்த ரோடு விசயத்தில் முழுமையான கவனம் செலுத்துவதாகவே நாங்கள் அறிகிறோம் ...............நமக்கு ரொம்பவே சந்தோசம்.......\nபொது மக்களின் நலன் கருதி .....இந்த ரோடு கூடிய சீக்கிரமே சீர் அமைக்கபடும்...என்று நாங்கள் முழு நம்பிக்கையோடு...உள்ளோம் .. வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை ��திவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமார்ச் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\n13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்\nஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8200", "date_download": "2020-03-28T18:07:27Z", "digest": "sha1:CQF3TLM3Q2PFIWWQY2U3FV2J64TSKBDY", "length": 18236, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8200\nதிங்கள், மார்ச் 26, 2012\nகாயல்பட்டின நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மார்ச் 29 (வியாழன்) அன்று நடைபெறும்\nஇந்த பக்கம் 1829 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சாதாரண (Ordinary) கூட்டம் - இம்மாதம் (மார்ச்) 29 ம் தேதியன்று (வியாழன்) நடைபெறும். நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெறும் - இக்கூட்டம் மதியம் 2 மணிக்கு துவங்கும்.\nபுதிய நகர்மன்றம் பதவியேற்று - நடைபெறும் நான்காவது சாதாரணக் கூட்டம் இது. இவைகள் தவிர ஓர் அவசர (Urgent) கூட்டமும், ஒரு சிறப்பு (Special) கூட்டமும், காயல்பட்டினம் நகர்மன்றத்தில் இது வரை நடைபெற்றுள்ளது.\nசங்கரன்கோயில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெறவில்லை.\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய கூட்ட விபரங்கள், தீர்மானங்கள் போன்ற தகவல்களை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்ற சிறப்பு பக்கத்தில் காணலாம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் முனிசிபாலிட்டி.காம் ஜனவரி,2012 தீர்மானங்கள் எங்கே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் க��ுத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) காலை 11 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nவேலைவாய்ப்பு குறித்து MAFOI மற்றும் ETA MELCO அதிகாரிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு\nமார்ச் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமாநிலத்தின் 2012-13 க்கான மொத்த வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய் என எதிர்பார்ப்பு\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா பாடலில் காயல்பட்டினம் குறித்த வரிகள்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை\nதூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை\nஎழுத்து மேடை: காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா சோதனையா A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nதமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான சலுகைகள்\nதமிழக பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு\nகாயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் மார்ச் 28 இல் நடைபெறுகிறது மார்ச் 28 இல் நடைபெறுகிறது\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் நிகழ்ச்சிகள்\nஇன்றுடன் (அறிவியல் பிரிவு) ப்ளஸ் 2 தேர்வுகள் நிறைவு மகிழ்ச்சிப் பெருக்கில் மாணவர்கள்\n சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nநஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் விளையாட்டு தின நிகழ்ச்சிகள் புகைப்படத் தொகுப்பு\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் முப்பெரும் விழா மருத்துவ இலவச முகாமுக்கு முன்பதிவு துவங்கியது மருத்துவ இலவச முகாமுக்கு முன்பதிவு துவங்கியது\nஐக்கிய சமாதானப் பேரவை நடத்தும் முப்பெரும் விழா பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\n��ெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/vikram-sarabhai-space-centre.html", "date_download": "2020-03-28T18:46:28Z", "digest": "sha1:IVSRDIRAZKZDHTDKLXQLZDVP454EH73Y", "length": 3983, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மத்திய அரசு வேலை - VIKRAM SARABHAI SPACE CENTRE - உடனே விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nமத்திய அரசு வேலை - VIKRAM SARABHAI SPACE CENTRE - உடனே விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசு வேலை - VIKRAM SARABHAI SPACE CENTRE - உடனே விண்ணப்பிக்கலாம்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-03-28T17:33:19Z", "digest": "sha1:UJHLXCIJAOVOFSKOKSPK7OCVA6LFYHBA", "length": 5474, "nlines": 31, "source_domain": "ta.videochat.world", "title": "குழந்தைகள் அரட்டை", "raw_content": "\nகுழந்தைகள் அரட்டை»குழந்தைகள் அரட்டை»உங்களை வரவேற்கிறது\nசோகமாக இருக்க வேண்டாம், மகிழ்ச்சியான, அசல் மற்றும் திறந்த, பின்னர் அனைவருக்கும் நீங்கள் அரட்டை வேண்டும்.\nவிரிவ���க்க குழந்தைகள் அரட்டை முழு திரை, எனவே நீங்கள் பார்த்து இருக்க வேண்டும் மேலும் பதிவுகள் மற்றும்.\nகுழந்தைகள் அரட்டை»குழந்தைகள் அரட்டை»உருவாக்கப்பட்டது தொடர்பு சுதந்திரமாக எந்த தலைப்பு.\nஎனினும், விதிகள் உள்ளன, மீறி நீங்கள் தண்டிக்கப்பட முடியும்\nஎனவே, எங்கள் அரட்டை தடை:\nகெட்ட மொழி மற்றும் அவமானம் மற்ற தோழர்களே.\nபல முறை மீண்டும் அதே செய்தி.\nஎழுத நீண்ட அர்த்தமற்ற பதிவுகள்.\nமீண்டும் பல முறை அதே கடிதம்.\nஎழுத அனைத்து செய்திகள் மூலதன கடிதங்கள்.\nவிளம்பர வலை தளங்கள், பொருட்கள் மற்றும் சேவைகள்.\nபின்வரும் இந்த எளிய விதிகள் நீங்கள் அரட்டை அடிக்க முடியும், இன்பம். போது நீங்கள் கலாச்சார தொடர்பு குழந்தைகள் அரட்டை, உங்கள் மதிப்பீடு வளரும். ஆனால் நினைவில், என்று கூட ஒரு பூட்டு வியத்தகு குறைக்க திரட்டப்பட்ட நீங்கள் மதிப்பீடு.\nநீங்கள் புகார் செய்ய வேண்டும் அல்லது ஏதாவது சலுகை — வந்து எங்கள் மற்றும் விவரிக்க எல்லாம் விரிவாக. நாம் முயற்சி செய்யும் பிரச்சினையை சமாளிக்க.\nபொருட்டு செய்தியை எழுத, தேர்வு, வலது கை பத்தியில். கிளிக் மீது தனது பெயர் மற்றும் அது தோன்றும்.\nநான் எழுத வேண்டும் என்று ஒரு தனியார் செய்தி என்று மட்டும் பார்க்க உங்கள் இலக்கு மற்றும் நீங்கள் வைத்து ஒரு டிக்»தனிப்பட்ட முறையில்.»\nநீங்கள் மேல்முறையீடு செய்ய அனைத்து நண்பர்கள் அரட்டை, எந்த அழைத்து வருகிறீர்கள்.\nசரி, நீங்கள் ஏற்கனவே யாரோ பேசினார், பின்னர் கிளிக் செய்யவும் அடுத்த சிவப்பு எக்ஸ் பெயர் துறையில்.\nபின்னர் நீங்கள் தேர்ந்தெடுக்க இலக்கு மற்றும் அவரை ஒரு செய்தியை எழுதிய, கிளிக் பேச. வெறுமனே அழுத்தி»நுழைய மாட்டேன்»உங்கள் செய்தியை அனுப்ப மற்றும் நான் மொழிபெயர்க்க கர்சர் ஒரு புதிய வரி.\nவசதிக்காக, உங்கள் செய்திகளை உயர்த்தி அரட்டை சாளரத்தில் பச்சை.\nசெய்திகளை நீங்கள் உரையாற்றினார் சிவப்பு உள்ளன\nஎல்லாம் ஒரு இளஞ்சிவப்பு பின்னணி இளஞ்சிவப்பு பின்னணி — அது உங்கள் தனிப்பட்ட கடித உள்ளது, இது மட்டும் தெரியும் நீங்கள் மற்றும் உங்கள் துணை\n← போன்ற ஒரு பெண் சந்திக்க ஆன்லைன்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/163", "date_download": "2020-03-28T19:06:40Z", "digest": "sha1:DC7N6RBYLL7375CEU5QBA5VII4TUMJUU", "length": 7633, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/163 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் سنة மரபுகள் #45 வதை அறிக. இங்ங்ண்ம் வரைவு கடாவும் விகற்பங்களைத் தொல்காப்பியர் கூறும், களனும் பொழுதும் வரைநிலை விளக்கிக் காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ’** என்ற தோழி கூற்றுகளாலும் அவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விரிவாலும் நன்கு அறியலாம். திருக்குறளில் 'அலரறிவுறுத்தல்' என்ற அதிகாரத்தும் இந்த வரைவுகடாதலுக்கு நல்ல விளக்கம் காணலாம். மேற்கூறியவாறு தோழி கூற்றுகளாலேயே வரைவுகடாதலை அமைத்துக் காட்டிய தொல்காப்பியர் மீட்டும் பொருளியலில், பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனுா றஞ்சலும் இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள என்ப*** என்ற நூற்பாவால் வரைதல் வேட்கைப் பொருளாக வரும் இடங்களைக் காட்டுவர். இளம்பூரணரும் இங்ஙனம் தோழி கூறும் சொற்கள் யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பு மின்மையாற் கூறப்பட்டன அல்ல, தலைமகளை அவன் விரைவில் மணந்து கொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாகும் என்று விளக்குவர். மேலும் அவர், இவையெல்லாம் தோழிகூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோன்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது ஒரு பயன் வந்ததென உணர்த்துதலே ஈண்டு ஒதப்பட்டதென்ப. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறும் என்பது நாடும் ஊரும் இல்லும் குடியும் என ஆண்டோதப்பட்டது. இவை வரைதல் வேட்கைப் 133. களவியல் - 23 (நச்) 134. பொருளியல் - 15 (இளம்) அ1ை0\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/294", "date_download": "2020-03-28T17:54:10Z", "digest": "sha1:TMTC6HAB2OLKVUYEFFGEP6O3MXAM3MI3", "length": 7175, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/294 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமின்சார நிலையங்களும், சுமார் 1,725 மைல்களுக்கு மின்சார சக்தியைப்பிரித்துவிநியோகித்தலும், துர்க்கா பூரிலும் ஒர் அணை அமைத்து, 1,500 மைல் நீளத்திற் குக் கால்வாய்கள் வெட்டுதலும் டி. வி. கார்ப்ப ரேஷன் மேற்கொண்டுள்ள வேலைகள். சுருங்கச் சொன் ஞல், வெள்ளப் பாதுகாப்புடன், சுமார் 5 லட்சம் கிலோவாட்ஸ் மின்சார உற்பத்தியும், 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியும் அதன் பொறுப் பில் உள்ன்ன. சில சமயங்களில் தாமோதர் நதியின் வெள்ளப் பெருக்கால் ரூ. 70-80 கோடி நஷ்டம் ஏற்படுவதுண்டு. நான்கு அணைகளையும் கட்டுவதற்குச் செலவு ரூ. 50 கோடிக்கு மேற் போகவில்லை. எனவே பல வருடங் களில் பல கோடி ரூபாய்ச் சேதம் ஏற்படுவதை இந்த அணைகள் தடுத்துவிட்டதே நாட்டுக்கு முதலாவது பெரிய ஆதாயம். மண் ணு லு ம் காங்கிரீட்டாலும் அமைந்துள்ள 160 அடி உயரமுள்ள கோனர் அணை 1955-இல் முடிந்து விட்டது. இதன் உத்தேசச் செலவு ரூ. 98 கோடி. இதில் தேங்கியுள்ள தண்ணிர் பொகாரோ அனல் மின் நிலையத்திற்கு உபயோகமாவதோடு, 1,04, 000 ஏக்கர் பாசனத்திற்கும் பயன்படும். திலையா அணை 1952 இறுதியில் முற்றுப் பெற்றது. இது 1,200 அடி நீளமும் 99 அடி உயரமுமுள்ள முழு காங்கிரீட் அணை. உத் தேசச் செலவு ரூ. 3,59,00,000. 162 அடி உயரமுள்ள மெய்தோன் அணை 1188 அடி நீளம் காங்கிரீட்டும், 12,030 அடி மண்ணும் கொண்டு அமைந்தது. உத் தேசச் செலவு ரூ.16,40,00,000. இதல்ை 2,70,000 ஏக்கர்களுக்கு நீர் கிடைக்கும்; 60,000 கி. வா. மின் சார் சக்தியும் உற்பத்தியாகும். பஞ்செட் குன்று அணையும் 1959-இல் பூர்த்தியாயிற்று. இது 134 அடி 2 & 4\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/08/car-manufacturing-units-are-locked-reduce-inventories-012955.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T17:46:04Z", "digest": "sha1:DQW73YALD5QPLIPAZX7TEYLDRIYQCSO6", "length": 23660, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..! | Car manufacturing units are locked to reduce inventories - Tamil Goodreturns", "raw_content": "\n» கார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nகொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\n3 hrs ago தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\n4 hrs ago PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\n5 hrs ago 5 நிமிடத்தில் கொரோனா சோதனை\n5 hrs ago கச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாருதி சுஸிகி, டொயோட்டா கிர்லோஸ்கர், ஃபோர்ட் இந்தியா போன்ற இந்தியாவின் முன்னனி கார் உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தங்கள் உற்பத்தி ஆலைகளை மூடி இருக்கிறார்கள்.\nடாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, ரெனால்ட், நிஸ்ஸான் போன்ற நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி ஆலைகளை ஆறு நாட்களுக்கு மூடி இருக்கிறார்களாம்.\nஎல்லாம் கார் உற்பத்தி நிறுவனங்களும் 6 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஃபோக்ஸ் வோகன் மட்டும் சுமார் 17 நாட்களுக்கு தன் உற்பத்தி ஆலைகளை மூட திட்டம் இட்டு இருக்கிறதாம். நவம்பர் 2 - 19 வரை ஃபோக்ஸ் வோகன் உற்பத்தி ஆலை மூடப்பட்டு இருக்குமாம்.\nஎப்போதும் வழக்கமாக உற்பத்தி ஆலைகளை மூடி வைப்பது கார் உற்பத்தியாளர்களின் வழக்கம் தானாம். ஆனால் இந்த முறை வழக்கத்தை விட கூடுதல் தினங்கள் உற்பத்தி ஆலைகளை மூடி இருப்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாம்.\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் கடந்த செப்டம்பர் மற்ரும் அக்டோபரில் சரியாக விற்பனை ஆகாத காரணத்தால், டீலர்களிடம் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் தேங்கி நின்று இருக்கிறது. இந்த சரக்குகள் கையில் தேங்காமல் இருக்கத் தான் இந்த முறை உற்பத்தி ஆலைக்கு அதிக நாள் ஓய்வு கொடுத்திருக்கிறர்களாம்.\nஃபியாட் -4%, ஹோண்டா-5%, மாருதி சுஸிகி -10%, நிஸ்ஸான் -2%, டாடா -1%, ஃபோக்ஸ்வோகன் -1% என்று செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்து இருக்கின்றன. இதே போல் கடந்த அக்டோபர் 2017க்கும் அக்டோபர் 2018-க்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் மேற்கூறிய பல நிறுவனங்கள் சுமாரான வளர்ச்சி அல்லது சரிவையே சந்தித்து இருக்கின்றன.\nதீபாவளி டிமாண்டில் இரு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் 15 - 35 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறதாம். அதே போல் கார்களுக்கான தீபாவளி டிமாண்டில் 10 - 25 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறதாம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கார் கடன்களுக்கான வட்டி விகித உயர்வு, கார் இன்ஷூரன்ஸ்களுக்கு செலுத்தும் பிரீமியத் தொகை அதிகரிப்பு போன்றவைகள் தான் கார் டிமாண்ட் குறைய மிக முக்கிய காரணமாகப் பார்க்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\nகார் விற்பனையில் 92% சரிவு.. கொரோனா-வின் கொடூரம்..\nபுதிய வர்த்தகத்தில் உபர்.. தப்பித்தது ஓலா..\n100 பில்லியன் டாலர் தொட்டது டெஸ்லா..\nஇந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nகாலக்கெடு நெருங்குது பாஸ்.. உட்கார்ந்த இடத்திலேயே FASTag பெறுவது எப்படி\nவாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ\nபட்டையைக் கிளப்பும் டெஸ்லா.. இனிமே ஆட்டமே வேற..\nநிசான் மோட்டார்ஸூக்கு கல்தா கொடுத்த மூத்த அதிகாரி.. கதறும் நிர்வாகம்..\nகார் வாங்கப் போறீங்களா.. அப்படின்ன ஜனவரிக்குள் வாங்கிக்கோங்க.. ஹூண்டாய் விலையை அதிகரிக்க திட்டம்..\n4 மாதத்தில் 40,000 கார் வி���்பனை.. பட்டையைக் கிளப்பும் கியா மோட்டார்ஸ்..\nமுன் கூட்டியே சம்பளம், ஊழியர்கள் & உறவினர்களின் கொரோன டெஸ்ட்க்கு பணம்... கலக்கும் கோட்டக் மஹிந்திரா\nபெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.500.. நிர்மலா சீதராமன்..\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/the-advancement-of-women-is-the-advancement-of-society-deputy-commissioner-of-police-speech/articleshow/74516517.cms?utm_source=mosthome", "date_download": "2020-03-28T18:47:48Z", "digest": "sha1:ZPAECSKAWRFFO3GMFFZOXMEFV22R6RB6", "length": 11957, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nபெண்களின் முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம்: காவல் துணை ஆணையர் பேச்சு\n. பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறுவதை விட அதைக் கடமையாக ஏற்று செயல்பட வேண்டும் என்று காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்\nசென்னை: பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றம் என காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் மகளிர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சென்னை காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் ஹெச் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றம் என்றார். பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறுவதை விட அதைக் கடமையாக ஏற்று செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.\nசென்னைக்கு வந்த சீன பூனையால் பரபரப்பு..\nபெண்களின் முன்னேற்றம் காரணமாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வு நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தமது துறை செயல்பட்டு வருதாகவும் தெரிவித்துள்ளார்.\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முழுவதும் மகளிர் போலீசால் நிர்வகிக்கப்படும் அம்மா ரோந்து வாகனங்கள் நகர்முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இதன் காரணமாக நகரில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்கள் பெரும் அளவில் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமழை எங்கெல்லாம் இருக்கு தெரியுமா: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலி மூலமாகவும், புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவசர உதவிக்கான எண்ணுக்கு எப்படி அழைப்பது என்றும், அந்த எண்ணின் மூலமாக ஆபத்துக் காலத்தில் உதவிகளைப் பெறுவது எப்படி என்றும் பல்வேறு கல்லூரிகளில் தாமே சென்று விளக்க உரையாற்றி வருவதாகவும் ஹெச் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பேரணி நிகழ்ச்சியில், செல்லம்மாள் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 200 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பெண் விடுதலை மற்றும் மகளிருக்கான உரிமைகள் குறித்த பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவுக்கு மருந்து தமிழ்நாட்டில்: முதல்வரின் விருப்பம...\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்...\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nகொன்று குவிக்கும் கொரோனா... பைசா செலவில்லாமல் தப்பிப்பத...\nதமிழக பாஜக தலைவராகிறாரா ஜி.கே.வாசன்\nசென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்\nதிமுகவுக்கு ஆறுதல் கூறும் அதிமுக: அறிக்கையில் காணாமல் ப...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென...\nதொடரும் ஸ்ட்ரைக்: தண்ணீர் குடிக்கவும் லோன் வாங்கணுமா\nஅன்பழகன் உடல் தகனம்: கதறி அழுத ஸ்டாலின்...\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள்: மாநில அரசுக்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n��களிர் தினம் மகளிர் தின பேரணி பெண்கள் முன்னேற்றம் சென்னை womens day rally womens day 2020 Women empowerment Chennai\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/155128?ref=archive-feed", "date_download": "2020-03-28T17:22:55Z", "digest": "sha1:2Q7Y5XMBA3KNAK27WQT5URZ3WKHCPRQW", "length": 7130, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "யார் நீங்க? 40 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு இந்த சொல் மிக ஸ்பெஷல், எப்படி தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு இறப்பா.. கதறிய நடிகர் சேதுராமனின் திரையுல நண்பர்கள்\nஅரைகுறை ஆடையுடன் வீட்டிலிருந்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nவிஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர் முதன் முறையாக இணையும் கூட்டணி\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nநடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி... கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன\nமகளுடன் நடிகர் சேது 'Bye' கூறிய காட்சி... பாசத்தை அள்ளிக்கொடுத்துட்டு இப்படியா தவிக்கவிட்டு செல்வது\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை திருப்பிக்கொடுத்த விநியோகஸ்தர், ஷாக் தகவல்\nநடிகர் சேதுராமன் திடீர் மரணம்... வதந்திக்கு கண்ணீருடன் முற்றுப்புள்ளி வைத்த நண்பன்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n 40 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு இந்த சொல் மிக ஸ்பெஷல், எப்படி தெரியுமா\nரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில�� காயமடைந்தவர்களை ரஜினி சந்திக்க சென்றார்.\nஅப்போது ஒரு இளைஞன் யார் நீங்க என்று கேட்டார். உடனே அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.\nஅதை தொடர்ந்து பல மீம்ஸுகள் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதையும் பாசிட்டிவாக மாற்றினார்கள்.\nஆம், ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போது முதல் காட்சியிலேயே கமல் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று தான் கேட்பார்.\nஅப்போது ஆரம்பித்தது ரஜினியின் ஆட்சி சினிமாவில், அதேபோல் நேற்றே ஆரம்பித்துவிட்டது அரசியலிலும் ரஜினியின் ஆட்சி என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/52nd-senior-nationals-level-ii-semi-finals-tamil/", "date_download": "2020-03-28T17:41:08Z", "digest": "sha1:XVN3RMRZZIUNMPZHXEC4NWP7FA3ZKGQN", "length": 13506, "nlines": 280, "source_domain": "www.thepapare.com", "title": "இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்", "raw_content": "\nHome Tamil இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்\nஇறுதிப் போட்டியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்\n52 ஆவது முறையாக நடைபெறும் சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் யாவும் இன்று (26) மட்டக்களப்பின் வெவ்வேறு கூடைப்பந்து அரங்குகளில் நிறைவுக்கு வந்திருக்கின்றன.\nஇதில் ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகள் மியானி கூடைப்பந்து அரங்கில் நடைபெற்றன.\nஅரையிறுதியில் ஆடவுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்\n52 ஆவது முறையாக நடைபெறும்…..\nஇதில் முதல் அரையிறுதியில், மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி, அனுராதபுர வீரர்களை எதிர்கொண்டிருந்தது. விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாது அமைந்த இந்த மோதலின் முதல் கால்பகுதியினை மைதான அணியான மட்டக்களப்பு, 11-15 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கியது. பின்னர், போட்டியின் அடுத்த இரண்டு கால்பகுதிகளிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புச் செய்த மட்டக்களப்பு அணி, குறித்த கால்பகுதிகள் இரண்டினையும் 23-30 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து, போட்டியின் இறுதிக்கால்பகுதியில் அனுராதபுர அணி 09-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற போதிலும், முன்ன���ய கால்பகுதிகளில் மட்டக்களப்பு அணி பெற்ற புள்ளிகள் அவர்கள் சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தெரிவாக போதுமாக இருந்தது. அதன்படி, மட்டக்களப்பு அணி அனுராதபுர வீரர்களை 54-44 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.\nஆண்கள் பிரிவுக்கான மற்றைய காலிறுதியில், யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் அணி கண்டி வீரர்களை எதிர்கொண்டது. யாழ்ப்பாண வீரர்களுடனான மோதலில், கண்டி வீரர்கள் போராட்டம் காண்பித்த போதிலும் முதல் கால்பகுதி 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ். அணி வசமானது.\nதொடர்ந்து, போட்டியின் எஞ்சிய கால்பகுதிகளிலும் அசத்தல் காண்பித்த யாழ்ப்பாண அணி குறித்த கால்பகுதிகளினை 17-13, 18-17, 24-04 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி 73-46 என 27 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆண்கள் பிரிவுக்கான இரண்டாவது அரையிறுதியின் வெற்றியாளர்களாக மாறியது.\nஅதேநேரம், கிழக்கு பல்கலைக்கழக கூடைப்பந்து அரங்கில் நடைபெற்ற பெண்கள் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகளில் முதல் அரையிறுதியில் கண்டி மாவட்ட அணி, பொலன்னறுவை அணியினை 30-10 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்ததோடு, இரண்டாவது அரையிறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினை பல்கலைக்கழக இணைப்பபு பெண்கள் அணி 39-20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.\nஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி\nசிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகளும், மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் இன்று மாலை மியானி கூடைப்பந்து அரங்கிலும், மட்டக்களப்பு ஹேபர்ட்ட அரங்கிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.\n>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<\nஅரையிறுதியில் ஆடவுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்\nஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி\nசிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே\nபோராட்டத்தின் பின்னர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த டிபெண்டர��ஸ் அணி\nஇலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10495", "date_download": "2020-03-28T17:53:16Z", "digest": "sha1:XTYEJ2SLPJVWT7YJ2HIP7TTWGVPWUHPX", "length": 30912, "nlines": 262, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2689 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபுகழ்பெற்ற தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், 24.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, சொந்த அலுவல் நிமிர்த்தமாக காயல்பட்டினம் வந்திருந்தார்.\nநகரின் புகழ்பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்த அவர், மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வருகை தந்தார்.\nகவிக்கோ வந்திருக்கும் தகவல் கிடைக்கப்பெற்ற இலக்கிய ஆர்வலர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டு இலக்கியம் குறித்து அவருடன் கருத்துப் பரிமாறினர்.\nகாயல்பட்டினம் நகர அமைப்பையும், கடற்கரை மணப்பரப்பையும் புகழ்ந்து பேசிய அவர், கடற்கரை இந்நகர மக்களுக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம் என்றும், அதனை சுவைத்து அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் கூறினார்.\nசமூக ஆர்வலர் கேப்டன் அமீர் அலீ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தீன், காயல் எஸ்.இப்னு ஸஊத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநன்றாக தூங்குபவனை எழுப்பி, சோ���ில்லை, படுத்துக்கொள் என்று சொன்னானாம். அப்போதுதான் அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது, இனி என்னாண்டு தூங்குவான்.\nஒரு புகழ் பெற்ற கவிஞர், அதுவும் கயல்பட்டினத்தின் சிறப்பை பற்றி உலகதமிழ் மாநாட்டிலே ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் கவிதை பாடியது, இன்றும் எனக்கு நினைவில் இருந்து வரும் வைர வரிகளுக்கு சொந்தக்காரர்.\n\"நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்... கிடைத்துவிட்டது, புறப்பட்டு விட்டேன்\" என்று போய்விட்ட பிறகு அந்த ஆவலை தூண்டி இங்கு செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். இன்றைய ஊர் நிலை பற்றி அவரிடம் ஒரு கவிதை எழுதி வாங்கி அதை வெளியிட்டிருக்கலாமே\nகாயல்பட்டினம் எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலை நகரம். இங்கே கிடப்பது புளுதியல்ல, மக்கமா மலரின் மகரந்த பொடிகள் இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும். அலைகளின் வாயும் ஹதீதுகள பேசும்... சதகத்துல்லாஹ் அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி இது.. செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் பூமி இது.... அப்போது அவர் வடித்த கவிதை இது . கவிஞருக்கு வாழ்த்துக்கள்.\nகண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு, எங்கள் காதல் கவிதை வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு என்று கண்ணதாசனை காதலர்கள் அழைக்கிறார்கள்.\nநாம் காயலர்கள், கவிக்கோ அவர்களை அழைக்கிறோம் வாருங்கள் கவிஞர் அவர்களே, எங்கள் புதிய காயல்பட்டினம் கவிதை வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடுங்கள். எங்கள் வாழ்க்கை வெறும் பழைய கவிதைகளாகவே இருக்கின்றன அவற்றை புதுக் கவிதைகளாக மாற்றி எழுதி தாருங்கள்.அவை செயல் வடிவம் பெற வாழ்த்துங்கள்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...நம் கடலின் அவல நிலை பார்க்கவில்லையா..\nகாயல்பட்டினம் நகர அமைப்பையும், கடற்கரை மணப்பரப்பையும் புகழ்ந்து பேசிய அவர், கடற்கரை இந்நகர மக்களுக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம் என்றும், அதனை சுவைத்து அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் கூறினார்.\nமாலை இருட்டு நேரம் என்பதால் நம் கடல் நீரின் நிலைமையை பார்கவில்லை என்று நினைக்கிறன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...கவிஞர் மட்டுமல்ல தத்துவ ஞானியு��் கூட ....\nposted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [27 March 2013]\nகவிக்கோ அவர்களுடன் உரையாட கிடைத்த வாய்ப்பு பெரு மகிழ்வுக்குரியது.\nகலை இலக்கியம் ஆன்மீகம் தத்துவம் என பல தளங்களில் உரையாடல் சுற்றி வந்தது.\nஇல்லாமையில் இருந்து எதுவும் உருவாகாது. ஏற்கனவே இருக்கும் ஒரு ஒன்றில் இருந்துதான் மற்றொன்று உருவாகும்.உண்மைதான் ஏற்கனவே இருக்கும் அந்த ஒன்று. அந்த ஒன்றே ஒன்றான உண்மைதான் இறைவன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. எங்கள் கவிதைப் பாட்டன்களின் சுவாசக் காற்று\nஓராயிரம் பிரசங்கிகளின் உள்ளடக்கத்தை,இரண்டு வரிகளில் உணர்வோடு தைக்கும் வித்தை,இலக்கிய வித்தகனுக்கு சாத்தியமானது.அத்தகையவர்களின் வாழும் உதாரணம் கவிக்கோ அவர்கள். \"அவர் படிக்காதவர்தான்....ஆனாலும் அகிலத்தின் புத்தகம் அவர்தானே\" இந்த இரண்டு வரிகள் போதாதா பெருமானாரின் ஆளுமைத்தன்மையை,அறிவை பறைசாற்ற. காலத்தின் வேள்விகளால் கருக்க முடியாத கவிதைகள் பல வடித்த பாவலனே\" இந்த இரண்டு வரிகள் போதாதா பெருமானாரின் ஆளுமைத்தன்மையை,அறிவை பறைசாற்ற. காலத்தின் வேள்விகளால் கருக்க முடியாத கவிதைகள் பல வடித்த பாவலனே கவிக்கோவேபஷீருக்குக் கிட்டிய பாக்கியம் எனக்கும் உண்டு என்றால்,இறைவனின் அருளோடு உங்கள் கவிதைக் கரம் பற்றி எனது கண்ணீரில் நனைக்கும் கடற்கரையின் மனமயக்கும் ஓர் இனிய மாலைப்பொழுது எனக்கும் சொந்தமாகட்டும்\nஉங்களிடம் பகிர்ந்து கொள்ள என்னிடம் ஏதும் இல்லை உங்கள் கவிதையின் மீதான காதலைத் தவிர.ஆனால்,உங்களிடம் யாசிக்க என்னுள் ஏராளம் இருக்கிறது\nஎந்தக் கடலும் தராத சுகம் இந்தக் கடல் உங்களுக்குத் தருவதில் வியப்பில்லை காரணம் இது வெறும் கடற்காற்று அல்ல காரணம் இது வெறும் கடற்காற்று அல்லஇந்த மண்ணோடு கலந்திருக்கும் எங்கள் கவிதைப் பாட்டன்களின் சுவாசக் காற்று.காசிம் புலவரின்,சாம் ஒலி நாயகத்தின்,உமர் ஒலி அப்பாவின்,அவர் பிள்ளை தைக்கா சாஹிபின்,சாந்தமிகு சதக்கத்துல்லாஹ் அப்பாவின்,காயல் பிறைக்கொடியானின், இன்னும் பல காவியக் கவிஞர்களின் அருளூற்று\n தனியோன் அருளுடன் தமிழ் போல் வாழ்க\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:.கவி வைரம் காயலின் கண்ணியகோபும்\nமுன்னர் அலியார் தெருவில் நடந்த பட்டிமன்றத்தில் தாங்கள் பறைசாற்றிய பேரமுதம் \"காயல்பதியின் மணற்பரப்பு வெறும் மணலல்ல, அது மக்கத்து மகரந்தம்\" என்ற உங்களின் உணர்வுகளை உண்மையாக்கி கொண்டிருக்கின்ற ஊர்தான் எங்கள் காயல்பதி\nமார்க்க மணத்தை கமலச்செய்த கவிகோவே,\nகாயல்பதியின் கண்ணியத்தையும் உங்கள் கருத்து கணிப்புடன் திணித்து ஒன்றிலிருந்து இன்னொன்று எழுந்தருளும் என்பதை இலைமறை காயாய்,\nகனபொழுதும் எங்கள் காயல்பதியின் புகழ்பாடும் கடல் அலைகளுக்கு அன்புச் செய்தியாய் சொல்லி விட்டுச்சென்ற கவி வைரத்தை காயலின் கண்ணியகோபுர கலசத்தில் பதித்து பரவசம் பொங்க அழகு பார்கிறோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. நீங்கள் வேதனை படுவீர்கள்..\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 March 2013]\nகடற்கரை இந்நகர மக்களுக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம் என்றும், அதனை சுவைத்து அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்கிறீர்களே..\nஅது அக்கால பெரியவர்கள் வாழ்த்த காலத்திற்கு பொருந்தும்...\nஇக்கால மக்களுக்கு இது பொருந்தாது...\nஇன்று கொடிய இரசாயன கழிவால் செத்து மடியுதே இறைவன் வழங்கிய கடற்கரை பொக்கிஷம்...\nகவிக்கோ அவர்களே.. இறைவன் வழங்கிய பொக்கிஷத்தை பகல் வேளையில் காணுங்கள்... நீங்கள் வேதனை படுவீர்கள்.. அந்த வேதனையின் வெளிப்பாடு கவிதையாக கூட நீங்கள் எழுத தூண்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகராட்சியில் தொழில்திறன் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்\nமார்ச் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் க��ட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\n13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8201", "date_download": "2020-03-28T17:53:42Z", "digest": "sha1:M3JTOGSRUKVGCW4RZU4L7FRSK5QXB5YT", "length": 43079, "nlines": 362, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\n���்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8201\nதிங்கள், மார்ச் 26, 2012\nதமிழக பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு\nஇந்த பக்கம் 2115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 26) காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3 சதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.\nபட்ஜெட் உரை - முழுமையாக ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்தவும்\nபட்ஜெட் உரை - முழுமையாக தமிழில் காண இங்கு அழுத்தவும்\n<> மின் சிக்கன விளக்குகளுக்கு 5% ஆக வரி குறைப்பு\n<> வணிக வரித்துறை முற்றிலும் கணினி மயமாக்கப்படும்\n<> சொத்துக்களுக்கான முத்திரைக் கட்டணம் 5% ஆக குறைப்பு\n<> கோதுமை மீதான வரிகள் அனைத்தும் முற்றிலும் விலக்கு\n<> கோதுமை மீதான மதிப்புக் கூட்டு வரி நீக்கம்\n<> ஓட்ஸ் மீதான 5% வரி விலக்கிக் கொள்ளப்படும்\n<> இன்சுலின் மருந்து மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்\n<> ஹெல்மெட்டுகளுக்கான வரிகள் நீக்கப்படுகிறது\n<> சேனிட்ரி நாப்கின்களுக்கான வரி 5% ஆக குறைப்பு\n<> வாகனங்களுக்கு விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு\n<> மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு 5% ஆக வரி குறைப்பு\n<> 6% முத்திரை தீர்வை ஏப்ரல் முதல் 5% ஆக குறைப்பு\n<> மரப்பட்டைகள், மரக்குச்சிகளுக்கு 5% ஆக வரி குறைப்பு\n<> பல்வேறு ஓய்வூதிய திட்டத்திற்கு உயர் ஆய்வு அட்டைகள் வழங்கப்படும்\n<> அகதிகள் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் தமிழக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்\n<> பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டம்\n<> அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்\n<> சேலம், திருச்சி, மதுரையில் மண்டல பயிற்சி மையங்கள் திறப்பு\n<> நகர்ப்புறங்களில் குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீடுகள் வழங்க திட்டம்\n<> அண்ணா பயிற்சி மையம் மேம்படுத்தப்படும்\n<> திருமண நிதியுதவி திட்டத்திற்கு ரூ.748 கோடி ஒதுக்கீடு\n<> விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிற வழங்கப்படும்\n<> ஹஜ் குழு மானியத் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு\n<> கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தை திட்டம் விரிவுபடுத்தப்படும்\n<> பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை\n<> 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஜாமென்ட்ரி பாக்ஸ்\n<> பள்ளிக் கல்வித் துறைக்கு 14552.82 கோடி ஒதுக்கீடு\n<> நெல்லையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டம்\n<> நடப்பு நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு\n<> மதுரையில்அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம். இதற்காக ஒரு முறை சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.250 கோடி\n<> ஆதிதிராவிடர் விடுதிகளில் பயில்வோருக்கு உணவுப் படி அதிகரிப்பு. இதற்காக 76 கோடி ஒதுக்கீடு\n<> ஆதிதிராவிடர் மாணவ,மாணவியருக்கு புதிதாக 44 விடுதிகள் கட்டப்படும்\n<> சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை\n<> ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 6108 கோடி ஒதுக்கீடு\n<> ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்\n<> நேமம், சோழவரம் ஏரிகளை மேம்படுத்த 1.30 கோடி ஒதுக்கீடு\n<> 7000 கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும்\n<> கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் குடிநீர் மறு சுழற்சி நிலையம்\n<> தனியார் பள்ளிகள் 25 சதவீத இடத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்\n<> அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரு.2000 கோடி ஒதுக்கீடு\n<> அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.1891 கோடி செலவில் மேம்படுத்தப்படும்\n<> 6 முதல்14 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கை பெற வேண்டும்\n<> 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்\n<> 20 கோடியில் அறுவை சிகிச்சை மையங்கள் தரம் உயர்த்தப்படும்\n<> கீழ்ப்பாக்கம் தீக்காய சிறப்புப் பிரிவு 6 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும்\n<> 1முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா வண்ண பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்\n<> 1 முதல் 10ம் வகுப்புமாணவ, மாணவியருக்கு வில�� இல்லா நோட்டுப் புத்தகம் வழங்கப்படும்\n<> 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்படும்\n<> மாணவர்களுக்கு விலையில்லா கணினி வழங்கும் திட்டம் தொடரும்\n<> கடலூர் மீன் பிடி துறைமுகத்திற்கு 10 கோடி ஒதுக்கீடு\n<> பாசன வசதிக்கு ரூ. 745.4 கோடி ஒதுக்கீடு\n<> உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க 50 கோடி ஒதுக்கீடு\n<> 12000 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்\n<> விருதுநகரில் காமராஜர் நினைவிடம் புதுப்பிக்கப்படும்\n<> அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை\n<> மருத்துவத் துறைக்கு 5569 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை\n<> இந்த நிதியாண்டில் இதற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> வரும் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் 1006ம் கோயில்கள் புதுப்பிக்கப்படும்\n<> தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 368 கோடி ஒதுக்கீடு\n<> 30% மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை\n<> புவி நிலைக்காட்டி மூலம் மின்னணு பயணச்சீட்டு முறை\n<> பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம்\n<> கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை\n<> சென்னையில் மோனோ ரயில் திட்டம்\n<> மோனோ ரயில் திட்டத்தை மேம்படுத்த சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளி கோரல்\n<> சென்னையில் 57 கி.மீ. தூரத்திற் மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படும்\n<> சென்னையில் 3 பாதைகளில் மேனோ ரயில்திட்டம்\n<> பாதை 1 - கிழக்கு தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக வேளச்சேரி\n<> பாதை 2 - பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப்பாரா\n<> பாதை 3 - பூந்தமல்லியில் இருந்து வளசரவாக்கம் வழியாக வடபழனி\n<> சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் சேவை வழஙகப்படும்.\n<> நொய்யலாற்றை மேம்படுத்த நடவடிக்கை\n<> நாகை துறைமுகம் தனியார் ஒத்துழைப்புடன் ரூ.380 கோடி செலவில் மேம்படுத்தப்படும்\n<> பேருந்து கட்டண உயர்வால் பேருந்து போக்குவரத்து துறை முன்னேற்றம் அடைந்து வருகிறது\n<> புதிதாக 3000 பேருந்துகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்து. இதற்காக 505 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்கத் திட்டம்\n<> உற்பத்தித் துறையில் ரூ.20000 கோடி முதலீட்ட ஈர்க்கத் திட்டம்\n<> சிப்காட் மூலம் 20,000 ஏக்கர் நிலவள வங்கி\n<> சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி\n<> 50 கோடி ரூபாயில் விலைக்கட்டுப்பாட்டு நிதியம்\n<> கழிவுநீர், சுத்திகரிப்பு மையங்களை நவீன முறையில் மாற்ற நடவடிக்கை. இதற்காக ரூ.200 கோடி வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்\n<> சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் தொழில்பேட்டைக்கு மாற்றப்படும்\n<> எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலையை மேம்படுத்த நடவடிக்கை\n<> சங்கரன் கோவில் மற்றும் விழுப்புரத்தில் கறிக் கோழிப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்\n<> உரங்களுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு\n<> பருப்பு வகைகள் சலுகை விலையில் வழங்க திட்டம்\n<> அத்தியாவசியப் பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை\n<> உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு\n<> கால்நடை மருத்துவ பராமரிப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு\n<> கால்நடை பராமரிப்புக்கு ரு. 814 கோடி\n<> கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு\n<> தனிநபர் வருவாயை 9 மடங்காக உயர்த்த முடிவு\n<> அடுத்த 3 ஆண்டுகளில் 3,307 ஏரிகள் மேம்படுத்தப்படும்\n<> வணிக ரீதியில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு சிறப்பு திட்டம்\n<> தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க திட்டம்\n<> நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.50 கோடி\n<> காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்\n<> தீயணைப்புத் துறைக்கு 197.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> நீதி நிர்வாகத்திற்கு ரூ.236.15 கோடி ஒதுக்கீடு\n<> வரும் ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்\n<> ஓட்டு பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கீடு\n<> வேளாண் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.3,804 கோடி ஒதுக்கீடு\n<> வரும் நிதியாண்டில் 120 லட்சம் மெட்ரிக் கடன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு\n<> நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு\n<> அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையே நடைபெறும் பணிகளில் வெளிப்படைத்தன்மை\n<> கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்படும். இதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> 400 கோடி ரூபாய் செலவில் 4,340 காவலர் குடியிருப்புகள் புதிதாக கட்டப்படும்\n<> 39 நிலஅபகரிப்பு சிறப்புப் பிரிவுகள் துவங்கப்படும். அதேப்போல 25 சிறப்பு நிலஅபகரிப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்\n<> மாவட்ட தொழில் மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> பொருளாதார வளர்ச்சி 9.30% ஆக இருக்கும். சேவைத் துறையில் பொருளாதார வளர்ச்சி\n<> பட்டா மாற்றும் முறை எளிதாக்ப்படும்\n<> கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக 22.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n<> புதிதாக 9 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு\n<> மதுரை கோவை மாவட்டங்களில் ஈ செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்\n<> கடந்த 10 மாதங்களாக அமைதி நிலவி வருகிறது. அமைதி, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை\n<> 32 மாவட்டங்களில் தனியார் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும்\n<> நகர்ப்புற வறுமை ஒழிப்பிற்கு ரூ. 200 கோடி\n<> தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு புதிய திட்டம். 50% பெண்களுக்கு வாய்ப்பு. இதற்காக 100 கோடி ரூபாய மானியம் ஒதுக்கீடு\n<> கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்\n<> 20000 தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்படும்\n<> நில ஆவணங்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்\n<> தமிழகத்தின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி. 2 கோடி திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுவார்கள்\n<> நிதிநிலை மேம்பாடு, வோளாண், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட சவால்கள் கவனமுடன் எதிர்கொள்ளப்படும்\n<> மக்கள் வாழ்வாதாரத்திற்காக எண்ணற்ற புதிய திட்டங்கள் அறிமுகம்\n<> பேரிடர் நிவாரணம் : கடலூர், விழுப்புரம் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 850 கோடி ஒதுக்கீடு\n<> ரூ.740 கோடி ஒதுக்கீட்டில் 1500 கி.மீ. தூர சாலைகள் அகலப்படுத்தப்படும்\n<> கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய சட்டம் விரைவில் அமல். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு\n<> விஷன் 2023ல் ரூ.15 லட்சம் கோடி, இந்த ஆண்டில் ரூ.1000 கோடி\n<> நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.5,651.68 கோடி ஒதுக்கீடு\n<> 100 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் சாலைகள்\n<> உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீது\n<> தேசிய கிராமப்புற சுகாதார இயக்க திட்டங்களுக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு\n<> அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்வு\n<> தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு\n<> 60,000 வீடுகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் வீடுகள். இத்திட்டத்திற்கு ரூ.1,050 கோடி ஒதுக்கீடு\n<> வணிக வரி வருவாய் ரூ.6,678 கோடி\n<> சூரிய ஒளியுடன் கூடிய வீடுகள் தமிழகத்தில் இந்த நிதியாண்டி���் துவக்கப்படும்\n<> 548 கோடி செலவில் புதிய பேருந்துகள் வாங்கப்படும்\n<> சாலை பராமரிப்புக்காக ரூ.1,180 கோடி ஒதுக்கப்படும்\n<> அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்திற்கு ரூ.2000 ஒதுக்கீடு\n<> அரசு ஊழியக்ளுக்கு வீட்டு வசதிக் கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து 25 லட்ச ரூபாயாக உயர்வு\n<> 2011-12ம் ஆண்டின் தமிழகஅரசின் சொந்த வரி வருவாய் ரூ.59,932 கோடி\n<> வரி அல்லாத இனங்கள் மூலம் வருவாய் ரூ.6,032 கோடி\n<> அன்னதானத் திட்டம் மேலும் 50 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்\n<> புதிதாக 3000 பேருந்து இயக்கப்படும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:தமிழக பட்ஜெட் - முதல்வரும் நிர்வாக முதிர்ச்சி\nஉங்களின் TN Budget highlights நன்றாகவும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படியாகவும் இருந்தது.\nமுதல்வரின் மோனோ ரயில் திட்டம் ஒரு சிறப்பம்சம்.\nமுந்தைய ஆட்சியின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடாமல் புதியதாக மோனோ ரயில் திட்டம் அறிவித்துள்ளது முதல்வரின் நிர்வாக முதிர்ச்யை வெளிப்படுத்துகிறது.\nஉடன்குடி மின் உற்பத்தி நிலையம் பற்றி தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லாது ஏமாற்றமே\nஇலவசங்களை இன்னும் குறைத்து தொலைநோக்கு திட்டங்களை இன்னும் அதிகரித்து இருக்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள சிறுபான்மை மகளிருக்கு சணல் பொருட்கள் தொழிற்பயிற்சி முகாம் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் துவக்கி வைத்தார் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் துவக்கி வைத்தார்\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) காலை 11 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nவேலைவாய்ப்பு குறித்து MAFOI மற்றும் ETA MELCO அதிகாரிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு\nமார்ச் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமாநிலத்தின் 2012-13 க்கான மொத்த வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய் என எதிர்பார்ப்பு\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா பாடலில் காயல்பட்டி���ம் குறித்த வரிகள்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை\nதூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை\nஎழுத்து மேடை: காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா சோதனையா A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nதமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான சலுகைகள்\nகாயல்பட்டின நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மார்ச் 29 (வியாழன்) அன்று நடைபெறும்\nகாயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் மார்ச் 28 இல் நடைபெறுகிறது மார்ச் 28 இல் நடைபெறுகிறது\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் நிகழ்ச்சிகள்\nஇன்றுடன் (அறிவியல் பிரிவு) ப்ளஸ் 2 தேர்வுகள் நிறைவு மகிழ்ச்சிப் பெருக்கில் மாணவர்கள்\n சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nநஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் விளையாட்டு தின நிகழ்ச்சிகள் புகைப்படத் தொகுப்பு\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் முப்பெரும் விழா மருத்துவ இலவச முகாமுக்கு முன்பதிவு துவங்கியது மருத்துவ இலவச முகாமுக்கு முன்பதிவு துவங்கியது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adityaguruji.in/category/gurujis-weekly-predictions/", "date_download": "2020-03-28T18:36:22Z", "digest": "sha1:4QAXGTZKZZRCECEAPUL6XADVXLDFK6J4", "length": 32887, "nlines": 212, "source_domain": "www.adityaguruji.in", "title": "Weekly Predictions – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] ���ன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (23-03-2020 முதல் 29-03-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் வலுவுடன் இருப்பதால் மேஷத்திற்கு கெடுபலன்கள் சொல்ல முடியாத வாரம் இது. இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாறுதல்கள் ஏற்படும். இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் கிரக […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (16-03-2020 முதல் 22-03-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷ ராசிக்கு வாரம் முழுவதும் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு பலனாக […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (09-03-2020 முதல் 15-03-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: ராஜகிரகங்கள் அனைத்தும் சாதக பலன்களை தரும் நிலையில் இருக்கிறார்கள். மேஷத்தினருக்கு அனைத்தும் கிடைக்கின்ற வாரம் இது. அவரவர்களுடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல நன்மைகள் நடக்கும் என்பதால் இந்த வாரம் நீங்கள் கவலைப்பட தேவையில்லாத வாரமாக இருக்கும். நீண்டநாள் நடக்காமல் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (02-03-2020 முதல் 08-03-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது இணைந்திருப்பதால் தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்கள் மனங்களை நீங்கள் நோக அடிக்கும் வாரம் இது. குறிப்பிட்ட பலனாக மேஷத்தினர் இந்த வாரம் பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கும். உங்களில் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24-02-2020 முதல் 01-03-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு குறைகள் சொல்வதற்கு எதுவும் இல்லை. ராசிநாதன் செவ்வாயுடன் இணைந்து குரு, ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு. சிலருக்கு இதுவரை கிடைக்காத நல்ல அனுபவங்கள் இப்போது கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் குரு பார்வையோடு ராசியில் ��ருப்பதால், […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (17-02-2020 முதல் 23-02-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷ ராசிக்கு இந்த வாரம் கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் இந்த சாதகமான நேரத்தில் இளைய பருவத்தினர் தங்களது எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலையும் அதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. சுமைகள் எதையும் கொடுக்காத […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (10-02-2020 முதல் 16-02-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: முடிக்க முடியாமல் இருந்த விஷயங்களை மேஷத்தினர் முடித்துக் காட்டும் வாரம் இது. எதிலும் சாதிப்பீர்கள். சிலருக்கு மகன் மகள்களால் இருந்து வந்த சங்கடங்கள் விலகி அவர்களால் இனி சந்தோஷம் இருக்கும். சகோதர ஸ்தானம் குருவின் பார்வையால் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (03-02-2020 முதல் 09-02-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பைக் குறிக்கும் பத்தாமிடத்தில் புதன் இருப்பதால் மேஷத்திற்கு இந்த வாரம் கவலைகள் எதுவும் இல்லை. செவ்வாயின் ஒன்பதாமிட மாற்றத்தால் தொழில் நிலையில் ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவான நிலையில் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (27-01-2020 முதல் 02-02-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: யோகாதிபதிகள் குருவும், செவ்வாயும் ஆட்சி நிலையில் இருப்பதால் இந்த வாரம் மேஷ ராசியினருக்கு அந்தஸ்து, கௌரவம் உயரும்படியான நல்ல சம்பவங்களும், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இருக்கும். உடல்நலம் மனநலம் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது. ஒருவருக்கொருவர் உதவிகரமாக […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (20-01-2020 முதல் 26-01-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு இந்த வாரம் கெடுதல்கள் எதுவும் இல்லை. எல்லா விஷயத்திலும் நன்மைகள் மட்டும்தான். முயற்சி செய்தும் நடைபெறாத விஷயங்கள் இந்த வாரம் தெய்வத்தின் அருளால் சுலபமாக வெற்றி பெறும். உங்களில் பரணியில் பிறந்தவர்களுக்கு பிரச்னைகளில் இருந்து […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (13-01-2020 முதல் 19-01-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: முயற்சி ஸ்தானாதிபதி புதன் குருவுடன் இணைந்திருப்பதால் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மூலம் மேஷ ராசிக்காரர்கள் நன்மை அடைகின்ற வாரம் இது. திருமண பருவத்தில் இருக்கும் இளையவர்களுக்கு இந்தவாரம் மங்கள நிகழ்வுகள் உண்டு. இளைஞர்கள் சிலருக்கு அவர்களின் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (06-01-2020 முதல் 12-01-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: ராசிநாதன் செவ்வாய் எட்டில் வலுத்திருப்பதால் மேஷத்திற்கு இந்த வாரம் வீண் செலவுகளும், விரயங்களும் உள்ள வாரமாக இருக்கும். தேவையற்றவைகளில் பணஇழப்பு இருக்கும் என்பதால் ஒன்றுக்கு நான்கு முறை சிந்தித்து செலவு செய்வதும், கிரெடிட் கார்டை தொடாமல் இருப்பதும் நன்மைகளைத் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (30-12-19 முதல் 05-01-2020 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு ஒரு குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (23-12-19 முதல் 29-12-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: வார ஆரம்பத்திலேயே சந்திரன் எட்டில் அமர்ந்து சந்திராஷ்டம அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரட்டை மனநிலையில் இருப்பீர்கள். தெளிவான முடிவெடுக்க முடியாத மனத் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (16-12-19 முதல் 22-12-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: ஒன்பதுக்குடைய யோகாதிபதி குருவும், பத்துக்குடைய சனியும் சேர்ந்து கேதுவுடன் இணைந்திருக்கும் அற்புதமான வாரம் இது. இதுவரை நீங்கள் செய்யாமல், சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் தயக்கங்கள் விலகி பளிச்சென்று தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (09-12-19 முதல் 15-12-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்: மேஷ ராசியின் யோகவாரம் இது. ராசிநாதன் செவ்வாய் சுக���கிரனின் வீட்டில் இருந்து ராசியைப் பார்ப்பது உங்களுக்கு நல்லவைகளைச் செய்யும் என்பதால் இளைய பருவ மேஷ ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை சம்பந்தமான முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக முனைவர் பட்டம், எம்.பில், சி.ஏ […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (02-12-19 முதல் 08-12-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் உடலும், மனமும் உற்சாகமடையும் வாரம் இது. உங்களில் சிலர் வேலை, தொழில் விஷயங்களில் இதுவரை சாதிக்க முடியாது என்று நினைத்திருந்த விஷயத்தை இப்போது சாதித்து காட்டுவீர்கள். குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் கோணலாகி வழக்கு, நீதிமன்றம் என்று […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (25-11-19 முதல் 01-12-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் யோகத்தை தரும் அமைப்பில் ஏழாம் இடத்தில் இருப்பதால் மேஷத்திற்கு மேன்மைகளை தரும் வாரம் இது. ஒன்பதாமிடத்தில் குரு, சுக்கிரன் இணைந்திருப்பதால் உங்களில் சிலருக்கு வார இறுதியில் நல்ல பணவரவு உண்டு. […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (18-11-19 முதல் 24-11-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. ராசிநாதன் செவ்வாயின் பார்வை ராசிக்கு இருப்பதால் இது விசேஷமான வாரம்தான். ஒரு சிறப்பு பலனாக ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (11-11-19 முதல் 17-11-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பது மேஷத்திற்கு மேன்மையான அமைப்பு என்பதால் இது கெடுபலன்கள் எதுவுமின்றி நற்பலன்கள் மட்டுமே நடைபெறும் வாரமாக இருக்கும். உடல்நலம், மனநலம் கெட்டிருந்தவர்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (04-11-19 முதல் 10-11-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் உள்ளதால் உங்களில் சிலர் கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கவனம் தேவை. சிலருக்கு வேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (28-10-19 முதல் 03-11-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த மேஷத்தினர் இந்த வாரம் முதல் அவை நீங்கி நல்ல வருமானம் தரும் வேலை, தொழில் அமைப்புகளை பெறுவீர்கள். குறிப்பாக மனைவியின் மூலமாக பொருளாதார உயர்வு இருக்கும். பெண்களுக்கு […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (21-10-19 முதல் 27-10-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: ஆறுக்குடைய புதன் எட்டில் சுபரான குருவுடன் இணைவதால் இந்த வாரம் முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். யாரையுமே இந்த வாரம் நம்ப வேண்டாம். […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (14-10-19 முதல் 20-10-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: மேஷத்திற்கு யோக வாரம் இது. இந்த வாரம் பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் நன்மையும் இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். இதுவரை சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு துரத்துவீர்கள். எதிர்ப்புகள் […]\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07-10-19 முதல் 13-10-2019 வரை)\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: வாரம் முழுவதும் யோகாதிபதி சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதுடன், ராசிநாதன் செவ்வாயும் சூரியனும் இணைந்து ஆறாமிடத்தில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் தொட்டது துலங்கும். இதுவரை இருந்து வந்த பின்னடைவுகளை முன்னேற்றமாக மேஷத்தினர் மாற்றிக் கொள்ளும் […]\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபொய்யில் பொருள் தரும் சனி…\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nராசி எப்போது பலன் தரும்\nஜெயா – சசி. ஆளுமையு���், தோழமையும்..\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/index_jun07.php", "date_download": "2020-03-28T18:32:54Z", "digest": "sha1:4YU3A6EZQWWVGO4JWGR5WX6LCFHYDYA5", "length": 28923, "nlines": 96, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Manappaarai | Doctors | Children", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. வேண்டாம் சாதனை வெறி\n2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’\n3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..\n4. வேண்டும் இன்னொரு அண்ணா\n7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்\n8. 'கோரம்’ இல்லாத கோரம்\n9. ஏன் தமிழா, ஏன்\n10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\n11. அறிந்தும் அறியாமலும் - 1\n12. அறிந்தும் அறியாமலும் - 2\n13. அறிந்தும் அறியாமலும் - 3\n14. அறிந்தும் அறியாமலும் - 4\n15. அறிந்தும் அறியாமலும் - 5\n16. அறிந்தும் அறியாமலும் - 6\n17. அறிந்தும் அறியாமலும் - 7\n18. அறிந்தும் அறியாமலும் - 8\n19. அறிந்தும் அறியாமலும் - 9\n20. அறிந்தும் அறியாமலும் - 10\n21. அறிந்தும் அறியாமலும் - 11\n22. அறிந்தும் அறியாமலும் - 12\nஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி\nர��ினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகாலம்காலமாக முறுக்கால் புகழ்பெற்ற மணப்பாறை இப்போது ஒரு டாக்டரின் கிறுக்கால், செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது.\nதன் 15 வயது மகன் திலீப் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தான் என்று டாக்டர் முருகேசன் என்பவர் சொல்லி, அந்த ஆபரேஷனின் சி.டி-யையும் சக டாக்டர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியதில் தொடங்கிய சர்ச்சை நீடிக்கிறது. சிக்கலிலிருந்து மீள்வதற்காகத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக டாக்டர் சொல்லிவரும் கருத்துக்கள், அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தியிருக்கின்றன. கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிந்த தோற்றத்துடன் சிறுவன் திலீப்பின் புகைப்படமும் வெளியானது.\nஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத்துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல, மானுட அற நெறிகளுக்கும் விரோதமானது. டாக்டர் முருகேசன் என்னதான் செய்தார் என்பது பற்றி மருத்துவத் துறை அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் நியாயமான விசாரணை நடத்தி உண்மைகளைத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nமுருகேசன் முதலில் அளித்த பேட்டிகளில், தன் மகன் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக அவர் இப்படிச் செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. கின்னஸ§க்காக எத்தனையோ கிறுக்கர்கள் என்னென்னவோ விதமான விசித்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். விஷப் பாம்புகளுடன் கூண்டில் இருப்பது, பின்னாலேயே நடப்பது, நூறு இட்லிகள் சாப்பிடுவது என்று வகை வகையாக இப்படிப்பட்ட விசித்திரங்கள் உள்ளன. பொதுவாக, அவை யாவுமே தன்னைத்தானே வருத்திக்கொள்வதாக அமைந்திருப்பவையே தவிர, இன்னொரு மனித உயிருடனோ, வாழ்க்கையுடனோ விளையாடுவதாக இருப்பதில்லை. சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பது என்பது இன்னொருவர் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடுவதாகும்\nஇதே காலகட்டத்தில், ஒரிஸ்ஸாவில் புதியா என்ற ஐந்து வயது சிறுவன், புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தா வரை 500 கி.மீட்டர் தூர மாரத்தான் ஓட���டம் ஓடுவதாக இருந்தது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. புதியா இப்படிப்பட்ட ஓட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே கோர்ட் தடை விதித்திருக்கிறது.\nசென்ற வருடம், மே மாதம் தன் நான்காம் வயதில் புதியா 40 மைல் தூரத்தை 7 மணி நேரம் 2 நிமிடங்களில் ஓடிக் கடந்தது ரெக்கார்டாகக் கருதப்படுகிறது.\nஓட்ட முடிவில் புதியா களைத்து மயங்கி விழுந்தான். அவனைச் சோதனை செய்த மருத்துவர்கள், அவனுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும், மன அழுத்தமும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஐந்து வயதுகூட நிரம்பாத புதியாவை அவன் பெற்றோரும், பயிற்சியாளரும் பண ஆசையில் இப்படி ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் கோர்ட் முன்பு உள்ளன.\nஐந்து வயதுக் குழந்தையானாலும் சரி, 15 வயதுச் சிறுவனானாலும் சரி... அந்தந்த வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், பெரியவர்கள் செய்யும் செயல்களைச் செய்து ‘சாதனை’ படைக்க வேண்டிய அவசியம் என்ன\nஅது அவர்களுடைய நோக்கம் அல்லவே அல்ல அந்தந்த வயதுக்குரிய படிப்பிலும் விளையாட்டிலும் பொழுதுபோக்குகளிலும் அவர்கள் ஈடுபடுவதே நியாயமானது. அவர்களைச் சாதனை இயந்திரங்களாக ஆக்குபவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள்தான்.\nபுதியா, திலீப்புக்கு வாய்த்த மாதிரி பெற்றோர்கள் நம் சமூகத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். வீட்டுக்கு அங்கிள், ஆன்ட்டி என யாராவது வந்தால், அவர்கள் முன் குரங்காட்டி போல தங்கள் குழந்தைகளை ஆட்டிவைத்து வேடிக்கை காட்டி(தங்களுக்கு)ப் பாராட்டு பெற்று மகிழ்வதில் பெருவிருப்பம் கொண்டவர்கள் இவர்கள்.\nதங்கள் வாழ்க்கையில் தாங்கள் செய்ய விரும்பி, முடியாமல் போனதை எல்லாம் தங்கள் குழந்தைகளைக் கொண்டு செய்து பார்த்துவிடும் வெறிதான் இத்தகைய பெற்றோரை இயக்குகிறது. இதற்கு குழந்தைகள் பலியாகிறார்கள்.\n15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒரு சிறுவனைத் தொலைக்காட்சி பேட்டிக்காகச் சந்திக்கச் சென்றேன். “பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய் நடிகனாவாயா” என்று கேட்டேன். “இல்லை. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் சாம்பியனாக விரும்புகிறேன்” என்றான் அந்தச் சிறுவன். நாங்கள் பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய அப்பா வந்துவிட்டார். “சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்கிறதுதான் சார் அவனோட லட்சியம்” என்று சொன்ன அவர், படத்தில் அவன் பேசிய ஒரு நீண்ட டயலாக்கை எங்களிடம் பேசிக் காட்டச் சொல்லி அவனை வற்புறுத்தினார்.\nஅவனோ தன் வயதில் இருந்த அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமியுடன் பந்து விளையாடுவதில் ஆர்வமாக இருந்தான். அப்பா வலுக்கட்டாயமாக டயலாக் பேச வைத்ததும், அவனுக்குப் பாதி டயலாக் மறந்து போய்விட்டது. அவர் சட்டென்று அவன் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார். அது அவருடைய வழக்கம் என்று பிறகு தெரிந்தது. நாங்கள் பதறிப்போய் அவரைத் தடுத்தோம். அவரோ பெரும் ஆத்திரத்துடன் இருந்தார். பேட்டி எடுத்தவரை போதும் என்று நாங்கள் கிளம்பிவிட்டோம். அவன் அடி வாங்கிய அந்தச் சமயத்தில், அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அவனுடைய விளையாட்டுத் தோழியின் முகத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.\nகுழந்தைகளின் உரிமைகளில் அத்து மீறுவோர் யாராயிருந்தாலும் சரி பெற்றோரேயானாலும் தண்டனைக்குரியவர்கள்தான். இது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை இந்தியாவும் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.\nநடைமுறையில், குழந்தைகளின் வயதுக்குப் பொருந்தாத விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவதை நம் சமூகத்தில் அமைதியாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ரசிக்கிறோம். ஊக்குவிக்கிறோம். போலீசுக்குத் தெரியாமல் கொலை செய்ய வரும் கதாநாயகனுக்கு உதவியாக, தான் ஒளித்து வைத்திருக்கும் கத்தியை எடுத்துத் தருவது ஒரு சிறுவன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தியேட்டரில் கை தட்டுகிறோம். பள்ளிக்கூடம் போய்ப் படிக்காமல், விளையாடாமல் பெற்றோர் மூளைச் சலவை செய்து தலையில் ஏற்றிய ஆன்மிகத் தகவல்களை ஒப்பித்துவிட்டு, பெரியவர்களை இமிடேட் செய்து அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசும் சிறுவன் காலில் விழுந்து, “சாமி ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கெஞ்சுகிறோம்.\nஎது சாதனை என்பதே நமக்கு இன்னும் புரியவில்லை. ரஷ்யாவிலும் பல வெளிநாடுகளிலும் குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே நீச்சல் பழக்கம் ஏற்படுத்துவது கல்விமுறையின் ஒரு பகுதி. இங்கேயோ அதை சாதனை என்று குழப்பிக்கொள்கிறோம். குழந்தைகள் நிலத்திலும் நீரிலும் விளையாடுவது இயல்பு\nமருத்துவத் துறையில் இன்று எது சாதனையாக இருக்க முடியும் பணம் சம்பாதிப்பதே பிரதான நோக்கமாக ஆக்கப்பட்டுவிட்ட வணிகச் சூழலில், ஒரு மருத்துவர் குறைந்த செலவில் தரமான சிகிச்சையைச் சாதாரண மக்களுக்கு அளித்தால், அதுதான் சாதனை. ‘என் மகன் முறையாகப் படித்து, அப்படிப்பட்ட ஒரு சிறந்த மருத்துவராக வருவான்’ என்ற லட்சியக் கனவை ஒரு டாக்டர் கொண்டிருந்தால் பாராட்டலாம். ‘எல்லா டாக்டர் வீட்டுப் பையன்களும் (எப்படியோ) டாக்டர் ஆயிடறாங்க. அதனால், என் மகன் சிறுவனா இருக்கும்போதே டாக்டராயிடணும்’ என்று ஆசைப்பட்டால், அது சமூகத்துக்கும் குழந்தை உரிமைக்கும் எதிரான செயல்.\nஇந்தக் கோளாறுகளுக்கெல்லாம் அடிப்படை என்ன நம் குழந்தைகளை நாம் நம்முடைய சொத்தாகப் பார்ப்பதுதான். குழந்தைகள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வருகிறார்களே தவிர, அவர்கள் நம் தனிச் சொத்து அல்ல நம் குழந்தைகளை நாம் நம்முடைய சொத்தாகப் பார்ப்பதுதான். குழந்தைகள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வருகிறார்களே தவிர, அவர்கள் நம் தனிச் சொத்து அல்ல அவர்கள் இந்தச் சமூகத்தின் சொத்து. உரிய பருவம் வரை அவர்களை ஒழுங்காகப் பராமரித்து வளர்த்து, சமூகத்திடம் ஒப்படைப்பது நம் கடமை.\nஇந்தப் பார்வை ஏற்பட்டால், நாம் நம் குழந்தைகள் அவரவர் வயதுக்கேற்ற சந்தோஷங்களை அடைய வழி வகுப்போம். விளையாட்டிலும் படிப்பிலும் அந்தச் சந்தோஷங்களை அவர்கள் அடைவதைப் பார்ப்பதே ஒரு பெரும் மகிழ்ச்சியை நமக்குத் தரும். ஒவ்வொரு முறை குழந்தைகளுடன் நாடகப் பயிலரங்குகளில் ஈடுபடும்போதும், அவர்கள் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தாங்களும் அடைந்து, எனக்கும் தருகிறார்கள்.\nஇந்த வாரம் முத்ரா கலாசார அமைப்பு ஏற்பாட்டில், நானும் சக நாடகக்காரர் ஜெயச்சந்திரனும் பத்து வயதுக் குழந்தைகளுக்கு ஜாலியாக நாடகம் கற்பித்தோம். நடிப்பு என்றால் என்ன என்று விளக்குவதற்காக ஒரு சிறுமியிடம் சின்னதாக ஒரு விளையாட்டு விளையாடினேன். அவள் யார் என்று சொல்லச் சொன்னேன். பெயர் சொல்லிவிட்டு, தான் பள்ளிக்கூடத்தில் இத்தனாவது படிப்பவள், தனக்கு ஒரு தம்பி உண்டு என்றெல்லாம் சொன்னாள். “இல்லை. நீ பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினீயராக வேலை பார்க்கிறாய். உன் பெயர் இது; உன் வேலை இது. இப்போது உன் ஆபீஸில் நீ இருக்கிறாய். என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று செய்து காண்பி\nஅவள் உடனே ஒரு கீபோர்டை பாவனை செய்துகொண்டு, அதில் டைப் அடிப்பது போல செய்தாள். “இதுதான�� நடிப்பு. நீ என்னவாக இல்லையோ அப்படிப்பட்ட, வேறொரு பாத்திரத்தை நீ செய்து காட்டுவதுதான் நடிப்பு” என்று சொன்னேன். அடுத்து உட்கார்ந்திருந்த சிறுவனிடம், “உன் பெயர் என்ன நீ யார் என்று சொல்லு” என்றேன். அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “நான் ஒரு பெண். அமெரிக்க நாசாவில் வேலை செய்கிறேன்” என்று சூப்பராக அளக்க ஆரம்பித்தான். “இப்போது என்ன செய்கிறாய் நீ யார் என்று சொல்லு” என்றேன். அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “நான் ஒரு பெண். அமெரிக்க நாசாவில் வேலை செய்கிறேன்” என்று சூப்பராக அளக்க ஆரம்பித்தான். “இப்போது என்ன செய்கிறாய்” என்றேன். “நாசா ஆபீஸில், பாத்ரூமில் இருக்கிறேன்” என்றான்” என்றேன். “நாசா ஆபீஸில், பாத்ரூமில் இருக்கிறேன்” என்றான் “அங்கே என்ன செய்கிறாய் என்று இப்போது செய்துகாட்டு “அங்கே என்ன செய்கிறாய் என்று இப்போது செய்துகாட்டு\nவாஷ்பேசின் அருகே ஒரு கண்ணாடி முன் நிற்பதாக பாவனை செய்தான். கைப்பையிலிருந்து லிப்ஸ்டிக் எடுத்து உதட்டில் தடவிக் கொண்டான். முகத்தை ஒற்றிச் சரி செய்துகொண்டான். எல்லாம் பாவனைதான். எல்லாக் குழந்தைகளும் கை தட்டினார்கள்.\nஇதுதான் குழந்தைகள் உலகம். கற்பனை செய்து மகிழவும், கற்பனை செய்யக் கற்றுக்கொள்ளவும் விரும்பும் உலகம். இந்த ஆற்றல்தான் அவர்களுடைய இதர ஆற்றல்களைக் கூர்மைப்படுத்தி வளர்க்கும். பெரியவர்களானதும் எந்தத் துறைக்குச் சென்றாலும், அதில் பிரகாசிக்கச் செய்யும்.\nதயவுசெய்து குழந்தைகளை டாக்டராக நடிக்க விடுங்கள். அசல் டாக்டர் என்று நம்பவிட்டுவிடாதீர்கள். அவர்களுக்கும் கஷ்டம்; நமக்கும் கஷ்டம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/09/blog-post.html", "date_download": "2020-03-28T16:43:15Z", "digest": "sha1:2TVW2MBGDWU4LZ2I4FX4M7S32VNYR7JK", "length": 28471, "nlines": 370, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.", "raw_content": "\nமலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.\nஅம்மா....அந்த அம்மா இல்லை...என் சொந்த அம்மா... நான் பிறந்த கிராமத்துல ஒரு ந��ள் எதேச்சையா என்னோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்க பிறந்த நாளைப்பத்தி சொன்னாங்க.அப்போதான் உரைச்சது நமக்கு.இதுவரைக்கும் ஏன் மறந்து போனோம் என்று மனம் வலித்தது.நாம மட்டும் வருசம் வருசம் தவறாம கொண்டாடுறோம்.அதே மாதிரி மனைவியோட பிறந்த நாள், அவங்க காதலியா இருக்கிற போதும் கொண்டாடி இருக்கிறோம்.இப்போ குழந்தைகள் ஆன பின்னாடி அவங்க பிறந்த நாளை கொண்டாடிட்டு இருக்கோம்.நம்ம கூட இருக்கிற நண்பர்களோட பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சி கொண்டாடுகிறோம்.போன்லயோ, நேரிலோ இல்லேனா மெயில் ஃபேஸ்புக் இப்படி என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனைலயும் வாழ்த்துக்கள் சொல்லிடறோம்.ஆனா நம்மை பெற்ற தாய் பிறந்த நாளை கொண்டாடுகிறோமா இல்லேனா ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா என்று அன்னிக்குத்தான் மிக அதிகமாக வருத்தப்பட்டேன்.இப்போ சமீபத்துல அவங்க பிறந்த நாள் வர்றது தெரிஞ்சவுடன் கிராமத்துல இருக்குற அம்மாவிற்கு ஆனந்த அதிர்ச்சியினை அளிக்கலாம் என்று சொல்லாமலே கிளம்பினோம் வீட்டிற்கு.\nகரூர் சென்று சின்னதாய் அவர் பெயர் பொறித்த கேக் மற்றும் இன்ன பிற ஸ்வீட் வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தோம்.என்னடா திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்றீங்க என சந்தோசத்தில் திக்கு முக்காடின அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கேக் வெட்ட சொன்னோம்.\nதன் வாழ்நாளில் முதன் முறையாக பிறந்த நாள் கேக் வெட்டும் அம்மாவை பார்த்த போது அவர்கள் இனி மேல் எதுக்குடா இதெல்லாம் என்று கேட்டாலும் சந்தோசத்தில் திக்குமுக்காடிய அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவே இல்லை ஆனால் அவர் கண்களில் வெளியேறின கண்ணீர் மட்டும் மிகப்பெரும் ஆனந்தத்தை, அளப்பரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது..வெட்டிய கேக் துண்டுகளை அவருக்கு ஊட்டிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியினை விவரிக்க வார்த்தைகளே இல்லை.என் மகள் ஹேப்பி பர்த்டே வாழ்த்து பாடியபடியே அவருக்கு கேக் ஊட்ட இன்னும் மெலிதாகிப்போனது மனது.இந்த தருணம் என் வாழ்வில் மிக அரிதானதாகும்.இவ்வளவு நாள் எப்படித்தொலைத்தோம் என்கிற கேள்வி மட்டும் மனதை நெருடியது.\nஇத்தனை வருடம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் என்று தோணலாம்.கிராமங்களில் இது போன்ற பிறந்த நாள் நிகழ்வுகள் அரிதானவை.அதுமட்டுமல்ல…சினிமாவில் மட்டு���ே பார்த்து ரசித்த பிறந்தநாள் விழாக்கள் ஆடம்பரமாக தெரிந்தனவே தவிர அதில் இருந்த அன்பு தெரியாமல் போய்விட்டது.வீட்டிற்கே தொலைக்காட்சி வந்தவுடன் தான் இந்த மாதிரி நிகழ்வுகள் தெரிய ஆரம்பித்தன.பணம் காசு புரள ஆரம்பித்தவுடன் தான் நடுத்தர வர்க்கத்தினரும் கொண்டாடினர்.எதுவும் இல்லாத ஏழை பாழைகள் என்ன செய்வார்கள். என்னைப்பொறுத்த வரை எனக்கு எட்டாக்கனியாக இருந்தது பணம், காசு.. கல்லூரி காலத்தில் என் பிறந்த நாளை நானே கொண்டாடினது இல்லை.யாரும் வாழ்த்தியதும் இல்லை.காதல் உண்டான பின்னாடிதான் வாழ்த்து அட்டைகளை பெற ஆரம்பித்தேன்.போனிலே வாழ்த்துச் செய்திகளை கேட்கவும், அவசர கால தந்தி செய்தியினை என் பிறந்த நாளில் வருடம் தவறாது பெறவும் ஆரம்பித்தேன்.அதுமட்டுமல்லாமல் படிக்கிற காலத்தில் நமக்கே காசு கிடைக்காது.அப்புறம் எங்கே கேக் வாங்குவது.எப்படி கொண்டாடுவது..என்னுடைய காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு பெறும் போராட்டம்.நிலையான வேலை இல்லாமை, தொடர்ந்த காதல், வீட்டில் எதிர்ப்பு இப்படி நிறைய… அப்படிப்பட்ட சூழ்நிலையில் உழன்று கொண்டிருந்த எனக்கு எப்படி கொண்டாட முடியும்.\nஅப்புறம் சொந்த காலில் நின்று பெற்றோர் ஆசி இல்லாமல் காதல் திருமணம் செய்து இன்று ஏதோ ஒரு வகையில் முன்னேறி, அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.\nஅதற்கப்புறம் மாதம் ஒரு முறை வீட்டிற்கு செல்வது வாடிக்கையாகிப் போனது.தினமும் அம்மாவுடன் போனில் உரையாடி வசந்த காலத்தினை மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம்.இனி எங்களின் வருகை எப்போதும் அவர்களுக்கு ஆனந்தமே.அப்படி போன போது தான் அவர்களது பிறந்த நாள் தெரிந்து வருத்தப்பட்டேன்.ஆனால் இன்று கொண்டாடியதில் அனைத்தும் நிறைவேறிவிட்டது. இது போன்ற தருணங்கள் வாழ்வில் மிக அரிதானவை.ஒவ்வொரு வருடமும் எப்பவும் மீட்டெடுக்க முடியாத வசந்த நினைவுகள்.மிக சந்தோசமாக இருக்கிறது.வாழ்க அம்மா...என்றென்றும்...\nLabels: அம்மா, அனுபவம், பிறந்த நாள், மலரும் நினைவுகள்\nபல பழைய நினைவுகளுடன் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்... வாழ்த்துக்கள்...\nஉங்கள் வாழ்வில் மிகச்சிறந்த தருணம் இதுவே.தாய்க்கும்...தனயனுக்கும்...வாழ்த்துக்கள்.\nநீ இதுபோன்ற விஷயங்கள் செய்யும் போது பெருமையாக இருக்கிறது.. அம்மாவுக்கு என் வாழ்த்துகளையும் பகிரவும்..\nரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...\nஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.\nஅம்மாவை கொண்டாடும் மகன் மட்டுமே வாழ்வில் முழுமையடைவான் வாழ்த்துக்கள் ஜீவா அம்மாவிற்கும்\nஉங்களை மகனாய் அடைய ரொம்ப பாக்கியம் செய்த தனபாக்கியம் அம்மா \nநன்றி ஜோக்காளி,,,உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...\n மனசு முழுக்க உங்க அம்மாவை போலவே எனக்கும் இதை படிக்கும்போது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை அம்மாவுக்கு வருடம் தவறாமல் கொடுங்க.\nகண்டிப்பா அக்கா..இதுவரைக்கும் அவங்க என்னென்ன ஆசைப்பட்டாங்களோ அதெல்லாம் நடத்திடுவேன்,,,\n2 வருடங்களுக்கு முன்பு அப்பா தன் பிறந்த நாளுக்கு என் வீட்டில் இருந்த பொழுது இதே போல் நாங்களும் செய்தோம். என் மகள்கள் இருவரும் புதுத்துணி, கேக் என்று அவரை அமர்க்களப் படுத்தி நெகிழச் செய்து விட்டார்கள். எனக்கு விபரம் தெரிந்து என் அப்பா கொண்டாடிய முதல் பிறந்தநாள் அது தான்...\nதங்களைப்போலவே எனக்கு நினைவு தெரிந்து கேக் வெட்டி கொண்டாடியது அன்று மட்டும் தான்..மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டேன்...நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்..\nஇது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் வாய்ப்பது மிகவும் குறைவுதான்.குறிப்பாக பெற்றோர்களிடத்தில்அதிகளவு அன்பு இருப்பினும் அதை நாம் அதிகளவில் வெளிக்காட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற் போல நாம் வெளிப்படுத்துகையில் நாம் இதுவரையில் பார்த்திராத ஒரு குழந்தைத்தனமான அம்மாவையோ/அப்பாவையோ பார்க்கலாம்.நிரம்ப மகிழ்ச்சி. மனதுக்கு மிக நெருக்கமாக உணர்கிறேன் ஜீவா. அவ்வப்போது இது போல எதாவது செய்து கொண்டிருங்கள்.\nஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநம்ம அம்மா தான என்று யாரும் இப்படி அவர்களுக்கான பிறந்த நாள் திருமண நாள் என்று எதையும கொண்டாட மாட்டோம்.. நீங்க அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிங்க.. உங்களுக்கு நன்றிங்க.\nநாங்க எல்லாம் இனி நினைத்தாலும் அம்மாவிற்கு எதுவும் செய்ய இயலாத பாவிகள்.. அம்மாவையும் அப்பாவையும் இழந்த பாவிகள்.\nநன்றீங்க,,,கவலைப்படாதீர்கள்...அவர்கள் வயதுடைய பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள்..அவர்கள் மேலிருந்து சந்தோசப்படுவார்கள்...\nஉண்மைதான் பெற்றவர்களுக்கு சில சமயம் இப்படி நாம் ஏதாவது செய்யும் போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான் நல்ல ��ெயலை செய்து அதுபோல பலரையும் செய்யத்தூண்டும் வகையில் இருக்கிறது தங்கள் பதிவு நல்ல செயலை செய்து அதுபோல பலரையும் செய்யத்தூண்டும் வகையில் இருக்கிறது தங்கள் பதிவு வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சியளித்தது நன்றி\nநன்றி சுரேஸ்...தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...\nசென்ற ஆண்டு என் அம்மாவுக்கு 94 வயது நிறைந்த போது வாழ்வில் முதல் முறையாகக் கேக் வெட்டிக் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம் நினைவுக்கு வந்தது. மகன்,மகள்,பேரன்,பேத்தி,கொள்ளுப்பேரன்,கொள்ளுப் பேத்தி என வீடு நிறைந்த கூட்டம்\nதாயின் மகிழ்ச்சியே நம் மகிழ்ச்சி\nஆம்..அருமையான தருணம்...தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே...\nஅன்பு அம்மாவுக்கு அருமைப் பிள்ளையின் கொண்டாட்டப் பதிவே இனிமை..\nமனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் தங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும்.\nநன்றி அனானி அவர்களே...அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஅன்பின் ஜீவா - பெற்றோருக்குப் பிறந்த நாள் - இது வரை கொண்டாடியதே இல்லை - உடன் பிறப்புகளுக்குப் பிறந்த நாளன்று வாழ்த்துகள் கூறியதோடு சரி - இப்பொழுது தான் பேரன் பேத்திகளுக்கு எல்லாம் வீட்டில் இருந்தாலோ - அல்லது நாங்கள் வசிக்கும் ஊரில் இருந்தாலோ மட்டுமே கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். இப்பதிவினைப் படிக்கும் போது தான் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதே என்ன வென்று தெரியாமலேயே பல ஆண்டுகள் கழித்து விட்டோமே என வருந்துகிறோம். அம்மாவின் பிறந்த நாளன்று விழாவாகக் கொண்டாடியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம...\nகோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர...\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை),...\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் -...\nசமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)\nமலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - க���ற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2015/11/avan.html", "date_download": "2020-03-28T16:42:59Z", "digest": "sha1:WW4CS2XTFQQ6FHMPYWO2ZC76MBG3XNFX", "length": 22177, "nlines": 145, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : அவன் (சிறுகதை)", "raw_content": "\nஎல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.\nநான் எப்பொழுது வட சென்னை சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல் தென் சென்னையில் இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.\nபல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை. ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.\nபர்மா பஜாருக்கு அருகில் அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.\nஇன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல் பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன.\nபரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது.\nஅந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன்.\n'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,\nநான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா\n'எந்த தெரு' என்று கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.\nஅவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.\nஅவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ\nஇன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன்.\n'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.\nவேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால் என்ற அபாய எண்ணமும் தோ��்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.\nவீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள் கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.\nஇப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.\nமறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே',\nஅவன் 'வீடு எதாவது இருக்கா\nநான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.\nதினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான்.\n'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.\n'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.\n'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.\n'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.\nஇம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nவித்தியாசமான அனுபவம். கேள்விப்பட்ட விஷயத்தை அதன் கோர முகத்துடன் நேரில் பார்க்கையில் சற்று விதிர்த்துப் போவதுதான் நிஜம். இயல்பான நடையில் சொல்லியிருக்கிறாய். நன்று.\nசமூகம் எங்கோ தெறிகெட்டு போய்க்கொண்டிருக்கிறது இயல்பான நடையில் சொன்ன விதம் சிறப்பு\nஇப்படி எல்லாம் வேற நடக்குதா\nநிற���யவே நடக்குது நாம் அறியாமல்\nபல இடங்களில் இப்பிரச்சனைகள் உண்டு..... சில போராட்டங்களும்....\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nசாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/10/REKKA-MOVIE-REVIEW.html", "date_download": "2020-03-28T17:44:57Z", "digest": "sha1:G7VDDUYESSHXRSFEZ553Z55C22DBFHI5", "length": 19069, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விஜய் சேதுபதியின் றெக்க.. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: REKKA MOVIE REVIEW, REKKA REVIEW, VIJAY SETHUPATHI, றெக்க திரை விமர்சனம், றெக்க விமர்சனம்\nஇந்த வருசத்துல விஜய் சேதுபதி அடிச்ச தொடர் ஹிட்டுக்கு ப்ரேக் கொடுக்க ரிலீஸ் ஆகியிருக்கும் படமே றெக்க...\nகதைன்னு சொன்னா காதலர்களை சேர்க்க, கல்யாணம் செய்து வைக்க என சிம்பிள்ஒன் லைன்...\nஆனா அந்த ஒன் லைனுக்கு வலு சேர்க்கும் காட்சிகள் கோர்வை இல்லாமல், கும்பகோணம், மதுரை, கோவை என பயணிக்கிறது...\nஆக்சன் படம்னு சொல்ல முடியாது...\nரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாது..\nசென்டிமென்ட் படம்னு சொல்ல முடியாது...\nஅட, விஜய் சேதுபதியின் படம்னு கூட சொல்ல முடியாது...\nவிர்ரு...விர்ரு...ன்னு ஸ்டார்டிங் பாட்டுல இருந்து படத்துல வர்ற எல்லா பாட்டுமே இடை சொருகல் தான்...\nஆக்சன் என விஜய் சேதுபதி ஒரே அடியில் வில்லன்களையும், பல சுமோ, குவாலிஸ் கார்களை நொறுக்குகிறார்.. ஆனா அவருக்கு பார்மாலிட்டிக்கு கூட சின்ன காயம் படல...ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது கிளைமாக்ஸ் சண்டையில் கன்னத்தில் லேசா ஒரு கீறல் மட்டுமே விழுகுது...\nரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாதுன்னு மேல சொல்லியிருக்க காரணம் நாயகி லட்சுமி மேனன் தான்... பிகர் ரேஞ்சை ஓவர் டேக் செஞ்சு ஆண்ட்டி ரேஞ்சுக்கு வளர்ந்துட்டார். வேதாளம் படத்துலேயே அப்படித்தான்... மாறனும்.. பழைய கும்கி லட்சுமி மேனனா மாறனும்.. அப்பத்தான் நெறைய பேரு ஐ லவ் யு சொல்வாங்க. (படத்துல ஐ லவ் யு சொல்ல மட்டுமே வர்றாங்க..ம்ஹும்.)\nசென்டிமென்ட் படமா... ம்ஹும்... விஜய் சேதுபதி ட்யுஷன் டீச்சர் மாலா அக்கா ஐ லவ் யு-ன்னு சொல்லி, அவங்க காணாம போயி கடைசி கிளைமாக்ஸில் திரும்ப, படத்துல திருப்பம்ங்கற பேர்ல திரும்ப வர்றாங்க...\nஇதுவரைக்கும் எழுதியிருக்கறது ஏதாச்சும் புரியுதா... புரியுதுன்னா படத்தை பத்தி சரியா சொல்லியிருக்கேன்னு நெனச்சுக்காங்க.. ��ுரியாட்டின்னா... படத்துல அப்படியொண்ணும் சொல்லிக்கற அளவுக்கு ஒர்த் காட்சிகள் எதுவுமே இல்ல...\nமொத்ததுல விஜய் சேதுபதி கமர்சியல் ஆக்சன் ஹீரோவா வலம் வரணும்னா நல்ல கதை கிடைக்கணும்.. கிடைச்சா நல்ல டைரக்டர் கிடைக்கணும்.. அப்புறம் நல்ல ஹீரோயின் கிடைக்கணும்.. அம்புட்டுதேன்...\nஅப்புறமா, விஜய் சேதுபதி ட்ரிம் மீசை, தாடியில அழகா சிரிக்கறார்... செம...\nஅப்புறமா கட்டக்கடைசியா ஒண்ணு சொல்லிக்கறேன்...\nநெட்டுல திருட்டு பிரிண்ட் தான் பார்ப்பேன்னு அடம் புடிக்கறவங்க படத்தை பார்வர்டு செஞ்சு கடைசி அஞ்சு நிமிசத்தை மட்டும் பாருங்க... ஏன்னா Making the Film காட்சிகள் ஓடும்... அதுவே படம் பார்த்த திருப்தியை தரும்...\nதேவையில்லாம நெட் டேட்டாவை வீணாக்காதிங்க...\nவிஜய் சேதுபதியின் தொடர் ஹிட் றெக்கை, றெக்க படத்துல ஒடஞ்சு போச்சு..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: REKKA MOVIE REVIEW, REKKA REVIEW, VIJAY SETHUPATHI, றெக்க திரை விமர்சனம், றெக்க விமர்சனம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nசிவகார்த்திகேயனின் ரெமோ - சினிமா விமர்சனம்\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவ���ியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_69.html", "date_download": "2020-03-28T18:27:25Z", "digest": "sha1:XYUJ563Y5DD2K5RJ36JF64CRUVGC4BN5", "length": 8091, "nlines": 54, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றம்", "raw_content": "\nமத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றம்\nமத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றம்\nநிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nவருமான வரி செலுத்துவோர் இரு விதங்களில் வரி செலுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nரூ. 5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20% வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.\nமேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.\nரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.\nரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.\nரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%\nரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு\nஆனால், புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் முறைப்படி வரி செலுத்த முன்வருவோர், பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற வரிச் சலுகை ஏற்பாடுகள் எதையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக் கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளையே தொடர விரும்பினால் பழைய விகிதப்படியே கணக்கிட்டு வரி செலுத்தலாம். வரிவிகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.\nஅல்லாமல், ஏற்கெனவே இருக்கும் வரிச் சலுகைகளைக் கைவிட்டு, புதிய முறையில் வரி செலுத்த முன்வந்தால், புதிய வரி விகித முறையில் கணக்கிட்டு வருமான வரி செலுத்தலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/26093534/1287931/sri-reddy-file-complaint-against-dance-master.vpf", "date_download": "2020-03-28T18:27:30Z", "digest": "sha1:HJTDCKWRCFZBREEITJZN22CXPIWUKMGR", "length": 13729, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் || sri reddy file complaint against dance master", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொலை மிரட்டல் விடுக்கிறார்கள்- கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nமாற்றம்: பிப்ரவரி 26, 2020 09:38 IST\nநடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கமி‌‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கமி‌‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகை ஸ்ரீரெட்டி, நேற்று சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்துக்கு வந்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- தற்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தமிழக மக்கள் எனக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள்.\nஇந்தநிலையில் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தெலுங்கு துணை நடிகை ஒருவரும், 50 வயது நிரம்பிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரும் என்னைப்பற்றி தரக்குறைவான தகவல்களை வெளியிடுகிறார்கள்.\nநான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர் எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர் என்பது பற்றியெல்லாம் அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்கள். அது எனது தனிப்பட்ட வி‌‌ஷயம். மேலும் என்னை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.\nசம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளேன். சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. புகார் தொடர்பான உரிய ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.\nsri reddy | ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு\nகாரை தாக்கி உடைத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\nபிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி மீடூ புகார்\nஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா\nமேலும் ஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் தமன்னா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-03-28T18:20:04Z", "digest": "sha1:HNNS6XKOZPVA755HSUDAUJA2GS5GF2PS", "length": 25424, "nlines": 230, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுரேனசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.\n6.48° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு\nயுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.\n4.1 யுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறு\n6 யுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்\nஇக்கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கிரகம் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் யுரேனசுக்கும் இருந்த���ு.\nஇதனுடைய வளி மண்டலம் 83 சதவீதம் ஹைடரசனையும், 15 சதவீதம் ஹீலியமும் மீதி அளவில் மீத்தேனையும் ஹைட்ரோ கார்பன்களையும் கொண்டுள்ளது. அதனால் இது வாயுக்கிரகங்களிலும் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வாயுக்கிரகங்கள் வியாழனும், சனியும் ஆகும்.\nசூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.\nஇக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன.\nஇந்த வளையங்கள் யுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை யுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு யுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள் யுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்ட பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nஇக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[13][14] மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன.\nயுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறுதொகு\nஇடைட்டனியா 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார்.\nஒபெரோன் 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார்.\nபக்கு 1985 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nசூலியட்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nபோர்ட்டியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nகிரசுடியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nடெசுடமோனா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nரோசலின்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nபெலிண்டா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nகார்டலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nஒபலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nபியங்கா 1986 சுமித்து, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nபெர்டிடா 1986 கர்கோசா, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.\nகலிபான் 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு.\nசைக்கோரக்சு 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு.\nசெடபோசு 1999 கவிலார்சு, கிளாட்மேன், கோல்மன், பெடிட்டு, சுகால்.\nசுடவன்னோ 1999 கிளாட்மேன், கோல்மன், கவிலார்சு, பெடிட்டு, சுகால்.\nபிராசுபெரோ 1999 கோல்மன், கவிலார்சு, கிளாட்மேன், பெடிட்டு, சுகால்.\nஇடிரின்குலோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு.\nபெர்டினான்டு 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு.\nபிரான்சிசுக்கோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு, கிளாடுமேன்.\nமேப் 2003 சோவால்டரு, இலிசாவுவரு.\nகியூபிட் 2003 சோவால்டரு, இலிசாவுவரு.\nமார்கரட்டு 2003 இசெப்பர்டு, ஜெவிட்டு.\n1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.\nயுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை.[15]\nயுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்தொகு\nசூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; VSOP87 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 2.0 2.1 2.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; nasafact என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; CSeligman என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; fact என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; meanplane என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Seidelmann Archinal A'hearn et al. 2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Jacobson Campbell et al. 1992 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ephemeris என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Podolak Weizman et al. 1995 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 10.0 10.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Lunine 1993 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Lindal Lyons et al. 1987 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Conrath Gautier et al. 1987 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் க���ழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildaily.calendarin.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T17:10:35Z", "digest": "sha1:SUPGLX4G55PEMPEI2HGLXRK2Q5RBDQ3A", "length": 7498, "nlines": 102, "source_domain": "tamildaily.calendarin.com", "title": "இந்து பண்டிகை நாட்கள் வருடம் 2020 | 2020 வருட பஞ்சாங்கம் ஹிந்து மத பண்டிகை மற்றும் வழிபடும் நாட்கள் 2020", "raw_content": "\nஹிந்து மத பண்டிகை தேதிகள் காலண்டர் 2020\n2020 ஜனவரி 6 திங்கள் வைகுண்ட ஏகாதசி\n2020 ஜனவரி 14 செவ்வாய் போகி\n2020 ஜனவரி 15 புதன் தைப் பொங்கல்\n2020 ஜனவரி 16 வியாழன் மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்\n2020 ஜனவரி 17 வெள்ளி உழவர் திருநாள்\n2020 ஜனவரி 24 வியாழன் தை அமாவாசை\n2020 பிப்ரவரி 8 சனி தைப்பூசம்\n2020 பிப்ரவரி 21 வெள்ளி மகா சிவராத்திரி\n2020 மார்ச் 8 ஞாயிறு மாசி மகம்\n2020 மார்ச் 9 திங்கள் ஹோலி\n2020 மார்ச் 25 புதன் தெலுங்கு வருடப் பருப்பு\n2020 ஏப்ரல் 2 வியாழன் ஸ்ரீ ராமா நவமி\n2020 ஏப்ரல் 6 திங்கள் பங்குனி உத்திரம்\n2020 ஏப்ரல் 14 செவ்வாய் தமிழ் வருடப் பருப்பு\n2020 ஏப்ரல் 26 ஞாயிறு அட்சய திரிதியை\n2020 மே 4 திங்கள் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்\n2020 மே 7 வியாழன் சித்ரா பௌர்ணமி\n2020 மே 28 வியாழன் அக்னி நட்சத்திரம் முடிவு\n2020 ஜூன் 4 வியாழன் வைகாசி விசாகம்\n2020 ஜூலை 12 ஞாயிறு ஆடி கிருத்திகை\n2020 ஜூலை 20 திங்கள் ஆடி அமாவாசை\n2020 ஜூலை 24 வெள்ளி ஆடிப்பூரம்\n2020 ஜூலை 31 வெள்ளி ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்\n2020 ஆகஸ்ட் 12 புதன் ஆடி கிருத்திகை\n2020 ஆகஸ்ட் 2 ஞாயிறு ஆடி பெருக்கு\n2020 ஆகஸ்ட் 3 திங்கள் ஆவணி அவிட்டம்\n2020 ஆகஸ்ட் 7 வெள்ளி ஸ்ரீமஹா சங்கடஹர சதுர்த்தி\n2020 ஆகஸ்ட் 11 செவ்வாய் ஸ்ரீ கோகுலாஷ்டமி\n2020 ஆகஸ்ட் 22 சனி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி\n2020 ஆகஸ்ட் 31 திங்கள் ஓணம்\n2020 செப்டம்பர் 17 வியாழன் மஹாளய அமாவாசை\n2020 அக்டோபர் 17 சனி நவராத்திரி ஆரம்பம்\n2020 அக்டோபர் 25 ஞாயிறு சரஸ்வதி பூஜை /ஆயுத பூஜை\n2020 அக்டோபர் 26 திங்கள் விஜய தசமி\n2020 நவம்பர் 14 சனி தீபாவளி\n2020 நவம்பர் 15 ஞாயிறு ஸ்ரீ கந்த ஷஷ்டி ஆரம்பம்\n2020 நவம்பர் 20 வெள்ளி ஸ்ரீ கந்த ஷஷ்டி சுரசம்ஹாரம்\n2020 நவம்பர் 29 ஞாயிறு திருக்கார்த்திகை தீபம்\n2020 டிசம்பர் 25 வெள்ளி வைகுண்ட ஏகாதசி\nஹிந்து பண்டிகை நாட்கள் காலண்டர்\nதமிழ் ஹிந்து பண்டிகை நாட்கள் காலண்டர்\nதமிழ் ஹிந்து பண்டிகைகள் தேதிகள்\nதமிழ் ஹிந்து பண்டிகைகள் தேதிகள், ஆண்டுவாரியாக\nஹிந்து பண்டிகை தேதிகள் in 2018\nஹிந்து பண்டிகை தேதிகள் in 2019\nஹிந்து பண்டிகை தேதிகள் in 2020\n\"தமிழ் தினசரி / இன்றைய காலண்டரை , சரியான தகவலுடன் னைத்து தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது..\"\nநங்கள், இன்றைய தினசரி காலண்டர், மாதாந்திர / வருட காலண்டர், ராசி பலன்கள், சுப முகூர்த்த, திருமண தினங்கள், பௌர்ணமி, அம்மாவாசை, பண்டிகை தினங்கள் ஆகிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியுரிமை கொள்கை | தொடர்பு கொள்க | பொறுப்பு துறப்பு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2015_10_01_archive.html", "date_download": "2020-03-28T17:38:44Z", "digest": "sha1:QFYSF3O4Y44X6VFIFECQ5F532XZ77FJ2", "length": 24994, "nlines": 876, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 01/10/2015", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nவியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் : ரஜினி, கமலுக்கு நடிகை ரோஜா கோரிக்கை\nநடிகை ரோஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை:\n‘’ இந்தியாவின் ஹாலிவுட் என்று புகழ்\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nமஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடுக்க அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவு\nதேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, அதற்கான கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nஅமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத்\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது.\nபாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.\nat வியாழன், அக்டோபர் 01, 2015\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/posters", "date_download": "2020-03-28T18:51:00Z", "digest": "sha1:SUVGYOME75KFQ6J5DFFM7WTASS3EOA2T", "length": 5631, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "posters", "raw_content": "\n`மாஸ்டர்' ஜோசப் விஜய்.. தமிழகத்தைக் காக்க களமிறங்குங்கள் - மதுரையை கலக்கும் போஸ்டர்கள்\n`` `மாஸ்டர்' லுக் பார்த்துட்டு விஜய் சார் ஒரே ஒரு கேள்வி கேட்டார்'' - போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா\n`அரசியல் தர்பாரே...’ – மதுரையைக் கலக்கும் அழகிரி பிறந்தநாள் போஸ்டர்கள்\n`வனத்தில் சிந்திய ரத்தத்துக்குப் பதிலடி'- `ஆபரேஷன் சமதன்' எதிர் போஸ்டரால் பதறிய கண்ணூர்\n`அதிசயமே... அற்புதமே...’ - மதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்கள்\n`மருத்துவமனை விளம்பரத்தில் கடவுள் படம்’- மத உணர்வைப் புண்படுத்தியதாகத் தாக்கப்பட்ட மருத்துவர்\nநாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி - தி.மு.க நிர்வாகிகளைக் குறிவைத்து சர்ச்சை போஸ்டர்\n`பகை வளரும்.. பழிக்குப் பழி தொடரும்..’ - மதுரையைக் கதிகலங்கவைக்கும் போஸ்டர்\n' - அதிரடி போஸ்டரால் பரபரக்கும் மதுரை\n`போஸ்டரை அகற்றுங்கள்; மன்னிப்பு கேளுங்கள்'- ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு\nசீட் வாங்க போட்டி... வாட்ஸ் அப் மூலம் எதிராளிகளை மிரட்டும் தி.மு.க-வினர்\n`கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாங்க' – ஓ.பி.எஸ்ஸுக்காக போஸ்டர் ஒட்டிய நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/snow-man-otzi/", "date_download": "2020-03-28T18:54:10Z", "digest": "sha1:BFKH5LVFVTIXEGRUZ2ARWPD5WKTOSAFU", "length": 9180, "nlines": 91, "source_domain": "freetamilebooks.com", "title": "பனிமனிதன் ஓட்சி", "raw_content": "\nமேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமானிடவியல், தொல் பொருளியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆய்வு செய்வதற்காக ஒரு இயற்கையால் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்று கிடைத்தது. அந்த மம்மியை கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.\nஇந்த மம்மியின் உடல் என்பது சுமார் 5300 ஆண்டுகள் பழமையானது. இதுவே உலகில் மிகவும் பழமையான மம்மி. இந்த மம்மியின் இரத்த வகையைகயும் கண்டுபிடித்துள்ளனர். அது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதவிர அவன் பயன்படுத்திய கருவிகளும், உடையும், கிடைத்துள்ளது. அதன் மூலம் அவன் வாழ்ந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றினர் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகிலேயே அதிகமான ஆய்வாளர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட மம்மி என்ற பெருமை இந்த ஓட்சிக்கு உண்டு. ஓட்சி எனப்படும் பனிமனிதனை பற்றிய தகவல்களை இப்புத்தகத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்த���க் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. S.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட freetamilebooks.com -மிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 186\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: மு.சிவலிங்கம், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10496", "date_download": "2020-03-28T17:26:57Z", "digest": "sha1:72ZPQTRF63FLH3O5M7ZV4CZSKLUX2QI2", "length": 15317, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீ���்த்தேக்கக் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில், 25.03.2013 நள்ளிரவு முதல் அதிகாலை 06.30 மணி வரை இதமழை பெய்தது. இம்மழை காரணமாக, நகரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. காட்சிகள் வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசு திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் இளைஞருக்கு ஆம்னிவேன் மானிய அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் மானிய அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nகாயல்பட்டினம் நகராட்சியில் தொழில்திறன் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்\nமார்ச் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\n��ர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8202", "date_download": "2020-03-28T17:39:29Z", "digest": "sha1:WWVC23SQ5GICISZKYSJVHCBMIBI4ORAQ", "length": 25183, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8202\nதிங்கள், மார்ச் 26, 2012\nதமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான சலுகைகள்\nஇந்த பக்கம் 2172 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 26) காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகள் குறித்த விபரம் வருமாறு:\nசிறுபான்மையின மாணவ-மாண���ியர்கள் கல்வியில் உயர்வு பெறும் வகையில் அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011-12ஆம் ஆண்டில் 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த 2012-13 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் குழுவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும்.\nஉலமாக்களின் மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியதிற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டை போன்றே 2012-13 ஆம் ஆண்டிலும் கிருத்துவர்கள் ஜெருசல நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:தமிழக பட்ஜெட்டில் சிறுபான...\nசிறந்த நிர்வாக திறமையோடு செயல்படும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகள் உண்மையில் பாராட்டுக்குரியது.\nஎதையும் சொல் அளவில் இல்லாமல் செயலில் செய்து காட்டும் இந்த அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மேலும் தங்களிடம் கல்வி &வேலைவாய்ப்பில் இட ஒதுக்கிடு அதிகரித்தல் போன்ற பல முக்கிய சலுகைகள் தங்களால் விரைவில் நிறைவேறும் என்ற ஆவலுடன் இந்த சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:தமிழக பட்ஜெட்டில் சிறுபான...\nயானை பசிக்கு சோளப்பொறி போட்டகதை.எந்த அரசியல்வாதி வந்தாலும் சிறுபான்மையினரின் குறையை தீர்க்கப்போவதில்லை.அரசியல்வாதியிடம் கையேந்தும் என் சமுதாயமே நம்மைபடைத்த அல்லாஹ்விடம் கையேந்துங்கள்\nநமக்கென்று சட்டசபையிலும்,நாடாளுமன்றத்திலும் குரல��� கொடுக்க நம்மவர்களை அனுப்புங்கள்.நம்மைபிரித்து அவர்கள் சுகம்கான்கின்றார்கள் இதை அறியாமல் நாமளும் இஸ்லாத்தின் பாதுகாவலன் என்றும்,உம்முள் முஹ்மினீன் என்றும் பட்டத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.\nஎன் சமூகமே நம்மீது தூசி விழும்போதே துடித்து எழவில்லை என்றால் தூனே விழுந்தாலும் மரக்கட்டையாகத்தான் இருப்போம்.எனவே நமக்குள் இருக்கும் பகைமையை மறப்போம் அல்லாஹ்விற்காக ஒன்றுசேருவோம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:தமிழக பட்ஜெட்டில் சிறுபான...\nதொட்டுக்க ஊறுகாய் கொடுத்த கதையா இருக்கு\nநாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இடஒதுக்கீடு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லையே\nஇரண்டு சீட்டுக்கும்,,, மூன்று சீட்டுக்கும் கட்சிகாரங்க பின்னால் அலையும் நம் சமுதாய காவலர்கள் என்ன பண்றாங்க\nஅடுத்த தேர்தலிலாவது சீட்டுக்காக அலையாமல் எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து நம் சமுதாய கோரிக்கையே மட்டும் அவர்களிடத்தில் வைத்து,,, ஏற்றுகொள்ளும் கட்ச்சிக்கு நம்முடைய முழு ஆதரவு கொடுக்க முன்வருவார்களா\nUP யே பார்த்தாவது படிப்பினை பெற வேண்டாமா சதாரனமான பாமரர்களாகிய நாங்கள் சிந்திக்க கூடியதை அரசியல்வாதிகளான நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஏப்.06இல் துபை கா.ந.மன்றம் நடத்தும் ‘காயலர் தினம்‘ குலுக்கலில் தங்கக் காசுகள் பரிசு குலுக்கலில் தங்கக் காசுகள் பரிசு\nவறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள சிறுபான்மை மகளிருக்கு சணல் பொருட்கள் தொழிற்பயிற்சி முகாம் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் துவக்கி வைத்தார் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் துவக்கி வைத்தார்\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) காலை 11 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nவேலைவாய்ப்பு குறித்து MAFOI மற்றும் ETA MELCO அதிகாரிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு சனிக்கிழமை அன்று சென்னையில் KCGC ஏற்பாடு\nமார்ச் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\n���ாநிலத்தின் 2012-13 க்கான மொத்த வருவாய் 1 லட்சம் கோடி ரூபாய் என எதிர்பார்ப்பு\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா பாடலில் காயல்பட்டினம் குறித்த வரிகள்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா வாழ்த்துரை\nதூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டம் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சிறப்புரை\nஎழுத்து மேடை: காயல் வாசிகளே, அனுபவத்தை சொல்லும் நூல்கள் எழுதுங்கள் (சாதனையா சோதனையா A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nதமிழக பட்ஜெட் இன்று வெளியிடப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு\nகாயல்பட்டின நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மார்ச் 29 (வியாழன்) அன்று நடைபெறும்\nகாயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் மார்ச் 28 இல் நடைபெறுகிறது மார்ச் 28 இல் நடைபெறுகிறது\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் நிகழ்ச்சிகள்\nஇன்றுடன் (அறிவியல் பிரிவு) ப்ளஸ் 2 தேர்வுகள் நிறைவு மகிழ்ச்சிப் பெருக்கில் மாணவர்கள்\n சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nநஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் விளையாட்டு தின நிகழ்ச்சிகள் புகைப்படத் தொகுப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/02/19/", "date_download": "2020-03-28T17:45:00Z", "digest": "sha1:3OKGW5BQOMPL7T5MNGUCWUPPN6GZ4LDW", "length": 7637, "nlines": 83, "source_domain": "plotenews.com", "title": "2020 February 19 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஏழாலை மேற்கு சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு த.சித்தார்த்தன்(பா.உ)ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். ஏழாலை மேற்கு சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more\nதிருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அமைப்பு-\nமன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாந்தை திருக்கேதீஸ்வர வீதியில், Read more\nதேர்தல் செலவு 500 கோடி ரூபாய்க்கும் அதிகம்-\n500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக செலவாகக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more\nஇலங்கை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ரயில் போக்குவரத்துக்கான ஆசனங்களை இணையம் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம், Read more\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு-\nநீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன Read more\nஅரச பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்-\nஅரச நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்��ு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக் கொண்டு, Read more\nசந்தேகநபர்கள் 153 பேரிடமும் தொடர் விசாரணை-\nதற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 153 சந்தேகநபர்களிடமும் Read more\nஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்-\nஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2020-03-28T17:57:55Z", "digest": "sha1:XSH6NR5VOAQRFRM2UJXATZ2PPWBZLK3S", "length": 5286, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓம்கார மந்திரத்தின் சிறப்பு |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது\nஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. \"ஓம்\" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ஓசை' என்று பொருள். உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே ......[Read More…]\nDecember,27,11, —\t—\tஓம், ஓம் மந்திர சிறப்பு, ஓம் மந்திரம், ஓம்கார மந்திரத்தின் சிறப்பு, ஓம்கார் மந்திரத்தின் சிறப்பு\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=38309", "date_download": "2020-03-28T18:10:39Z", "digest": "sha1:W4UF2MQSK6Q3JW7AKG2MS3TWNLJ4VK7E", "length": 18123, "nlines": 209, "source_domain": "www.anegun.com", "title": "பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’ – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020\nகோவிட் 19: 159 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nபெட்ரோல் விலை மேலும் குறைந்தது\nகோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது\nபேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்\nRAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்\nபினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி\nஇந்து ஆலயங்கள் நலிந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்\n2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று\nகோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு\nமுகப்பு > சமூகம் > பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் ‘கேளிக்கை கல்விப் பொங்கல்’\nலிங்கா ஜனவரி 19, 2020 790\nபினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில், கேளிக்கை விளையாட்டுக்களுடன் கூடிய பொங்கல் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.\nபள்ளி தலைமையாசிரியர் சி.சங்கா தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் ஆதரவோடும் நடைபெற்ற இந்த உன்னத நிகழ்ச்சியில், வட்டார இடைநிலைப் பள்ளி மாணவர்களும் சீன தொடக்கப் பள்ளி மாணவர்களும் சிறப்பு பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.\nமாணவர்கள் சுயமாகப் பொங்கலிடும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பயிற்சி அளிக்கப்பட்ட வேளையில், தைத் திருநாள் பற்றிய விளக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டன.\nமேலும் இந்நிகழ்ச்சியில், தமிழர் பாரம்பரியப் பெருமையை பறைசாற்றும் விளையாட்டுகளும், பிற மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவற்றை கற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.\nபாரம்பரியப்படி அனைவருக்கும் வாழை இலைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. விமரிசையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோர்களும் சுற்று வட்டாரப் பொது மக்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.\nதைப் பொங்கல் வைபவம் பொங்கலிடுவது மட்டுமே என்பதோடு நின்று விடாமல், அத்திருநாளை அறிவியல் சார்ந்த அம்சங்களுடன் எடுத்துரைக்கும் விதமாக, பல்லின மாணவர்களுக்கு கேளிக்கை ஞானக் கல்வியை புகட்டுவதை தலையாய நோக்கமாகக் கொண்டு, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, பள்ளி தலைமையாசிரியர் சங்கா கூறினார்.\nஇந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.\nமறைந்த டத்தோ சம்பந்தனுக்கு தொல் திருமாவளவன் அஞ்சலி\nநம்பிக்கை கூட்டணி ஒரு தவணை அரசாங்கமாக இருக்கலாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமைச்சர் சேவியர் ஜெயக்குமாரை சந்தித்தார் மலேசியாவிற்கான ஸ்வீடன் தூதர்\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 13, 2019\nசிங்கப்பூரில் டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு; அமெரிக்கா, வடகொரியா நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம்\nலிங்கா ஜூன் 12, 2018 ஜூன் 12, 2018\nகோலாகலமாக தொடங்குகிறது 29 ஆவது சீ விளையாட்டுப் போட்டி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=13035&p=e", "date_download": "2020-03-28T16:58:19Z", "digest": "sha1:DEK7DES4CGDTYTD7OARLGWZSRDEYI3PE", "length": 2609, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஜனனி சிவகுமார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்த��ளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... சாதனையாளர்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/aimperum_kaappiyangal/index.html", "date_download": "2020-03-28T17:16:05Z", "digest": "sha1:AFBSO4ISIELULCX2AZOCXROQLELNBV7N", "length": 16269, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Aimperum Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, மார்ச் 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » ஐம்பெருங் காப்பியங்கள்\nஐம்பெருங் காப்பியங்கள் (Aimperum Kaappiyangal)\nபழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளை முழுமையாகக் கொண்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.\nஇவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nAimperum Kaappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சி���்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_79.html", "date_download": "2020-03-28T17:45:32Z", "digest": "sha1:KLZ2NXUAO3BE7RFXL2YKDNFFBYO4WLDY", "length": 9538, "nlines": 42, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை", "raw_content": "\nஇனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை\nஇனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை\n* தமிழக அரசு உத்தரவு\nசென்னை: பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுகினால் கூட உடனடியாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள், சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்.\nகுறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம். அதே நேரத்தில் ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால் உட்பிரிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்தில் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இத்திட்டத்தில் புதிய மாறுதலை கொண்டு வந்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.\nஅதன்பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. இதற்கு நாங்கள் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும். இதன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் சார்பதிவாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும், இதனால், பொதுமக்கள் பயனடைவார்கள்' என்றார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்களின் அலைச்சல் குறையும்' என்றனர்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lastday.io/ta/terms-of-use/", "date_download": "2020-03-28T17:22:56Z", "digest": "sha1:PFXUCOZOZFBJ5ZZEJPPNYK4D5KW2GDXA", "length": 48181, "nlines": 51, "source_domain": "lastday.io", "title": "பயன்பாட்டு விதிமுறைகள் - LastDay.io", "raw_content": "\nஇந்த இறுதி பயனர் உரிம ஒப்பந்தத்தை (“EULA”) மிகவும் கவனமாக படிக்கவும். LastDay.io (“தளம்”) மற்றும் / அல்லது லாஸ்ட்டே மென்பொருளை (“மென்பொருள்”) பதிவிறக்குவது / நிறுவுவதன் மூலம், இந்த EULA இன் விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த EULA இன் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் தளத்தையும் மென்பொருளையும் அணுகவோ, பதிவிறக்கவோ, நிறுவவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.\nஇந்த EULA உங்களுக்கும் லாஸ்ட்டேவுக்கும் இடையிலான சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும் (“லாஸ்ட்டே”, “நாங்கள்”, ”எங்கள்” அல்லது “எங்களுக்கு”). தளம் மற்றும் மென்பொருளின் உங்கள் பயன்பாட்டை இந்த EULA நிர்வகிக்கிறது. கூடுதலாக, இந்த EULA மென்பொருள் தொடர்பான தானியங்கி புதுப்பிப்புகள், துணை நிரல்கள், கூடுதல் மற்றும் இணைய அடிப்படையிலான சேவைகளுக்கும் பொருந்தும், நாங்கள் உங்களுக்கு வழங்கலாம் அல்லது உங்களுக்குக் கிடைக்கலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கை, நாங்கள் எந்தத் தகவலைச் சேகரிக்கிறோம், அத்தகைய தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம், பகிர்ந்து கொள்கிறோம் என்பதை விவரிக்கிறது. இந்த பக்கத்தின் கீழே அமைந்துள்ள அதன் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இதைக் காணலாம்.\nபிரிவு 2: மென்பொருள் மூலம் விளம்பரம்\nநீங்கள் மென்பொருளை நிறுவும் போது, மென்பொருள் நிறுவப்படாவிட்டால் கிடைக்காத பிரீமியம் கேம்களில் ஈடுபடும் எங்கள் நூலகத்திற்கு உங்களுக்கு இலவச அணுகல் வழங்கப்படும். மென்பொருளை நிறுவுவதன் மூலம், நீங்கள் பார்க்கும் வலை உள்ளடக்கத்தின் அடிப்படையில் மென்பொருள் வழியாக வீடியோ, உரை இணைப்பு, இடைநிலை மற்றும் பாப்-அப்கள் போன்ற விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும் (அத்தகைய விளம்பரங்கள் “விளம்பரங்கள்” என்று குறிப்பிடப்படும்). வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தையும் நீங்கள் பார்வையிடும் URL களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பொருத்தமான விளம்பரங்களை நாங்கள் காண்பிக்க முடியும். விளம்பரங்களின் ஆதரவு அவசியம், இதன்மூ��ம் நாங்கள் உங்களுக்கு இலவச பிரீமியம் கேமிங் உள்ளடக்கத்தை வழங்க முடியும். எனவே, இந்த சேவையைப் பயன்படுத்தும் போது கூடுதல் சலுகைகள் மற்றும் விளம்பரங்களைக் காண்பீர்கள். இந்த விளம்பரங்கள் எந்தவொரு அடிப்படை வலைத்தளத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை, மேலும் விளம்பர காட்சி சட்டத்தில் உள்ள “இந்த விளம்பரத்தைப் பற்றி” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது இந்த EULA இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி இந்த விளம்பரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. சேர் / அகற்று கட்டுப்பாட்டுக் குழுவிலிருந்து (பதிவிறக்கம் செய்யப்பட்ட இயங்கக்கூடிய வழியாக நீங்கள் நிறுவியிருந்தால்) அல்லது உங்கள் உலாவியில் இருந்து எங்கள் தயாரிப்புகளை எளிதாக நிறுவல் நீக்கலாம் அல்லது முடக்கலாம்.\nபிரிவு 3: தனியுரிமைக் கொள்கை\nமேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, தனியுரிமைக் கொள்கை, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் எதுவும் மென்பொருளால் சேகரிக்கப்படவில்லை. மென்பொருள் ஒரு வழக்கமான அடிப்படையில் தானாகவே புதுப்பிக்கப்படலாம், இதன்மூலம் எங்கள் தொழில்நுட்பத்தை பராமரிக்கவும் புதிய செயல்பாடுகளையும் அம்சங்களையும் பொருத்தமானவையாகவும் வெளியேற்றலாம். மென்பொருளுக்கான இத்தகைய குறிப்பிட்ட கால புதுப்பிப்புகளில் எங்கள் பாதுகாப்பு தரவுத்தளத்திற்கான புதுப்பிப்புகள் இருக்கலாம்; மற்றும் / அல்லது மென்பொருளில் சேர்த்தல், மாற்றங்கள் அல்லது மாற்றங்கள், அத்துடன் உங்கள் விளம்பர அனுபவத்தின் பொருத்தத்தை மேம்படுத்தக்கூடிய பிற செயல்பாடுகளைச் சேர்த்தல். எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் எந்த பகுதியையும் எந்த வகையிலும் சேர்க்க, மாற்ற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம், இது எங்கள் விருப்பப்படி மட்டுமே. வாடிக்கையாளர் தொடர்பு @LastDay.io இல் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் தளம் அல்லது மென்பொருள் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nதனியுரிமைக் கொள்கை இன்னும் விரிவாக விளக்குவது போல, உங்களைப் பற்றிய சில தகவல்களைச் சேகரிக்க மற்றும் நீங்கள் மென்பொருளைப் பயன்படுத்தும்போது குக்கீகள், வலை பீக்கான்கள் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, உங்கள் ஐபி முகவரி, உலாவி வகை, இயக்க முறைமை, உங்கள் வருகையின் தேதி மற்றும் நேரம் மற்றும் தளத்தில் செலவழித்த நேரம் மற்றும் / அல்லது பரிந்துரை தகவல் போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.\nபிரிவு 4: உரிம மானியம்\nஇந்த EULA இன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தளத்தைப் பயன்படுத்தவும், ஒரு கணினியில் மென்பொருளின் ஒரு நகலை நிறுவவும் பயன்படுத்தவும் லாஸ்ட்டே உங்களுக்கு திரும்பப்பெறக்கூடிய, பிரத்தியேகமற்ற, வரையறுக்கப்பட்ட, துணை அல்லாத உரிமம் பெறக்கூடிய உரிமத்தை வழங்குகிறது. தளம் மற்றும் மென்பொருளின் அனைத்து உரிமை உரிமைகளையும் லாஸ்ட்டே பராமரிக்கிறது, இதில் அனைத்து தலைப்பு, ஆர்வம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவை அடங்கும். இங்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் லாஸ்ட்டேவால் ஒதுக்கப்பட்டவை. தளம் மற்றும் மென்பொருளில் உள்ள அனைத்து தலைப்பு மற்றும் பதிப்புரிமை (எந்தவொரு உள்ளடக்கம், படங்கள், கிராபிக்ஸ், வீடியோ, ஆடியோ, உரை மற்றும் தளம் மற்றும் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ள பிற அம்சங்கள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்ல), மற்றும் தள மற்றும் மென்பொருளின் எந்த நகல்களும் பாதுகாக்கப்படுகின்றன பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்த விதிகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துச் சட்டங்களால். எனவே, தளம் மற்றும் மென்பொருளை வேறு எந்த பாதுகாக்கப்பட்ட பதிப்புரிமை பெற்ற விஷயங்களைப் போலவும் நீங்கள் நடத்த வேண்டும். இந்த EULA இல் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, நீங்கள் தளத்தையும் மென்பொருளையும் அல்லது அதனுடன் உள்ள எந்தவொரு பொருளையும் நகலெடுக்கக்கூடாது. தளம் மற்றும் மென்பொருளில் LastDay’ களின் தனியுரிம தகவல்கள் இருப்பதால், நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: (அ) தளம் மற்றும் மென்பொருளின் அனைத்து குறியீடு மற்றும் பிற தொழில்நுட்ப கூறுகளையும் கடுமையான நம்பிக்கையுடன் வைத்திருக்க, (ஆ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நகலெடுக்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ, விநியோகிக்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது. எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் தளத்திலோ அல்லது மென்பொருளிலோ எதையும் வெளிப்படுத்தவோ, வெளியிடவோ, வெளியிடவோ அல்லது மாற்றவோ, மற்றும் (இ) உங்கள் சொந்த மற்றும் வணிகரீதியான நோக்கத்திற்காக தவிர தளத்தையும் மென்பொருளையும் பயன்படுத்த வேண்டாம். .\nதளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் போது உங்கள் செயல்பாடுகளுக்கு நீங்கள் முழு மற்றும் முழு பொறுப்பு. எந்த வகையிலும் சட்டவிரோதமான அல்லது எங்களுக்கு அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த வகையிலும் நீங்கள் தளம் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தக்கூடாது.\nபிரிவு 6: நிறுவல் நீக்குதல்\nஉங்கள் விண்டோஸ் இயக்க முறைமையின் தொடக்க மெனுவில் அமைந்துள்ள கண்ட்ரோல் பேனலின் நிரல் பிரிவைச் சேர் / அகற்று நிரல்களிலிருந்து மென்பொருள் நிறுவல் நீக்கப்படலாம். உங்கள் கணினியில் நிறுவப்பட்ட நிரல்கள் மற்றும் மென்பொருளின் பட்டியலைக் காண்பீர்கள். LastDay ஐத் தேர்ந்தெடுத்து, நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்க. அதிலிருந்து, வழங்கப்பட்ட நிறுவல் நீக்குதல் வழிமுறைகளைப் பின்பற்றவும். நிறுவல் நீக்குதல் செயல்முறையை முடிக்க உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\nகூடுதலாக, உங்கள் Chrome உலாவியில் லாஸ்ட்டேவை நீட்டிப்பாக நிறுவியிருந்தால், தயவுசெய்து உங்கள் Chrome உலாவியின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் தொடங்கி “அமைப்புகள்” க்குச் செல்லவும். பின்னர், மேல் இடது மெனுவில், “நீட்டிப்புகள்” என்பதைக் கிளிக் செய்து, நீட்டிப்புகளின் பட்டியலிலிருந்து, லாஸ்ட்டே நீட்டிப்பைக் கண்டுபிடித்து, “இயக்கப்பட்டது” இன் வலதுபுறம் உள்ள குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்க. கடைசியாக, உங்கள் Chrome உலாவியை முழுவதுமாக மூடிவிட்டு மீண்டும் திறக்கவும். உங்கள் Chrome உலாவியில் இருந்து நீட்டிப்பு அகற்றப்பட வேண்டும்.\nமென்பொருளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள் customercontact@LastDay.io.\nபிரிவு 7: தானியங்கி புதுப்பிப்புகள்\nஎங்கள் தளமும் மென்பொருளும் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். லாஸ்ட்டே அதன் சொந்த விருப்பப்படி உங்கள் கணினியில் மென்பொருளைப் புதுப்பிக்கலாம் அல்லது புதுப்பிக்காமல் இருக்கலாம், ஆனால் எந்தவொரு புதுப்பித்தல்களையும் உங்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கள் மென்பொருளின் எந்த பகுதியையும் எந்த வகையிலும், எங��கள் விருப்பப்படி மட்டுமே சேர்க்க, மாற்ற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். இணையத்தின் விரைவாக வளர்ந்து வரும் தன்மை மற்றும் எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் தொடர்ச்சியான மேம்பாடுகள் காரணமாக, இந்த EULA இல் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை லாஸ்ட்டே கொண்டுள்ளது. மாற்றங்களுக்கு இந்த பக்கத்தை அவ்வப்போது சரிபார்க்கவும். அத்தகைய எந்த மாற்றமும் ஒரு வாரிசான EULA ஐ உருவாக்குகிறது, எனவே, தளம் மற்றும் மென்பொருளை எங்களைத் தொடர்ந்தது அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட EULA ஐ நீங்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதுபோன்ற எந்தவொரு வாரிசு EULA களையும் நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்கள் கணினியிலிருந்து மென்பொருளை நிறுவல் நீக்கி, தளத்தை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மென்பொருளை நிறுவல் நீக்குவதில் தோல்வி அல்லது தளத்தின் உங்கள் தொடர்ச்சியான பயன்பாடு மாற்றியமைக்கப்பட்ட EULA ஐ ஏற்றுக்கொள்வதாகும்.\nமென்பொருளை நிறுவல் நீக்கி, தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் இந்த EULA ஐ நிறுத்தலாம். நீங்கள் EULA இன் அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என்றால் இந்த EULA தானாக நிறுத்தப்படும். லாஸ்ட்டே இந்த EULA ஐ எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும், உங்களுக்கு முன்னறிவிப்பின்றி மற்றும் அதன் சொந்த விருப்பப்படி நிறுத்தலாம். எந்தவொரு காரணத்திற்காகவும் EULA நிறுத்தப்பட்டால், தளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமைகள் உடனடியாக நிறுத்தப்படும், மேலும் நீங்கள் மென்பொருளை நிறுவல் நீக்கி, தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.\nத MAIXUM அளவாகவே இருக்கிறது சட்டத்தால், LastDay வெளிப்படையாக உரிமைவிலக்குகிறது அனைத்து காப்புறுதிகள் மற்றும் எந்த வகையான வெளிப்படையாகவோ நிபந்தனைகள் அல்லது மறைமுகமான அல்லது சட்டப்படியான உள்ளிட்ட, ஆனால் இவை மட்டுமல்ல, வர்த்தகத்தன்மை மறைமுகமான காப்புறுதிகள் அனுமதிக்கப்படும் அளவில், பயன்படுத்துவதற்கும்கூட குறிப்பிட்ட நோக்கத்திற்கான, தரம், தலைப்பு முழுமை, துல்லியம் மற்றும் மென்பொருளைப் பற்றி அறிவிக்காதது. தளமும் மென்பொருளும் “IS’ ஆகவும்“ கிடைக்கக்கூடிய ’ ஆகவும் வழங்கப்படுகின்றன. தளம் மற்றும் மென்பொருள் அல்லது எந்தவொரு பகுதியையும் பயன்படுத்துவதற்கான உங்கள் அணுகல் அல்லது உத்தரவாதங்கள் எதுவும் இலவசமாகவோ, தடையில்லாமல் அல்லது முழுமையான பாதுகாப்பாகவோ இருக்கும். இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாதமானது உங்களுக்கு குறிப்பிட்ட சட்ட உரிமைகளை வழங்குகிறது. அதற்கேற்ப, தளத்தின் உங்கள் பயன்பாடு மற்றும் மென்பொருளானது உங்கள் சொந்த ஆபத்தில் முற்றிலும் உள்ளது, வரம்பற்ற வரம்பில்லாமல் உள்ளடக்கியது, அதனுடன் இணைந்திருக்கும் அல்லது மென்பொருளுடன் செயல்படவில்லை, தீவிரமாகவோ அல்லது மோசமாகவோ செயல்படவில்லை.\nபிரிவு 10: கூடுதல் விதிமுறைகள்\nதலைகீழ் பொறியியல் அல்லது தளத்தையும் மென்பொருளையும் சிதைப்பது, அல்லது அதை எந்த வகையிலும் மாற்றியமைத்தல் அல்லது தளத்தையும் மென்பொருளையும் பிரித்தல் உள்ளிட்ட எந்த மாற்றங்களையும் செய்ய அல்லது தளத்திலும் மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்ய மற்றவர்களிடம் கேட்க உங்களுக்கு அனுமதி இல்லை. தளத்திற்கும் மென்பொருளுக்கும் எந்த மாற்றமும் லாஸ்ட்டேயின் பிரத்யேக சொத்தாக இருக்கும். லாஸ்ட்டே அதன் சொந்த விருப்பப்படி மற்றும் எந்த காரணத்திற்காகவும் தளம் மற்றும் மென்பொருளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உங்கள் உரிமையை நிறுத்தலாம். வேறு எந்த உரிமைகளுக்கும் பாரபட்சமின்றி, இந்த EULA இன் எந்தவொரு விதிமுறைகளையும் நீங்கள் மீறினால் உடனடியாக இந்த EULA ஐ நிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம், மேலும் நீங்கள் தளத்தைப் பயன்படுத்துவது மற்றும் சட்டவிரோத அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்கள் குறித்து எங்கள் பொருத்தமான சட்ட அதிகாரிகளுடன் விசாரித்து ஒத்துழைக்க வேண்டும். மென்பொருள் அல்லது இந்த EULA. தளம் மற்றும் மென்பொருளின் உரிமத்திற்காக இந்த EULA க்குள் நுழைய உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எங்கள் தளத்தையும் மென்பொருளையும் நீங்கள் பயன்படுத்துவதற்கான நிபந்தனையாக, நீங்கள் குறைந்தது 18 வயதுடையவர் என்பதைக் குறிக்கிறீர்கள். எங்கள் தளத்துடன் இணைக்கப்பட்ட தளங்கள் மற்றும் விளம்பரங்கள் வழியாக அணுகப்பட்ட தளங்கள் உட்பட, நீங்கள் அணுகக்கூடிய மூன்றாம் தரப்பு தளங்கள் மீது லாஸ்ட்டேவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே, வேறு எந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் ���ல்லது செயல்பாட்டிற்கு லாஸ்ட்டே பொறுப்பேற்காது, மேலும் எங்கள் வலைத்தளம் அல்லது மென்பொருள் செயல்பாட்டின் மூலம் நேரடி அணுகல் அல்லது அணுகல் வழியாக நீங்கள் அணுகும் எந்த வலைத்தளங்களின் எந்தவொரு அம்சங்களுக்கும் எந்தவொரு பொறுப்பையும் மறுக்கிறது. அந்த வலைத்தளங்களின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் அத்தகைய வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும்.\nபிரிவு 11: நடுவர் மூலம் தீர்மானம்\nஇந்த EULA, தளம் மற்றும் மென்பொருள் மற்றும் / அல்லது இந்த EULA இன் கீழ் அல்லது தொடர்புடைய எந்தவொரு சேவைகளும் தயாரிப்புகளும் எழும் அல்லது தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரல்கள் மற்றும் / அல்லது மோதல்கள் பிணைப்பு நடுவர் மூலம் பிரத்தியேகமாக மறுவிற்பனை செய்யப்படும். இத்தகைய நடுவர் கூட்டாட்சி நடுவர் சட்டம் மற்றும் அமெரிக்க நடுவர் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும், இது அத்தகைய நடுவர்நிலையை நிர்வகிக்கும் மற்றும் கலிபோர்னியாவில் ஒரு நடுவர் முன் நடத்தப்படும். எந்தவொரு உரிமைகோருபவர்களும் தங்கள் உரிமைகோரல்கள் / தகராறுகள் ஒரு வர்க்க அடிப்படையில் தீர்க்கப்பட மாட்டார்கள், அதன்படி, வர்க்க நடவடிக்கை அல்லது பிற பயனரால் அல்லது எதிராக நடுவர் மன்றத்தில் எங்கள் உரிமைகோரல்களில் சேரவோ அல்லது ஒரு வகுப்பின் உறுப்பினராக அல்லது ஒரு தனியார் திறனில் எந்தவொரு உரிமைகோரல்களையும் நடுவர் செய்யவோ முடியாது. இரு கட்சிகளும் நடுவர் செலவுகளையும், நடுவரின் எங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நடுவரின் செலவைத் தவிர, ஒவ்வொரு தரப்பினரும் அதன் சொந்த செலவுகளை (அந்தந்த வக்கீல் கட்டணம் உட்பட) ஏற்க வேண்டும். நடுவர் மன்றத்தில் வழங்கப்படும் எந்தவொரு விழிப்புணர்வும் இறுதி மற்றும் பிணைப்புடன் இருக்கும், மேலும் தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட எந்த நீதிமன்றத்திலும் இது செயல்படுத்தப்படலாம். கிடைக்கக்கூடிய வேறு ஏதேனும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, எங்கள் தளத்திற்கும் மென்பொருளுக்கும் எங்கள் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க தடுப்பு நிவாரணம் பெற எங்களுக்கு உரிமை உண்டு.\nபிரிவு 12: பொறுப்பு மற்றும் பிரத்தியேக தீர்வு வரம்பு\nபொருந்தக்கூடிய சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விரிவாக்கத்தி��்கு, எந்தவொரு நிகழ்விலும் லாஸ்ட்டே கேம்கள் அல்லது அதன் உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை நிறுவனங்கள் அல்லது துணை, தற்காலிகமாக செயல்படக்கூடியவை. உள்ளடக்கம், வரம்பில்லாமல், வணிக இடைமறிப்புக்கான இழப்பு, இலாபங்களை இழத்தல், தகவல் இழப்பு அல்லது வேறு எந்த வகையிலும் இழப்பு) உள்ளிட்டவை அல்லது பயன்பாட்டுக்கு அல்லது பயன்பாட்டுக்கு அல்லது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆதரவு சேவைகளை வழங்க, லாஸ்ட்டே பல சேதங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திருந்தால் கூட. மேலும், லாஸ்ட்டே எந்தவொரு ஹார்ட்வேருக்கும் அல்லது எங்கள் தளம் மற்றும் மென்பொருளின் ஒருங்கிணைப்பால் எந்தவொரு ஹார்ட்வேருக்கும் ஏற்படக்கூடிய எந்தவொரு சேதத்திற்கும் எந்தப் பொறுப்பும் இல்லை, வேறு எந்த விண்ணப்பமும் அல்லது மென்பொருளும் இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எங்கள் உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை அல்லது துணை நிறுவனங்கள், இந்த யூலாவின் எந்தவொரு விதிமுறையின் கீழும் 1TP வரம்புக்குட்பட்டதாக இருக்கும் எங்கள் முழு பொறுப்பு. சில மாநிலங்களுக்கும், அதிகார வரம்புக்கும் பொறுப்பின் விலக்கு அல்லது வரம்பை அனுமதிக்க வேண்டாம், மேலே உள்ள வரம்பு உங்களுக்கு அதிக மாநிலங்களில் பொருந்தாது.\nபொறுப்பின் வெளிநாட்டு விலக்குகளில், அதன் அத்தியாவசிய நோக்கத்தை தோல்வியுற்றது அல்லது வேறுவழியில்லாமல் அல்லது செயல்படமுடியாததாகக் கருதப்படுகிறது, எந்தவொரு இடத்திலிருந்தும், எந்தவொரு காரணத்தினாலும், கடைசியாக இருந்தபோதும். உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், இயக்குநர்கள், ஆலோசகர்கள், துணை மென்பொருள், உங்கள் நேரடி சேதங்களை விட அதிகமாக இல்லை, ஏதேனும் இருந்தால், ஒரு பெரிய டாலர்களுக்கு ($100.00). உங்கள் சொந்த மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ரெமிடியாக இருக்க வேண்டிய பல நாட்களை மீட்டெடுப்பது.\nஇந்த பிரிவில் உள்ள வரம்புகள் அனைத்து உரிமைகோரல்களுக்கும், நடவடிக்கைக்கான காரணங்கள் மற்றும் அனைத்து சட்டபூர்வமான கோட்பாடுகளுக்கும் பொருந்தும் என்று கருதப்படும், சேதங்கள் எங்கு வந்தாலும் அல்லது அதனுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அல்லது வேறு இடத்திலிருந்தும் பாதிக்கப்படுகின்றன. உரிமை கோரல் அல்லது நடவடிக்கை. எப்படியிருந்தாலும், தொடர்ச்சியான பாதிப்புகளின் விலக்கு இந்த பிரிவு உங்கள் பிரத்யேக தீர்வையும், அதன் அத்தியாவசிய நோக்கத்தின் தோல்வியுற்றால் அல்லது உயிர்வாழ்வதிலிருந்தும் உங்கள் கூடுதல் தீர்வையும், உயிர்வாழ்வையும் குறிக்கிறது .அதிகமாக முடிந்தால்.\nபிரிவு 13: உரிமைகோரலைக் கொண்டுவருவதற்கான நேர வரம்பு\nஇந்த EULA அல்லது தளம் மற்றும் மென்பொருளிலிருந்து எழும் அல்லது தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரலும் அல்லது காரணமும் ஒரு (1) வருடத்திற்குள் தொடங்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் லாஸ்ட்டேவும் ஒப்புக்கொள்கிறீர்கள். இல்லையெனில், அத்தகைய கூற்று அல்லது நடவடிக்கைக்கான காரணம் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nகலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் இந்த EULA இன் விளக்கம் மற்றும் செயல்திறனை நிர்வகிக்கும், எந்தவொரு சட்ட விதிகளின் முரண்பாடுகளையும் பொருட்படுத்தாமல். இந்த EULA ஐ அடிப்படையாகக் கொண்ட அல்லது தளம் அல்லது மென்பொருளின் பயன்பாட்டிலிருந்து எழும் அனைத்து உரிமைகோரல்கள் அல்லது செயல்களுக்கான பிரத்யேக அதிகார வரம்பு கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும். இந்த EULA தளம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்த லாஸ்ட்டே அனுமதிக்கும் முழு ஒப்பந்தத்தையும் உருவாக்குகிறது. இந்த EULA இல் இப்போது அல்லது எதிர்காலத்தில் சட்டவிரோதமான, நடைமுறைப்படுத்த முடியாத அல்லது செல்லுபடியாகாததாகக் கருதப்படும் ஏதேனும் உட்பிரிவுகள் அல்லது விதிகள் இருந்தால், அந்த குறிப்பிட்ட விதிமுறைகள் மட்டுமே செயல்படுத்த முடியாதவை எனக் கருதப்படும் மற்றும் மீதமுள்ள EULA முழு சக்தியிலும் விளைவிலும் இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்த வரம்புகளுக்கும் மேலதிகமாக, லாஸ்ட்டேயின் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளுக்கு லாஸ்ட்டே பொறுப்பேற்காது மற்றும் அரசாங்க அதிகாரிகளின் செயல்கள் போன்ற தள மற்றும் மென்பொருளின் செயல்திறன் அல்லது பயன்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். லாஸ்ட்டேயின் நியாயமான கட்டுப்பாட்டிற்குள் கடவுள் அல்லது பிற செயல்கள் இல்லை.\nபூமியில் கடைசி நாள்: பிசிக்கான பிழைப்பு என்பது சிறந்த பிசி கேம்கள் பதிவிறக்கம் உங்களுக்கு பிடித்த கேம்களில் வேகமான மற்றும் எளிதான பதிவிறக்கங்களுக்கான வலைத்தளம். ப��மியில் கடைசி நாள்: பி.சி.யில் சர்வைவல் இலவசமாக கிடைக்கிறது, போன்ற பிற பிசி கேம்களுடன் மோதல் ராயல், சுரங்கப்பாதை சர்ஃபர்ஸ், Gardenscapes:, மற்றும் வாரிசுகளுக்குள் சண்டை. Games.lol மேலும் வழங்குகிறது ஏமாற்றுக்காரர்கள், உதவிக்குறிப்புகள், ஹேக்ஸ், தந்திரங்கள் மற்றும் மேலோட்டப்பார்வைகள் கிட்டத்தட்ட எல்லா பிசி கேம்களுக்கும். நீங்கள் இப்போது செய்யலாம் பதிவிறக்கி விளையாடு இலவசமாக நூற்றுக்கணக்கான விளையாட்டுகள்\nLastday.io விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் தளம் பூமியில் கடைசி நாள்: பிசிக்கான பிழைப்பு. அனைத்து வரவுகளும் அந்தந்த டெவலப்பர்களுக்கு சொந்தமானது.\nபதிப்புரிமை © 2018 LastDay.io | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | இயக்கப்படுகிறது Games.lol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:42:31Z", "digest": "sha1:UXGBDMXMY7LVCTFS22X45CDSYNZFOJ6R", "length": 35725, "nlines": 488, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியாகராஜர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தியாகராஜ சுவாமிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதியாகராஜர் கையாண்ட அபூர்வராகக் கிருதிகள்\nதியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.\n8 தியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்\nகி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது.[1] [2]\nபல அபூர்வ இராகங்களில் கீர்த்தனைகளை இய���்றியிருப்பதால் அந்த இராகங்களில் சொருபங்களையும், இலக்கணங்களையும் நாம் அறிய முடிகின்றது. ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியிருப்பதிலிருந்து இவருடைய அபூர்வ சங்கீதத் திறமையும் கற்பனையும் வெளியாகின்றன. இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் பல கீர்த்தனைகள் அமைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகக் கிருதியைப் பாடினார். இராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப் படவில்லை.\nஏலநீதயராது கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்யநாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் தெலுங்கு மற்றும் வடமொழி தவிர வேறு மொழிகளில் அமையாதது இவரின் தாய் மொழி பற்றை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது\nஇசையுடன் கலந்த இன்ப வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அதனைத் தெய்வ வாக்காக எடுத்து அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளிற் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் செபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இம் முக்கிய சந்தர்ப்பங்களில் ஏலநீதயராது (அடாணா இராகம்) கனுகொண்டினி (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளை இயற்றினார்.\nநாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு சிறீ தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.\nஇவர் இளமையிலேயே சிறீ இராம, சீதா, லக்ஷ்மண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வ��ும், சிறீ ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன் ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லக்ஷ்மண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்து விட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர் அவற்றைத் தேடி அலைந்து ஈற்றில் சிறீ இராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.\nஇவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.\nஇவர் சுமார் 2400 உருப்படிகள் செய்திருக்கிறார். கீர்த்தனைகளைத் தவிர பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம்[3] முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்தினம், கோவூர் பஞ்சரத்தினம், சிறீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லாக் கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்தி ரசம் ததும்புவன ஆகும்.\nஇவரது உருப்படிகள் உள்ளத்தை உருக்கும் படியான பாவத்துடன் அமைந்திருக்கும். முதன் முதலில் சங்கதிகளை உருப்படிகளில் ஒழுங்கான முறையில் பிரயோகித்தவர் இவரே ஆவார். சங்கதிகள் மூலம் கிருதிகளை மிகவும் அழகு பெறச் செய்யலாம் என்பதை இவர் நிரூபித்தார்.\nதியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கியதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப் புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறைந்த சீடர்கள் சேர்ந்தனர். இச் சீடர்களும், இவர்களின் சீடர்களும் பிற்காலத்திலே சிறந்த இசைக் கலைஞர்களாகவும், இசைப் புலவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்ர்களில் முக்கியமான சிலர் பின்வருமாறு:\nதஞ்சாவூர் ராமராவ் (சீடர்களில் வயதில் மூத்தவர். தியாகராஜரின் அந்தரங்க செயலாளராகவும் இருந்தவர்.)\nவாலாஜாபேட்டை - வேங்கடரமண பாகவதர்\nவாலாஜாபேட்டை கிருஷ்ணபாகவதர். (வேங்கடரமண பாகவதரின் மகன்)\nவால்மீகி முனிவரே தியாகராஜராக அவதரித்தார் என்று கூறப்படுகின்றது. வால்மீகியானவர் 2400 சுலோகங்களில் இராமாயணத்தைச் செய்தார். இவர் 2400 கீர்த்தனைகளில் இராமாயணத்தை பாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது.\n1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பிலே சுவாமிகளின் மனைவியார் காலமானார். 1847ஆம் ஆண்டில் தமது 80 ஆவது வயதில் தியாகராஜ சுவாமிகள் காலமானார். அவர் சித்திநிலை எய்துவதற்கு முன் வந்த தசமி இரவில் இன்னும் 10 நாட்களில் இறைவனின் பாதார விந்தத்தைச் சேருவதாகக் கனவு கண்டார். இதனை அச்சமயத்தில் இயற்றிய கிரிபை நெல எனும் சகானா இராக கிருதியில் விவரித்துள்ளார். இவரின் பூதவுடலானது அவர்தம் சீடர்களால் தக்க மரியாதைகளுடன் காவேரி ஆற்றங்கரையில் அவரது குருவின் (சொண்டி வெங்கட ரமணய்யர்) சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது.\nதியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அழகொளிரக் காட்சியளிக்கின்றது. ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். அன்னாரின் கீர்த்தனைகளை இசையுலகுக்கு அரும் பொக்கிசங்கள் ஆகும்.\nஆண்டு தோறும் தியாகராஜர் பிறந்த நாளில் திருவையாற்றில் அனைத்து கர்நாடக இசைக் கலைஞர்கள் கூடி, தியாகராஜருக்கு ஆராதனை செய்வர்.[4][5][6]\nதியாகராஜர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து தெலுங்கு மொழி திரைப்படம் 1981ல் வெளிவந்துள்ளது.[7]\nதிருவாரூர் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சங்கீத மும்மூர்த்திகளின் விழாவின் போது, தியாகராஜ சுவாமிகளும் சிறப்பிக்கப்படுகிறார்.[8]\nதியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்[தொகு]\n↑ தியாகராஜ சுவாமிகள் 250\n↑ தியாகராஜரின் 169-வது ஆராதனை விழா: திருவையாறில் நாளை தொடக்கம்\n↑ சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் திருவாரூர் பக்தவத்சலம் இசை நிகழ்ச்சி\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2144856", "date_download": "2020-03-28T17:25:20Z", "digest": "sha1:Y56IUQRY63TWXMTUCTOLABC5IOYLP4GL", "length": 18850, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| கொய்யாவில் வெள்ளை ஈ தாக்குதல்: மடத்துக்குளம் விவசாயிகள் அச்சம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nகொய்யாவில் வெள்ளை ஈ தாக்குதல்: மடத்துக்குளம் விவசாயிகள் அச்சம்\nஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு மார்ச் 28,2020\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் புதிய மற்றும்பழைய ஆயக்கட்டு பகுதியில், நெல் வாழை கரும்புக்கு இணையாக, தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர்.\nஅங்கு, 6,000 ஏக்கரில் தென்னை உள்ளன.கொய்யா மற்றும் இதர பழமரங்கள் சாகுபடியும் நடந்துள்ளன. இவற்றை பாதிக்கும் வெள்ளை ஈ தாக்குதல் அறிகுறிகள் சில இடத்தில் உள்ளன. கே.டி.எல்., பகுதியில் வளர்க்கப்படும் கொய்யா செடியில் தாக்குதல் பரவி வருகிறது.விரைவாக பரவும் இந்நோய், அருகிலுள்ள தென்னை மற்றும் இதர மரங்களை பாதிக்கும் ஆபத்துள்ளது.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துதல் மிகவும் கடினமானது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.டி.எல்., பகுதியில் வெள்ளை ஈ தாக்கிய, கொய்யாகன்றுகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன' என்றனர்.\nவேளாண் துறையினர் கூறுகையில், 'வெள்ளை ஈ தாக்குதல் மடத்துக்குளம் பகுதியில் இல்லை. வெயில் அதிகரிக்கும் இடத்தில் இதன் தாக்குதல் ஏற்படலாம். சோலார் விளக்குப்பொறி, மஞ்சள் விளக்கு பொறி, ஒட்டுண்ணி பயன்படுத்தி இதை கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈ தாக்கிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அலுவலகத்தை அணுகலாம்' என்றனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n 'உங்களது தனிமை நாட்டின் நலன் காக்கும்': நாடு திரும்பியவர்களுக்கு கலெக்டர் கடிதம்\n1. உடுமலை நகராட்சிக்கு 'பவர் ஸ்பிரேயர்' வழங்கல்\n2. ஆதரவற்றோர் தங்கும் விடுதி நகர��ட்சி திறக்க முடிவு\n3. சித்த மருந்தான கப சுப சூரணம் நகராட்சி சார்பில் வழங்கல்\n4. 'ஆன்லைன்' விளையாட்டு: குழந்தைகளை உற்சாகமடைய செய்யலாம்\n5. உழவர் சந்தை இடமாற்றம் \n2. காலையில் 'பரபர'; சாலையில் மக்கள் 'பிஸி': விழிப்புணர்வு இல்லாத அவலம்\n3. பால் பண்ணை மூடல் பொதுமக்கள் அவதி\n1. உணவு கிடைக்காமல் தவித்த தர்மபுரி தொழிலாளர்கள்\n2. செவிலியர் தற்கொலை: போலீஸ் விசாரணை\n3. வெங்காய லோடு லாரி மரத்தில் மோதி விபத்து\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதி��் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2487072", "date_download": "2020-03-28T18:55:38Z", "digest": "sha1:QWTT6IKYMWULRQLPXVBGOZAJYKTIVPU3", "length": 17540, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவரா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nஅரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவரா\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் மார்ச் 28,2020\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் மார்ச் 28,2020\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு மார்ச் 28,2020\nஅலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் மார்ச் 28,2020\nகரூர்: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் டாக்டர்கள் மற்றும் சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவமனைகளிலும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, டாக்டர்களை விட குறைவாக உள்ளனர். இதனால், இந்த மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும், அவசர கால நோயாளிகள், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு மருத்துவமனையை நம்பியுள்ளன��். அதே நிலை பள்ளப்பட்டி டவுன் பஞ்சாயத்திலும் உள்ளது. வேலாயுதம்பாளையத்தில் அரசு காகித ஆலை, சிமென்ட் ஆலை, தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். தொழிற்சாலைகளில் விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு, தரமான முதலுதவி சிகிச்சை கூட அளிக்க, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதல் டாக்டர்கள் தேவை. அதிநவீன ஸ்கேன் வசதி, உயிர் காக்கும் மருந்துகள் சில சமயங்களில் தட்டுப்பாடாக உள்ளது. அடிப்படை வசதிகளை, அரசு மருத்துவ மனைகளில் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதி���ில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/gota_25.html", "date_download": "2020-03-28T18:41:07Z", "digest": "sha1:VUMS43P6QZPRABXFALYTUFB5WQXQSOPB", "length": 7643, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பல்டியடித்தார் ஜனாதிபதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பல்டியடித்தார் ஜனாதிபதி\nயாழவன் January 25, 2020 இலங்கை\nகாணாமல் ஆக்கப்பட்ட 20 ஆயிரம் பேர் மரணித்துவிட்டதாக ஜனாதிபதி கூறியதாக ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஐநா தூதுவர் ஹானா சிங்கருடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,\nகாணாமல் போனவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இதனால் காணாமல் போனோர் கதியை அவர்களது குடும்பங்கள் அறியவில்லை. பலர் புலிகளினால் பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டார்கள்.\nவிசாரணைகளின் பின்னர் மரணச் சான்றிதழ் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வை மறுசீரமைக்க ஆதரவு வழங்கப்படும்” தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தில் “காணாமல் போனோர் மரணமடைந்துவிட்டர்” என ஜனாதிபதி குறிப்பிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவி���் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Zubaida", "date_download": "2020-03-28T18:00:27Z", "digest": "sha1:BDM2WJ7ZT5W52ZOVLQMZQPBMWVBYGGQV", "length": 2985, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Zubaida", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: அரபு பெயர்கள் - பாக்கிஸ்தான் இல் பிரபலமான பெயர்கள் - பாக்கிஸ்தான் இல் பிரபல பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Zubaida\nஇது உங்கள் பெயர் Zubaida\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anitham.suganthinadar.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-03-28T17:30:17Z", "digest": "sha1:B2IEXWAQX2OPB3RCZ6A25MMGQ2UOXUG2", "length": 20573, "nlines": 105, "source_domain": "anitham.suganthinadar.com", "title": "அபிராமி 2 | அநிதம்", "raw_content": "\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதமிழ் படிக்க தமிழில் படிக்க\nதமிழின் திருவிளையாடல் – இலந்தை இராமசாமி.\nஒரே நாள் உனை நான்\nஒரே நாள் உனை நான் 1\nஒரே நாள் உனை நான் 2\nதுணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்\nகணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமும்கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே\nதலையைத் தூக்க முடியாமல் தலை பாரமாக இருந்த்து மாயாவிற்கு\nஆறுமணிநேரமாக உட்கார்ந்த இட த்திலேயே உட்கார்ந்து கணக்கு வழக்குக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இரத்த ஓட்டமின்றி கால்கள் கனத்தன. கொஞ்ச நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று அவளது உடல் கெஞ்சியது. ஆனாலும் ஆராய்ந்துக் கொண்டிருக்கும் கணக்கில் ஆழ்ந்திருந்த மாயாவின் மூளை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளியது. வளர்ந்து வரும் இரண்டு பெரிய கம்பெனிகளின் வரிகளைக் குறைப்பது பற்றியத் திட்டங்களைத் தீட்டி முடிக்கும் நேரத்தில் ஓய்வு என்பது மாயாவால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம்.\nஅதைவிட வேலை இல்லாமல் ஒரு நிமிடம் உட்கார்ந்தாலே கண்களில் நீர்க் கட்டிக் கொண்டு குமுறி அழ வேண்டும் என்று மனது பாரமாய் கனத்த்து. தாய் தந்தை மரணம் என்றப் பெரிய அடியைத் தாங்க வலுவைக் கொடுப்பதே இந்த வேலைதான். அதனால் பிடிவாதமாக வேலையைத் தொடர்ந்தாள்.\nவான வீதியில் மேகங்கள் தேரோட்டம் நட த்த,குருவிக் கூட்டம் அவை பின்னே ஊர்வலம் போக, என் வழி தனி வழி என்று சூரியன் எதிர்த் திசையில் மேற்கு நோக்கி நகரும் பிற்பகலின் மஞ்சள் நிறம் அவள் அலுவலக அறையின் சன்னல்களில் பிரதிபலித்த்து.எதையும் கவனிக்காது தன் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து தன் வேலையையே அவள் கைவிலங்காக்கிக் கொண்டிருந்தாள் மாயா.\nநேரம் ஆக ஆக வயிற்றில் வளர்ந்து வரும் சின்னப் பூவின் அழுத்த்த்தில் சிறுநீரகம் வலித்த து. கண் முன்னால் எண்கள் மீன்களாய் நீந்த ஆரம்பித்தன.\nஒரு குட்டி ரெஸ்ட் எடுத்துக்கோம்மா, கண்ணா அம்மாவின் குரல் காதில் கேட்பது போல ஒரு பிரம்மை.\nஆனால் அம்மா தான் இல்லையே தோளைக் குலுக்கிய படி எழுந்தாள். தான் நடப்பது குழந்தைக்கு வலிக்க்குமோ என்ற பயத்தோடு வயிற்றை உள்ளங்கையில் தாங்கிய படி கழிப்பறையை அவள் நடக்க அவளின் கீழ் வேலை பார்க்கும் மற்ற நான்கு பேரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர். சேலைக்குள் இப்போது பதுங்கியிருக்கும் வயிறு சீக்கிரமே வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். அடுத்த மாதம் இதே நேரம் இவள் சூலுற்றுருக்கிறாள் இவர்கள் எல்லோருக்கும் என்று தெரிந்து விடும் ஒரு வெட்கச்சிரிப்புடன் கண்ணீரை மறைக்க தலை குனிந்து விரைந்தாள்.\nகழிப்பறையின் தனிமையில் கண்ணீர் பெருகியது. யாருமில்லாத அநாதைக்கு ஆதரவாக ஒரு சின்ன உயிர் வரப் போகிறது. இந்தக் குழந்தை உருவான அந்த நாளை மாயாவால் மறக்க முடியாது.என்ன ஒரு ஆனந்தமாகத் தொடங்கி எப்படிப் பட்ட அபந்தமாக முடிந்தது.. அவள் வாழ்க்கையில் அன்று தான் மனைவி என்ற அத்தியாயம் முடிந்து போனது. அதோடு போனதுஅதைத் தொடர்ந்து மகள் என்ற பக்கங்களும் கிழித்தெரியப்பட்டன,இனிவரும் நாள்கள் இவளுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம்.தாயில்லாத இவளுக்குத் தாய் என்ற பட்டம்.\nஅம்மா என்ற அத்தியாயத்தை இவள் மட்டுமே எழுதப்போகிறாள். கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தால் தைரியம் தான் கெட்டுப் போகும். முகத்தை நீரடித்துக் கழுவிக் கொண்டு தன் அறைக்குச்சென்று வேலைக்குள் ஆழ்ந்தாள்.எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. கதவு தட்டும் ஒலியில் தலை நிமிந்தாள்.\nஅவளுக்குக் கீழே வேலை செய்யும் பெண்\nமேடம் உங்களைப் பார்க்க உங்க மாமியார் வந்திருக்காங்க\nவேலையைப் பாதியில் விட மனமில்லால், “முக்கியமான வேலையா இருக்கேன் அதனால் ஒரு பத்து நிமிஷம் தான் முதலில���யே சொல்லி உள்ளே அனுப்பு. குடிக்க ஏதாவதும் அனுப்புங்க” என்ற படி கமலாவை சந்திக்கத் தயாரானாள்.\nஉயிர்த் தோழி சத்யாவைப் பற்றி விஷயம் தெரியும். குட்டிப்பாப்பா குகனைப் பற்றிக் கதை கதையாய்க் கேட்க ஆவலில் துள்ளிய மனதை அடக்கினாள். சத்யா இப்போது சிவாவின் தங்கை மட்டும் தான். அவளின் தோழியாக எண்ணிப் பார்ப்பது அவளுக்குத் தான் வேதனையைத் தேடித் தரும்.\nஅமெரிக்காவிலிருந்து இன்றுக் காலை தான் வந்திருப்பார்கள். வந்தவுடன் இவளைத் தேடி வரவேண்டுமானால்\nஎந்தளவிற்கு இவர்களுக்கு விஷயம் தெரியும் என்னென்ன சொல்லலாம் சொல்ல்லாமா வேண்டாமா என்று மனம் குழம்பியது. . முதலில் அவர்கள் பேசட்டும். ஆனால் இவர்கள் முன் மனம் உடைந்து அழுது மட்டும் விடக் கூடாது என்று முடிவெடுத்தபடி மாயா தன் மேஜைக் காகிதங்களை ஒதுக்க, கதவை மெல்லத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் கமலா.\nஅயர்ந்த கண்கள் கருவளையத்துக்குள் உள்ளடங்கி , எப்போதும் குழி விழச் சிரித்திருக்கும் கன்னங்கள் ஒடுங்கி இருந்த மாயாவைப் பார்த்ததும் இது தன் மருமகள் தானா என்றிருந்த்து கமலாவிற்கு\n“மாயாம்மா என்னடா ஒரு வார்த்தை சொல்ல்லை தெரிஞ்ச உடனே ஓடி வந்திருப்பேனே கண்ணம்மா”, பாசத்துடன் மருமகளிடம் கையை நீட்டிக் கொண்டு வந்தார்.\nமாயா பின்னால் நகர்ந்து தன் மேஜைக்குப் பின்னால் பதுங்கினாள். இந்தப் பாசத்தையும் அன்பையும் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் இப்போது அவள் இல்லை. நீ எனக்கு மனைவி இல்லை என்று சிவாவே சொல்லி விட்ட பிறகு இந்த அன்பான கைகளுக்குள் அடங்கி இதம் தேடுவது தவறு\nமருமகளின் உடல் அசைவுகள் எதையோ உறுத்த அருகிலிருந்த நாற்காலியில் தளர்வாக உட்கார்ந்தார் கமலா\nமெளனமாகவே இருவரும் உட்கார்ந்திருக்க கமலா குடிக்க காபியும் மாயாவிற்குத் தண்ணீரும் கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுப் போனான் பணியாள்.\nமகள் சத்யாவைப் பற்றிக் கூட ஒன்றும் கேட்காமல் உட்கார்ந்திருக்கும் மருமகளை ஆச்சிரியமாகப் பார்த்தார். இருவரும் உயிர்த் தோழிகள். மாயா சிவாவை மணந்து கொண்டதே சத்யாவை விட்டுப் பிரியாமல் இருக்க என்று தோழிகள் இருவரும் சேர்ந்துச் சொல்லிச் சிரிப்பார்கள்.தாய் தந்தையின் மரணம் ஆளை அப்படியே மாற்றிவிட்டதே\nகவலையோடுத் தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் எல்லாவற்றையும் கொட்டி அழ வேண்டும�� போல இருந்த்து மாயாவிற்கு. ஆனாலும் பிடிவாதமாக உதட்டை அழுத்திக் கொண்டு வார்த்தைகளை உள்ளடக்கினாள் மாயா.\n“உன்னைப் பத்தி சத்யாவிற்கு ரொம்பப் பெருமை. நிமிஷத்திற்கு உன்னைப் பத்தியே தான் பெருமையா பேசிட்டு இருப்பா. உனக்கு இப்படின்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா. நீ சொல்லி இருந்தா எங்களோட அவளுமே சேர்ந்து புறப்பட்டு வந்திருப்பா\n“நீ அதைப் புரிஞ்கிட்டுத் தான் எங்க கிட்ட விஷயத்தைச் சொல்லவே இல்லைன்னு நினைக்கிறேன். சிவாவுமே ஒண்ணும் சொல்ல்லை ரொம்ப சாரிடா மாயா”\nமாயா இருக்கும் இட த்தில் எப்போதுமே கலகலப்பிற்குக் குறைவு இருக்காது. ஒருவர் பேசி முடிக்கும் முன் தன் பேச்சை ஆரம்பித்து விடுவாள். அவள் கைகளை ஆட்டி தலை சாய்த்து பேசுவதை பார்ப்பதற்கே சிவாவும் வாசனும் அவளிடம் வம்படிப்பார்கள். அப்படிப்பட்டவள் இன்று பேசா மடந்தையாக இவள் இருக்க வேண்டுமென்றால்\nஎங்கேயே ஏதோத் தப்பு நடந்திருக்கிறது என்று உள்ளுணர்வு உணர்த்தியது. தப்பு சிவாவின் மேலிருக்குமோ என்று தோன்றியது. ம்களின் தோழியாக தான் பார்த்து வளர்ந்தவளிடம் குறை கண்டு பிடிக்க கமலாவால் முடியவில்லை. ஆனால் மகன் சிவாவின் மூர்க்கத் தனமான கோபம் அவருக்குத் தெரியும்.\n“முக்கியமான வேலையாய் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். நாங்க திரும்பி வந்துட்டோம். சிவாவும் வந்து விடுவான். வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” மாயா அவரேத் தொடர்ந்தார்.சிவா திரும்பி வரும் போது நீ இல்லைன்னா ரொம்ப வருத்தப்படுவான் என்று நினைக்கிறேன்.\nமாயா பதிலளிக்கவில்லை ஆனால் மறுப்பாய்த் தன் தலையை அசைத்தாள். கேள்வியாய் அவளைக் கமலா பார்க்க உதட்டைக் கடித்தபடி அவர் முகத்தையும் ஆறிப் போஒய்க் கொண்டிருந்த காபியையும் மாறி மாறிப் பார்த்தாள்.\n“ இப்ப இருக்கிற மனநிலையில் உனக்கு யாருமே இல்லைன்னு தோணும் நாம ஒரு அநாதைன்னு நீ நினைக்கிறே. ஆனா உண்மை அது இல்லை.”\n“உனக்கு நாங்க இருக்கோம்” . “அதுக்கும் மேலே உன் தாய் தினமும் சொன்ன நவ துர்கா ரக்க்ஷக மந்திரம் உன்னை கண்டிப்பாய்க் காப்பாற்றும்”\nசொன்னவர் மெள்ள அறையை விட்டு வெளியேறினார்.\nAutism Life poem அபிரமி 4 அபிராமி அபிராமி 1 அபிராமி 2 அபிராமி 3 இயற்கை ஒரே நாள் உனை ஒரே நாள் உனை 2 ஒரே நாள் உனை நான் ஓரே நான் உனை நான் 2 கொண்டாடலாம் நினைவுகள்.... ���ரத்தின் கவிதை வெற்றி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/no-need-to-detain-and-investigate-chidambaram/", "date_download": "2020-03-28T18:21:57Z", "digest": "sha1:F5VBV6Y5Q2KD2QD6NKRLBQCZP26YAGTI", "length": 4793, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை -அமலாக்கத்துறை", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nசிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை -அமலாக்கத்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமலாக்கத்துறை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்வில் நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.சிதம்பரத்தை உரிய நேரத்தில் காவலில் எடுத்து விசாரிப்போம். நீதிமன்ற காவலில் சிதம்பரம் இருப்பதால் அவரால் சாட்சியங்களை அழிக்க முடியாது.தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்-ஹெச்.ராஜா\nசிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை -அமலாக்கத்துறை\nநேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pilot-traveling-as-a-king-in-a-separate-plane-do-you-know-the-reason/", "date_download": "2020-03-28T18:38:14Z", "digest": "sha1:UATWZ74Q7VTICWQ6Z7H4GDAVEO62MZ2O", "length": 4073, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "தனி விமானத்தில் தனிக்காட்டு ராஜாவாக பயணித்த விமானி! காரணம் என்ன தெரியும���?", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.\nடி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி\nஎம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.\nதனி விமானத்தில் தனிக்காட்டு ராஜாவாக பயணித்த விமானி\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த அந்த விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது. இதனையடுத்து அனா விமானத்தில் பயணிக்க யாரும் பயணசீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிய வாய்ப்பினை கிடைத்த வின்சென்ட் விமானத்தில், விமானி இருக்கும் காக்பிட் சென்று விமானியுடன் கைகுலுக்கினார். இவரது இந்த அனுபவத்தை இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10497", "date_download": "2020-03-28T16:57:54Z", "digest": "sha1:WZH2QT6PICQBXSTCZC5LH2G6W5SOLL7T", "length": 18885, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 26, 2013\nதொடர்வண்டி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையில் ஒழுக்கு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇ��்த பக்கம் 2306 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், பயணியர் தரிப்பதற்காக மேற்கூரை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையின்போது, அதன் வழியாக மழை நீர் ஒழுகி வழிந்ததை படத்தில் காணலாம்:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅதுங்களா.... அது வேற ஒனும் இல்லங்க பக்கதுல இருக்குல தண்ணி பைப்புல தண்ணி வரதிளைங்க. தண்ணி குடிக்க பயணிகள் கஷ்ட்ட படுதாவலா அதான் தண்ணிகொடுகுதவன் கூரைய பிச்சுகிட்டு கொடுகுதாறு ஹிஹிஹி..... இதுக்கு போய் படமுள எடுத்துகிட்டு ஹிஹ்ஹி ... ( இது ரயில்வே ஆபிசரு சொல்லுதாரு )\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [27 March 2013]\nமழை நேரத்தில் முத்து நகர் தொடர்வண்டியில் பயணம் செய்யவில்லையா..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதங்களின் தகவல் மூலம் நம் ஊர் ரயில் நிலைய '' மேற்கூரை '' .....ரயில்வே துரை துரிதமாகவே கவனித்து இந்த குறை சரி செய்ய படும் என்று நாம் நம்புகிறோம்.............\nநல்லதோர் செய்தியை நாங்கள் தங்களின் இணைய தளம் மூலம் அறிய காத்து உள்ளோம்.\nஇது போன்ற நம் ஊர் மக்களின் சேவை நிறை வேற கூடிய....பயன் உள்ள செய்திகளை தாங்கள் தந்து.....நாம் நம் அரசு அதிகாரிகளின் மூலம் நிவர்த்தி செய்வோமாக................. வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமார்ச் 30 அன்று, திருச்செந்தூர் ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்\nஅரசு திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் இளைஞருக்கு ஆம்னிவேன் மானிய அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் மானிய அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nகாயல்பட்டினம் நகராட்சியில் தொழில்திறன் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்\nமார்ச் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது\nமார்ச் 27ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து கலந்தாலோசனை சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு சிறிய அளவில் நிர்வாக சீரமைப்பு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு மக்வா 53ஆவது செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nதிருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா மாநில அமைச்சர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில், தொழில் திறன் பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது\nமார்ச் 26ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமார்ச் 25 அன்று பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nதோண்டப்பட்ட ஆஸாத் தெருவில் விரைவில் புதிய சாலை அமைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை நகர முஸ்லிம் லீக் எச்சரிக்கை\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா\nஅர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில் முப்பெரும் விழா\nமருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தக்வா இசைவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18967", "date_download": "2020-03-28T18:42:51Z", "digest": "sha1:VVCDL3IHH72GIRQE22CCLEH2GPYSXLOF", "length": 23212, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 26, 2017\nSDPI கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1544 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகோவையில் விசாரனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர் அபுதாஹிர் என்பவரை சட்டத்திற்க்கு புறம்பாக துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பொய் வழக்கு புனைந்த ,CB CID அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.03.2017 வெள்ளிகிழமை அன்று மாலை 5.00 மணியளவில் காயல்பட்டணம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.\nஇந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை. H.சம்சுதீன் அவர்கள்,மாவட்ட பொதுச்செயலாளர் SDPI கட்சி வரவேற்ப்புரை அஜார் அவர்கள் நகர செயலாளர், SDPIகட்சி கண்டன உரை ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள் தலைவர் தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சி முன்னிலை பாஜுல் சமீர் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர், காதர் முகைதீன் அவர்கள் மாவட்ட செயற்குழு SDPI கட்சி மற்றும் காஜா அவர்கள் தொகுதி தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட். நன்றியுரை சாகுல் அவர்கள் SDPI கட்சியின் செயல்வீரர்.\nமாவட்ட தலைவரின் கண்டன உரையில் தமிழக அரசே, RSS மற்றும் இந்து முன்னன��யை திருப்திபடுத்த கோவையில் அபுதாகிர் என்ற இளைஞரை சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் கடத்தி சென்று, கடுமையாக சித்திரவதை செய்து பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி காவல்துறை அதிகாரிகளை கண்டித்து பேசினார்..\nகாயல்பட்டணம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 160க்கும் மேர்ப்பட்டோர் கலந்து கொண்டனர்..\nஇந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்,பொய்யான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 15 வருட சிறை வாசத்திற்கு பின்பு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இனியும் நம் கண்முன் அப்பாவி ஒருவர் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தோடு,அனைத்து தரப்பு மக்களும் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை எதிர்க்க வேண்டும். மேலும் அபுதாஹிரின் விடுதலைக்கு வேண்டி போராட அனைத்து சமுதாய மக்களும் முன்வர வேண்டும்.\nதமிழக அரசு உடனே முஸ்லிம் இளைஞர் அபுதாஹிரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விசாரணை ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து ரீதியிலும் இருக்க வேண்டும். பொய் வழக்கு புனைந்து முஸ்லிம்களை பலிகடாக்களாக மாற்றி, பதவி உயர்வையும் பதக்கத்தையும் அனுபவிக்க நினைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்த கண்டன கூட்டத்தின்வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரிஷ் ஷரீஃப் 1438: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 28-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2017) [Views - 532; Comments - 0]\nசென்னை KCGC சார்பில் - பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல்துறை மருத்துவ இலவச முகாம் 576 பேருக்கு பயன்\n“சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு\n” குழும ஒருங்கிணைப்பில், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் 493 பேர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 27-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2017) [Views - 508; Comments - 0]\nவரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு\nமார்ச் 31இல் கத்தர் கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஏற்பாட்டில் - “நடப்பது என்ன” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 26-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2017) [Views - 471; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2017) [Views - 645; Comments - 0]\nகோமான் தெருவில் இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு “நடப்பது என்ன\nமார்ச் 26இல், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தில் 2ஆவது நாளாக துர்வாடை வீச்சம் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீண்டும் முறையீடு விசாரிப்பதாக அதிகாரி உறுதி\nகோழிக்கோட்டில் காயலர் ஏற்பாட்டில் பூப்பந்து மைதானம் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 24-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2017) [Views - 552; Comments - 0]\nகொச்சியார் தெருவில் அடிக்கடி தீப்பற்றும் உயர் அழுத்த மின் கம்பி வடங்கள் அலட்சியத்தில் மின் வாரியம்\nகுண்டும் குழியுமாக இருந்த ஸீ கஸ்டம்ஸ் சாலையில் நகராட்சி சார்பில் சீரமைப்புப் பணி\nஓரிரு வாரத்தில் கோமான் நடுத்தெருவில் மூவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக “நடப்பது என்ன நடவடிக்கை எடுத்துள்ளதாக “நடப்பது என்ன” குழுமத்திடம் அதிகாரிகள் தகவல்” குழுமத்திடம் அதிகாரிகள் தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2020-03-28T18:42:37Z", "digest": "sha1:P4DXP7E4IRWC7TIXADEYRHG4NAGCCX7W", "length": 9463, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திரா காந்தி | - Part 2", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nமோடி இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார்\nபிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார். அதே சமயம், ராகுல் காந்தியைப் பொறுத்த வரை அவர் ஒரு தலைவராக இன்னும் வளரவே ......[Read More…]\nNovember,5,14, —\t—\tஇந்திரா காந்தி, மோடி\nஆபரேஷன் புளூஸ்டாரில் இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதா\nபஞ்சாப் சீக்கிய பொற்கோவில் மீது இந்திராகாந்தி ஆட்சியில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ...[Read More…]\nJanuary,15,14, —\t—\tஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி, பொற்கோவில்\nராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது\nஇந்திராகாந்தி கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூறி வாக்குசேகரிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nOctober,24,13, —\t—\tஇந்திரா காந்தி, காங்கிரஸ், ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி\nகிறித்துவருக்கு மிக முக்கியமான ஈஸ்டர் பண்டிகை சென்ற மார்ச் 31- ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்பட்ட்து. மற்றெல்லாக் கிறித்துவப் பண்டிகைகளும் , கிரிகோரி பஞ்சாங்கத்தின்படி , ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடப்படும் ......[Read More…]\nApril,3,13, —\t—\tஅத்வானி, இந்திரா காந்தி, எல்கே அத்வானி, பாரதிய ஜனதா கட்சி\nஎருமை மாட்டு தோல் அரசியல்\nடில்லியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு விமானம் தயாராக இருந்தது. எனதருகில் தமிழ் நாட்டில் பணிபுரியும் ஒரு நேர்மையான இந்திய ஆட்சி பணித் துறை உயர் அதிகாரி அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் பேச தொடங்கினோம் . ...[Read More…]\nJuly,9,12, —\t—\tஅம்பானி, இந்திரா காந்தி, டாட்டா, பஜாஜ், பிர்லா, மகிந்திரா\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ...\nசமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி வில� ...\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர� ...\nமோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்� ...\nமாற்றுத்திறனாளி இளைஞருடன் செல்பி எடு� ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2020-03-28T18:50:01Z", "digest": "sha1:5ZUKEC2BHLDZS4DHNRK4ZXUQC7QXD26H", "length": 8014, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! - EPDP NEWS", "raw_content": "\nமானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nயாழ் மாவட்ட விவசாய மக்களுக்கு கடந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் அரசாங்கம் 220 மெற்றிக் தொன் வெளிநாட்டு விதை உருளைக் கிழங்கினை வழங்கியுள்ள நிலையில், இந்த வருடமும் கால போக உருளைக் கிழங்கு செய்கைக்கென 50 வீத மானிய விலையில் விதை உருளைக் கிழங்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்பட்டால் தங்களால் இம்முறையும் மேற்படி செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்றும் யாழ் மாவட்ட உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதேநேரம், உள்@ர் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய அறுவடைகளின் போது அவற்றின் இறக்குமதி வரியினை அதிகரிப்பதை விடுத்து, அறுவடைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே இறக்குமதி வரியினை அதிகரிப்பதற்கும், இறக்குமதிகளில் போதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், உள்@ர் உருளைக் கிழங்கு மட்டும் வெங்காயச் செய்கையாளர்களினது உற்பத்திகளுக்கான போதிய சந்தைவாய்ப்பு கிடைக்கக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா\nஉருளைக் கிழங்கு மற்றும் வெங்;காய உற்பத்திகளின் அறுவடைக் காலங்களுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பதாக அவற்றின் இறக்குமதி வரிகளை போதியளவு அதிகரிப்பதற்கும், இறக்குமதித் தொகைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹெரிசன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nதொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன - அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எ...\nஅரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற���்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/04/kika-audio-review.html", "date_download": "2020-03-28T18:05:34Z", "digest": "sha1:BO2UTDIZNXGUMTUQXODEUZB73DR7A2GH", "length": 14400, "nlines": 282, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - கீ & கா (Audio Review)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - கீ & கா (Audio Review)\nகீ & கா ஆடியோ விமர்சனம்.\nஉங்கள் மேலான கருத்துகளைப் பதிவிட்டால், இதில் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள உதவும்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:10 AM\nஆடியோ விமர்சனத்துக்கு நானும் ஒரு ஆடியோ கமெண்ட் கொடுத்துப் பார்த்தேன்.\nகா கி கதை எல்லா வூட்டுலேயும் நடக்கிற கதை தான்.\nஉங்களுக்கு சந்தேகம் இருக்காது. அப்படி இருந்தா அ .................ன் இடம் கேட்டுப் பார்க்கவும்.\nகொஞ்சம் வைட் பண்ணுங்க. குக்கர் விசிலடிக்குது. அணைச்சுட்டு வர்றேன்.\nஹஹஹா தாத்தா.. உண்மைதான்.. இன்னும் official ஆ அறிவிக்கல அவ்வளவு தான் இல்லையா\nவித்தியாசமான விமர்சன முயற்சி. நல்ல முயற்சி. ம்ம்... ஆங்... எல்லாம் தவிர்த்து அடுத்த முறை ரெகார்ட் செய்யவும் ரொம்ப பாஸ் வாய்ஸ்ல பேசாமல் வீசிப் பேசியிருந்தால் வார்த்தைகளும் தெளிவாய்ப் புரிந்திருக்குமோ ரொம்ப பாஸ் வாய்ஸ்ல பேசாமல் வீசிப் பேசியிருந்தால் வார்த்தைகளும் தெளிவாய்ப் புரிந்திருக்குமோ (மோசமில்லை.. ஆனாலும் சொல்றேன்) பாடல்கள் இளையராஜா இல்லையா (மோசமில்லை.. ஆனாலும் சொல்றேன்) பாடல்கள் இளையராஜா இல்லையா\nசுட்டி தரும்போது அது மற்றொரு ஜன்னலில் திறக்கும் ஆப்ஷனைக் க்ளிக் செய்து வெளியிட்டால் எங்களுக்கும் வசதியாய் இருக்கும். ஹிஹிஹி...\nசரி, திருத்திக் கொள்கிறேன் சார்.\nபடத்தோடு சேர்த்து கேட்க பாடல்கள் அருமையாக இருக்கு சார்..\nஇன்னொரு சஜஷன்... இதை ஏன் காணொளியாக யூ டியூபில் முயற்சிக்கக் கூடாது ஏற்கெனவே சிலபேர் இது மாதிரி யூ டியூபில் செய்கிறார்கள்தான். வேறு ஏதாவது வித்தியாசம் காட்டலாமே\n முதல்ல உங்க குரல்னு தெரில அப்புறம் தெரிஞ்சுருச்சு.\nநல்லாருக்கு ஆவி. நீங்க பேசியிருக்கறது. நல்ல முயற்சி. வித்தியாசமா இப்படியும் போடலாம்னு காட் இட்...ம்ம் இதுதான் ஃபர்ஸ்ட் இல்லையா..நீங்க போட்டது\nஒரே ஒரு சின்ன சஜஷன்..முதல்ல தெளிவா இருக்கு நீங்க பேசறது..அதாவது ஒவ்வொரு லைனும்...கடைசில போகும் போது அப்படியே குறைஞ்சுருது. அது மட்டும் நெக்ஸ்ட் டைம் பாத்துக்கங்க. ஒருவேளை இது எனக்கு மட்டும்தான் அப்படித் தோணிருந்துச்சுனா இட்ஸ் ஓகே ஃபைன்...அப்படியே விட்டுருங்க..\nசரி அதுக்கு அப்புறம் பாட்டெல்லாம் வருதே அதுதான் பாடல்கள் இல்லையா...அதுக்கு அப்புறம் வைஷ்ணவ ஜனதோனு வருது....கொஞ்சம் அது மட்டும் புரியல...எங்க வரைக்கும்னு\nஒரு ஃபேன்டாஸ்டிக் ராகம் சாருகேசில அமைஞ்ச பாடல்.லைட்டா இடைல மட்டும் கொஞ்சம் டிவியே ஆகி....நல்லாருக்கு..ஃபிமேல் வாய்ஸ்..தனியா..அதுவும் இந்தப்படமா ஆவி..இருங்க இன்னுரு வாட்டி போய் கேட்டுட்டு வரேன்..\nஆவி இங்கியே ஓபன் ஆறதுனால கேட்டுக்கிட்டே கமென்ட் அடிக்க முடியலையே...இன்னுரு விண்டோல ஓபன் ஆகற மாதிரி பண்ண முடியுமா நெக்ஸ்ட் டைம்...\nநல்ல முயற்சி. பாராட்டுகள் ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - கீ & கா (Audio Review)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஎன் கூட ஓடி வர்றவுக\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nகாஃபி வித் கிட்டு – சோகம் - உடம்புக்கு ஆகாது - உடை - காஷ்மீரி - மகிழ்ச்சி\nபணம், புகழ், பெயர்... எதுவுமே நிரந்தரம் இல்லை.\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nகரோனா - அறிய��ும் தவிர்க்கவும் வாழவும்\nசங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mx-ledgrowlight.com/ta/", "date_download": "2020-03-28T18:33:55Z", "digest": "sha1:FUDBW5IUP3PSWZA7DQPNQJ24SU7233M5", "length": 7897, "nlines": 172, "source_domain": "www.mx-ledgrowlight.com", "title": "க்ரோ விளக்குகள் தலைமையிலான கிரீன்ஹவுஸ் க்ரோ லைட், ஸ்மார்ட் லெட் க்ரோ ஒளி - Mingxue", "raw_content": "\nUL நோவா பிளஸ் LED லைட் அதிகரியுங்கள்\nNoah- எஸ் LED லைட் அதிகரியுங்கள்\nவைஃபை கட்டுப்பாடு LED லைட் அதிகரியுங்கள்\nGaea LED லைட் அதிகரியுங்கள்\nஎக்ஸ்-க்ரோ எல்இடி க்ரோ ஒளி\nசிரிஸ் அன்ன பறவை LED லைட் அதிகரியுங்கள்\nIP65 யுஎஃப்ஒ LED லைட் அதிகரியுங்கள்\nபுதிய ஜீயஸ் அன்ன பறவை புற ஊதா LED லைட் அதிகரியுங்கள்\n300W LED லைட் அதிகரியுங்கள்\n135W யுஎஃப்ஒ LED ஒளி வளர\nஇலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள் பொறுத்தவரை\nIP65 LED லைட் பார் க்ரோ\nLED ஒளி குழு க்ரோ\nUL LED லைட் ஸ்டிரிப் க்ரோ\nLED பர் லைட் அதிகரியுங்கள்\nநோவா 6 பிளஸ் LED லைட் அதிகரியுங்கள்\nநோவா 6 கள் LED லைட் அதிகரியுங்கள்\nசிரிஸ் DIY 150W க்கு அன்ன பறவை LED பார் க்ரோ\nIP65 150W க்கு LED லைட் பார் க்ரோ\nGAEA 240PCS / 5W LED லைட் அதிகரியுங்கள்\nஎக்ஸ்-க்ரோ 189PCS / 3W LED லைட் அதிகரியுங்கள்\nதொழில்முறை LED லைட் உற்பத்தியாளர் க்ரோ\nஷென்ழேன் MINGXUE ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ் கோ, லிமிட்டெட் (மேலும் MINGXUE, பங்கு குறியீடுள் என்றும் அழைக்கப்படுகின்றன: 838130) 2005 இல் நிறுவப்பட்டது, 10 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக LED மீது கவனம் செலுத்தி வந்தார். MINGXUE ஒரு உற்பத்தியாளர் ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி ஈடுபட்டு மற்றும் எல்இடி விற்பனை ஒளி வளர உள்ளது, துண்டு தலைமையிலான, பார் 10,000 திற்கும் அதிகமான சதுர மீட்டர் உற்பத்தித் தொழிற்கூடங்களைக் கொண்ட LED காட்சி தொகுதி வழிவகுத்தது. MINGXUE வெற்றிகரம���க மாநில அளவிலான உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், டாப் 100 LED நிறுவனங்கள், மற்றும் பிற கெளரவ தலைப்புகள் பெற்று, அவரை SGS டெக்னிக்ஸ் / ISO9001 மூலம் சான்றிதழ் வழங்கியுள்ளது: தலைமையிலான 2000 / TS16949 கிபி இடர்ப்பொருட்குறைப்பிற்கு இலிருந்து, ஈஆர்பி, UL LM, -80 அத்துடன் UL 8800 விளக்குகள் வளர ....\nMINGXUE எங்கள் உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் எங்கள் பாசாங்கற்ற சேவை மூலமாக உங்களுடன் ஒரு நீண்ட காலக் கூட்டினை அமைக்க நம்புகிறேன்\nUL மெட் சேத DEKRA TUV கிபி சம்மேளனம் எஃப்சி Rohs\n15000 சதுர மீட்டர் 335 மொத்த பணியாளர்கள் 13 ஆண்டுகளுக்கு LED கவனம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: 4th கட்டிடம், Baodazhou பிளாக், Shancheng தொழில் பகுதி, Shiyan டவுன், Baoan மாவட்ட சென்ழென் பெருநகரம், குவாங்டாங் மாகாணம். சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_366.html", "date_download": "2020-03-28T17:19:55Z", "digest": "sha1:63BQL7NQMEKXLHJKLVMMZBFMFVZY5MTD", "length": 8326, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\nபதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற கிழக்கு மாகாண சபைக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.\nஎனினும், மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளு��ன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், புதிய முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் அப்பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அவர் குறிப்பிட்டுள்ள காலப்பகுதியிலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை எமது கட்சி வலியுறுத்துகிறது. இத்தேர்தலை மேலும் இழுத்தடிப்பு செய்வதற்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமர் கூறியிருப்பது போன்று மார்ச் மாதம் தேர்தலை நடத்துவதென்றால், மாகாண சபைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறுப்பதற்கான எல்லை நிர்ணய பணிகள் கால தாமதப்படுத்தப்படாமல் துரிதமாக நிறைவு செய்யப்பட வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நேர்மையாக செயற்பட முன்வர வேண்டும்.\nஅதேவேளை கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு அடுத்த தேர்தல் நடைபெறும் வரையிலான காலப்பகுதியில் அந்த சபையின் ஆட்சி அதிகாரம் முழுமையாக ஆளுநரிடம் கையளிக்கப்படுவதில் எமது கட்சிக்கு உடன்பாடில்லை. ஆகையினால் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் தொடர்பிலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் கலந்துரையாடி வருகின்றார்.” என்றுள்ளார்.\n0 Responses to கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/18083008/1286513/High-Court-condemnation-to-director-AR-Murugadoss.vpf", "date_download": "2020-03-28T17:35:19Z", "digest": "sha1:LBEMR7K2YLPIR3X4242GIOFYKFP6OREB", "length": 14765, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஐகோர்ட் கண்டனம் || High Court condemnation to director AR Murugadoss", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஐகோர்ட் கண்டனம்\nதர்பார் படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கு காரணத்திற்கு ஐகோர்ட் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nதர்பார் படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கு காரணத்திற்கு ஐகோர்ட் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு ந‌‌ஷ்டத்தை கொடுத்துள்ளது என்று வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் வினியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.\nஇதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமி‌‌ஷனருக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா’ என்று கண்டன கருத்து தெரிவித்தார்.\nபின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.\nஏ.ஆர்.முருகதாஸ் | தர்பார் | AR Murugadoss | Darbar\nஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபோலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு\nமீண்டும் அஜித்துடன் இணைவது எப்போது\nஅந்த கதை சொன்னதும் அஜித் சிக்ஸ் பேக் வைக்கிறேன்னு சொன்னார் - ஏ.ஆர்.முருகதாஸ்\nஅடுத்தது ஜூனியர் என்.டி.ஆர் படமா\nமீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nமேலும் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nபோலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு மீண்டும் அஜித்துடன் இணைவது எப்போது - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அடுத்தது ஜூனியர் என்.டி.ஆர் படமா - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அடுத்தது ஜூனியர் என்.டி.ஆர் படமா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா கொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ் சேதுராமனின் மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - உதயநிதி பெயரை மாற்றிய ஜீவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/2016/10/11/hanifa-murdered-yasmin-as-she-married-sulaiman-and-chatted-with-other-in-facebook/", "date_download": "2020-03-28T18:35:36Z", "digest": "sha1:KHVLKM3RDO6KUF7GCBQI26U5JFY4ADCY", "length": 19038, "nlines": 52, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2? | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\n« யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி\n18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)\nயாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2\nயாஸ்மினை கொலை செய��த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)\nதட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].\nஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.\nவிசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்���ட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.\n: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.\n“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்”: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.\nஅத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.\n[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).\n[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.\n[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.\n[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்\nகுறிச்சொற்கள்: அக்கா மகள், அத்தை மகள், அறை, இஸ்லாம், ஊடகம், கடலூர், கன்னத்தில் அறை, காதல், காமம், கொக்கோகம், சமூகம், சுலைமான��, சென்னை, ஜாஸ்மின், திருமணம், நிக்காஹ், பண்ருட்டி, பேஸ்புக், மாமா மகள், யாஸ்மின், வயது கோளாறு, வாழ்க்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:28:27Z", "digest": "sha1:XWP7OG77LI2IBI2ARAVM5W6DJBPFHGFZ", "length": 15448, "nlines": 217, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் (2002)\n425738அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்முல்லை முத்தையா2002\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nசுவைமிகுந்த 104 நிகழ்ச்சிகளின் குவியல்\nமுல்லை பதிப்பகம் 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 600 040\nநூலின் பெயர் : அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துகள்\nஆசிரியர் : முல்லை. பி.எல். முத்தையா\nவெளியீட்டு நாள் : செப்டம்பர் 2002\nதாள் : 11.6 கி.கி. வெள்ளைத்தாள்\nநூலின் அளவு : 18.5 செ.மீ. ஓ 12.5 செ.மீ.\nவெளியிடுவோர் : முல்லை பதிப்பகம்\nநூல் கட்டு தாள் அட்டை\nஅச்சிட்டோர் : ஜியான் பிரிண்டர்ஸ்\n6. படம் பார்த்ததற்குக் கூலியா\n8. பேசியது எந்த மொழி\n10. ஒரு சொல்லுக்குப் பொருள்\n11. ஆங்கிலம் தெரியாத மன்னர்\n12. அ���ர் ஒருவரே புத்திசாலி\n17. விலை மதிப்பற்ற சிறப்புடையது\n19. கண்டு களிப்புறும் ஆசை\n21. நண்பர் அளித்த உதவி\n22. பூச் செருகும் பழக்கம்\n23. தந்தை செய்த உதவி\n25. புரட்சியால் பெற்ற பதவி\n26. தேசிய கீதம் பாடிய நடிகர்\n28. புதுமையான மூங்கில் திரை\n31. போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்\n32. கிழவி சொன்ன யோசனை\n33. அந்த டாக்டர் இல்லையே\n34. பேசுவதில் என்ன பயன்\n38. பெரிய மனிதன் யார்\n40. தமிழில் பேசி வெற்றி பெற்றார்\n41. வரியும் வர்ண விளக்கமும்\n44. வகுப்பு வேற்றுமை எங்கே\n45. லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு\n47. புத்தகங்களினால் உண்டாகும் நன்மை\n49. மகிழ்ச்சியால் சாவதே மேல்\n51. விடாக் கண்டரான கவிஞர்\n53. பொறுக்கி எடுத்த மாணவர்கள்\n54. பதில் எழுதாத காரணம்\n59. அவர் எங்கே போகிறார்\n60. பசு காட்டிய பாதை\n61.மூன்று நாட்கள் வேலை செய்தார்\n62. குதிரையிலே போய் விட்டாராம் \n64. வருமானம் ஏன் குறைகிறது\n65. புதிய பதவியின் அலுவல்\n66. மணி என்ன ஆனால் என்ன\n67. அதுவும் ரப்பர் பொம்மையா\n70. போர் முனையில் பிரார்த்தனையா\n71. பெரிய சாதனை தான்\n72. உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்\n73. இப்படி ஒரு விளம்பரமா\n74. ஒருநாள் வருமானம் போதும்\n75. மளிகைக் கடைக்காரரின் பேருதவி\n76. பேசாமல் கருத்து வேற்றுமையா\n78. உழைப்பாளிக்குப் பதவி உயர்வு\n79. கவிஞர் கட்டிய அணை\n82. அவர் நேரில் கண்டார்\n92. விலை மதிப்பற்ற அம்சம்\n93. நினைவுச் சின்னம் யாருக்கு\n97. புத்தகம் எழுதத் தகுதி\n98. அவருக்கே புரியாத மர்மம்\n103. நடந்து செல்வதில் நன்மை\n104. பசி அறியாத விஞ்ஞானி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 09:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:24:48Z", "digest": "sha1:TGTL7UGQ2NW2HOO7YYU4VTFDLZA6CBR3", "length": 9193, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:நாள் ஒரு இலக்கியம் - விக்கிமூலம்", "raw_content": "\n\"நாள் ஒரு இலக்கியம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 50 பக்கங்களில் பின்வரும் 50 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2013\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2016/22\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2016/4\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2017/01\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2017/17\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஆகத்து 2018/21\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஆகஸ்டு 2016/02\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஆகஸ்டு 2016/18\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2015\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2017/05\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஏப்ரல் 2018/02\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016/05\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2018/12\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016/05\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016/20\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2018/20\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/செப்டம்பர் 2016/02\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/செப்டம்பர் 2016/16\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/செப்டம்பர் 2017/05\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/திசம்பர் 2017/12\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/நவம்பர் 2016/08\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/பிப்ரவரி 2017/20\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/பிப்ரவரி 2018/02\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/மார்ச் 2018/06\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/மே 2017/18\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/மே 2018/18\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஜனவரி 2017/22\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/ஜீலை 2017/10\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2016, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2017/05/31/12-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-28T16:55:26Z", "digest": "sha1:DZ472WP4KAJBTEYSRSFCFMSJNZ3PAGQF", "length": 27941, "nlines": 186, "source_domain": "www.adityaguruji.in", "title": "12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. C – 065 – 12 Mida Kethuvin Sootchumangal … – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeஜோதிடம் எனும் தேவ ரகசியம்12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. C – 065 – 12 Mida Kethuvin Sootchumangal …\n12 மிடத்தில் உள்ள கேது சிறப்பாகச் சொல்ல���்படுவது ஏன் கன்னியில் இருக்கும் கேதுவின் சூட்சுமங்கள்..\n31/05/2017 admin123 ஜோதிடம் எனும் தேவ ரகசியம், கேதுவின் சூட்சுமங்கள், Guruji's Articles 2\nராகு-கேதுக்களின் கடும் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்ட சூரிய, சந்திரர்களின் லக்னங்களான கடகத்திற்கும், சிம்மத்திற்கு ராகு-கேதுக்கள் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு பொது விதி.\nஒரு ஜாதகத்தில் கிரகங்கள் தரும் நல்ல, தீய பலன்களை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகவே ஜோதிடத்தில் கிரகங்களுக்கிடையே மனித உறவுகளும், பகை-நட்புகளும், சொல்லப்பட்டது. என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.\nஉதாரணமாக நமது புராணங்களில் யதார்த்தத்திற்கு ஒத்து வராத, அபத்தமாகக் கருதப்படும் அனைத்துக் கதைகளுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு தத்துவார்த்த உண்மையோ, சற்று ஆழமாகச் சிந்தித்தால் அற்புதமான இன்னொரு கோணமோ அல்லது ஏதேனும் ஒரு ஜோதிட சூட்சுமமோ மறைந்திருப்பதை முன்னரே நான் விளக்கி இருக்கிறேன்.\nகிரகங்களை மனிதர்களாக்கி அவர்களுக்கு மனைவி, மகன் உறவுகளைத் கொடுத்தது ஜோதிடத்தை நமக்கு எளிமையாகப் புரிய வைக்கவே என்பதை உணர்ந்து கொண்டாலே நமது தெய்வாம்சம் பொருந்திய ரிஷிகளின் மேதமை எளிதில் விளங்கும்.\nஉதாரணமாக சந்திரனுக்கும், புதனுக்கும் உள்ள உறவு நிலை சற்றுச் சிக்கலானது. சந்திரனுக்கு புதன் நட்பு ஆனால் புதனுக்கு சந்திரன் பகை. இது புரிந்து கொள்ள சற்றுச் சிரமமான ஒரு விஷயம்.\nஇருவருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லது நண்பர்கள் என்றால் விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்காது. அவர் இவருக்கு நண்பர் ஆனால் இவர் அவருக்கு எதிரி என்பது புரிந்து கொள்ள சற்றுத் தடுமாற்றத்தைக் கொடுக்கும்.\nசந்திர, புதன் விஷயத்தைப் பொருத்தவரை இந்த நட்பு-பகை விவரங்களின் உண்மையான அர்த்தம் என்னவெனில், புதனின் மிதுன, கன்னி லக்னங்களுக்கு சந்திரன் நன்மைகளைச் செய்வார் என்பதும், சந்திரனின் கடகத்திற்கு புதன் முழுமையான நன்மைகளைச் செய்ய மாட்டார் என்பதும்தான்.\nஆனால் புரிந்து கொள்ள கடினமான இந்த ஜோதிட உண்மையை விளக்கவே நட்பு, பகை உறவுகள் இங்கே ரிஷிகளால் சொல்லப் பட்டன. அதிலும் ஒருவர் மற்றவருக்கு நட்பு அந்த மற்றவர் இவருக்குப் பகை என்பதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளவே நமது மேலான ரிஷிகள் சந்திரனைத் தாயாக உருவகப்படுத்தி ச���்திரனின் கள்ளத் தொடர்பால் பிறந்தவன் புதன் என்று உருவகப்படுத்தி நமக்கு விளக்கினார்கள்.\nமேலோட்டமாக பார்க்கும்போது இது அபத்தமான, ஆபாசக் கதையாகத் தோன்றினாலும், ஒரு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு குழந்தை சகல திறமைகள் இருந்தும் ஒரு பொது இடத்தில் அதன் பிறப்பைக் குறித்தே அவமானப் படுத்தப்படும். அந்த நிலையைத் தனக்குத் தந்த தாயை எந்த நாளும் வெறுக்கும்.\nஅதேநேரத்தில் குழந்தை எந்த விதத்தில் பிறந்திருந்தாலும் தாய் அதனை ஒருபோதும் வெறுப்பது இல்லை. இந்தக் கதையில் உள்ள கருத்தை மனதில் பதித்துக் கொண்டு சந்திரன், புதன் இடையிலான ஜோதிட உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது சொல்லப்பட்டது.\nஇந்தக் கதையை தெரிந்து கொண்ட பின் ஒருவருக்கு சந்திர, புதனுக்கிடையிலான உறவு முறை மறக்காது என்பதோடு ஜோதிட சூட்சுமங்களை இதுபோன்ற கதை சொல்லி விளக்கிய நமது மகரிஷிகளின் ஒப்பற்ற ஆற்றலை விளக்க வார்த்தைகளே இல்லை.\nஇதுபோலத்தான் சூரிய, சந்திரர்களை மறைக்கும் திறனுடைய ராகு-கேதுக்கள் இயல்பாகவே அவர்களுக்கு எதிர்த் தன்மை உடையவர்கள் ஆவார்கள். இவர்களின் உறவையும் புரிந்து கொள்வதற்காகவே அமுதம் கடைந்த போது தேவர்களுக்கிடையே அமர்ந்து அமுதத்தை அருந்திய அசுரர்களான ராகு கேதுக்களை சூரிய, சந்திரர்கள் காட்டிக் கொடுத்து ஒருவருக்கொருவர் விரோதிகளானார்கள் என்ற கதை நமக்குச் சொல்லப்பட்டது.\nஒரு பொதுவிதியாக கடக, சிம்ம லக்னங்களுக்கு ராகுதசை நன்மைகளைச் செய்யாது. அப்படிச் செய்ய வேண்டுமெனில் அது சகல சூட்சும அமைப்புகளுடன் இருக்க வேண்டும்.\nஅதேநேரத்தில் ஒரே உயிராகச் சொல்லப்படும் ராகு, கேதுக்களில் ராகுவே தலை கேது, வால் என்பதால் ராகுவைப் போல கடக, சிம்ம லக்னங்களுக்கான விரோதம் வால் பகுதியான கேதுவிற்குக் கிடையாது.\nசிம்ம லக்னத்திற்கு இரண்டாம் வீடான கன்னியிலும், நான்காம் வீடான விருச்சிகத்திலும், ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் இடங்களிலும் குரு மற்றும் செவ்வாயின் தொடர்பு பெற்ற கேது நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்தின் பாபரான ஆறுக்குடைய சனியின் தொடர்பை அவர் பெறுவது நன்மைகளைத் தராது.\nசனியின் தொடர்பைப் பெற்று கேது தசை,புக்தி நடக்கும்போது சனியின் பலன்களான கடன், நோய் போன்றவற்றை தனது தசை,புக்திகளில் கேது தருவார். அதேநேரத்தி���் சனி சூட்சும வலுப் பெற்று சுபத்துவமாகும் நிலையில் கும்பம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளில் கேது சனியுடன் இணையும் போது அபரிமிதமான ஆன்மீக ஈடுபாட்டை ஜாதகருக்குத் தருவார்.\nமேற்கண்ட அமைப்பில் கேதுவும், சனியும் இருந்து இவர்களைக் குருவும் தொடர்பு கொண்டால் ஜாதகர் துறவியாக இருப்பார். இதுபோன்ற அமைப்பை ஆன்மீக வாதிகளின் ஜாதகங்களில் காணலாம்.\nகன்னி லக்னத்திற்கு லக்ன சுபர்களான சனி, சுக்கிரனுடனோ, லக்னாதிபதியான புதனுடனோ தொடர்பு கொண்டுள்ள நிலையில் கேதுதசை, புக்திகள் நன்மைகளைத் தரும். லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார்.\nபதினொன்றாம் இடமான கடகத்திலும், பனிரெண்டான சிம்மத்திலும் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொருத்து தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.\nஅதேபோல ஒரு விஷயத்தில் மாற்றங்களைக் குறிப்பவரும் கேதுதான். உங்களின் ஒரு முக்கிய நிலை மாற்றம் கேதுவின் தசை, புக்தி அந்தரங்களிலோ அல்லது கேதுவின் சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்ற கிரகங்களின் தசை புக்தி அந்தரங்கங்களிலோதான் நடக்கும்.\nஒருவருக்கு வேலை கிடைப்பது, பறி போவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்ல கெட்ட மாற்றங்கள், மனதைப் பாதிக்கும் மாற்றங்கள், இருப்பிட மாற்றம் போன்றவைகளைக் கேதுதான் தருவார்.\nசர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ எட்டு, பனிரெண்டாமிடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றுவார்.\nஏற்கனவே ராகுவின் சூட்சுமங்களில் நான் சொன்னதைப் போல இரு மாபெரும் சுபர்களுக்கு முன்பாக நடைபெறும் தசையின் நாதர்களான ராகு,கேதுக்கள் அவர்களின் தசையில் நீங்கள் சுபங்களைப் பெறுவதற்கான அமைப்பில் உங்களை நகர்த்துவார்கள் என்பதன்படி கேதுவிற்குப் பின் நடக்க இருக்கும் சுக்கிர தசையில் நீங்கள் அனுபவிக்க இருக்கும் நல்ல கெட்ட பலன்களுக்கான மாற்றம் கேது தசையில் இருக்கும்.\nகன்யா கேது என்பதன் சிறப்பு என்ன\nகன்னிக்கு மட்டும் கேது நன்மை தரும் இடங்களாக அதிக வீடுகளை ஏன் சொல்கிறேன் என்றால், கன்னியில் அமரும் கேது கன்யா கேது என்று நமது மூல ���ூல்களில் சிறப்பாகச் சொல்லப் படுவதால் கன்னி நாதனான புதனின் மேல் கேதுவிற்கு எப்போதுமே ஒரு புரிதல் உண்டு.\nராகு, கேதுக்கள் தலை வாலான ஒரே உயிர் என்பதால்தான் புதனின் முதல் வீடு எனப்படும் தலை வீடான மிதுனத்தின் ஒரே சுபர் ராகு எனவும், இறுதி வீடான வால் வீடு கன்னி கேதுவிற்கு சிறப்பாக இடமாகவும் சொல்லப்பட்டது.\nராகு, கேதுக்களை எதிரெதிர் நிலைகளைக் கொண்ட ஒரே உயிர் என்ற அமைப்புடன் தெளிவாக உணர முடிந்தால் பல ஜோதிட சூட்சுமங்கள் புரியும்.\nஇன்னும் துல்லியமாகச் சொன்னால் கேது ஒரு வால் என்பதனால் ராகு ஒரு செயலின் ஆரம்பம் என்றால் கேது அந்தச் செயலின் இறுதியாக இருப்பார். ஒரு செயலின் அனைத்து இறுதிகளோடும் கேதுவிற்குச் சம்பந்தம் உண்டு. எல்லா இறுதிகளிலும் இருக்கும் கேது சுபராவார். ஒரு சம்பவத்தின் இறுதி கேதுவால் நடக்கும்.\nஒரு மனிதனின் அன்றைய தினத்தின் இறுதிப் பகுதியான இரவு கேதுவோடு சம்பந்தப்பட்டது. அதுபோலவே ஒரு மனிதனின் வாழ்வின் இறுதி நிகழ்ச்சியான மரணம் வரும் அமைப்பும், மரணத்திற்குப் பின் அந்த மனிதனின் நிலையையும் கேதுவே குறிப்பிடுவார்.\nஇந்த அமைப்பினால்தான் ஒரு ஜாதகத்தின் இறுதி நிலையான பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் கேது நல்ல நிலையாக நமக்குச் சொல்லப்பட்டு இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு இதுவே இறுதிப் பிறவி என்றும் ஞானிகளால் நமக்கு அறிவுறுத்தப் பட்டது.\n(22-7-2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)\n12 மிட கேதுவின் சூட்சுமங்கள்..\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nரஜினி இல்லை… அடுத்த முதல்வர் யார்…\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nகோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nஇந்து லக்னம் என்பது என்ன\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/05/blog-post_10.html", "date_download": "2020-03-28T16:44:45Z", "digest": "sha1:N2API6VDJ7NGMGAYCIQEDFLNTM2PNLY2", "length": 43231, "nlines": 979, "source_domain": "www.akrbooks.com", "title": "கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள்..!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nமழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல, தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால் ஆட்சிபொறுப்பு ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது. காரணம், காங்கிரசின் கலாசாரமான கோஷ்டிகள்,குழுக்கள் கர்நாடக காங்கிரசிலும் இருப்பதுதான்.\nகாங்கிரஸ் கட்சியின் முதல்வர் போட்டிலில் சித்தராமையா, பரமேஸ்வர்,மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.வி.தேஷ் பாண்டே, வீரப்பமொய்லி எஸ்.சிவஷங்கரப்பா, டி.கே சிவகுமார், டி.பி.ஜெயச்சந்திரா, ஆகியோர்கள் இருகிறார்கள் இவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவருக்கு வருத்தம் ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங்கிரசுக்கு இருப்பது தெரிகிறது\nகர்நாடக முதல்வராக விரும்பும் இவர்களில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது.\nஇவர்களில், யார் முதல்வராக வந்தாலும் கர்நாடக பொதுமக்கள் வரவேற்கவே செய்வார்கள்.\nமுதல்வர் போட்டியில் தொடக்கி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் செயலில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், நல்ல ஆட்சியை,தந்தால் போதும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nகடந்த முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சியும் செய்யகூடாது என்பதை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்\nஅதிகாரம் ஆட்சி பதவி போட்டி மக்கள்.\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்��ற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்��ார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nகையும் தாமரையும் கலந்து செய்யும் சதிகள்\nகுண்டு வெடிப்புகளால் ஏற்படும் பயன்கள்\nஇந்து வெறியர்கள் வைத்த குண்டு..\nமக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .\nநான் சுடாத (எழுதிய ) கவிதை \nஎப்போதோ சுட்ட (படித்த ) கவிதை\nகர்நாடகா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்..\nபத்மாசூரன் கதையும், பா.ம.க கட்சியும்\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=294558&name=selva", "date_download": "2020-03-28T18:55:08Z", "digest": "sha1:NHOO36KAOHVEBS3KNDTAGJFXFC62LNEX", "length": 10260, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: selva", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் selva அவரது கருத்துக்கள்\nselva : கருத்துக்கள் ( 510 )\nபொது முதலிடம் பிடித்த மோடியின் பேச்சு\nபொது சுய தனிமைப்படுத்தலில் பிரபலங்கள் என்ன செய்கின்றனர்\nபொது மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன\n//லத்தி சார்ஜ் செய்த காவலர்கள் மீதான தினமலரின் கண்டனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை// அவர்களை 1 அல்லது -2 மணி நேரம் உட்காரவைக்கலாம் .. கண்டிப்பாக அடிக்க கூடாது .... 27-மார்ச்-2020 12:33:37 IST\nபொது 30 பங்களாக்களை தானம் செய்த தொழிலதிபர்\nஎட்டி அண்ட் ரெட்டி .. கேப்பை 26-மார்ச்-2020 13:09:25 IST\nபொது நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து மத்திய அரசு\nவிவேக்கின் காமெடி தான் 26-மார்ச்-2020 12:01:58 IST\nபொது அன்பை காட்டும் நேரமிது வம்பை காட்டும் நேரமல்ல\nபொது இன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களுக்கு உரை\nபொது உடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\n// கட்டுமரம் குடும்பம் தான் சர்டிபிகேட் குடுக்கணும் ....// கேப்பு 22-மார்ச்-2020 21:24:05 IST\nஉலகம் கொரோனாவுக்கு உலகளவில் 11,398 பேர் பலி\nஉலகம் கொரோனாவுக்கு உலகளவில் 11,398 பேர் பலி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/student-failed-neet-exam-and-she/", "date_download": "2020-03-28T16:43:13Z", "digest": "sha1:BSD6Y42AMHWD7WTEHQPHPKDHJUUGIRWJ", "length": 10521, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை!!! | a student failed in neet exam and she | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியாகும் எனக்கூறப்பட்ட நிலையில், நேற்று மதியம் ஒருமணியளவிலேயே வெளியானது.\nஇதில் நாடுமுழுக்க 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பலர் வருத்தத்திற்குள்ளாகினர். நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவியும், தஞ்சாவூரைச்சேர்ந்த வைஷியா என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்த��யது.\nஇந்நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு குப்பத்தில் மோனிஷா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர்கள் இப்படி செய்வது சரியல்ல என்றும், மாணவர்கள் மனதிடத்துடன் இருக்கவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா எதிரொலி... நீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு\nபல நாட்களாக ஒரே மாஸ்க்... பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கண்ணீர்\nநீட் தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சலுகை\nசேலம் பெரியார் பல்கலையில் மாணவி தற்கொலை முயற்சி\nசி.ஏ. தேர்வு ஜூன் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஏப்ரல் 15 அதிகாலை வரை ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கம்- மோடி உரை\nசினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி ரூபாய் 50 லட்சம் நிதி\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/04/blog-post_1.html", "date_download": "2020-03-28T16:57:58Z", "digest": "sha1:D4P3IKB6DB3MS7P4XLYR22DOLZBA7SHB", "length": 24100, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "''வெண்கட்டி'' ஓர் அறிமுகம் ஆ. கலையரசு (ஆசிரிய ஆலோசகர், பதுளை) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ''வெண்கட்டி'' ஓர் அறிமுகம் ஆ. கலையரசு (ஆசிரிய ஆலோசகர், பதுளை)\n''வெண்கட்டி'' ஓர் அறிமுகம் ஆ. கலையரசு (ஆசிரிய ஆலோசகர், பதுளை)\nஇலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு ''வெண்கட்டி' என்னும் ஆண்டு மலரினை அவ்வமைப்பினர் வெளியிட்டனர்;. ஒரு வரலாற்று சாதனமாக ஆண்டு மலர் ஒன்றினை வெளியிட்டு வைத்தது சிலாசித்து பேசப்படவேண்டிய ஒன்றே. இத்தகைய காத்திரமான ஆண்டு மலரினை வெளியிட அர்ப்பணித்த இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் ஊவா மாகாண குழுவின் உழைப்பு அளப்பரியது. கௌரவிக்கப்படவேண்டியது.\nவெண்கட்டி இதழானது தன் வாழ்நாள் சாதனைகளின் சின்னங்களை நினைவூட்டி: ஓர் அழகிய சின்னங்களை நினைவூட்டி: ஓர் அழகிய அட்டைப்படத்தினை தாங்கிவந்தது.\nஎன சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், இல்லை நான் வேறுவடிவில் உங்களுடன் இருக்கிறேன் என அட்டைப்படம் எங்களை அழைத்துச் செல்கிறது.\n'நாம் நேற்று கற்பித்ததை போலவே இன்றும் கற்பிப்போமானால் எமது சிறார்களின் எதிர்காலத்தை திருடுபவர்களாகி விடுகிறோம';. என்ற ஜோன்டூயியின் கூற்றுக்கிணங்க வெண்டி எமக்கு புது வெளிச்சத்தை காட்ட வந்திருப்பது மனதிற்கு ஆறுதலை தருகிறது.\nவெண்கட்டியின் வெளிச்சத்தில் உள்ளே செல்லும்போது இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் அவர்களின் ஆசிச் செய்தி வெறுமனே வாழ்க வளர்க என சம்பிரதாயபூர்வமான ஒரு வாழ்த்துரையை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அல்லாமல் நீண்ட பயணம் வெல்லட்டும் என மலையக மக்களின் வாழ்வியல் நீண்ட பயணத்தின் கொடுமைகளை நினைவுறுத்துவதுடன் அடையவேண்டிய தூரத்தின் எல்லையினையும் அந்த தூரத்தை அடைவதற்கான வழிகாட்டலையும் செய்வதாக அமைந்திருந்தது. மக்களின் சமூக விடுதலைக்கான ஒரேவழி முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகள் என வலியுறுத்தும் அவர் அந்த முற்போக்கு மார்க்சிய கோட்பாடுகளை எமது பண்பாட்டுக்கேற்ப வளர்த்தெடுக்க தவறிவிட்டதன் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nமேலும், இது குறித்து சு��� விமர்சனம் செய்யவேண்டிய தேவையஜன் அவசியத்தையும் எமது சிந்தனை செயற்பாடுகள், போராட்டங்கள் யாவும் வாழ்வதற்கான போராட்டங்களாக மட்டுமன்றி வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக அமையவேண்டும்' என்பதனையும் அவரது வரிகள் வலியுறுத்தி நிற்கின்றன. அந்தவகையில் எம்மக்களின் விடுதலைக்கான ஒரு புதிய பண்பாட்டினை உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த வாழ்த்துரை அமைந்துள்ளது.\nதலைவர் கூறுவது போல் ஒரு முற்போக்கு ஜனநாயக சக்திகளின்; ஒன்றிணைப்பால் இந்த கல்விச் சமூக சம்மேளனம் உருவானது என்பதன் அர்த்தத்தை இன்னும் ஆழமாக்குவதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணனின் கருத்து அமைந்துள்ளது. இதனை அவரது கூற்றுக்களினூடாகவே தருவது பொருந்தும:; 'எமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் மேலோங்கிய நிலையில் எமது வாழ்வின் மீட்டுறுவாக்கத்திற்காக அசுர கணத்துடன் மட்டுமல்ல அசுர வேகத்துடன் செயற்பட வேண்டிய தேவை எம் முன் உள்ளது'\nஎம்மக்களை மீட்டெடுப்பதற்கான ஓர் அவசரம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எம் மக்களில் வாழ்வியலை, முன்னேற்றத்தை சிதைக்க சில பண்டாரிப் படைகளின் அட்டகாசத்தை அறிவால் வெற்றிக் கொள்ள அழைக்கும் ஒரு குரல் வெளிப்படுகிறது.\nஎம் மக்கள் மீதான சமுதாய அக்கறையுடனான ஒரு பார்வையை பத்திராதிபர் திரு. எம். எஸ். இங்கர்சால் அவர்களின் உணர்வுகள் இ;வ்வாறு பிரவாகம் கொள்கின்றது. 'தன்னலமற்று இந்த நாட்டுக்காக உழைத்த மக்கள் கல்வி வளர்ச்சியில் இவ்விதம் கொண்டுள்ள கரிசனை வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற அவலக்குரலாக இல்லாமல் தமது சமூக இருப்பை தாம் சார்ந்த சமூக பொறுப்புடன் வெளிப்படுத்த விளைவது இதழின் தனித்துவ அம்சம்.'\nவிழாவினையும், விழா மலரினையும் செவ்வனே முன்னின்று வழிநடத்திய ஊவாமாகாண இணைப்பாளருமான எம். மதன்ராஜ் 'தமக்கான கேந்திரங்களை இழந்துள்ள நிலையில் மீண்டுமொரு புனரமைப்புக்கான இதயம் நிறைந்த நம்பிக்கையுடன்' என தம் முயற்சிகளை முன்னெடுத்த அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றார். 'சிகரங்கள் நிரம்பிய மலையகத்தில் அறிவு வேட்கைக்கு இந்நூல் விடியலை ஏற்படுத்த சற்று உறுதுணைப்புரியும்' என்ற நம்பிக்கையுடன் த மலர் குழுத் தலைவர் திரு. மனோகரன்; ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுகிறார். அவரது ���ார்த்தைகளில் குறிப்பிட்ட சிகரங்கள் என்ற சொல் வெறுமனே கல்லையும் மண்ணையும் குறிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இன்று கல்வித்துறையிலே பல சிகரங்கள் பல இடங்களில் நிமிர்ந்து உயர்ந்து நிற்பதையும் அந்த சிகரங்களின்; உச்சியில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிக் கருவிகள் அம்மக்களை நோக்கி ஒரு விசேட அலைவீச்சை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுவதாக அமைந்துள்ளது.\nவெண்கட்டி ஆண்டு மலரின் ஒவ்வொரு கதவுகளையும் திறந்து உள்ளே செல்லும்போது பெரும் சொத்துக்கள் நிறைந்த பெட்டகம் ஒன்று உள்ளே மறைந்திருப்பது தெரிகிறது. இம்மலரில் மொத்தமாக இருபத்து நான்கு கட்டுரைகள், பதின்மூன்று கவிதைகள், ஆறு சிறுகதைகள், கனதியான தகவல்களை தாங்கி நிற்கின்றது. வசதி கருதி இவற்றை ஒவ்வொரு தொகுதியாக்கி பார்ப்பது இலகுவாக இருக்கும்.\nஇந்த மலரின் மணத்தில் புதிய ஒரு பாய்ச்சலை நூலின் சமர்ப்பணம் வழங்குகிறது. மலையக தோட்ட மக்களின் கல்விப்புரட்சியின் பொருட்டு தன்னை அர்ப்பணித்து உழைத்த பல சவால்களை எதிர்கொண்ட ஓர் ஆசிரிய பெருந்தகையான அமரர் எஸ் திருச்செந்தூரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் அவரின் ஆசிரியப் பணியின் உன்னதத்தை தாங்கி முதலாவது கட்டுரை அமைந்திருப்பதும் நல்ல சிந்தனையின் வெளிப்பாட்டினைவெளிப்படுத்துகின்றது.\nஇம்மலர் தாங்கி வந்துள்ள இருபத்துநான்கு கட்டுரைகளுமே தனித்தனியாக குறுக்குவெட்டுப்பார்வையின் மூலம் நோக்கவேண்டியவை. அதற்கான தருனம் இதுவல்ல என்பதால் அவற்றை பற்றிய தகவல்களை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன். இக்கட்டுரைகளில் ஆறு கட்டுரைகள் கல்வித்துறை சார்ந்த கருத்துக்களை கொண்டவை. மலையக தமிழரின் வரலாறு சார்ந்த ஒரு கட்டுரை, மலையக மக்களின் பண்பாட்டு மாற்றுத் தளத்தின் அசைக்க முடியாத ஓர் ஆளுமை தலாத்துஓயா கே. கணேஸ் குறித்த ஓர் ஆவணப்பதிவாக லெனின் மதிவானம் அவர்களின் கட்டுரை அமைந்திருக்கின்றது, பெண்ணியம் சார்ந்த பெண்களின் விடுதலைகுறித்த மிக முக்கிய ஒரு கருவூலமாக கோ. மீனாட்சியம்மாளின் 'ஸ்ரீகளுக்கு சம சுதந்திரம்' எனும் கட்டுரை அமைந்திருக்கின்றது. அத்தோடு இலக்கியம் சார்ந்த அருமையான நயம்பொருந்திய ஐந்து கட்டுரைகள் பொதுவான நாட்டு நடப்புகள் அபிவிருத்தி தொடர்பாக மூன்று கட்டுரைகள், மொழி மற்றும் கலாசார தகவல்களடங்கிய நான்கு கட்டுரைகள் என காத்திரமான ஒரு கட்டுரைத் தொகுப்பு அமைந்துள்ளது.\nசமூகத்தின் மானிட உணர்வுகளையும், விடுதலைக்கான வியூகங்களையும் கலைப்பூர்வமாக வெளிப்படுத்தும் படைப்புக்களில் சிறுகதைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. இம்மலரும் ஆறு சிறுகதைகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. அவற்றுள் மனிதநேய எழுத்தாளரான நந்தினி சேவியரின் 'மனிதம்' என்ற சிறுகதை குறித்துக் காட்ட வேண்டியதொன்றாகும். சிறுகதைகளும், மண்வாசனை எழுத்தாளர்களான தமிழ்செல்வம் மாசிலாமணியின் 'ஊற்றுக்கான் தோட்டம் ' இலங்கேஸ்வரனின் இவர் நம்ம சேர், மலையக சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்ட இளம் எழுத்தாளர் சிவனுமனோகரனின் 'வகுப்பறைக் காவியங்கள்' புதிய தலைமுறை பிரவேசத்தின் அடையாளமான எட்வர்ட்டின் பௌர்ணமியில் ஓர் அமாவாசை ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன.\nதமிழ் இலக்கிய கலாசாரத்தின் ஆணிவேர் கவிதைகள் கூர்மிகு சொற்களால் நறுக்நறுக்கென்று குத்தி முனையை கிள்ளும் ஆற்றல் படைத்தவை அவ்வாறான கவிதைகள் பதிமூன்று இந்த மலரின் மனத்தை Nமுலும் மெருகூட்டுகின்றன. லுணுகலை ஸ்ரீயின் ஒப்பணையில்லாக் காணி ஒரு சாணும் வேணாம் மறைந்த அதிபர் ந. 'இளங்கோவின் இனியொரு விதி செய்வோம்' ஏ. எம். ஜாதித்தின் 'சுற்றுலாக்காரனின் கவிதை' கி. குலசேகரனின் 'சாதிப்பேயை விரட்டுவோம்'. கவிஞர் அஸ்மினின் 'இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்' கவிஞர் அருண் வெங்கடேசின் 'நம்மை நாமே மாற்றுவோம்' துவாரகன்னின் இரண்டு மேமன்கவியின் 'கொழும்பு நகரப் புறாக்கள்' கவிஞர் நீலா பாலனின் குறும்பாக்கள் ஆசுகவி அன்புடீன் வழிப்பொருள் மேலும் இவ்வாண்டு மலரின் படைப்புக்கள் ஒவ்வொன்றையும் ஆழமான ஒரு குறுக்குப் பார்வை பார்க்க வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது. தமிழோவியனின் 'சத்தியம் நிச்சயம் வெல்லும்' என்றும் மொழி வரதனின் 'ஓர் அன்பு வேண்டுகோள் ' இராதா மணாளனின் 'ஊருக்கு உபதேசம் செய்யாதே' ஆகிய கவிதைகள் சுவாரஸியமான செய்திகளை எமக்கு தருகின்றன.\nமொத்தத்தில் வெண்கட்டி ஒரு நல்ல வெளிச்சத்தை காட்டும். தம் பணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை வழங்கியிருக்கிறது. இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அரிய முயற்சியால் வெளிவந்துள்ள இந்த ஆண்டுமலர் மலையக தொழிலாளர் வர்க்கம் சார்ந்த சகலரும் வாசிக்கவேண்டிய நூல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று என்று குறிப்பிடும் அளவிற்கு ஓர் இடத்தைத் பிடித்துள்ளது.\nபுதிய சமூக பண்பாட்டுத் தளத்திற்கான ஒரு சேவையும், அவசியமும் உரைப்பட்டுவரும் இக்காலப்பகுதியில் அதற்கான வழி காட்டுதல்களை வெண்கட்டி செய்துள்ளது என குறிப்பிட்டுக் கூறமுடியும். மலையக கல்வி அபிவிருத்தி, உயர்கல்விதுறை அபிவிருத்தி குறித்த ஒரு சிந்தனைக்கு முனைப்பான உந்து சக்தியை தருவதாக வெண்கட்டி அமைந்துள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடும...\n1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்\nகண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட...\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nபேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/02/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/48465/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-26-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-28T17:57:56Z", "digest": "sha1:AR53BPD7ZYXJ5JHUD5NAOPP57MYB6BVF", "length": 8856, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு\nஉதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு பெப்ரவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபரை இன்று (17) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nமிக் (MiG) விமான கொள்வனவில் இடம்பெற்ற அரசாங்க நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் உதயங்க வீரதுங்க, கடந்த 14 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயங்க வீரதுங்க சிறை வைத்தியசாலையில் அனுமதி\nநாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID இனால் கைது\nஉதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Altina", "date_download": "2020-03-28T17:10:28Z", "digest": "sha1:CEPPFKKAHDBTVOML3UCAZN6IEFZKSWEH", "length": 2760, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Altina", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்���ு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Altina\nஇது உங்கள் பெயர் Altina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/maatram_yematramillai/", "date_download": "2020-03-28T18:19:09Z", "digest": "sha1:4VJBPDAAIEVSR7F3ES2ATLMJDTIUYJQB", "length": 5992, "nlines": 75, "source_domain": "freetamilebooks.com", "title": "மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nமாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு)\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 382\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithamizhachi.com/manifesto/", "date_download": "2020-03-28T17:12:06Z", "digest": "sha1:R55V5SUP2BQMOXGAEWWYZ3LTJ4WDYF55", "length": 8118, "nlines": 40, "source_domain": "ithamizhachi.com", "title": "Lok Sabha Election 2019 | Dr. Thamizhachi Thangapandian", "raw_content": "\nதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை (Highlights)\nதமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக (Co-official language) தமிழ் மொழி அங்கீகரிக்கப்படும்.\nமத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.\nதொழிலாளர் ஓய்வூதியம் (Employees Pension Scheme, 1995) குறைந்தபட்சம் ரூ. 8000 ஆக நிர்ணயிக்கப்படும்.\nதனி நபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689-லிருந்து ரூ. 1,50,000 ஆக உயர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.\nபெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை (Administered Pricing Mechanism) மீண்டும் கொண்டுவரப்படும்.\nவாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்சத் தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டனைக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் திரும்ப அளிக்கப்படும்.\nதற்போதுள்ள வருமான வரிக்கான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் பெற்றிடும் ஓய்வூதியம் முற்றிலுமாக வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.\nஜி.எஸ்.டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.\nசிறு, குறு விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.\nமருத்துவக் கல்லூரிகளில் பட்டம், பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்.\nமாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.\nதேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10ஆம் வகுப்புவரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர் வேலை.\n10 ஆம் வகுப்பு வரையில் படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர் வேலை.\nகிராமப்பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்திற்கு ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும்.\nநெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்க வரி வசூல் உரிமம் முடிந்த பின்னரும், வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.\nபள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.\nசென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.\nஇயற்கைச் சீற்றத்திலிருந்து கடலோர சமுதாய மக்களைப் பாதுகாத்திட புதிய சட்டம்.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை.\nவேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிட மத்திய, மாநில அரசு, நிறுவனங்களில் நிரப்பப்படாத பணியிடங்கள் நிரப்பப்படும்.\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளைப் பாதுகாக்கவும், மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்த்திடவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.\nஅண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டி.வி. கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.\nபாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தல், மனித உறுப்புக்கள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மனிதக் கடத்தலைத் (Human Trafficking) தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18968", "date_download": "2020-03-28T18:11:11Z", "digest": "sha1:SAKUQGX4S3HOAS6KEOXCC3T2JMDJZD3U", "length": 17871, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 26, 2017\nநாளிதழ்களில் இன்று: 26-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 470 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத�� தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 29-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2017) [Views - 673; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1438: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 28-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2017) [Views - 532; Comments - 0]\nசென்னை KCGC சார்பில் - பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல்துறை மருத்துவ இலவச முகாம் 576 பேருக்கு பயன்\n“சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு” சட்டப் பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு\n” குழும ஒருங்கிணைப்பில், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் 493 பேர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 27-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2017) [Views - 508; Comments - 0]\nவரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு\nமார்ச் 31இல் கத்தர் கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு கத்தர் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஏற்பாட்டில் - “நடப்பது என்ன” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்” குழும ஒருங்கிணைப்பில், கோமான் தெருவில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம் சுமார் 1000 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nSDPI கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 25-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2017) [Views - 645; Comments - 0]\nகோமான் தெருவில் இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாடு “நடப்பது என்ன\nமார்ச் 26இல், நகரின் 4 இடங்களில் குடும்ப அட்டை குறைகள் தொடர்பான முகாம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தில் 2ஆவது நாளாக துர்வாடை வீச்சம் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீண்டும் முறையீடு விசாரிப்பதாக அதிகாரி உறுதி\nகோழிக்கோட்டில் காயலர் ஏற்பாட்டில் பூப்பந்து மைதானம் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர் காயலர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாடம் விளையாடுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 24-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2017) [Views - 552; Comments - 0]\nகொச்சியார் தெருவில் அடிக்கடி தீப்பற்றும் உயர் அழுத்த மின் கம்பி வடங்கள் அலட்சியத்தில் மின் வாரியம்\nகுண்டும் குழியுமாக இருந்த ஸீ கஸ்டம்ஸ் சாலையில் நகராட்சி சார்பில் சீரமைப்புப் பணி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-03-28T18:00:10Z", "digest": "sha1:ADL4PD4K7PKTUKO6VFZ5XIBRY4BBOYQE", "length": 16648, "nlines": 138, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "siruthozhilmunaivor | Siru Thozhil Ideas | Siru Thozhil Vagaigal in Tamil | Suya Thozhil Ideas | Magalir Suya Thozhil in Tamil | siru tholil விதைச் சான்றிப்பு பெறுவது எப்படி | விதைச் சான்றிப்பு", "raw_content": "\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை\nHome விவசாயம் விதைச் சான்றிப்பு பெறுவது எப்படி\nவிதைச் சான்றிப்பு பெறுவது எப்படி\nதரமுள்ள விதைகள் மரபியலாகவும், இயல்நிலை வாழ்வியல் சார்ந்ததாகவும், நல்ல தரமுள்ள விதையாக இருந்தால் விதை சான்றழிப்பு அளிக்கப்படும். மரபியல் தூய்மை என்பது வெவ்வேறு விதை இதகங்களின் சிறப்பியல்புகளை குறிப்பிடுவது. இயல்நிலை தூய்மை என்பது, கல், உடைந்த விதைகள், வைக்கோல், இலைத்துண்டுகள் ஆகியவை விதைகளில் இருந்து நீக்கப்பட்டவை. விதையின் முளைப்புத்திறன் மற்றும் விதை நலம் ஆகியவற்றால் வாழ்வியல் சார்ந்த குணங்களை அளவிடலாம்.மத்திய மைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து, சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.\nபல நிலைகளில் விதை சான்றிதழ் அளிக்கப்படுகின்றது.\nசான்று விதைதான் பயிர் வளர்ச்சியின் வெற்றி மற்றும் அபாய நிலையை மேம்படுத்தும் ஒரு கருவி ஆகும்.\nசான்று விதையானது உற்பத்தி தரத்தை பூர்த்தி செய்யும்படி வளர்க்கப்படுகிறது. இந்த விதை குறைந்தபட்ச களை விதை அல்லது பிற கலப்பினங்களைக் கொண்டுள்ளது.\nசான்றுவிதை உபயோக அமைப்பு மரபுத் தூய்மையை அதிகப்படுத்துகிறது. பிற இரகம், இதர பயிர் விதைகள் மற்றும் களைவிதைகளை குறைக்கின்றது.\nவயல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்வதால் நமக்குத் தேவையான தரமான விதைகள் கிடைக்கின்றது. இதன் மூலம் தாம் எதிர்பார்த்த விதைத்தரம் மற்றும் பிறருக்கு விதைத்தர உத்திரவாதம் கொடுக்க முடிகிறது.\nஉணவுப் பொருள்களை தயாரிப்போருக்குத் தேவையான ரகங்களை கொடுக்க முடியும். சான்று விதைகளை உபயோகிப்பதன் புதிய தொழில்வாய்ப்புகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாக வழிவகை செய்கிறது.\nஅதிக விளைச்சல், பூச்சி எதிர்ப்பு சக்தி, வறட்சி தாங்கும் சக்தி, களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும சில ஆய்வுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளை விதைச்சான்று மூலம் வழங்கப்படுகிறது.\nசான்று விதைகளை உபயோகிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மற்றவர்களிடம் கூறும் பயிர் ரகங்களை உறுதியாக வழங்க முடிகிறது.\nசான்று விதைகள் பயிர்கடன் வாங்குவதற்கு தேவையான ஒப்புதல் வழங்குகிறது. சான்றுவிதை உபயோகிப்பதால் அபாயம் குறைகிறது என்பதை கடன் வழங்குவோர் அறிந்துள்ளனர்.\nசான்று விதை மரபு மற்றும் இனத்தூய்மையை கொண்டுள்ளதால் பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் பிறஇடுபொருள்களின் தரம் அதிகரிக்கிறது.\nநல்ல இடுபொருள் நல்ல பயிரை உருவாக்குகிறது. ஆனால் விதைதான் முதன்மை இடுபொருள் அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் விலை கொடுக்கின்றது.\nஉணவு பாதுகாப்பு மற்றும் அறியும் திறன் இவை இரண்டும் வேளாண்மையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. பொருட்களின் தோற்றம் தெரிந்தால் அந்தப் பொருட்களுக்கு நம்மால் உறுதியாக உத்திரவாதம் வழங்க முடியும். தொடக்கத்திலிருந்து சான்று விதையானது ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சான்றுவிதை, அதனை கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.\nதமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nஉங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி\nநெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி\nTRADE MARK பெறுவது எப்படி எளிய விளக்கம்\nPrevious Postசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு Next Postமாடிதோட்டம் மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி\nகன்��ியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nசீசன்க்கு ஏற்ற சின்ன பிசினஸ்\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nசிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள்\nடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்\nபாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய, நமது இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுக. ஏனெனில் தினமும் 2000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் உறுதி.\nஇந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம், தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள்.\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news.php?cat_id=MTQw", "date_download": "2020-03-28T17:22:51Z", "digest": "sha1:777F5KA2KR23YYUG2UT3GWTQ4NJQJMXK", "length": 11659, "nlines": 263, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News Website | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema| Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nஅமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசி�\nராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்�\nஇரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்யும் த��வாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒக�\nஉலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. செயற்கைக்கோள் வரைபடத்திலும், சீ�\nஉலகப் பேரதிசயங்களில் அதிசயம், சீனப் பெருஞ்சுவர். நிலவில் இருந்து பார்த்தால், மண்ணில் தெரியு�\nஉங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப�\nஉலகின் மிக குள்ளமான மனிதர் உலகின் மிக குள்ளமான மனிதராக நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் ட\nவெறும் 11 பேர் மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு.. அதுக்கு ஒரு ராஜா வேற.. எங்கே தெரியுமா\nஉலகில் பழமையான தற்காப்பு கலை அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதில் முக்கியமான சாவ்லின் எனப\nநோக்கு வர்மம் என்றால் என்ன அதன் தொழிற்பாடுகள் என்ன அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன\nஇந்தியா இங்கே கிளிக் செய்க\nமருத்துவம் இங்கே கிளிக் செய்க\nஇத்தாலி இங்கே கிளிக் செய்க\nஉலகம் இங்கே கிளிக் செய்க\nதொழில் நுட்பம் இங்கே கிளிக் செய்க\nவீடியோ செய்திகள் இங்கே கிளிக் செய்க\nஜேர்மனி இங்கே கிளிக் செய்க\nகனடா இங்கே கிளிக் செய்க\nபிரான்ஸ் இங்கே கிளிக் செய்க\nசுவிஸ் இங்கே கிளிக் செய்க\nபிரித்தானியா இங்கே கிளிக் செய்க\nஆஸ்திரேலியா இங்கே கிளிக் செய்க\nடென்மார்க் இங்கே கிளிக் செய்க\nசிறப்பு பார்வை இங்கே கிளிக் செய்க\nசாதனையாளர்கள் இங்கே கிளிக் செய்க\nசெய்திகள் இங்கே கிளிக் செய்க\nவெளியீடு இங்கே கிளிக் செய்க\nகலைஞர்கள் இங்கே கிளிக் செய்க\nகவிஞர்கள் இங்கே கிளிக் செய்க\nஎழுத்தாளர்கள் இங்கே கிளிக் செய்க\nநடணம் இங்கே கிளிக் செய்க\nசமையல் இங்கே கிளிக் செய்க\nகலைஞர்களின் ஆய்வு இங்கே கிளிக் செய்க\nவிழாக்களும் - விருதுகளும் இங்கே கிளிக் செய்க\nதீவகம் இங்கே கிளிக் செய்க\nஇலங்கை இங்கே கிளிக் செய்க\nயாழ்ப்பாணம் இங்கே கிளிக் செய்க\nகிளிநொச்சி இங்கே கிளிக் செய்க\nமுல்லைத்தீவு இங்கே கிளிக் செய்க\nவவுனியா இங்கே கிளிக் செய்க\nமன்னார் இங்கே கிளிக் செய்க\nதிருகோணமலை இங்கே கிளிக் செய்க\nமட்டக்களப்பு இங்கே கிளிக் செய்க\nஅம்பாறை இங்கே கிளிக் செய்க\nமலையகம் இங்கே கிளிக் செய்க\nகண்காட்சி இங்கே கிளிக் செய்க\nஈழத்து ஆலயங்கள் இங்கே கிளிக் செய்க\nஈழத்து குளங்கள் இங்கே கிளிக் செய்க\nவெளிச்சம் இங்கே கிளிக் செய்க\nவரலாற்று பதிவுகள் இங்கே கிளிக் செய்க\nமுகவரிகாட்டிய மனிதர்கள் இங்கே கிளிக் செய்க\nநகைத்து மகிழ்தல் இங்கே கிளிக் செய்க\nசினிமா இங்கே கிளிக் செய்க\nஉலக விளையாட்டு இங்கே கிளிக் செய்க\nஇலக்கியம் இங்கே கிளிக் செய்க\nஈழம் சினிமா இங்கே கிளிக் செய்க\nஎம்மவர் விளையாட்டு இங்கே கிளிக் செய்க\nஊரும் உறவும் இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/80,803,915,1637,1715,1957,2355,2432,2438&lang=ta_IN", "date_download": "2020-03-28T18:44:34Z", "digest": "sha1:OW4I34RV7SY6JQUEEU6ZPHT4RX6GVC6Q", "length": 6605, "nlines": 153, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-76.html", "date_download": "2020-03-28T17:36:04Z", "digest": "sha1:YF3S33G5EYLWUWBCFIDBUL5QUL5KYPQV", "length": 51965, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: விசோகனுக்குப் பரிசளித்த பீமன்! - கர்ண பர்வம் பகுதி – 76", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 76\nபதிவின் சுருக்கம் : தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; யுதிஷ்டிரன் ஓடிவிட்டதாகவும், அர்ஜுனன் இறந்துவிட்டதாகவும் ஐயுற்ற பீமன், ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றவா என்று தன் தேரோட்டியான விசோகனிடம் ஆய்வு செய்யுமாறு சொன்னது; அர்ஜுனன் வருவதைக் கண்டு பீமனுக்குச் சொன்ன விசோகன்; மகிழ்ச்சியடைந்த பீமன் விசோகனுக்குப் பரிசுகளை அளிப்பது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தக் கடும்மோதல் நடக்கையில், தனி ஒருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன், எண்ணற��ற எதிரிகளால் சூழப்பட்டபோது, {பீமன்} தன் சாரதியிடம் {விசோகனிடம்}, “தார்தராஷ்டிரப் படைக்கு மத்தியில் என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ தேரோட்டியே, இந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு வேகமாகச் செல்வாயாக. இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் நான் யமனின் முன்னிலைக்கு அனுப்புவேன்” என்றான். இவ்வாறு பீமசேனனால் தூண்டப்பட்ட தேரோட்டி, பீமன் எந்த இடத்தில் உமது மகனின் {துரியோதனனின்} படையை அழிக்க விரும்பினானோ, அந்த இடத்திற்கு அதை எதிர்த்து மிக மூர்க்கமாகவும், வேகமாகவும் சென்றான். அப்போது யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியவற்றோடு கூடிய எண்ணற்ற கௌரவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை எதிர்த்து விரைந்தன.(2,3) பிறகு ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும், பீமனுக்குச் சொந்தமான முதன்மையான வாகனங்களைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் அவர்கள் {கௌரவர்கள்} தாக்கினர். எனினும், உயர் ஆன்ம பீமன், தன்னை நோக்கி வரும் எதிரிகளின் கணைகள் அனைத்தையும் தங்கச்சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அறுத்தான்.(4)\nஇவ்வாறு பீமனின் கணைகளால் இரண்டு, அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அவனது எதிரிகளின் கணைகள் பூமியில் விழுந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா எதிரிகளுக்குச் சொந்தமானவையா என்பதை உறுதி செய்வாயாக. போரில் உள்ளிழுக்கப்பட்டிருப்பதால், அவற்றை வேறுபடுத்திப் பார்க்க என்னால் இயலவில்லை. என் கணைகளால��� என் துருப்புகளையே நான் மறைக்காமல் இருக்க வேண்டும்.(11)\n விசோகா, அனைத்துப் பக்கங்களிலும் பகை போர்வீரர்களையும், தேர்களையும், அவர்களது கொடிமரங்களின் உச்சிகளையும் {மட்டுமே} காண்பதால் நான் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மன்னரோ {யுதிஷ்டிரரோ} துன்பத்தில் இருக்கிறார். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனும் இன்னும் வரவில்லை. ஓ சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா அல்லது இறந்துவிட்டானா என்பதை நான் அறியவில்லை. இஃது என் துயரத்தை இன்னும் அதிகரிக்கிறது.(13) எனினும், பெரும் துன்பத்தில் நிறைந்திருந்தாலும், பெரும் வலிமையைக் கொண்ட இந்தப் பகைவரின் துருப்புகளை நான் அழிப்பேன். கூடியிருக்கும் எதிரிகளுடனான போருக்கு மத்தியில் இவ்வாறு அழிவை உண்டாக்கி, இன்று நான் உன்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வேன்.(14) ஓ சூதா, கணைகளைக் கொண்ட என் அம்பறாத்தூணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, என் தேரில் எஞ்சியிருக்கும் கணைகளின் அளவையும், வகைகளையும், நன்றாக உறுதி செய்வாயாக” என்றான் {பீமன்}.(15)\nஇவ்வாறு ஆணையிடப்பட்ட விசோகன், “ஓ வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின���றன. உண்மையில், ஓ வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின்றன. உண்மையில், ஓ பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ கல்விமானே, கரங்களைக் கொண்டு மட்டுமே பயன்படுத்தும் ஆயுதங்களில் கதாயுதங்கள் மற்றும் வாள்கள் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன. அதே அளவுக்கு வேல்கள், குறுவாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியனவும் இருக்கின்றன. உமது ஆயுதங்கள் தீர்ந்து போகும் என்று ஒருபோதும் அஞ்சாதீர்” என்றான் {விசோகன்}.(17)\nபீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போ��ிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள் சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போகிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள் மனிதர்களில் முதன்மையான சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் கணைகளால் அந்தப் படையை மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(22)\n விசோகா, அந்தக் கொடிமரங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களின் கூட்டம் ஆகியன ஓடிப்போவதைப் பார். ஓ சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ விசோகா, அந்தப் பெரும் யானைகளும் கணைகளால் தாக்கப்பட்டு உரக்கப் பிளிறுகின்றன” என்றான் {பீமன்}.(25,26)\n பீமரே, பார்த்தரால் {அர்ஜுனரால்} கோபத்துடன் வளைக்கப்படும் காண்டீவத்தின் நாணொலியை நீர் கேட்காமலிருப்பது எவ்வாறு இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா[1](27) ஓ பாண்டுவின் மகனே {பீமரே}, உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறிவிட்டன. (எதிரியின்) யானைப்படைக்கு மத்தியில் (அர்ஜுனரின் கொடியில் உள்ள) குரங்கு அதோ காணப்படுகிறது. நீல மேகங்களுக்கு மத்தியில் மின்னலைப் போலக் காண்டீவத்தின் நாண்கயிறுகள் கீற்றுகளாகத் தெரிவதைப் பாரும்.(28) அதோ தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில் உள்ள குரங்கானது இந்தப் பயங்கரப் போரில் பகைவரின் படைப்பிரிவுகளை அனைத்துப் பக்கங்களிலும் அச்சுறுத்துகிறது. நான் கூட அதைப் பார்க்கும்போது அச்சத்தால் தாக்கப்படுகிறேன்.(29) அங்கே, அர்ஜுனரின் அழகிய கிரீடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கிரீடத்தில் உள்ள ரத்தினம் சூரியனின் காந்தியோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(30)\n[1] வேறொரு பதிப்பில், “இச்சமயத்தில் காண்டீவத்தினுடைய அதிகோரமான இந்தத்வனியை நீர் கேட்கவில்லையா கோபங்கொண்டிருக்கின்ற பார்த்தனால் இழுக்கப்பட்ட நாண்கயிற்றின் ஒலியினால் உம்முடைய இந்த இரு காதுகளும் செவிடாகாமலிருக்கின்றனவா கோபங்கொண்டிருக்கின்ற பார்த்தனால் இழுக்கப்பட்ட நாண்கயிற்றின் ஒலியினால் உம்முடைய இந்த இரு காதுகளும் செவிடாகாமலிருக்கின்றனவா” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இத்தகவல் {இந்த ஒரு சுலோக வரி} இல்லை.\nஅவருக்குப் பக்கத்தில் உரத்த சங்கொலியைக் கொண்டதும், வெண்மேகங்களின் வண்ணத்தைக் கொண்டதுமான அவரது தேவதத்த சங்கை அங்கே பாரும். கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு, பகைவரின் படைக்குள் ஊடுருவும் ஜனா���்த்தனருக்கு {கிருஷ்ணருக்குப்} பக்கத்தில் சூரியப் பிரகாசத்தைக் கொண்டதும், கத்தி போன்ற கூர்மை கொண்டதுமான அவரது சக்கரத்தைப் பாரும். ஓ வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ குந்தியின் மகனே {பீமரே}, மிக அழகானதும், சந்திரனின் நிறத்தைக் கொண்டதுமான கிருஷ்ணரின் பாஞ்சஜன்யத்தையும், அவரது மார்பில் சுடர்விடும் கௌஸ்துபத்தையும், அவரது வெற்றி மாலையையும் அங்கே காண்பீராக.(34)\nதேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், முதலானவருமான பார்த்தர் {அர்ஜுனர்}, வெண்மேகங்களின் நிறத்தைக் கொண்டவையும், கிருஷ்ணரால் தூண்டப்பட்டவையுமான தன் முதன்மையான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பகைவரின் படையைக் கொன்றபடியே வருகிறார் என்பதில் ஐயமில்லை.(35) தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனனால்} சிதைக்கப்பட்ட அந்தத் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களின் கூட்டத்தைப் பாரும். கருடனின் சிறகுகளால் உண்டாக்கப்பட்ட புயலில் வேரோடு பிடுங்கப்பட்ட காட்டைப் போல அவை விழுந்து கொண்டிருப்பதைப் பாரும்.(36) தங்கள் குதிரைகள் மற்றும் சாரதிகளுடனும் கூடிய நானூறு தேர்வீரர்களும், எழுநூறு யானைகளும், எண்ணற்ற காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைவீரர்களும் கிரீடியின் {அர்ஜுனரின்} வலிமைமிக்கக் கணைகளால் இந்தப் போரில�� கொல்லப்படுவதைப் பாரும்.(37) குருக்களைக் கொன்றபடியே வலிமைமிக்க அர்ஜுனன், சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைப் போல உமது பக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறுகின்றன. உமது எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். உமது வலிமையும், உமது வாழ்நாளும் எப்போதும் அதிகரிக்கட்டும்” என்றான் {விசோகன்}.(38)\nபீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ விசோகா, அர்ஜுனனின் வருகையை நீ சொன்னதாலும், நீ சொன்ன அந்தச் செய்தியால் உன்னிடம் எனக்கு மகிழ்ச்சி உண்டானதாலும், மக்கள் தொகை நிறைந்த பதினான்கு கிராமங்களையும், நூறு அடிமைப்பெண்களையும், இருபது தேர்களையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான் {பீமன்}”.(39)\nகர்ண பர்வம் பகுதி - 76ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், பீமன், யுதிஷ்டிரன், விசோகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் த��்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்ம���ணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்���ன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizharkural.com/10%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-03-28T17:10:43Z", "digest": "sha1:KUN5X6VGKC3VGEPBWUCDAXHJ32WCXJL5", "length": 8854, "nlines": 96, "source_domain": "thamizharkural.com", "title": "10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ! – தமிழர் குரல்", "raw_content": "\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் \n10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ\nதமிழின் பெருமை உணர்த்தும் வகையிலான உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள், சிகாகோ நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nஉலகத் தமிழ் மாநாடு ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது\nஇதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக, இன்று தொடங்குகிறது.\nஇந்த மாநாட்டிற்கான மைக்கரு “கீழடி நம் தாய் மடி” என்பதாகும். மதுரையை அடுத்த கீழடியில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அவை பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன. கீழடியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழர்களின் வாழ்க்கையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த சூழலில் சிகாகோவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு, கீழடியை மையமாக கொண்டு தொடங்கப்படுகிறது. மேலும் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.\nTags: உல��த் தமிழ் மாநாடு சிகாகோ\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் \nயோகா பாட்டி கோவை நானம்மாள்\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள்\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nயாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்\nஉத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து October 27, 2019\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள் October 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2018/06/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-03-28T18:01:18Z", "digest": "sha1:CVMLOB26AGYGED7GLVE5GPGLXH2Q3DHG", "length": 33945, "nlines": 179, "source_domain": "www.adityaguruji.in", "title": "குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani – Aditya Guruji", "raw_content": "\n[ 24/03/2020 ] இன்னும் ஐம்பது வருடத்திற்கு எப்படி இருப்பேன்\n[ 24/03/2020 ] VAIN – EDUCATION தானம் செய்வது பற்றிய விளக்கம்…\tகுருஜி டிவி வீடியோக்கள்\nHomeஜோதிடம் எனும் மகா அற்புதம்குடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nஏழரைச் சனி என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் பருவத்திற்கேற்ப துன்பம் தரும் ஒரு அமைப்பு என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். குறிப்பாக வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது என்பதையும் சென்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன்.\nஅவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன்.\nஎத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.\nயோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம்.\nஉதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும்.\nமாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாக��ம்.\nகீழே ஒரு மிகப்பெரிய பணக்கார இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவரின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இரண்டு, மூன்று விதமான தொழில்களில் முன்னிலையில் இருக்கும் குடும்பம் இது. பணம் தரும் அந்தஸ்துடன், அதிகார அமைப்பும் இந்தக் குடும்பத்திற்கு இருக்கிறது.\nதற்போது 40 வயதுகளில் இருக்கும் இந்த ஜாதகர் பிறந்தது முதல் மிகப்பெரிய செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். கஷ்டம் என்ற வார்த்தைக்கும், அதனுள் இருக்கும் நான்கு எழுத்துக்களுக்கும் அர்த்தமே தெரியாதவர். கஷ்டம் வரும் வரை ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்.\nவிருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரத்தில் இவர் பிறந்திருக்கிறார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர்த்து, இவரது தாய்க்கும், இவரது மகளுக்கும், ஒரு சகோதரர் மற்றும் சகோதரிக்கும் விருச்சிக ராசிதான். இவரது மனைவிக்கு துலாம் ராசி, குடும்பத் தலைவரான தந்தைக்கு மீனராசி என மிகப்பெரிய கூட்டுக் குடும்பம் இது.\nஇவரது பிறந்த ஜாதகத்தை பார்த்தோமேயானால், இவருக்கு ரிஷப லக்கினமாகி, லக்னாதிபதி சுக்கிரன் எவ்வித பங்கமும் இன்றி பதினோராமிடத்தில் உச்ச நிலையில் இருக்கிறார். (சுக்கிரனுக்கு சனி பார்வை இருக்கிறது. ஆனால் சில நிலைகளில் ரிஷபத்திற்கு சனி பார்வை நன்மைகளையே தரும்.)\nயோக ஜாதகங்களில் லக்னாதிபதி வலுவாக இருப்பார் என்பதை அடிக்கடி எழுதி இருக்கிறேன். இதையே வேறுவகையில் சொல்ல வேண்டுமானால் ஒருவர் எத்தகைய யோக அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், யோகத்தை அனுபவிப்பதற்கு அந்த ஜாதகத்தின் தலைவன் என்று சொல்லப்படக் கூடிய லக்ன நாயகன் வலுவாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒரு விதி.\nஅதன்படி மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு லக்னாதிபதி சுக்கிரன் எவ்வித பங்கமும் இன்றி உச்சமாக இருக்கிறார். இயற்கைச் சுபரான சுக்கிரன் எப்போதும் சூரியனையும், புதனையும் ஒட்டியே இயங்கக் கூடிய கிரகம். அவர் உச்சம் அடைவது என்பது வருடத்தில் சுமார் நான்கு வாரங்கள் மட்டுமே.\nஉச்ச நிலையிலும் சுக்கிரன் பெரும்பாலான நாட்களில், சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்திருப்பார் அல்லது நீச புதனுடன் இணைந்து தன்னுடைய உச்ச வலுவை, புதனுக்கு கடனாக கொடுத்து, புதனை நீசபங்கப் படுத்தி, தான் சூன்ய பலத்தை அடைந்திருப்பார். அல்லது வே��ு கிரகங்களின் இணைவைப் பெற்று தனது தனித்துவத்தை இழந்திருப்பார்.\nதனித்து, பங்கமின்றி சுக்கிரன் உச்சமடைவது என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்வு. அது போன்ற தனித்துவ உச்ச சுக்கிர அமைப்பில் இந்த ஜாதகர் பிறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஒரு மெகா கோடீஸ்வரரின் ஜாதகத்தில் 2, 9, 11-மிட அதிபதிகள் வலுவாகி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விதிப்படி, இவரது ஜாதகத்தில் 2-க்குடைய புதன் பரிவர்த்தனையாகி, இரண்டில் ஒன்பதுக்குடையவர் அமர்ந்து, பதினொன்றாம் அதிபதியின் சுபப் பார்வை இரண்டாமிடத்திற்கும், ஒன்பதாம் அதிபதிக்கும் இருக்கிறது.\nகடந்த 2012-ம் ஆண்டு முதல் இவருக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகியது. கூடவே இவரது தாய், மகள், சகோதரி, சகோதரர் என குடும்பத்தில் நான்கு, ஐந்து நபர்களுக்கும் சனி துவங்கியது. அதைவிட மேலாக குடும்பத் தலைவரான தந்தையின் மீன ராசிக்கு அஷ்டமச் சனி துவங்க, மனைவியின் துலாம் ராசிக்கு முன்பே சனி நடந்து கொண்டிருந்தது.\nசுமுகமாகப் போய்க்கொண்டிருந்த தொழில் அமைப்பில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. புதிதாக ஆரம்பித்த சில தொழில்கள் கை கொடுக்கவில்லை. சில விரிவாக்கங்கள் கிணற்றில் போட்ட கல்லாயின. முக்கியமாக சில அகலக்கால்கள் வைக்கப்பட்டு பிரச்னைகள் உருவாயின.\nஎன்னதான் சிக்கல்கள் என்றாலும் அனைத்தையும் தாங்கக் கூடிய கட்டமைப்புக்களை வலுவாகக் கொண்ட, நிலைத்த பொருளாதார பின்புலம் குடும்பத்திற்கு இருந்ததால் சிக்கல்கள் இருந்தாலும் நிலைமை கைமீறிப் போகாமல் குடும்பத் தலைவரால் சமாளிக்க முடிந்தது.\nஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்று பாதிக்கப்படும் என்பது ஒரு முக்கியமான விதி. அதாவது எங்கு அடித்தால் உங்களுக்கு நிஜமாகவே வலிக்குமோ அங்கே சனி அடிப்பார். தொழில் சிக்கல்களை சமாளிக்க முடிந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த உறவுகளில் தாங்க முடியாத மன அழுத்தத்தை சனி தருவார். அதன்படி தந்தை தொழில் சிக்கல்களை சமாளித்த போது உறவில் மனச்சங்கடம் தரும் வேலையை சனி ஆரம்பித்தார்.\nஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருந்தாலும், மூத்தவன் மேல் தந்தைக்கோ, தாய்க்கோ அதிக பாசம் இருக்கும். அதன்படி நமது உதாரண ஜாதகர், பிறந்ததிலிருந்து கு��ும்பம் நல்ல வளமுடன் முன்னேறத் துவங்கியது என்ற நம்பிக்கை கொண்டு அதிக பாசம் வைத்திருத்த தந்தை, தாயின் மனம் நோகும்படியான சில விஷயங்களை செய்ய ஆரம்பித்தார்.\nகோட்சாரத்தில் ஏழரைச் சனியும், பிறப்பு ஜாதகப்படி நீச சந்திர தசையும் ஒன்றாக நடக்குமாயின் ஜாதகருக்கு மிகவும் மோசமான பலன்கள் நடக்கும் என்பதும் இன்னொரு விதி. அதன்படியே மனதிற்கு காரகனான சந்திரன் பலவீனமாக இருந்து தசை நடத்த ஆரம்பித்ததும் ஜாதகர் மனக் கட்டுப்பாடு இல்லாத விஷயங்களை செய்ய ஆரம்பித்து பெற்றவர்களை கவலைக்குள்ளாக்கினார். ஜாதகரின் பழக்க வழக்கங்களால் அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை.\nபெற்றோரின் பேச்சை மீறி ஜாதகர் ஆரம்பித்த தொழில்கள் பெருத்த நஷ்டத்தை தந்து மிகப்பெரிய இழப்பை உண்டாக்கிய நிலையில், இவரது ஜாதகத்தை பார்த்த போது தொழில் நஷ்டத்தையும் மீறி ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்து, குறிப்பிட்ட ஒரு வார காலத்தைக் குறித்துக் கொடுத்து அந்த ஏழு நாட்களும் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்கும்படி அறிவுறுத்தினேன். முக்கியமாக இவரது தாயாரிடமும் இதைத் தெரிவித்து மகனை இந்த ஒரு வார காலம் கண்காணிப்பில் வைக்கும்படி சொன்னேன்.\nநான் குறித்துக் கொடுத்த அந்த ஏழு நாட்களின் இரண்டாவது நாள் இவர் ஒரு பெரிய விபத்தினை உண்டாக்கினார். அன்று அதிகாலையில் எனக்கு வந்த முதல் போன் அவருடையதுதான். முன்கூட்டியே இதைக் கணித்த எனக்கு நன்றி கூறிய ஜாதகர், இறைவனின் அருளால் இந்த சிக்கலில் இருந்து தப்பித்து விட்டதாகவும் சொன்னார்.\nஆனால் சனியின் திருவிளையாடல் வேறுவிதமாக இருந்தது. முடிந்து விட்டதாக, தப்பித்து விட்டதாக நினைத்த விஷயம் ஒரே நாளில் வேறுவிதமாக மாறி சட்டத்தின் கரங்கள் ஜாதகரை நோக்கி நீண்டன. மிகப்பெரும் அந்தஸ்தைக் கொண்ட ஜாதகர் தலைமறைவாக வேண்டியிருந்தது. குடும்பம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது.\nமத்திய அரசில் மிக உயர் நிலையில் ஜாதகரின் உறவினர் இருந்தும் விதியின் விருப்பம் வேறாக இருந்தது. நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு ஜாதகர் சில வாரங்கள் சிறையில் இருக்க நேரிட்டது. இன்றுவரை இந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nசனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலான��வர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான்.\nமன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.\nஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.\nஎதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு.\nஅடுத்த வெள்ளி வேறொரு தலைப்பில் பார்க்கலாம்.\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nJi உங்களை காண நான் பிப்ரவரி 22 கொடுத்துள்ளார்கள் நான் நேரில் வருகிறேன்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nகாதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…\nரஜினி இல்லை… அடுத்த முதல்வர் யார்…\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nராகு எப்போது மரணம் தருவார்\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nஇந்து லக்னம் என்பது என்ன\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nபாப அதி யோக ���ிளக்கம்…\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/happy-birthday-nayanthara-lady-superstar-rule-fans-of-social-media/", "date_download": "2020-03-28T18:38:04Z", "digest": "sha1:OUE3FXJJOEEXRYZI2J6NTZOFRQ6UX2JT", "length": 16657, "nlines": 393, "source_domain": "www.dinamei.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ரூல் சமூக ஊடகங்களின் ரசிகர்கள்! - சினிமா", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ரூல் சமூக ஊடகங்களின் ரசிகர்கள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ரூல் சமூக ஊடகங்களின் ரசிகர்கள்\n‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்பாக உரையாற்றும் நயன்தாரா (நவம்பர் 18, 2019) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்ட நடிகை அவர் என்றும், சிறப்பு நாளில் அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு ஆளுகிறார்கள் என்றும் சொல்லாமல் போவது அவரது தனித்துவமான ரசிகர்களைப் பின்தொடர்வதற்கு ஒரு சான்றாகும். அவரது ரசிகர்கள் அந்தந்த சமூக ஊடக கணக்குகளுக்கு தங்களது அழகான பிறந்தநாள் வாழ்த்துக்களை நட்சத்திரத்திற்கு தெரிவிக்கிறார்கள் மற்றும் நயன்தாராவின் பிறந்தநாள் சிறப்பு குறிச்சொல் இன்று காலை முதல் ட்விட்டர் முழுவதும் பிரபலமாகி வருகிறது.\nபல நடிகைகளுக்கு இதுபோன்ற உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் இல்லை.\nநயன்தாராவின் ரசிகர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்துள்ளது, மேலும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய பெண் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். இதைவிட முக்கியமானது என்னவென்றால், தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் உறுதியான ரசிகர் பட்டாளத்தை அனுபவிக்கும் மிகச் சில நடிகைகளில் அவர் ஒருவராக இருக்கிறார்.\nஅவர் தனது சொந்த தோள்களில் திரைப்படங்களைச் சுமக்கும் திறன் கொண்டவர், கடந்த சில ஆண்டுகளாக அவர் அளித்த வெற்றிகளின் எண்ண��க்கை இந்த அறிக்கையை உறுதியான முறையில் ஆதரிக்கும். அதே நேரத்தில், அவர் மற்ற நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் வணிக பொழுதுபோக்குகளிலிருந்து விலகி இருக்கவில்லை. இந்த திரைப்படங்களை அவர் கலக்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது, அதைப் பின்பற்றுவது மதிப்பு.\n2019 ஆம் ஆண்டு நடிகை அஜீத் உடன் இணைந்து நடித்த விஸ்வாசம் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்துடன் கிக்-ஸ்டார்ட் செய்ததால் நடிகைக்கு இது ஒரு நல்ல ஒன்றாகும். தொடர்ந்து வந்த இரண்டு படங்கள் ஒரு அடையாளத்தை உருவாக்கத் தவறியிருக்கலாம், ஆனால் அவர் லவ் ஆக்சன் டிராமா, சாய் ரா நரசிம்ம ரெட்டி மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களுடன் வலுவாகத் திரும்பினார், இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பணம் சம்பாதிப்பவர்களாக மாறியது.\nஇதற்கிடையில், நயன்தாரா தனது பிறந்த நாளை நியூயார்க்கில் கொண்டாடுகிறார். பணி முன்னணியில், அவர் அடுத்ததாக தர்பாரில் காணப்படுவார், அதில் அவர் திரை இடத்தை ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொள்வார். நெட்ரிக்கண்ணு, முக்குத்தி அம்மான் போன்ற திரைப்படங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.\nபிகில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (24 நாட்கள்)\nஅணியின் வீரரைத் தாக்கியதற்காக முன்னாள் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்\nபட்டாஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; பொங்கல் பருவத்தில் தியேட்டர்களைத் தாக்கும்…\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புனித யாத்திரை தொடர்கிறது; படங்கள் இணையத்தில்…\nரஜினிகாந்தை அவமதித்ததற்காக ராகவா லாரன்ஸ் சீமானைத் தாக்கினார்\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பாகவதி அம்மன் மற்றும் மதுரை கோவிலில் பிரார்த்தனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/simbu-latest-viral-video/", "date_download": "2020-03-28T17:39:28Z", "digest": "sha1:GJ623G2SHUWLYAVEZVB66DUMTIKA6DJ2", "length": 12859, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "முச்சுத் திணற திணற பாக்சிங் ட்ரெயினிங்... மீண்டும் வைரலாகும் சிம்பு... | simbu latest viral video | nakkheeran", "raw_content": "\nமுச்சுத் திணற திணற பாக்சிங் ட்ரெயினிங்... மீண்டும் வைரலாகும் சிம்பு...\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் தொடங்கப்படாமலே இருந்திருக்கிறது. சிம்பு ஷூட்டிங் வருவது ���ுறித்து எந்ததகவலும் படக்குழுவிடம் தெரிவிக்காமல் அவர்களை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் சுரேஷ் காமாட்சி படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்தார்.\nஇதனிடையே ஞானவேல்ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து முதல் கட்ட ஷூட்டிங்கில் மட்டும் நடித்துவிட்டு, அதன்பிறகு அந்த ஷூட்டிங்கிற்கு செல்வதையும் தவிர்த்திருக்கிறார். இதன்பின் தயாரிப்பாளர்களை வைத்து சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தற்போது சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் சுமூகமாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சொல்லப்பட்டது.\nஅதனையடுத்து சிம்பு நாற்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் மாலை போட கோவிலுக்குச் சென்ற புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக்கட்டி கிளம்பியுள்ளார். அப்போது நடத்தப்பட்ட பூஜையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.\nதற்போது மதியம் போல சிம்பு சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவர் மாநாடு படத்திற்காக பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''நான் திரும்பி வந்துட்டேன் இனி எங்கேயும் போகமாட்டேன் உங்களை விட்டு'' - கல்லூரி விழாவில் நடிகர் சிம்பு பேச்சு\nபிக் பாஸ்ஸை தொகுத்து வழங்கும் சிம்பு பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல் பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல்\nசிம்புவின் தம்பிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nவிஜயகாந்திடம் குறளரசன் திருமண விழா அழைப்பிதழை வழங்கிய டி.ராஜேந்தர்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகள���ப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146283-spiritual-series-of-kundrakudi-ponnambala-adigalar", "date_download": "2020-03-28T18:56:01Z", "digest": "sha1:ITRBI3AJYMT2I6MLN6ULWV5G4VIEKH3R", "length": 7059, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 December 2018 - அன்பே தவம் - 6 | Spiritual series of kundrakudi ponnambala adigalar - Ananda Vikatan", "raw_content": "\nதுயர் துடைக்க தொடர்ந்து உதவுவோம்\nஅடுத்த இதழிலிருந்து... இந்திரா செளந்தர்ராஜன் எழுதும் - இறையுதிர் காடு\nவெளியே வீரம்... உள்ளே வெள்ளந்தி... ‘தூக்குதுரை’ அஜித் - எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’\n“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்\n3 டி-யில் ஒரு பேய்ப்படம்\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nபயணம் முடிந்தது; பாதை நீள்கிறது\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 6\nவீரயுக நாயகன் வேள்பாரி - 111\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nமாலா அத்தை - சிறுகதை\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 47\nஅன்பே தவம் - 46\nஅன்பே தவம் - 45\nஅன்பே தவம் - 44\nஅன்பே தவம் - 43\nஅன்பே தவம் - 42\nஅன்பே தவம் - 41\nஅன்பே தவம் - 40\nஅன்பே தவம் - 39\nஅன்பே தவம் - 38\nஅன்பே தவம் - 37\nஅன்பே தவம் - 36\nஅன்பே தவம் - 35\nஅன்பே தவம் - 34\nஅன்பே தவம் - 33\nஅன்பே தவம் - 32\nஅன்பே தவம் - 31\nஅன்பே தவம் - 30\nஅன்பே தவம் - 28\nஅன்பே தவம் - 27\nஅன்பே தவம் - 26\nஅன்பே தவம் - 25\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 23\nஅன்பே தவம் - 22\nஅன்பே தவம் - 21\nஅன்பே தவம் - 20\nஅன்பே தவம் - 19\nஅன்பே தவம் - 18\nஅன்பே தவம் - 17\nஅன்பே தவம் - 16\nஅன்பே தவம் - 15\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 13\nஅன்பே தவம் - 12\nஅன்பே தவம் - 11\nஅன்பே தவம் - 9\nஅன்பே தவம் - 8\nஅன்பே தவம் - 7\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 5\nஅன்பே தவம் - 4\nஅன்பே தவம் - 2\nஅன்பே தவம் - 1\nஅன்பே தவம் - 6\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/3337-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/21/", "date_download": "2020-03-28T18:15:05Z", "digest": "sha1:3FYAI4EMT2ZCHSIFIDMO5F24F2U4ND6P", "length": 35510, "nlines": 530, "source_domain": "yarl.com", "title": "கணனி தொடர்பான அவசர உதவிகள் - Page 21 - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\n2004 இல நான் புதுசாய் ஒரு கணணி வாங்கி இருந்தன். அந்த நேரத்தில பள்ளிக்கூடத்தில இன்னொரு கணணியை பாவிக்கவேண்டி வர இதை... அப்போது சிறீ லங்காவில இருந்து வந்து இருந்த நண்பர்களிடம் குடுத்து இருந்தன். பிறகு என்ன எண்டால்..\nஇப்ப அந்தக்கணணியிண்ட தேவை வர அதை திருப்பி வாங்கீட்டன் அவையுட்ட இருந்து. ஆனால்.. அதுக்கால சத்தம் - சவுன்ட் வருகிது இல்லை [but when i check the sound card the system says the device working properly]. அப்ப என்ன செய்தன் எண்டால் பலவிதமான சோதினைகளுக்கு பிறகு External Midi Interface ஐ போட இப்ப சத்தம் வேலை செய்யுது.\nஆனால்... புது மென்பொருள் ஒண்டை போட்டபிறகு எண்ட மொனிட்டரிண்ட அரைவாசிக்கு கீழ நிறம் மாறி - பச்சை, நீலம், மஞ்சள் எண்டு வானவில்லாய் தெரியுது. மொனிட்டரிண்ட மேல் அரைவாசி ஒழுங்காய் இருக்கிது.\nஇதனால நான் System Restore செய்து பார்த்தன். அதுக்கு பிறகும் கூட அப்பிடித்தான் இருக்கிது. Color Management + Monitor இலையும் ஏதாவது இருக்கிமோ எண்டு பரிசோதனை செய்து பார்த்தன். எல்லாம் ஒழுங்காய் இருக்கிது.\nமொனிட்டரில ஏற்பட்டு இருக்கிற இந்த நிறக்கோளாறை எப்படி சரி செய்யலாம்\nமுரளி graphics drivers சரியா இருக்கா அல்லது திரும்பவும் install செய்து பாருங்கள்\nநன்றி வசி அதையும் பார்க்கிறன். ஆனால் திரும்ப இண்ஸ்டால் பண்ண முடியாது. அதுதான் பிரச்சனையே. நான் எனது கணணியை அவர்களிற்கு இரவல��� கொடுத்தபோது Original CDs ஐயும் குடுத்து இருந்தன். இப்ப எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு திரும்பவும் போடுவன் எண்டால் அவையள் அந்த மூன்று தட்டுக்களையும் துலைச்சுப்போட்டீனம். கனகாலம் ஆச்சிது, எண்டாலும் முந்தி கணணியை வாங்கின கடையில துலைஞ்ச தட்டுகளுக்கு மாற்றீடாய் ஏதாவது வழிமுறை இருக்குமோ எண்டு கேட்டுப்பார்க்க வேணும்.\nமுரளி graphics drivers சரியா இருக்கா அல்லது திரும்பவும் install செய்து பாருங்கள்\nஒரு சந்தோசமான செய்தி என்ன எண்டால்.... ரெண்டு நாளைக்கு பிறகு நேற்று கணணியை திறக்க அது தன்பாட்டிலேயே எல்லாம் சரியாய் வந்திட்டிது. இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை. கடைசியாய் கணணியை பல முயற்சிகளுக்குப் பிறகு மூடித் திறந்தபோதும், மூடியபோதும் நிறக்கோளாறு இருந்திச்சிது. ஆனால்... கடைசியாய் நேற்று எப்பிடி அது சரியாய் வந்திச்சிது எண்டு தெரிய இல்லை.\nசிலவேளைகளில குளிர் காரணமாய் இல்லாட்டிக்கு... அருகில இருக்கிற இதர மின்னியல் உபரகரணங்களிண்ட பாதிப்புக்கள் காரணமாய் இப்பிடியான குளறுபடி வந்திச்சிதோ தெரியாது.\nஎன்னமோ... கடைசியில எல்லாம் ஒழுங்காய் வேலை செய்யுது. சந்தோசம்.\nமாப்பிள்ளையின் நல்ல மனதிற்கு , எல்லாம் தன்ரை பாட்டில் சரிவரும் .\nஅவனவன் கருவாட்டுவிலைக்கு புத்தம்புது கொம்பியூட்டரை வாங்கிவைச்சுக்கொண்டு புதுப்புது சேக்கஸ் காட்டுறான்.\nஇவரொருத்தர் ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் காலத்து கறல்புடிச்ச பொட்டியை வைச்சுக்கொண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள் கேட்டுக்கொண்டிருக்கிறார்\nகொஞ்சக் காசு அனுப்பி வையுங்கோ நானும் கருவாட்டு விலைக்கு புதுசாய் ஒண்டு இறக்கிவிடுறன்...\nஅப்பிடி இல்லை கு.சா அண்ணா... old is gold எண்டு சொல்லுவார்கள். உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. பல நிறுவனங்களில Xpயைத்தான் இப்பவும் பாவிக்கிறீனம். Vistaக்கு மாற இல்லை. ஏன் எண்டால் பழசு காத்திரமானது, பிரச்சனைகள் குறைவானது. புதுசு பார்ப்பதற்கு கொஞ்சம் கண்ணைக் குத்துற மாதிரி கவர்ச்சியாய்த்தான் இருக்கும். ஆனால்.. நிலை இல்லாதது. எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது. Vista பாவிக்கிற ஆக்களுக்குத் தெரியும்.\nதவிர, வீட்டில நான் சும்மா சின்ன வேலைகளுக்குத்தான் கணணி பாவிக்கிறது. மிச்சம் எல்லாம் பெரிய வேலைகள் பள்ளியிலதான் செய்யுறது. அங்க பெருந்தெருவில இருக்கிற எல்லாம் இருக்கும்.\nநானும் Vista தான் பாவிக்கிறன் பிரச்சனை குடுத்ததாய் தெரியேல்லை\nநீங்கள் Applicationsகள் ஏதும் Vistaவில செய்யுறனீங்களோ XPஇல செய்யும்போது பிறகு Vistaஇல செய்யும்போதும் எடுக்கிற நேரம், Crashகளிண்ட எண்ணிக்கை இவற்றில வேறுபாட்டை காணலாம்.\nDrivers தான் மிக பெரிய பிரச்சனையான ஒன்று. புதிய /பழைய hardware ஒன்றை இணைக்கும் போது Drivers அனேகமாக கிடைப்பதில்லை அல்லது மிக தரம் குறைந்தவையாக இருக்கும்.\nஇந்த வைரசை எப்படி அழிப்பது\nஇந்த வைரசை எப்படி அழிப்பது\nஎந்த அன்டிவைரஸ் வைத்திருக்கிறீங்கள் avira இலவச அன்டிவைரஸ் அழிக்கும்\nஎன்னிடம் AVAST antivirus இருக்கிறது.\nஆனால் அழித்தாலும் கொஞ்ச நாளுக்கு பிறகு திரும்ப வருது\nஎன்னிடம் AVAST antivirus இருக்கிறது.\nஆனால் அழித்தாலும் கொஞ்ச நாளுக்கு பிறகு திரும்ப வருது\nஅழித்துவிட்டு system restroe பன்னிப்பாருங்கோ\nஅழித்துவிட்டு system restroe பன்னிப்பாருங்கோ\nஇந்த வைரசை எப்படி அழிப்பது\nகண்டகண்ட ஊத்தைவாளி இடங்களுக்கு போனல் இந்த நசல் வந்துதான் தீரும்\nஇதுக்கு ஒருசுகமான வழி ......\nஉங்களுக்கு உடனடியாய் ஒரு ஆண்துணையை தேடிக்கொள்ளோணும்\nஎன்னமாதிரி நெடுக்கற்றை சாதகத்தை வாங்கி பாக்கட்டோ\nஇந்த வைரசை எப்படி அழிப்பது\nஇதன் மூலம் அழிக்க முடியும் என நம்புகின்றேன் http://www.malwarebytes.org/\nகண்டகண்ட ஊத்தைவாளி இடங்களுக்கு போனல் இந்த நசல் வந்துதான் தீரும்\nஇதுக்கு ஒருசுகமான வழி ......\nஉங்களுக்கு உடனடியாய் ஒரு ஆண்துணையை தேடிக்கொள்ளோணும்\nஎன்னமாதிரி நெடுக்கற்றை சாதகத்தை வாங்கி பாக்கட்டோ\nகுமாரசாமி ஐயா ஊத்தைவாளி இடங்களுக்கு எல்லாம போறது இல்லைங்கோ. தமிழ்நாதம் பக்கத்தில் இருக்கும் அநேகமான பக்கங்களுக்கு போவேன்\nஇதன் மூலம் அழிக்க முடியும் என நம்புகின்றேன் http://www.malwarebytes.org/\nமுயற்சித்து பார்க்கிறேன். உதவிக்கு நன்றி\nதயவு செய்து யாரவது உதவுங்கள் எனது மடிக் கணணி[LAP TOP] வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதன் மீது தவறாக சுடு நீரை ஊற்றி விட்டேன் அது உடனடியாக வேலை செய்யாமல் நின்று விட்டது அதன் பின்னர் துடைத்து விட்டு போட‌ அது திறக்குதில்லை[நான் பாஸ்வேட் போட்டு வைத்துள்ளேன்] விசைப்பலகையை அமர்த்தவும் அது வேலை செய்யவில்லை இதற்கு என்ன செய்யலாம்\nLocation:புலத்தில் எங்கோ ஒரு மூலையில்\nதயவு செய்து யாரவது உதவுங்கள் எனது மடிக் கணணி[LAP TOP] வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதன் மீது தவறாக சுடு நீரை ஊற்றி விட்டேன் அது உடனடியாக வேலை செய்யாமல் நின்று விட்டது அதன் பின்னர் துடைத்து விட்டு போட‌ அது திறக்குதில்லை[நான் பாஸ்வேட் போட்டு வைத்துள்ளேன்] விசைப்பலகையை அமர்த்தவும் அது வேலை செய்யவில்லை இதற்கு என்ன செய்யலாம்\nஉதவிற்கு நன்றி கலைநேசன்...முயற்சி செய்து பார்க்கிறேன்.\nமன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை - விசேட கலந்துரையாடலில் முடிவு\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nமன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை - விசேட கலந்துரையாடலில் முடிவு\nமன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக மன்னாரில் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பாஸ் நடைமுறையானது அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள், வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் வெளியில் நடமாடுவதற்காகவே வழங்கப்படவுள்ளது. இதேநேரம், மீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் சிபாரிசிலும் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளரின் சிபாரிசிற்கு அமைவாகவும் பொலிஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பாஸ் அனுமதிகள் அனைத்தும் பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுடன் அந்தந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் வழங்கப்படவுள்ளது என கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு ச���ல்வதற்கான விதிமுறைகள், நடைமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வருகின்றவர்கள் அவர்களே கிராமப் பகுதிகளுக்குச் சென்று வியாபாரத்தை மேற்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துச் செல்வதும், அவ்வாறே இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டுசெல்லப்படும் பொருட்களும் அந்த நடைமுறைக்கு செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடலின்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். http://athavannews.com/மன்னார்-மாவட்டத்தில்-விச/\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇந்த முசுலிம் செய்திகளுக்கு பதிலடிதான்...இந்த மஞ்சள் நீராட்டுச்செதி...இந்த மடவலவும்.ஜப்ப்னா முசுலிமும் எப்படி வாந்தி எடுப்பது என்று திரியினம்...\nநாட்டு மக்களிடம் மல்வத்து - அஸ்கிரிய பீடங்கள் விடுத்துள்ள வேண்டுகோள் \nஇதைத்தானே தமிழ்மக்கள் கேட்டார்கள். கேட்டவர்களையும் கொடூரமாகக் கொன்றொழித்த அரசையும், அதன் படைகளையும் இன்றுவரை வாழ்த்தி ஆசியும் வழங்கிவரும் உங்களுக்கு இப்படியான எண்ணங்கள் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஇது போன்ற மதவெறியர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் பெருமளவு பணத்தை கொடுத்து அப்பாவி மக்களை பலிக்காடா ஆக்கி வருகின்றனர். வாலறுந்த நரிக் கதை போல.\nஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்\nதலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://www.ibctamil.com/srilanka/80/140022\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12282/", "date_download": "2020-03-28T17:29:16Z", "digest": "sha1:4323GARW3ZJIRWTM4SBYNESG5J7XFIVF", "length": 5699, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "வீர போயர் இளைஞர் பேரவை மாநாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.", "raw_content": "\nவேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகுரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு\nஉ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயிற்சி முகாம்\nநியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா\nவீர போயர் இளைஞர் பேரவை மாநாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.\nவீர போயர் இளைஞர் பேரவை சமூக நீதி மாநாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் நடைப்பெற்றது .\nமாநிலத் துணைத் தலைவர் ஏ.ராஜேஷ்குமார் வர வேற்புரையிலும், மாரியப் பொருளார் ஜி.பாலசந்தர் முன்னிலையிலும் நடைப்பெற்ற இம் மாநாட்டில் வீர போயர் இளைஞர் பேரவைmன் மாநிலத் தலைவர் பு இரா.சிவசாமி சிறப்புரை ஆற்றினார். மேலும் பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.\nவீர போயர் இளைஞர் பேரவை மாநாடு மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.\nபுதிய பேருந்து அறிமுகம்: பொங்கலுக்கு கொண்டுவர திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9746", "date_download": "2020-03-28T17:42:54Z", "digest": "sha1:TPIG2PJ435S6MCU2BJFWBEGIU4TGQFTH", "length": 12561, "nlines": 153, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெறும் தோற்ற மயக்கங்களோ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅன்றாவது திரும்ப வாங்கச் சொல்வதும்\nவீடு முழுவதும் அப்பா இருப்பதாக\nSeries Navigation சோவி���் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி\nஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை\nவைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்\nசித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு\nசங்க கால சோழநாட்டு ஊர்கள்\nஎன் சுவாசத்தில் என்னை வரைந்து\nநிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை\nஇந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ\nசோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)\nபஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி\nஅணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16\nகாந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்\nகொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…\nஉஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nநீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்\nஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘\nஇறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்\nமுன்னணியின் பின்னணிகள் – 33\nதாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5\nPrevious Topic: சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)\nNext Topic: பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி\n5 Comments for “வெறும் தோற்ற மயக்கங்களோ\nஉற்ற கணவர் உயிருட னில்லாமல்\nவெற்றில்ல தோற்ற வுணர்வினால்- பற்றுடன்\nமாயம் மறைக்கும் மனைவியின் பற்றினால்\nசேக்கனா M. நிஜாம் says:\nவாழ்த்துகள் சகோ. கவி. சபீர் அவர்களுக்கு,\nஇன்றைய ஏழை எளியோரின் அன்றாட வாழ்கையின் சில நேரங்களில் சிந்துகின்ற “நினைவு /துயரம்/ஆனந்தக்கண்ணீர்” களை கோர்வையாக்கியுள்ளீர்கள்.\nஇதயத்தை மயிலிறகால் வருடும் அருமையான கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2013/02/tnpsc-model-question-answers-102.html", "date_download": "2020-03-28T17:24:57Z", "digest": "sha1:VJJSUYBWSQJNZRYQVYTIJXBV63HMPCKM", "length": 6028, "nlines": 86, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - Model Question Answers-102 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தினமலர் இதழில் வெளியான டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினா விடைகள் இப்போது பிரசுரரிக்கப்படுகிறது. பதிவுகளை தவறவிடாமல் தொடர்ந்து புதிய பதிவுகளை வாசிக்க விரும்புவோர் மின்னஞ்சலை பதிவு செய்து தங்களை தளத்தோடு இணைந்துகொள்ளுங்கள்.\nஇப்பக்கத்தை டவுன்லோடு செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-03-28T18:19:58Z", "digest": "sha1:YBP7LZ3DOF4W542T3P6CDMHFCZW7Y3FM", "length": 7884, "nlines": 75, "source_domain": "swissuthayam.com", "title": "சினிமா", "raw_content": "\nவட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.\nஉள்ளுராட்சி சபைகளின் நிதியின் மூலமும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கிழக்கு ஆளுநர் அனுமதி\nபொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் இன்று 27ஆம் திகதி ��ுவாமியின் 128வது பிறந்ததினம்.\nசம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்பூட்டும் வேலைத்திட்டம்\nஅஜித், வெற்றியோ தோல்வியோ, மனங்கவர் கலைஞன்\nபள்ளிப் பருவத்தை பாதியிலேயே இழந்த சிறுவன்… பைக்கின் மீது உள்ள தீராக் காதலால் மெக்கானிக்கான இளைஞன்… சினிமாவின் மீதுள்ள ஈர்ப்பினால் …\nFranceல் மனித நேயம் ஒன்று மரணித்தது.. தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒர் தொண்டராக தனது வைத்தியர் …\nDecember 29, 2019 Free Writer Comments Off on 10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\n10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\nபிரான்ஸில் இருந்து இரா. தில்லைநாயகம் பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டுநிறைவு...\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nNovember 12, 2019 Free Writer Comments Off on காலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகாலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nபிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது …\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2020-03-28T18:09:33Z", "digest": "sha1:HG6CIVMJJBUM6J3N7NA3U6JJFWTDKOMP", "length": 12038, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற்படுத்த முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! - EPDP NEWS", "raw_content": "\nகிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற்படுத்த முடியுமா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\n800 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேரமன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் நிறுவப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு யூலை மாதம் திறந்து வைக்கப்பட்ட இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் திறமையற்ற நிர்வாகம் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மூடப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nஇந்த பயிற்சி நிறுவனமானது, நவீன வசதிகளுடன் கூடிய துறைசார் விரிவுரை மண்டபங்கள், வெளி மாவட்ட மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்ட தவணைப் பரீட்சைகள்கூட நேர சூசிக்கு அமைவாக நடைபெறுவதில்லை என்றும், நடைபெறுகின்ற பரீட்சைகளின் பெறுபேறுகள்கூட ஆறு மாதங்களின் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக சித்தி பெறாத மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், கடந்த மூன்று வருட காலமாக இயங்கி வருகின்ற மேற்படி பயிற்சி நிலையத்தில் NVQ தரம் 5 ஐ பூர்த்தி செய்துள்ள எந்தத் திணைக்கள மாணவர்களுக்கும் இதுவரையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், NVQ தரம் 4 ஐ பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்றதற்கான குறியீடோ, சொல்லோ இல்லை என்றும், இதனால் தாங்களாகவே தொழில் வாய்ப்புகளைத் தேட முயற்சிக்கின்ற மாணவர்களுக்குக்கூட தொழில் வாய்ப்புகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\n90 விரிவுரையாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பயிற்சி நிலையத்தில் தற்போது 40 விரிவுரையாளர்களே பணியாற்றி வருவதாகவும், இத்தகைய பிரச்சினைகள் காரணமாக எஞ்சியிருந்த 50 வீத மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளைக் கைவிட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிய வருகின்றது.\nமேற்படி இலங்கை – ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு தடையேற்படாத வகையில், அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றினை விரைவாக ஏற்படுத்த முடியுமா\nமேற்படி பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அம்மாணவர்கள் தாமாகவே தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் சான்றிதழ்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியாதா\nமேற்படி பயிற்சி நிலையத்தின் ஆளணிப் பற்றாக்குறையை உடனடியாகப் பூர்த்தி செய்ய முடியுமா\nமேற்படி பயிற்சி நிலையத்தை மூடிவிடக்கூடிய நோக்கங்கள் ஏதும் அரசாங்கத்திற்கு இருக்கின்றதா\nமேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப, நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக பத்திரன அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா\nவடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா\nயாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...\nவிவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்���ாக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...\nஇனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...\nஉன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2019/10/watch-thendralathu-unnidathil-song-with.html", "date_download": "2020-03-28T18:37:44Z", "digest": "sha1:F67EWMI6GNMJE7L7TW725SFXCD7MK7CQ", "length": 5872, "nlines": 72, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Thendralathu Unnidathil Song with Tamil Lyrics from Andha Ezhu Natkkal Movie - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nதிரைப்படம் - அந்த 7 நாட்கள் ரிலீஸ் - 26th அக்டோபர் 1981 இசை - M.S.Viswanathan பாடல் - கண்ணதாசன் பாடியவர்கள் - ஜெயச்சந்திரன், S.ஜானகி\nநடிப்பு - K. பாக்யராஜ், அம்பிகா\nபெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ\nதென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ\nபெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ\nதென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ\nஆண்: உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்க ரதம் ஏறியது\nஉள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்க ரதம் ஏறியது\nபெண்: உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது\nஆண்: இது வரை கனவுகள் இளமையின் நினைவுகள்\nபெண்: எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்\nஆண்: பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ\nபெண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ\nபெண்: சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்\nசந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்\nஆண்: தஞ்சை கோயில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன் தஞ்சை கோயில் சிற்பம் போலே ஒருமுத்திரையை நான் பதிப்பேன\nபெண்: அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்\nஆண்: தினமொரு புதுவகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் கானுவோம் .\nபெண்: பெண்மையின�� சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ\nஆண்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ\nபெண்: பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ\nBoth: காவியம் தந்ததோ தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்தசேதி என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-17-05-57?start=20", "date_download": "2020-03-28T18:27:47Z", "digest": "sha1:6VO57Q2LAO4K6MAC6S64GIWELMJ3OWCL", "length": 9320, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடம்", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\n'பெரியார் மண்' தனிமனித ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா\n'பெரியார் விருது' பெற்ற கலைஞர் பார்வைக்கு...\n'பெரும் குழு'வின் 'ஜால்ரா' புரட்சி\n'ரிவோல்ட்' ஆரம்ப விழா - ஈரோட்டில் என்றுமில்லாத குதூகலமும் உணர்ச்சியும்\n‘அம்மன் தேர்’ தீண்டாமைக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\n‘இந்து’ மயமாகும் காவல் நிலையங்களை எதிர்த்துப் போராட்டம்\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\n‘கருப்பும் காவியும்' நூல் அறிமுகம்\nபக்கம் 2 / 53\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Cinema+Videos+Official-Trailer/304", "date_download": "2020-03-28T16:49:31Z", "digest": "sha1:H27XRNWTAN2TQUCPVM3B5P3ZNTCJQ6OZ", "length": 2491, "nlines": 23, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Live Trending News >>", "raw_content": "\nதொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை\nகமல் ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா\nமோப்ப நாய்களை களமிறக்கும் இங்கிலாந்து - கொரோனா\nசென்னை கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல தடை\nமத்திய ���ரசு ராணுவ தளவாடம் குத்தகை பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.\nடாக்டர்கள்-நர்சுகள், காவல்துறை-தீயணைப்பு துறையினரும் நாளை முழுநேர பணி\nஅரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 60 ஆயிரம் படுக்கைகள் தயார்- மத்திய அரசு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-03-28T18:49:24Z", "digest": "sha1:J42NMIV6PI5DSB64RLMLXQYZNOQMZGWD", "length": 5183, "nlines": 24, "source_domain": "ta.videochat.world", "title": "அநாமதேய ஆன்லைன் டேட்டிங்", "raw_content": "\n«அநாமதேய ஆன்லைன் டேட்டிங்»சந்தோஷத்தை அனைத்து சுவை.\nபின்னர் நீங்கள் நிச்சயமாக எங்களுக்கு.\nஎங்கள் வலைத்தளத்தில் ஒரு சிறந்த மத்தியில் இலவச டேட்டிங் தளங்கள் இணைய உள்ளது\nநாம் இப்போது தொடங்கப்பட்டது என்று ஒரு பயன்பாட்டை தீர்க்கிறது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக நம் நேரம் செய்ய எப்படி ஒரு டேட்டிங் ஒரு கவர்ச்சி விளையாட்டு பெண் அல்லது ஒரு சூடான, ஸ்மார்ட் பையன் எளிய மற்றும் மலிவு.\nநீங்கள் உங்கள் பங்கு பெற நேர்மறை உணர்ச்சிகள், ஏனெனில் எங்கள் விண்ணப்பத்தை மட்டுமே உண்மையான மக்கள் — பெண்கள் மற்றும் ஆண்கள்\nமற்றும் அவர்கள் அனைத்து வேண்டும் அதே விஷயம், நீங்கள் செய்ய வேண்டும் மற்றும் உறவு, காதல் கண்டுபிடிக்க அல்லது செலவிட ஒரு காதல் இரவு.\nகூட நீங்கள் திடீரென்று பெற அதிர்ஷ்டம் ஒரு நாள், நீங்கள் வேண்டும் வேறு நல்ல டேட்டிங். யாரும் ரத்து ஒரு எளிய அரட்டை ஒரு சுவாரஸ்யமான முடியும், இது ஒரு உருவாக்க ஒரு நல்ல ஒரு நட்பு உறவு மற்றும் ஆண்டுகளில் ஒரு வலுவான நட்பு.\nஇந்த உறுதிப்படுத்துகிறது அனுபவம் ஒரு சீரிய சமூக ஊடக வழக்கமாக உள்ளது\nநண்பர் எப்போதும் தோன்றும் விதமாக உள்ளது.\nமற்றும் மிக முக்கியமாக இந்த பயன்பாட்டை டேட்டிங் எந்த வரம்புகள் உள்ளன. அது தான் இல்லை புவியியல் பற்றி.\nதெரியாத மற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும் உங்கள் புகைப்படங்கள்\nபுதிய மற்றும் சாதாரண டேட்டிங் இல்லாமல் பதிவு நீங்கள் எந்த நேரத்திலும் ஆபத்து இலவச வெளியேற விளையாட்டு மற்றும் புகைப்படங்கள் நீக்கப்படும்\nமூடிய ஆன்லைன் அரட்டைகள் இதில் நீங்கள் தொடங்க முடியும், தகவல் தொடர்பு மூலம் மட்டுமே பரஸ்பர\nஇலவச இல்லை மக்கள் வெட்கப்படவில்லை காதலா, அல்ல��ு கற்பனை, மற்றும் தயாராக உள்ளன அவற்றை கொண்டு வாழ்க்கை\nஆராய்ந்து அந்த நெருக்கமான நீங்கள், நீங்கள் சரிசெய்ய முடியும் ஜியோ இடம் — மாஸ்கோ, அல்லது உலகில் எந்த நகரம்\nஇனிமையான தோழர்கள், மகிழ்வது நிறுவனம் ஒரு இனிமையான தங்க மற்றும் ஒரு வாய்ப்பு உறவுகளை கட்டியெழுப்ப, கண்டுபிடிக்க தங்கள் உண்மையான காதல்\n← டேட்டிங் வலைத்தளம் இலவச ஆன்லைன்\nடேட்டிங், ஆபாச, செக்ஸ் வீடியோக்கள் வீடியோக்கள். டேட்டிங் கதைகள் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T17:50:36Z", "digest": "sha1:HV4DNOE7URJ4G475QNDVKSTT37OJDNEN", "length": 24420, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோளிபள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமோளிபள்ளி ஊராட்சி (Molipalli Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2135 ஆகும். இவர்களில் பெண்கள் 1060 பேரும் ஆண்கள் 1075 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 94\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"எலச்சிப்பாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/168", "date_download": "2020-03-28T18:59:42Z", "digest": "sha1:SVNPAKQXBM55R2XWBCX6DWP2F24WRG64", "length": 8039, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/168 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n#53 அகத்திணைக்கொள்கைகள் நயம் தினைந்து இன்புறற் பாலது. கடுமா தாக்கி தலைவன் இறந்துபடின் தலைவியும் அவளன்றி இல்லாத தானும் தாயரும், தமரும் எல்லோரும் இறந்துபடுதல் ஒருதலை என்பதே அவள் சொல்ல அறியாத செய்தியாகும். இனி, நீ இவளை மணந்து நாளும் நல்லறம் நடத்தும் கருத்துடையை அல்லை; இவ்வாறு இரவிலோ பகலிலோ செவ்வி கிடைத்து மிக்ககளவின்பம் நுகர்தலே நினது குறிக்கோள்; அதனால்தான் ஏதம் மிக்க இத்தகைய இரவு வரவினை நாங்கள் உடன்படவில்லை. நீ வாய்மையாக இவளை விரும்பின் விரைந்து வரைந்து கொள்வதே நின் பொறுப்பு’’ என்று கூறி வரைவு கடாவுவாள். அவன் வஞ்சத்தை உள்ளுறையாகப் பொதிந்து வைத்து கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட என விளித்தனள். இதன்கண் 'கொடிச்சி என்றது', இற்செறித்துக் காக்கும் தமரை ஏனற் பெருங்குரல் என்றது உயர்குடிப்பிறப்புடைய தலைவியை, அடுக் கத்து மஞ்ஞை என்றது, தலைவனை என்பதாக உணரப்படும். வரைவு கடாதல் துறையில் தலைவியின் இற்செறிப்பினைத் தோழி அறிவுறுத்தும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. செறிப்பறிவுறுத்தி இரவும் பகலும் வாரல்’ என்று கூறும் அகப்பாட்டு இது. இயன்முரு கொப்பினை வயநாய்ப் பிற்படப் பகல்வரிற் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள இரும்பிடி கன்றொடு விரைஇ கயவாய்ப் பெருங்கை யானைக் கோள்பிழைத் திரீஇய அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்; என்னா குவள்கொல் தானே பன்னாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் கிளிகடி மிடலும் ஒளிந்தனள் அளியள் தானின் அளியல திலளே’** (இயல்முருகு - இயங்கும் முருகனை, வயநாய் - வலிய நாய்: கவ்வை - அலர் இரும்பிடி - கரிய பெண் யானை, விரை இய கூடிய, கயவாய் - அகன்ற வாய், கோள் - கொள்ளு தல்; இகல் - பகைமை, அடுபுலி - கொல்லும் புலி, குறி - பகற்குறி; புலர்குரல் - முற்றிய கதிர் அளியள் - இரங்கத் தக்காள்; அளி - அருள்) 146, அகம் - 118.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-28T17:14:19Z", "digest": "sha1:SMSW5HM56UI4L3OALHJU4WDDPKHOOBAB", "length": 10023, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "களம் விமர்சனம் | இது தமிழ் களம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா களம் விமர்சனம்\nலாஜிக்கல் த்ரில்லர் என எதிர்பார்ப்பைத் தூண்டியது இப்படத்தின் டீசரும் ட்ரெயிலரும்.\nஒரு பாழடைந்த வீட்டை வாங்கிப் புணரமைத்து உபயோக்கின்றனர். அவ்வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அமானுஷ்யத்தின் பின்னாலுள்ள லாஜிக் என்னவென்பதே படத்தின் கதை. ஜீவாவின் சி.ஜி. படத்திற்குப் பலம்.\nசெந்தில் ராகவனின் கலை இயக்கத்தில், படத்தில் வரும் வீடு பல பரிமாணங்களைப் பெறுகிறது. படத்தின் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது வீடு. படத்தின் களமான இவ்வீடே நாயகனுமாகும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதையுண்டு’ என்று படத்தின் டீசரில் வரும் வரி படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. முகேஷின் ஒளிப்பதிவும், பிரபாகரின் படத்தொகுப்பும் அதற்கொரு முக்கிய காரணம். அந்த வீட்டின் கதையாக வரும் உப கதையும் அற்புதமாகவே இருந்தது. குறிப்பாக, அனிமேஷனில் அதைப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். கணினி வரையியல் (CG) செய்துள்ள ஜீவாவின் உழைப்பு கச்சிதம்.\nஅமானுஷ்யங்களை ஆராய வீட்டிற்குள் வரும் நகுலன் எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநிவாசன் அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. ஓவியர் நீலாவாக வரும் பூஜா, வீட்டு வேலைக்காரியாக வரும் கனி, அம்ஜத், அவரது மனைவியாக லட்சுமி பிரியா என அனைத்து பாத்திரங்களையும் இயக்குநர் ராபர்ட் S.ராஜ் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து பாத்திரங்களுமே, அவர்களின் உடையோடு மனதில் பதிவது குறிப்பிடத்தக்கது. வீணா சங்கரநாராயணின் உடையமைப்பு படத்தின் ‘மூட்’டுடன் பொருந்துகிறது.\nபடத்தில் அத்தனையும் இருந்தும் மிக மோசமான திரைக்கதையால் எல்லாம் வீணாகிறது. முதற்பாதி படம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் ஈர்த்தாலும், படத்தின் முடிவைக் காணும் பொழுது ‘சப்’பென வஞ்சிக்கப்பட்டதோர் உணர்வெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சுபிஷ் சந்த���ரனின் கதையில் புதிதாக ஏதுமில்லாத குறையை விட, திரைக்கதை தரும் ஏமாற்றம் மிக அதிகம்.\nTAGDirector Robert S.Raaj Kalam Movie Kalam Tamil Review kalam Vimarsanam N.L.ஸ்ரீநிவாசன் Subish K.Chandran அம்ஜத் இயக்குநர் ராபர்ட் S.ராஜ் கனி களம் சுபிஷ் K.சந்திரன் பூஜா லக்ஷ்மி பிரியா\nPrevious Postமயில்சாமி பேயின் கலாட்டா.\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:28:20Z", "digest": "sha1:5QUW3RNC5JFETETCGG3RXS5GQG37GU4F", "length": 20556, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "தோனி விமர்சனம் | இது தமிழ் தோனி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தோனி விமர்சனம்\nதோனி – பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படம். ‘டூயட் மூவிஸ்’ எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மைத் தானென படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றி பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம்.\nவெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணிப் புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல () தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்கு சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக் சரியா�� படிப்பதில்லை என ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு அனுப்ப இயலாது என கூறுகிறது. அதனால் சுப்ரமணியம் கோபமுற்று தன் மகனை அடிக்க, கார்த்திக் எதிர்பாராத விதமாக மேசையின் மீது மோதி நினைவிழந்த (கோமா) நிலைக்கு செல்கிறான். இந்தப் பாழாய்ப் போன கல்வி முறையும், பள்ளி நிர்வாகமும் தன் மகனை அடிக்க வைத்து விட்டதே என குமுறும் சுப்ரமணியன் அவர்களின் மகன் கதி என்னவாயிற்று என்பதுடன் படம் நிறைவுறுகிறது.\nமத்திய தர வர்க்கத்தினரின் மனோ நிலை பல்லிளிக்கும் இடங்களை எல்லாம் பெருமிதமாக படத்தில் பதிந்துள்ளனர். உதாரணத்திற்கு அடக்கம், ஒடுக்கமாய் வலம் வரும் சக குடியிருப்புவாசி ஆன நளினி, கலவித் தொழிலாளி என தெரிந்ததும் சுப்ரமணியத்தின் ஈனம், மானம் எல்லாம் பொங்கி அறச் சீற்றமாக வெளிபடுகிறது. ஆனால் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சாம்ஸ் சுப்ரமணியத்தின் கைப்பேசியையே வாங்கி மணமான பிற பெண்களுடன் சல்லாபிக்கும் பொழுது மட்டும் மானம் மனதின் ஆழத்தில் புதைந்துக் கொள்கிறது போலும். ஆக பெண்ணுக்கொரு நியாயம், ஆணுக்கொரு நியாயம் என்றுள்ள மத்திய தர ஆண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாக பதிகின்றனர். சாம்ஸ் படத்தின் நகைச்சுவைக்கு உதவுகிறார் என்று இயக்குனர் நம்புவதாக தெரிகிறது. நளினி ஆக நடித்திருக்கும் ராதிகா ஆப்தேவின் கண்கள் வசனங்களின்றி பலவற்றை பேச முயல்கின்றன. விவேக் ஓப்ராயின் மனைவியாக ரத்த சரித்திரம் படத்தின் மூலம் முன்பே தமிழ்த் திரையில் தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணின் நியாயத்திற்கு ஏற்றாற் படி நளினியும் திருந்தி சுப்ரமணியனின் வயிற்றில் பாலை வார்த்து விடுகிறார்.\nஇப்படத்தில் காட்டப்படும் மத்திய தர வர்க்கம் தன் இயலாமையையும், தைரியமின்மையையும் மற்றவர் மீது பழியாக சுமத்துகிறது. எதார்த்த வாழ்விலும் மத்திய தர வர்க்கத்தினரின் மனோநிலை அப்படியே தான் உள்ளது என்பது வருந்தத்தக்க ஒன்று. தனியார் பள்ளிகள் ஏற்படுத்தும் அழுத்தத்தைப் பற்றிப் பேசுகிறது படம். கல்வி முறையில் மாற்றம் வேண்டுமென்ற கோரிக்கையை மையப்படுத்துகிறது. மகனோ/மகளோ நன்றாக படிக்க வேண்டும்; நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும், சுயநலத்தையும் சாடவோ, பதியவோ இப்படம் ம��னையவில்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி எடுத்தே ஆக வேண்டும் என்ற திணிப்பு வீட்டிலேயே தொடங்கி விடுகிறது. அந்தத் திணிப்பை மேலும் தாங்கவொண்ணா அழுத்தமாக மாற்றுகிறது ஆசிரியர்களின் அணுகுமுறையும், பள்ளி நிர்வாகத்தின் கொள்கைகளும். ’12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற எந்தெந்த கேள்விகள் படித்தால் போதும்’ என்று தனியார் தொலைக்காட்சியில் பகிரங்கமாகவே இங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தெரிந்துக் கொள்வதை விட தேர்ச்சிப் பெறுவதே இங்கு கல்வியின் நோக்கமாக உள்ளது. பள்ளியின் நிர்வாகத்தின் பேச்சைக் கேட்டு தன் மகனை அடித்ததாக பிரகாஷ் ராஜ் கவலைப்படுகின்றாரே அன்றி தனது சுயநலத்தை உணர்ந்தவாறாக தெரியவில்லை. அரசின் மீது நம்பிக்கையற்ற அரசு அதிகாரி என பிரகாஷ் ராஜ்ஜைச் சொல்லலாமா ஏன் பணத்தைக் கொட்டி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் ஏன் பணத்தைக் கொட்டி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் புலம்ப வேண்டும். அரசுப் பள்ளிகள் என்னப் பாவம் செய்தன புலம்ப வேண்டும். அரசுப் பள்ளிகள் என்னப் பாவம் செய்தன அரசுப் பள்ளியின் தரத்தில் அவருக்கு ஐயம் இருப்பின், அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த சொல்லி போராடி இருக்கலாம். தனியார் பள்ளிகளிலேயே தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமாம். கல்வி முறையை மட்டும் அழுத்தமற்று மாற்றி விட வேண்டும். ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான பிடியை தளரவிட விரும்பவில்லை. தமிழ் மொழிக் கல்வியின் அவசியத்தை ஏன் படத்தில் கூட இவர்களால் சொல்ல முடியவில்லை. மாற்றம் முதலில் பெற்றோரின் மனோபாவத்தில் இருந்து தொடங்க வேண்டும்.\nகனி பாய் ஆக வரும் முரளி ஷர்மா ரசிக்க வைக்கிறார். பணத்தைக் கேட்டு பிரகாஷ் ராஜ்ஜின் வீட்டிற்கு வரும் பொழுதும், பிரகாஷ் ராஜ்ஜின் துயரம் உணர்ந்து உரிமை எடுக்கும் பொழுது கலக்குகிறார். தேர்ந்த நடிகரான நாசர் கிரிக்கெட் பயிற்சியாளர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். பிரம்மானந்தம் இடையிடையே படத்தின் கலகலப்பிற்கு உதவுகிறார். மோகன் ராம்மின் பின்னணிக் குரலில் தணிகல பரணி பள்ளி தலைமை ஆசிரியராக நடித்துள்ளார். படத்தில் தெலுங்கு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதை உணரலாம். தெலுங்கிலும் இப்படம் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதோடு பொருத்திக் கொள்ளலாம். ஆகாஷ��� பூரி என்னும் அந்த சிறுவன் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்துகிறான். மூளையில் ‘ஸ்டென்ட்’ வைத்து சிகிச்சை செய்யப்பட்ட அச்சிறுவனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட இயலுமா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒன்று. ஆனாலும் அவன் விருப்பப்படி தோனி போல் ஆகணும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. காவேரி ஆக நடித்திருக்கும் ஸ்ரீதேஜா முகத்தில் குழந்தைத் தனம் மாறாது எட்டாம் வகுப்பு மாணவியாக நடித்திருக்கிறாள். முதலமைச்சராக வரும் சரத்பாபுவைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.\nதலைவாசல் விஜய் “லண்டனில்” படித்த நரம்பியல் இரண சிகிச்சை மருத்துவர் ஆக வருகிறார். அவர் லண்டனில் படித்தவர் என்பதற்கான அழுத்தம் வசனங்களில் இரண்டு, மூன்று இடங்களில் பிரகாஷ் ராஜ்ஜால் தரப்படுகிறது. இத்தகைய மனநிலை உடையவர் பள்ளி நிர்வாகம் அழுத்தம் தராவிட்டாலும் அடித்திருப்பார் தானே தன் மகன் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு பள்ளி நிர்வாகமோ, கல்வி முறையோ எப்படிக் காரணம் ஆகும் தன் மகன் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு பள்ளி நிர்வாகமோ, கல்வி முறையோ எப்படிக் காரணம் ஆகும் இதற்கு பெயர் தான் சுலபமாய் பழியை மற்றவர் மீது சுமத்தி விடுதல் ஆகும்.\nதோனி – கொண்டாட்டமாக இருக்க வேண்டிய மாணவப் பருவம் பெற்றோர், கல்வி முறை, பள்ளி நிர்வாகம், சமூகம், ஊடகம் என பலவற்றாலும் சிதைக்கப்படுகிறது.\nPrevious Postபோதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 8 Next Postபோதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9650", "date_download": "2020-03-28T17:50:38Z", "digest": "sha1:5PNO4XTT5VPOHX7LYTJTKJ5KTRVDDKX3", "length": 329478, "nlines": 1719, "source_domain": "kalasakkaram.com", "title": "தற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு Posted on 02-May-2018\nகர்நாடகா காங்கிரஸ் அரசின் அக்கறையிண்மையின் காரணமாக மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nடெல்லியில் இருந்த படி நாமோ ஆப் மூலம் பெங்களூருவில் கர்நாடக விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கலைந்துரையாடினார். மத்திய அரசின் முக்கிய திட்டமான பசல் பீமா திட்டத்தினை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் அப்போது பிரதமர் மோடி பட்டியலிட்டார். முக்கிய விவசாய பொருட்களுக்கான குறைபட்ச ஆதரவு விலை தயாரிப்பு விலையை விட 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்\nஅந்த 3 பேரும்தான் சண்டை மூட்டி விட்டதே அம்மாவும் கேப்டனும் பிரிஞ்சுட்டாங்க\nரூ.6000 வழங்கும் திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி\nதேமுதிகவினர் தொடர் மந்தம் விஜயகாந்திடம் புகார்\nராதாரவியின் கருத��து கண்டனத்திற்குரியது திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக ஊழல் பற்றி பேசியே எனது தொண்டை வறண்டுவிட்டது முதல்வர் பழனிசாமி பகிரங்க பேச்சு\nபணத்தை அள்ளி வீசும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்..\nகக்கன் தம்பி மகனுக்கு காங்கிரசில் சீட் மறுப்பு\nராமநாதபுரத்தில் போட்டி உறுதி - பா.ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் அதிரடி வியூகம்\nதென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. போட்டி\nஅதிமுக வேட்பாளர் தேர்வு: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். ஆலோசனை\nதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று அறிவிப்பு..\nராகுல் காந்திக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுப்பும் 10 கேள்விகள்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி உறுதி\nசட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினருக்கு நேர்காணல் தொடங்கியது\nதலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்\nமத்திய அமைச்சர், தமிழக அமைச்சர்களுடன் தே.மு.தி.க.வினர் நள்ளிரவு வரை ஆலோசனை\n விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை\nமகளிர் தினத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் மம்தா பானர்ஜி\nகருணாநிதியின் ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - மோடி கடும் தாக்கு\nமக்களவை தேர்தல் 2019 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு\nபொது அறிவை பயன்படுத்துங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்பமனு அளித்தார்\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் 6ம் தேதி பேரணி: ஸ்டாலின் அறிவிப்பு\nசித்தராமையா - எடியூரப்பா திடீர் சந்திப்பு\nகிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பா.ஜனதாவில் சேர்ந்தார்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தல் மிக முக்கியமானது- துரைமுருகன்\nநாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nஅதிமுக கூட்டணி எதிரொலி - பாமக துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார் நடிகர் ரஞ்சித்\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்க��� தொகுதி ஒதுக்கீடு\nதே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை - கமல்ஹாசன்\nசெய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகள்\nதி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும்- குஷ்பு\nவிஜயகாந்த் உடல்நிலையை விமர்சிப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக வந்து நிற்கிறார்கள்- விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின்\nபுல்வாமா தாக்குதலின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\nகலைஞர் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்; சந்திப்புக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி\nதிமுக உடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: கம்யூனிஸ்ட்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nவிஜயகாந்த் பாணியில் தனித்து களம் இறங்கும் கமல்- முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பாரா\nபிரதமர் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பின் புதிய தகவல்\n‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nகூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி, டிடிவி. தினகரன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி\nபாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு\nஓசூர் தொகுதி காலி என சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\nஅதிமுக - பாமக கூட்டணி: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணி உடன்பாடு- அதிமுகவுக்கு 25, பாஜகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கீடு\nமானமுள்ளவர்கள் தான் மானநஷ்ட வழக்கு தொடர முடியும் முதல்வருக்கு இளங்கோவன் சவுக்கடி\nகூட்டணி கட்சிகளை திமுக முடிவு செய்யும்- முத்தரசன்\nஎத்தனை முறை மோடி வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற முடியாது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nபிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nபா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி உறுதி ரங்கசாமி அறிவிப்���ு\nகூட்டணியால் கையில் கறை படிந்துவிடக் கூடாது: கமல்ஹாசன்\nபாராளுமன்ற தேர்தல்: 20 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - சீமான்\nமத்திய அரசு பட்ஜெட் குழப்பம் நிறைந்தது- கமல்ஹாசன்\nபுதிய கூட்டணி அமைக்க 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை- தினகரன் பேட்டி\nதிருச்சி தொகுதியில் வைகோ போட்டி\nபிப். 5இல் திமுக ஊராட்சி சபை கூட்டம்: நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு\nகருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்: டிடிவி தினகரன் பேட்டி\nஸ்டாலின் இன்று தருமபுரி வருகை:ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்\nஅதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை- குறுக்கு விசாரணயில் விஜயபாஸ்கர் தகவல்\nவாகை சூட உதவுமா வாகையடி முனை கூட்டம்\nகொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரி தினகரன் வழக்கு- தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம்- தம்பிதுரை\nபாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை: தம்பிதுரை பரபரப்பு பேட்டி\nதி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொடநாடு சம்பவத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதேர்தல் வரவிருப்பதால் கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nபொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடுகள் விசாரணை நடத்த தினகரன் வலியுறுத்தல்\nஆட்சிமன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் சமக தலைவர் சரத்குமார் பேட்டி\nரஜினிகாந்த் - அதிமுகவுடன் பாஜக கூட்டணியா பிரதமர் நரேந்திர மோடி பதில்\nபாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக டெபாசிட் வாங்காது டி.டி.வி.தினகரன் பொளேர்\nமக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nதமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர்களுடன் அதிமுக கூட்டணி- முதல்வர் பழனிசாமி பதமான பேச்சு\nதிமுகவை மோடி அழைக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதிமுகவுக்குத் தேர்தலைக் கண்டு பயமில்லை: உதகையில் ஆ.ராசா பேச்சு\nமத்திய அரசின் புதிய மின் சட்டத்தை எதிர்த்து 8, 9ம் தேதிகளில் இந்திய அளவில் வேலைநிறுத்தம்\nசிறையில் சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு\nதலைவர்களின் பிறந்த நாள் இளைஞர்கள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; எல்லாம் சதி: அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்\nசங்கரன்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைத்திடுக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை\nவிளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகேரள வன்முறை எதிரொலி கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் சேதம் முத்தரசன் கடும் கண்டனம்\nஉயர் அழுத்த மின்பாதை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்\nதிருவாரூர் இடைத்தேர்தல் அமமுக கட்சி வேட்பாளர் இன்று அறிவிப்பு\nஜெ., சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம்\nமுதல்வருடன் எம்.எல்.ஏ., கருணாஸ் திடீர் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் நிராகரிப்பார்கள்\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nஅரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை அரசியல்வாதிகள் சிதைக்கக் கூடாது\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் விவகாரத்தில் அரசியல்\nதமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்தே போட்டியிடும்\nதேர்தலில் நின்று வெற்றிபெற்றால் அரசியலை விட்டே விலக தயார்- பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி சவால்\nநம்மை வெல்ல யாரும் இல்லை, வெல்ல இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை- கரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகஜா புயல் பாதிப்பு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏன்\nலோக் ஆயுக்தா தேர்வு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nசத்துண��ு திட்ட நிதியை மத்திய அரசு குறைப்பதா\nகாவி மண் தாமரையை மலர வைக்கும்\nசத்துணவு திட்டத்தை சிதைக்க முயல்வதா\nவிளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுகோள்\nமுல்லைப்பெரியாறு, மேகதாது விவகாரம் தமிழகத்துக்கு துரோகம் இழைத்த பா.ஜனதா அரசு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில்\nதிமுக-காங்கிரஸ் மக்களிடம் தோல்வி அடைந்த கூட்டணி தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nதமிழக காங்., தலைவர் பதவியில் மாற்றம் வரும் நடிகை குஷ்பூ மீண்டும் சலசலப்பு\nபாரதிய ஜனதா-அதிமுக கூட்டணி அமையுமா\nஅதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார்\nமக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்- கமல்ஹாசன்\nகாங்கிரஸ் அரசு அமைந்தால் ரபேல் ஊழல் விசாரணை தொடங்கும்\nபாராளுமன்ற தேர்தல் பிரசாரம் பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை\nசிலை மீட்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்படும் பொன்.மாணிக்கவேல்\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.யை நீக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசெந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுமா\nமதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்\nஜெ., நினைவிடம் மார்ச் மாதத்தில் நிறைவு\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கை\nதமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை ஹெச்.ராஜா காட்டம்\nதி.மு.க.வினர் பேனர் வைக்க கூடாது- முக ஸ்டாலின் வேண்டுகோள்\nபுதிய கட்சி தொடங்கிய நடிகர் கார்த்திக்\nதிமுக தலைமையகத்தில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: சிலையை திறந்து வைக்க சோனியா சென்னை வருகிறார்\nஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் மு.க.ஸ்டாலின் ஆரூடம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nஒரு வாரத்துக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்தேன்\nரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது பொருளாதாரத்தை நாசமாக்கும் முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n40 தொகுதிகளையும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்\nமாநகராட்சி டெண்டரில் ஊழல் நடவடிக்கை எடுக்க���விட்டால் வழக்கு தொடருவோம்\nதினகரனை நடுரோட்டில் விட்ட செந்தில் பாலாஜி\nமக்களின் மனநிலை புரியாத எடப்பாடி நல்லகண்ணு பேட்டி\nஅ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநோட்டா ஓட்டால் தோல்வியடைந்த 4 பாஜக மந்திரிகள்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nமேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளி\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை\n114 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிய மு.க.ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு தோல்வி\nமத்திய அரசு மீதான அதிருப்தியே பா.ஜனதா தோல்விக்கு காரணம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு தெளிவான செய்தியை அளித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி\nதேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை\nமோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுகவில் இணையும் திட்டம் இல்லை முன்னாள் அமைச்சர் பழனியப்பன்\nசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nமக்கள் தீர்ப்பு இது புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் தேர்தல் முடிவு குறித்து கமல் கருத்து\nகாங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் தலை சாய்ந்தது தாமரை\nசட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ட்விட்டரில் கருத்து\nதி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி ஏ.கே.அந்தோணி பேசுவார் திருநாவுக்கரசர் பேட்டி\nஅரையிறுதியில் பா.ஜ.க. காணாமல் போனது - மம்தா கிண்டல்\nதெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\nநாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும்: திருநாவுக்கரசர்\nஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nஇடைத்தேர்தலை நடத்த அஞ்சும் அதிமுக\nதிமுகவுடனான கூட்டணி காலத்தை வென்றது, பலமானது ராகுல்காந்தி கரு��்து\nபா.ரஞ்சித்தின் கருத்து, ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன் கருத்து\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் வைகோ எச்சரிக்கை\nசோனியாகாந்தி பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nசபரிமலை விவகாரம் முதல்வர் வீட்டுக்கு பேரணி சென்ற பாரதிய ஜனதா கட்சியினர் விரட்டியடிப்பு\nசசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி\nஎதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று சந்திப்பு... மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை\nகுட்கா ஊழல் விவகாரம்- விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்\nவைகோ பற்றி வன்னிஅரசு கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல திருமாவளவன்\nமத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சியும் மலர வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nதிருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு\nமேக்கேதாட்டுவில் அணை விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது\nவேலை செய்யாமல் ஆள நினைக்கிறார் சந்திரசேகர ராவ்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nபார்த்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங்கின் அறிவுரை\nதமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி: முதல்வரும், அமைச்சர்களுமே பொறுப்பு - ஸ்டாலின் தாக்கு\nபிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் சவால்\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி\nஅரசியல்வாதி என்ற அந்தஸ்தை நடிகர் கமல் இன்னும் பெறவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்\nமுன்னாள் எம்எல்ஏ வீரையன் மறைவு -முக.ஸ்டாலின் இரங்கல்\nதஇடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது டி.டி.வி தினகரன் பேட்டி\nதமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவி., சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் திருமாவளவன் பேட்டி\nகருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு திமுக அறிவிப்பு\nபாரதீய ஜனதா ஆபத்தான கட்சி திருமாவளவன் பேட்டி\n2019 தேர்தலை முன்னிட்டு பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக அழைப்பு மையங்கள் தமிழகத்திலும் உத்தரபிரதேச ஃபார்முலா\nஜெயலலிதா சிலை திறப்பில் அவமதிப்பா\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.\nஅதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி.\n7 பேர் விடுதலை விவகாரம் பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை பாஜக தலைவர் தமிழிசை\n10 கட்சிகளுடன் மோதும் பிரதமர் மோடி பலசாலியா நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை\nமு.க.ஸ்டாலினை சந்திக்கும் சீதாராம் யெச்சூரி\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை ஆணையம் விசாரிக்க வேண்டும் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேச்சு\nகாங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆந்திர மக்களுக்கு சந்திரபாபு துரோகம் தமிழிசை சவுந்தரராஜன் கடும் குற்றச்சாட்டு\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் பெரியாருக்கு சாதி பட்டம் சூட்டுவதா திமுக தலைவர்- மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை தமிழக அரசு மெத்தனத்துக்கு இரா.முத்தரசன் கண்டனம்\nதுரோகிகள் யார் என்று மக்களுக்கு தெரியும்- டி.டி.வி.தினகரன்\nபாலாறு பிரச்சனை குறித்து ஆந்திர முதல்-வருக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி\nஇடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுகிறது - பிரேமலதா விஜயகாந்த்\nதிமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nகவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்- அன்பழகன் எம்எல்ஏ கேள்வி\nஅ.ம.மு.க.வை அதிமுகவுடன் இணைக்க தூதுவிட்ட தினகரன் - அமைச்சர் தங்கமணி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்- மதுரையில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை\nசபாநாயகரை பதவி நீக்க கோரும் விவகாரம் - திமுக ஆதரவு க��டுத்தால் சட்டசபையில் விவாதம்\nஅமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச ஜி.ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்\nநீதிமன்ற தீர்ப்பு பாஜக முகத்தில் விழுந்த அறை\nதிமுகவை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி தாக்கு\nடிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்கும் ரஜினி - ஏசி சண்முகம் தகவல்\nவரும் தேர்தலில் தினகரன் காணாமல் போய் விடுவார் - ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக அரசு நடுநிலையோடு செயல்பட விஜயகாந்த் வேண்டுகோள்\nஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு நியாயம் - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்\nமோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டணியை அமைத்துள்ளாரா ராகுல் - அமித் ஷா கேள்வி\nபதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா\nநாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nசத்தீஸ்கர் தேர்தல்- அஜித் ஜோகியுடன் மாயாவதி திடீர் கூட்டணி\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி - நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி - கர்நாடக துணை முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\n9% குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன- நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஅன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்- ராமதாஸ்\nமத்திய அரசுடன் சேர்த்து அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க சதி - தம்பிதுரை\nபா.ஜ.க. எம்.எல்.ஏ. நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்\nவிரைவில்ல் புதிய கட்சி துவங்குவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி\nபேரணியில் வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்குவார்களா- திமுகவுக்கு அழகிரி சவால்\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் - தினகரன் ஆருடம்\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு - நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்\nஜெயலலிதா இறப்புக்கும், தண்டனை கிடைத்ததற்கும் தினகரன் தான் காரணம்- அமைச்சர் தங்கமணி\n‘மலையைத் தோண்டியும், சுண்டெலிகூட வெளியேவரவில்லை’: பணமதிப்பு நீக்கம் குறித்து சிவசேனா விளாசல்\nசீன பிரதிநிதி போன்று செயல்படும் ராகுல் காந்தி- சம்பித் பாத்ரா\nமோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை - யஷ்வந்த்சின்கா கடும் குற்றச்சாட்டு\nதிருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி உறுத���-டி.டி.வி.தினகரன் பேட்டி\nஅ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் வீழ்த்த முடியாது - தம்பிதுரை\nஅடிக்கடி கருத்தை மாற்றும் கமல் - துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கு\nசமூக வலைதளங்களில் அழுக்கை பரப்ப வேண்டாம் - பிரதமர் மோடி அட்வைஸ்\nஅமித்ஷா வராத விரக்தியில் ஆவேசமாக பேசும் மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு\nமக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு - முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்\nதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை - நல்லக்கண்ணு பேட்டி\nபாராளுமன்ற தேர்தல் -பாஜக முதல்வர்ளுடன் பிரதமர் மோடி ஆலோசனை -அமித்ஷா பங்கேற்பு\nகொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. - மம்தா நேரடி குற்றச்சாட்டு\nதிமுக தலைவர் ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார் - எச். ராஜா பதிலடி\nமு.க.ஸ்டாலின் தலைவரானது பெருமையாக உள்ளது -பொதுக்குழுவில் கனிமொழி பேச்சு\nபதவி சுகத்துக்காக இணை பிரியாமல் உள்ள ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். - தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி - ப.சிதம்பரம் பேட்டி\nதேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. மோதல்\nஎனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\nபதவிக்காக என் கையை பிடித்து கெஞ்சியவர் முதல்வர் பழனிசாமி - டிடிவி.தினகரன் கடும் தாக்கு\nகட்சியில் சேர்க்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்\nபா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி அமைக்கப்படும் - ப.சிதம்பரம் பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- அமைச்சர் தம்பிதுரை பேட்டி\nவெள்ள ஆபத்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கை தேவை- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nவாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என பொய் சொல்லும் தினகரன்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஉடன்பிறப்புகள் உயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம் - வைகோ, நாஞ்சில் சம்பத் பேட்டி\nஎன்னுடைய அரசியல் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் சூசகம்\nஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி\nஇதயத்தை கவர்ந்துவிட்ட ராக���ல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்குகளை அளித்திருக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி உதவி நிறுத்தம்\nஒரு எம்.பி. கூட இல்லாமல் எந்த அடிப்படையில் ஆதரவு\nவருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை\nஅதிமுக வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது: வைகோ பேட்டி\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nமாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nதேசிய கீதம் உருவான மண்ணை வாக்குக்காக பயன்படுத்தும் மாநில அரசு பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்\n2021 தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஅமித்ஷா குற்றச்சாட்டுக்கு முதல்வர் மவுனம் காப்பது ஏன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி\n5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு\nவெங்காயம் விளைச்சல் குறித்து ராகுலுக்கு தெரியுமா\nஎனது உத்தரவை வெளிப்படையாகவே மீறும் அதிகாரிகள்-கேஜ்ரிவால்\nவிவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்திய காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\n2019 தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி\nமக்களவைத் தேர்தல் மஜத- காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nதூக்கத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸ்\nரூ.12 ஆயிரம் கோடி நஷ்டம் சிஏஜி அறிக்கை அடிப்படையில் அரசு மீது வழக்கு தொடருவோம்\nபாராளுமன்றத்தை அமைதியாக நடத்த எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடிதம்\nதி.மு.க மாநில சுயாட்சி மாநாடு ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு\nபா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை\nமத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு\nதி.மு.க. மேல்முறையீடு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nசட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம் முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரமிக்க மசோதா\nசுஷ்மா பிரதமாராகி இருக்க வேண்டும் ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்\nகாங்கிரஸ் கட்சி ஒரு ஜாமின் வண்டி பிரதமர் மோடி விமர்சனம்\nபுதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் முயற்சி ராகுல் காந்தி அதிரடி திட்டம்\nஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் தி.மு.க. எதிர்ப்பு\nபா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடுளுமன்ற தேர்தல் குறித்து வியுகம் வகுக்க இன்று சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா\n‘லோக் ஆயுக்தா’ சட்டம் சட்டசபையில் இன்று தாக்கல்\nகாஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு\nகாலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி\nடெல்லி நிர்வாக விவகாரம் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து\nதேர்தலில் காங்கிரசோடு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை\nபாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா\nமக்களை நெருங்கி செல்வதை தடுக்க முடியாது பாதுகாப்பு கெடுபிடி பற்றி மோடி கருத்து\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனே விசாரணையை தொடங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேரும் மாநில கட்சிகள்\nஒடிசா மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா நம்பிக்கை\nஎன்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலும் பறிக்க முடியாது\nகெட்ட வார்த்தையாக மாறிய ஜி.எஸ்.டி. ப.சிதம்பரம் குமுறல்\nராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.\nமேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டுகள் ச���றை தண்டனை\nமிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி\nமுதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி\nபிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள் நெருங்க கூடாது\nஇந்தியாவின் வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி\nஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு ஆளுநர் மாளிகை மீண்டும் அறிக்கை\nஅணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்\nபசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டு வைத்துள்ள சந்திரபாபு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்\nபாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்\nஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் சுகாதாரத் துறையின் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிப்பு\nமகளிர் காங்கிரசில் களையெடுப்பு நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி\nதொடர்ந்து கேரளாவை புறக்கணித்து வரும் மோடி கேரள முதல்வர் குற்றச்சாட்டு\nகாவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\nசுஜாத் புகாரியின் நிலைதான்- பத்திரிகையாளர்களுக்கும் பாஜக தலைவர் லால் சிங் மிரட்டல்\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி\nசித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி\nஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை \n10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம்\nதலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா கேப்டன் தூங்குவதாக ராகுல்காந்தி விமர்சனம்\nசோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்\nமதிய உணவு திட்டத்துக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல்வர் குமாரசாமி சந்திப்பு\nபிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\nகெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்த 4 மாநில முதல்வர்கள்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nபா.ஜ.க. அணியிலிருந்து வெளியேறுவதாக கூட்டணி கட்சி மிரட்டல்\nகவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா அதிரடி அறிவிப்பு\nகர்நாடகாவில் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை &-அமித்ஷா\nபிரதமரின் பாதுகாப்பில் அரசியல் கூடாது\nகர்நாடகாவில் அமைச்சர் பதவி விவகாரம் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல்காந்தி\nஅதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது\nபிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி\nதொழில் முனைவோர்களுக்கு அரசு உதவும் & பிரதமர் மோடி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் \nபாராளுமன்ற தேர்தலுக்காக தயாராகும் பிரதமர்கள் பற்றிய திரைப்படம்\nபிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்\nசட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள்\nகலைஞர் 95வது பிறந்தநாளில் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்த மு.க. ஸ்டாலின்\nதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடிவு புதிய நம்பிக்கையுடன் மீண்டும் செல்கிறோம் – மு.க. ஸ்டாலின்\nஅமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம் திறப்பு தினகரன் திறந்து வைத்தார்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக அதிகரிப்பு\nஊடக பரபரப்புக்காக நாடகம் நடத்தும் ஸ்டாலின்\nரூ.2100 கோடி மதிப்புள்ள மார��ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்\nஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது முதல்வர் பழனிசாமி பேச்சு\nசென்னையில் 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nகொல்கத்தாவில் புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி\nஎடியூரப்பா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து\nஉங்கள் வரலாற்று பிழைகளை மறந்து விடாதீர்கள்ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி\nகர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகாவிரி விவகாரம் : திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்த மத்திய அரசு - வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு\nபாஜக பெரும்பான்மையை நிரூபிக்க கையாளும் 3 அஸ்திரங்கள்\nகமலின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா தி.மு.க\nகர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்\nகர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி\nஆட்சியமைக்க அழைக்கவில்லை எனில் எம்எல்ஏக்களுடன் தர்ணா\nஎம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி ஆசைகாட்டி, ரூ100 கோடி பேரம்\nதலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை\nதமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு\nமோடியின் தனி மனித தாக்குதல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை\nசர்வாதிகார ஆட்சியை திணிக்கும் பா.ஜனதா\nபிரதமர் பதவியை தனது குடும்ப சொத்தாக நினைக்கும் ராகுல் பிரதமர் மோடி கடும் தாக்கு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nகர்நாடகா சட்டசபை தேர்தல் கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் சீமான்\nசீப்பை மறைத்து வைத்து விட்டு எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்\nதனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி\nபாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் ஆவேன், பாஜக வீழ்ச்சி அடையும் \nசைக்கிள், மாட்டு வண்டியில் சென்று ராகுல் காந்தி அனல் பறக்க பிரசாரம்\nநவீன இந்தியாவை ஊக்குவிக்க பா.ஜ. விரும்புகிறது : பிரதமர் மோடி\nமாணவரின் தந்தை மரணம், மத்திய அரசின் பச்சை படுகொலை\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறேன்\nபெங்களூரில் ஜெயாநகர் தொகுதி தேர்தல் ரத்து - பி.என்.விஜயகுமார் உயிரிழப்பு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை\nகாவிரிப் பிரச்னையில் நீதி கிடைக்காவிட்டால் தமிழகம் ஓரணியில் கிளர்ந்து எழுந்து போராடுவதை யாராலும் தடுக்க முடியாது - அரசியல் கட்சி தலைவர்கள்\nஅனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:-\nவிவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு\nதனியார் பள்ளிகள் கட்டண அட்டவணையை வெளியிடவில்லை என்றால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nகுட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது\nஎடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம்\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு\nசட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- தொல்.திருமாவளவன் சந்திப்பு\n11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்\nகுட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்\nஇரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை - கமல்ஹாசன் பேச்சு\nமய்யம் விசில் செயலியை அறிமுகம் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் புறக்கணிப்பு பாஜகவின் பாகுபாட்டையும், வெறுப்பையுமே காட்டுகிறது: ஸ்டாலின் கண்டனம்\nஇரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்\nகாவிரி விவகாரம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை எந்த பதிலும் வரவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம்\nஅம்மா அணி என்ற கட்சியை தொடங்கினார் சசிகலா சகோதரர் திவாகரன்\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nபாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nகூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுஅமைச்சர் சுஷ்மா பேச்சு\nஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி- ரஜினிகாந்த் அதிரடி முடிவு\nஅமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா\nதேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு\nவட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க.\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nநான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்\nகிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி\nதமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது\nகர்நாடக சட்டசபை தேர்தல் மே முதல் மோடி சூறாவளி பிரசாரம்\nஸ்டாலினுக்கு என்னைப் பிடிக்காது நானும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டேன்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக 55 வழக்குகள் தாக்கல்\nஊழல் குறித்து திமுக பேசுவதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை\nமக்களின் வங்கி கணக்கில் பணம் எப்போது போடப்படும் என்பதற்கு பதில் அளிக்க முடியாது\nதிருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு\nமக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது- & ஜி.கே.வாசன்\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த்\nஇந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்\nஅமமுக கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஅர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்\nநிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி\nதமிழக அரசு மீது புகார் கூறி கவர்னரிடம் மனு கொடுப்போம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்\nபா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைது\nதமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான்... - தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் சோனியா, ராகுல் பங்கேற்பு\nதமிழகம் முழுவதும் முழு அடைப்பு வெற்றி- 10 லட்சம் பேர் கைது: மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல் - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது\nசென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு\nஅரசின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் வேறுமாநிலங்களுக்கு போகின்றன : ராமதாஸ்\nகமல்ஹாசனிடம் அரசியல்வாதிக்கான பக்குவம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி\nமத்திய அரசின் எடுபிடி போல் செய்ல்படுகிறது தமிழக அரசு கமல்ஹாசன் கடும் சாடல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்\nசெய்தியாளர்களுக்கு எதிரான ஆணை திரும்பபெறப்பட்டது பின் வாங்கிய பிரதமர் மோடி\nஅ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வைகோ ஆவேச பேச்சு\nதமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு ராமதாஸ் கண்டனம்\nமத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் அமைச்சர் செங்கோட்டையன்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க மறியல் தொடர் போராட்டம்\nமத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 3 இலாகாக்கள்\nதலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை விவகாரம் தமிழகம் முழுவதும் தி.மு.க. மறியல் போராட்டம்\nஅருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால் - அவதூறு வழக்கை திரும்பப்பெற கோரிக்கை\nபாராளுமன்றத்தில் தொடரும் அதிமுக அமளி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகாவிரி விவகாரம் மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை\nமு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்\nகர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்\nபுதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு\nமத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தாக்கல்\nகூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா\nபரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன்\nதர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ் & குருமூர்த்தி\nபுதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் அமல்\nதீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது\nகுக்கர் சின்னத்துக்கு தடை இல்லை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற இயக்கத்தை அறிவித்த தினகரன் - கறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் ஜெயலலிதா...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கடமையை தட்டிக்கழிக்கும் மத்திய அரசு\nகுறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் முடிவில் தலையிட முடியும்\nமார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து\nஅரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்- திருநாவுக்கரசர் தகவல்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்கு\nஅரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் சூசகம்\nஉலகத் தாய்மொழி நாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுக���்கள் பங்கேற்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது - மு.க. ஸ்டாலின் சூசகம்\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nகட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆவார்\nதினகரனை அதிகம் விரும்பும் இளைஞர்கள்: நாஞ்சில் சம்பத்\nபேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: டி.டி.வி.தினகரன்\nஅதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்\nஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ அளித்ததாகப் பேச்சு பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரண்\nஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி மதுசூதனனுக்கு வைகைச்செல்வன் ஆதரவு: ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி\nஅயல்நாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நூறு சதவீத முதலீடு: வைகோ கண்டனம்\n98 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் இருந்தால் நடப்பதே வேறு: ராமதாஸ்\nஎனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை\nஜெ., இருந்தபோது பேச அஞ்சியவர்கள் இன்று துள்ளி குதிக்கின்றனர்: செம்மலை\nதமிழ்நாடு பொன் விழா கொண்டாட அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nசுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்\n50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்\nஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம் குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம்\nஆதார் விவரங்கள் எப்படி கசிகின்றன மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி\nதமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nஓகி புயலின் போது நடந்தது என்ன\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு\nஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்\nமக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு\nஅலட்சிய அரசால் தொடரும் பேருந்து விபத்துகள்: பயணிகள் அவதி\nரஜினி கட்சியில் சேர மாஜிக்கள் தூது\nஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு\n'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nதமிழக அரசியலில் மாற்றம் வருமா\nதமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதினகரனை சந்திக்கும் எம்.எல்.ஏக்கள் : எச்சரித்த எடப்பாடி\nதினகரன் முதல்வராக வாய்ப்பு: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை\nநடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு\nபோயஸ் கார்டன், ஜெயா டி.வி. அலுவலகத்தில் மீண்டும் வருமான வரி சோதனை\nசொங்கோட்டையன் பதவி பறிப்பு அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின்\nஆர்.கே.நகரில் பரபரப்பு ரூ.10 ஆயிரத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா\nதேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு\n“அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை’: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நையாண்டி\n'நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்' ஓபிஎஸ் சூசக தகவல் வெளியீடு\nபதவி ஆசை இல்லாத ரஜினி இவரை முதல்வராக்குவாரா\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\n12 அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஅ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nஜெ.உடல் 20 நிமிடங்கள் எம்பாமிங் செய்யப்பட்டது: மருத்துவர் சுதா சேஷய்யன்\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதமிழகத்தில் முடக்கி வைத்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரஜினியின் காவலனாக மாறும் ராகவா லாரன்ஸ்: விரைவில் அரசியல் அறிவிப்பு\nஉளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியில் எடப்பாடி\nகருணாநிதியை சந்தித்த அழகிரி: மீண்டும் திமுகவில் ஆதிக்கமா\nதிமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன��\nதி.மு.க., பொருளாளர் பதவி கனிமொழிக்கு கிடைக்குமா\nதலைமை செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு\nமுதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி\nஅதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி\nரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன்\nரஜினி பக்கம் தாவும் கட்சியினர்\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்\nநம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது: சசிகலா அறிவிப்பு\nஜெயலலிதா மரணம் தினகரன் சார்பில் ஆதாரங்கள் அடங்கிய ‘பென் ட்ரைவ்’ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு\nதஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்\nஅம்மா தி.மு.க.: தினகரன் முடிவு\nதமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம்\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை\nபாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்: பொங்கியெழுந்த செல்லூர் ராஜூ\nடிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். நடவடிக்கை\nதமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் ஜனவரி 8ம் தேதி கூடுகிறது\nதிமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா: எச்.ராஜா\nமுன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின்\nடிச. 29ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் டி.டி.வி தினகரன்\nடிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு\nஆர்கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி எதிரொலி அணி மாறும் மன நிலையில் தென் மாவட்ட அதிமுகவினர்\nவிவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்\nரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்��ோம்: தமிழிசை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி: ஜெயக்குமார்\nகட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை :தங்க தமிழ்ச்செல்வன்\nதினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்\nடிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது:தேர்தல் அதிகாரி பேட்டி\n2ஜி வழக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்\nபாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை\nகனிமொழி, ராசா விடுதலையை வரவேற்கிறேன்:தினகரன்\nஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து\nவாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின்\n உளவுத்துறை கொடுத்த அசத்தல் ரிப்போர்ட்\nசேலம் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு திமுக தலைமையில் எதிர்ப்பு போராட்டம்\nஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு\nஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையம் தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 95 வழக்குகள் பதிவு\nஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி பெற புது யுக்தியை கையாளும் திமுக\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரிடம் ரூபாய் 20 லட்சம் பறிமுதல்\nபிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்\nதேர்தலை நிறுத்துவதற்காக அதிமுகவினர் பட்டப்பகலில் பணம் பட்டுவாடா... தங்க தமிழ்செல்வன் தங்கமான பேச்சு\nஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ‘பல் இல்லாத’ விசாரணைக் கமி‌ஷன் அறிவிப்பு - ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nஅரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே ஆளுநர் ஆய்வு குறித்து ப.சிதம்பரம்\nகுட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி\nகுமரி மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்த கோரி குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு\nஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை\nரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை\nமீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு இல்லை :மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு\nஆவடி குமார் சிறைபிடிப்பு காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிரடி\nதி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு\nவீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்\nபோக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு\nஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது ஜெ. தீபா சூசகம்\nஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nவேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இபிஎஸ் -ஓபிஎஸ் தீவிர ஆலோசனை\nஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து\nகுஜராத்தில் 93 தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குபதிவு\nஇன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை\nஒருமாத ஊதியத்தை ஓகி புயல் நிவாரண நிதிக்கு வழங்க கேரள அமைச்சரவை முடிவு\nநாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள்\nஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்க 12 தனி நீதிமன்றங்கள்\nபாராளுமன்ற தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவு தினம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஸ்லீப்பர் செல்களை களமிறக்கிய தினகரன்\nமத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி\nஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிர��ாரம்\nகடைசி மீனவரை மீட்கும்வரை தேடுதல் வேட்டை நீடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nஇரட்டை இலைக்கு 3வது இடம் லயோலா கல்லூரியின் அதிர்ச்சி கருத்துக்கணிப்பு\nபார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து\nமாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சத்தீஸ்கர் அரசு அதிரடி சலுகை\nமும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி\nஓகி புயல், மீனவர் பிரச்சனை: மத சாயம் பூசும் எச்.ராஜா\nபிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது லக்கானியிடம் தினகரன் புகார்\nகாணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்\nகுக்கர் கொடுத்த பிரஷர்... ஆர்கே நகர் மக்களுக்கு தினம் தினம் கவனிப்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா.. லக்கானியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலீஸ் நடுநிலை தவறினால் கோர்ட்டில் முறையிடுவோம் தினகரன் அதிரடி பேட்டி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nமத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை\nதினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nஅடிக்கு மேல் அடி : பிரச்சாரம் செய்ய தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nஒகி புயல் மீட்பு, நிவாரணம் : கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்\nஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்\nஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்துக்கு 29 பேர் போட்டி : தினகரனுக்கு நீடிக்கும் சிக்கல்\nஅனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின்\nதொடர் சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி\nஜெயலலிதா நினைவிட���்தில் தினகரன் அஞ்சலி\nஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு\nவெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்\nஎம்.பி.க்கள் அணி மாறியது குறித்த தினகரனின் கருத்து சிறந்த ஜோக்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது\nஉயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு\n11 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது\nஎன்னிடம் சொல்லிவிட்டுத்தான் அந்த மூன்று எம்.பி.,க்களும் அணி மாறினர்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் யார்\n பலம் குறைந்து வரும் தினகரன் அணி\nஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ்\nஆர்.கே.நகர் தேர்தல்: திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு\nமக்களின் கோபமே எங்களுக்கு ஆயுதம் : திமுக வேட்பாளரின் வியூகம்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : ஓ. பன்னீர் செல்வம் உறுதி\nதுப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம் : தமிழிசை செளந்திரராஜன்\nஇபிஎஸ் - ஓபிஎஸ். அணிகள் விரைவில் பிரியும் : தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி\nமுப்பெரும் விழா கல்வெட்டால் ஓபிஎஸ் அணி அதிருப்தி..\nஜெயலலிதா வழியில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்படுகின்றனர் - செங்கோட்டையன்\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு நன்றி... - ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன்\nஇரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி : தினகரன் தில்லான பேட்டி\nகட்சியை உடைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி : முதல்வர் பழனிச்சாமி அதிரடி பேச்சு\nதேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்\nஅரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை\nதேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை\nமைத்ரேயன் பேஸ்புக் பதிவால் மீண்டும் பரபரப்பு\nஅதிமுகவின் இரு அ���ிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது : பொன்னையன் பேட்டி\nமணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா : சைதை துரைசாமி கேள்வி கணைகள்\nஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம்\nநான் சொன்னது அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வு : தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி\nஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு : திமுக நிர்வாகி சரவணன் பரபரப்பு பேட்டி\nதமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்\nஆளுநர் உதவியாளர் மாற்றம் ஆட்சியை கலைக்க தேதி குறிப்பு : ஊழல் வழக்கு கலக்கத்தில் அமைச்சர்கள் ... \nஅணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை\nகீழே விழப்போகும் திமுகவுக்குத்தான் ஊன்ற ‘கை’ தேவைப்படும் : மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி\nதமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள் முதல்வர் வெளியீடு\n46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்\nதமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமையும்.. : ஸ்டாலின் உறுதியான பேச்சு\nசத்துணவு திட்டத்தில் முட்டையை நிறுத்துவதா : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nஇபிஎஸ்ஐ தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் : டிடிவி தரப்பு காரசார விவாதம்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு\nஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகிரானைட் முறைகேடு வழக்கு : துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆதரவாளர்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை\nபாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது\nபல்லவன் இல்லம் மட்டுமில்ல மேலும் 6 இடங்களை திமுக அடமானம் வச்சுது : போட்டுடைத்த விஜயபாஸ்கர்\nஅதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை\nவருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு\nவருமான வரி சோதனையில் அரசியல் இல்லை : இளவரசியின் மகள் கிருஷ்ணபிர���யா\nடாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை\nஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.7 கோடி செலவில் சர்க்கரை நோய்க்கு தனி பிரிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஅதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள்\nகொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்\n‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரூ.5000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் : ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் எச்சரிக்கை\nசசிகலா சகோதரர் திவாகரனுக்கும் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன்\nபயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம்\nதாலிக்குத் தங்கம் கொடுப்பதாக கூட்டம் சேர்த்த அதிமுகவினர் : ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பெண்கள்\nதிமுகவுக்கும் ஐடி ரெய்டு பயம் : பொன்னார் பகீர் பேட்டி\nஜெயலலிதா சிகிச்சை பெறும் சிடியை வலைவீசி தேடும் அதிகாரிகள் : முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி\nநெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்காததால் சர்ச்சை\nஇந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஅரசுக்கு மட்டும் என்ன வானில் இருந்தா பணம் கொட்டுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் அறிவு பூர்வமான கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும் : திருநாவுக்கரசர்\nவருமானவரி சோதனை :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்\nஜெயலலிதா மருத்துவ சிகிச்சை ஆதாரம் என்னிடம் உள்ளது : தினகரன்\nபோக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nகறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது : ப.சிதம்பரம்\nகோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன் வரவேற்று புன்னகைத்த கருணாநிதி\nஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு : கே.பி முனுசாமி\nகுஜராத் தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு : மு.க.ஸ்டாலின் கடும் சாடல்\nஅரசியலில் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை\nவருமான வரி துறை சோதனையை ���ரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன்\nகருணாநிதி -மோடி சந்திப்பு : திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா\nபாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதில் பாரத பிரதமர் எம்ஜிஆர் என அழைத்த தமிழக அமைச்சர்\nகன்னித்தீவு கதைகள் போல் தொடரும் ஐடி ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் - மு.க. ஸ்டாலின் பட்டியல்\nஇவங்களா வச்சு எடுத்தாதான் உண்டு.. : ரணகளத்திலும் தினகரன் செம கலாய்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது :டிடிவி தினகரன் ஆவேசம்\nஜெயா டி.வி.யை கைப்பற்றவே ஐ.டி ரெய்டு :மாநில அரசு மீது பாயும் நாஞ்சில் சம்பத்\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி : ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள் : வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு\nகோவை இந்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவு தவறானது : அன்புமணி வலியுறுத்தல்\nமோடி-கருணாநிதி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் : கனிமொழி\nபண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசெவிடன் காதில் ஊதிய சங்கு... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... : தமிழக அரசை விளாசிய விஜயகாந்த்\nபயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பாலத்தில் விரிசல் கமிஷன் வாங்கியிருப்பாங்களோ : ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்\nஎதிர்க்கட்சிகள் பணத்தை இழந்ததால் துக்கம் அனுஷ்டிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது - டிடிவி தினகரன் ஆவேசம்...\nநடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தால் 3 நாள் மருத்துவ முகாமில் 1.5 லட்சம் பேர் பயன் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடமே பணம் கேட்ட ஒரே தலைவர் கமல்தான் : அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்\nமுந்தைய பிறந்த நாட்கள் மக்களை மறந்த நாட்கள்: கமலை சீண்டிய தமிழிசை\nகருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி\nகருணாநிதியை, மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபணமதிப்பிழப்பு கறுப்பு தினம் : மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nதினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் : நாஞ்சில் சம்பத் நம்பிக்கை பேச்சு\nமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பிளான்\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுக கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு\nநீண்ட இடைவெளிக்கு பின் தொண்டர்களுடன் கருணாநிதி உற்சாக சந்திப்பு\nதேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து : ராமதாஸ்\nபிரிவை நோக்கி இபிஎஸ்-ஓபிஎஸ் அணி : அமைச்சர்களுக்கு எதிராக மைத்ரேயன் பகிரங்க போர்க்கொடி\nதமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்\nரஜினி வரமாட்டார், கமலை வர விடமாட்டார்கள்: சாருஹாசன்\nதமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்\nஇரட்டை இலை, தாமரை கூட்டணி விரைவில் உதயம் : சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பரபரப்பு தகவல்\nமழை பாதிப்பு குறித்து பேச அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு – ராமதாஸ்\nதிமுக- பாமக கூட்டணி உருவாகுமா\nமுடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர் அன்பழகனின் அசத்தல் பேட்டி\nபதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி\nதினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி\nஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்க வேண்டும் : தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை பேட்டி\n2 சிறுமிகள் பலியான சம்பவம் எதிரோலி - 40 ஆயிரம் மின்சார பெட்டிகளை மூடி வைக்க உத்தரவு : அமைச்சர் தங்கமணி\nஅமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் : இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nமுதல்வரிடம் நெகிழ்ந்த சசிகலா கணவர் நடராஜன் அதிமுகவில் பரபரப்பு பேச்சு\n\"ஸ்லீப்பர் செல்\"களை களையெடுக்க தயாராகும் தரவரிசை பட்டியல் : அமைச்சரவையில் உருளப் போகும் தலைகள்\nமழைநீரை மக்கள் தாங்களாக முன்வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம் - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம்\nஅரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏ���்றுக் கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் துணிச்சல் பேச்சு\nஎம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ; ஸ்டாலின் கூறிய ரகசியம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை\nகுறைந்த விலையில் விவசாயிகள் நெல் விற்கும் அவலம் : ராமதாஸ்\nகோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்\nகஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு : மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கொந்தளித்த கமல் : அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்\nதினகரனோடு கை கோர்க்கும் ஓ.பி.எஸ் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி\nரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து\nஇரட்டை இலை சின்னம் விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதகுதி நீக்க அதிகாரம் சுயேச்சை அமைப்பிடம் தரப்பட வேண்டும் : அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தல்\nவலை விரிக்கும் அதிமுக கட்சி மாறுவாரா செல்வகணபதி\nகால்வாயை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநவ. 5ம் தேதி \"கமல் ஆப்\" அறிமுகம் : கட்சி அறிவிப்பு வெளியாகும் என மீண்டும் எதிர்பார்ப்பு...\nரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம்.. சாமானியனும் தூற்றக்கூடிய அரசு : இபிஎஸ் மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nபி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம் நீக்கம் தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் கையில்தான் இன்னமும் ஆட்சி அதிகாரம் உள்ளது\nபா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nவாழ்வு சிறக்க, சிறுசேமிப்பு திட்டம் : உலக சிக்கன நாள் - முதல்வர் வாழ்த்து\nசசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம்\nஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு : குழப்பத்தில் டெல்லி மேலிடம் தீவிர யோசனை\nசிக்கலில் இபிஎஸ் அரசு : எந்த நேரமும் கவிழும் அபாயம்\nஇபிஎஸ்- ஓபிஎஸ் மணல் ஊழலுக்கு பினாமி கதாநாயகன் சேகர்ரெட்டி\nதிருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக\nஅமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் : எம்.எல்.ஏ. சத்தியா பரபரப்பு பேட்டி\nகாசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதமிழிசை உருவப்படம்- பா. ஜனதா கொடி எரிப்பு : விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்\nஅரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் அதிரடி மாற்றம் : விஜயபாஸ்கர் நடவடிக்கை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்\nஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள்\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை\nபா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்& 7 பேர் கைது\nதினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்\nடெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு\nகந்துவட்டிக் கொடுமையால் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்\nஓபிஎஸ், ‘மாஃபா’ பாண்டியராஜன் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் : திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி புதிய வழக்கு\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும்\nதொலைபேசியில் கொலை மிரட்டல் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார்\nமு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு\nமுக்கிய ஆலோசனை வழங்க கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி\nடாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம் : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nஎடப்பாடி-அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கம் : தங்கதமிழ்ச்செல்வன்\nவிடுதலை சிறுத்தைகள் தமிழிசை மீது புகார்\nவிவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் : ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nதி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் ஐக்கியம் உறுப்பினர்களை 2 கோடியாக்க இலக்கு\nவிவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது ஆபத்தானது: ராமதாஸ்\nஅதிமுகவில் விஸ்வரூபமெடுக்கும் இரண்டு முக்கிய தலைவர்கள் மோதல்\nபிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது ராஜேந்திரபாலாஜி பேச்சு\nமத்திய அரசு பட்டியலில் வேளாண்மைத் துறையை சேர்க்க முயற்சி : வைகோ குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nதேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி - கே.பி.முனுசாமி\nஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி - தினகரனுக்கு சசிகலா கொடுத்த பணி\nதி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக இருக்கும் : மு.க.ஸ்டாலின்\nபெங்களூருவில் தமிழ் படத்துக்கு எதிராக வன்முறை அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nசசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன் - முன்னாள் ஆளுநர் விளக்கம்\nஉச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி : பயத்திலா\nமெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை\nநிலவேம்பு கசாய விவகாரம் : கமல்ஹாசனை கைது செய்ய புகார்\nநிலவேம்பு குறித்த ஆய்வு இப்பொழுது தேவை இல்லை - கமலுக்கு இல.கணேசன் பதில்\nநிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் - தீபா பேட்டி\nதேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதலைமை கழகத்திலிருந்து துரோக கும்பலை விரைவில் வெளியேற்றுவோம்\nஓராண்டுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி : உற்சாக வெள்ளத்தில் திமுகவினர்...\nநிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுசூதனனுக்கு பதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் புதிய வேட்பாளர்: எடப்பாடி அணி பரிசீலனை\nரூ.1000 கோடி தார் ஊழலுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி\nஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன்\nஒரு மகன் சினிமாவுக்கு, ஒரு மகன் அரசியலுக்கு : விஜயகாந்தின் அதிரடி முடிவு\nஆட்சி கவிழ்ந்தாலும், கட்சி நம் கைக்கு வரணும் : திவாகரனுக்கு சசிகலா போதனை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் ஊழல் அமைச்சர்களைக் காக்க டாஸ்மாக் துடிக்கிறதா\nஅரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை\nஇரட்டை இலை சின்னம் விசாரணை ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை\nஅண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது - ஸ்டாலின் விமர்சனம்\nகட்சியை அழிக்கிறார் தினகரன்... சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்\nபிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று முதல் களப்பணி : விஜயகாந்த் அறிவிப்பு\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க.ஸ்டாலின்\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் ... செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nரஜினியும், கமலும் ஓட்டுக்கு ரூ.1000 கொடுப்பாங்களா...\nபாதிப்பை குறைத்துக் காட்ட டெங்கு காய்ச்சல் ஆய்வுக்கு தடை விதிப்பதா\nகொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன\nசசிகலா கூறியதால் இபிஎஸ் முதல்வராக வாக்களித்தோம் : கலைச்செல்வன் எம்.எல்.ஏ. காரசாரமான பேட்டி\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க. ஸ்டாலின்\nதனிக்கட்சி தொடங்குவதில் தினகரன் மும்முரம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் மீண்டும் போர்க்கொடி தூக்க ஓபிஎஸ் திட்டம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை\nநாளை அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை இல்லை - வெற்றிவேல் மனு டிஸ்மிஸ்.. ரூ.1லட்சம் அபராதம்\nஸ்டாலினை சந்திக்க தூது விட்ட திவாகரன் கடுமையாக எதிர்க்கும் திமுக நிர்வாகிகள்\nசமூக அநீதிக்கு துணை போகும் நீட் புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை - பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅ.தி.மு.க.வில் பிளவு இல்லை,கருத்து வேறுபாடு\nபழனிசாமி அரசை பதவி நீக்கம�� செய்யும் வரை போராடுவோம் ஸ்டாலின் ஆவேசம் பேட்டி\nதுணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் உத்தரவு\nஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது முதல்வர் பழனிசாமி பேச்சு.\n383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.\nநீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க ஆலோசனைக் கூட்டம் - திவாகரன் கருத்துக்கு தினகரன் மறுப்பு\nநீட் தேர்வுக்கு எதிராக - திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு.\nகட்சியை கைப்பற்றி விட்டோம் & திவாகரன்.\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று தலைமை செயலகம் வர உத்தரவு மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் சந்திப்பு\nஇபிஎஸ்& ஓபிஎஸ்- இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது\nபா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசியதாக புகார் - நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜெயலலிதா இல்லம் பற்றி கருத்து கூற ஸ்டாலின் வக்கீல் அல்ல\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 12 ஆக குறைந்தது\nதிருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் நிதியுதவி\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை\nதிறமை, அனுபவம் இல்லாதவரிடம் கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா\nஎடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்\nபாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் பிடிக்க பா.ஜ.க. வியூகம் - மூத்த தலைவர்களுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை\nஎடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்\nகோயில்கள் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது திமுக ஆட்சியில்தான் :பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்\nஅ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்: கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்\n6 மாத அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஇணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து\nடி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது: முதல்வர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nநீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும் : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை\nசென்னையின் பெருமிதம் புகழ்மிக்க துறைமுகங்கள் : தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தகவல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் : டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்\nபோருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவதுதான் செங்கோட்டையனின் வீரமா\nசசிகலாவால் பதவி வழங்கப்பட்ட ஒட்டு மொத்த அமைச்சர் சபையும் ராஜினாமா செய்ய வேண்டும் : தங்கதமிழ்செல்வன் அடுக்கடுக்கான அதிரடி கேள்வி\nடிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டுமென்று கனவு இருக்கிறது\nஎங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்\nஓ.பன்னீர்செல்வம் போராட்டம் ஜெயலலிதாவுக்கு எதிரானது\nகல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆக.12ம் தேதி விவாதிக்க ஏற்பாடு : செங்கோட்டையனுக்கு அன்புமணி சவால்...\nவருமானவரித்துறை அதிரடி... அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் நீக்கம்\nகருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார்\nடிடிவி தினகரன் பேட்டி எதிரொலி 8 அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை\nஅமைச்சர்கள் ஓ.பி.எஸ். உடன் நள்ளிரவில் சந்திப்பு :அதிமுகவில் முத்தரப்பு மோதல் மும்மரம்\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்... : 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட& வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் கட்சியை வழிநடத்த எனக்கே அதிகாரம் :டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி\nநுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலர்களுக்கு மடிக்கணினி\nமாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை-2017 :முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக செயல்பட தடை கோரி சசிகலாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஆரோக்யா, டோட்லா மற்றும் விஜய் நிறுவன பால்களில் கலப்படம்\n5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு பாராளுமன்றத்தில் கனிமொழி எதிர்ப்பு\nசக்கர வியூகத்தில் மாட்டி கொண்ட அ.தி.மு.க.வை விரைவில் மீட்டெடுப்போம் : திவாகரன் உருக்கமான பேட்டி\nஅ.தி.மு.க. அணிகள் இணையும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\nஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கருப்புகொடி\nபாஜக ஆதரவு - ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு\nகுடியரசுத் தலைவர் தேர்தல் : மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்\nதமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் வரும்\nமீராகுமார் 28-ந்தேதி மனுதாக்கல் : மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு\nஅ.தி.மு.க.வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே\nஅதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேச்சு\nஜனாதிபதி தேர்தல் - எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் திமுகவுக்கும் குறி வைக்கும் டெல்லி\nநம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் - சிபிஐ தலையிட முடியாது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பதில் மனு\nமீராகுமாரை பலியாடாக ஆக்கிவிட்டது காங்கிரஸ்: பாஜக கருத்து\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்வதில் தேர்தல் கமி‌ஷன் திணறல்\nபாலில் வேதிப் பொருட்கள் கலப்பு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விரைவில் கைது\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅரசு மருத்துவக்கல்வித் துறையில் தொடர்ந்து புரட்சி : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nரூ.20 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nஅ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை மலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு\nஎம்எல்ஏ, எம்.பி. எதுவும் வேணாம்... தொண்டர் பதவியே போதும்... ரஜினி ரசிகர்களின் போஸ்டர்\nஎன்னால் ஆட்சிக்கு வரமுடியாது... அரசியல்வாதிகளுக்கு ஊழல் சொல்லி கொடுப்பது அதிகாரிகளே\nதமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்... ஜெ.தீபா பேட்டி\nமுதல்வராக ஆசைப்படுகிறார் ஸ்டாலின்... தம்பிதுரை குற்றச்சாட்டு\n‘ஆட்சி கவிழும் என்ற அச்சமே காரணம்\nரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை\nஜனாதிபதி தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்\nஎம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்... முதல்வரிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை\nதி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா\nஅதிமுக பொதுச்செயலாளர் நியமனம் விசாரணை... தேர்தல் கமி‌ஷனில் சசிகலா கூடுதல் ஆவணம் தாக்கல்\nபச்சைத் தமிழன் ரஜினியின் மராத்தி உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி\nவேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு\nசுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை... விரைவில் தேர்தல் வரும்... திருச்சி சிவா\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்... இயக்குனர் பாரதிராஜா\nதருமபுரியில் நடந்த அரசு விழாவை 2 அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு... செய்தியாளர் கேள்விக்கு பதில் தராமல் அமைச்சர்கள் ஓட்டம்\nதமிழகத்தில் உருவாகும் மெகா கூட்டணி\nபதவியில் இல்லாத ஓபிஎஸ்ஸை சந்தித்த பிரதமர் எனக்கு அனுமதி தராதது ஏன்\nசெய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க. தலைவர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி ஜூன் 1-ல் உண்ணாவிரதம்\nதமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது...\nதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க முயற்சி\nரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. தமிழ் அமைப்பு எதிர்ப்பு... ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nஅன்புமணி, திருமாவளவன், சீமான் ரஜினியின் அரசியல் எதிரிகளா\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது... ஓ.பன்னீர்செல்வம்\nஉளவுத்துறை கையில் அதிமுகவிடம் ஆதாயம் அடைந்த தலைவர்கள் பட்டியல்\nரஜினியிடம் ஒன்றுமே இல்லை... ஏன் அரசியலுக்கு வரணும் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி\nசட்டசபையைக் கூட்டுங்கள்... முதல்வரிடம் திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தல்\nசசிகலா குடும்பத்தை நீக்கினாலே இரு அணிகளும் உடனே இணையும்... மாஃபா பாண்டியராஜன்\nதிமுகவில் கனிமொழிக்கு திடீர் முக்கியத்துவம்... ஸ்டாலின் வகுக்கும் புதிய வியூகம்\nதலைமை செயலகத்தில் வெங்கையாநாயுடு ஆலோசனை... தமிழக அரசை, பாரதிய ஜனதா கட்டுப்படுத்துகிறதா\nசட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்... கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலுக்கு எடுபடமாட்டார்... அன்புமணி குற்றச்சாட்டு\nதீபா பேரவை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றம்... இரட்டை இலை சின்னத்தை பெற முடிவு\nஎல்லாம் ஒரு விளம்பரம்தான்... மக்களை ‘தவிக்க’விட்ட கட்சிகள்\nதேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்... அதிமுகவின் இரண்டு அணிகளுக���கும் அழைப்பு\nஅமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு... போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை\nபழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்\nஅரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது... தமிழிசை சவுந்திரராஜன்\nஇரு அணிகள் இணைப்புக்கு இரு அமைச்சர்கள் முட்டுக்கட்டை... முனுசாமி\nகருணாநிதி வைர விழா... மு.க.அழகிரி\nஎம்.ஜி.ஆருக்கு, ஓ.பன்னீர்செல்வம் துரோகம்... நாஞ்சில் சம்பத்\nஒரே கூட்டணியில் அதிமுக-திமுக ஆதரவு... தமிழக அரசியலில் திடீர் திருப்பம்\nஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டி... முக்கிய துறைகளை வாரி வழங்கும் எடப்பாடி\nசென்னையில் மு.க.ஸ்டாலினை நக்மா சந்தித்த காரணம்\nமு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும், மன்னராக முடியாது... அமைச்சர் செங்கோட்டையன்\nஅதிமுகவின் இரு அணிகளும் சரியான நேரத்தில் இணையும்... அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅ.தி.மு.க.வின் இணைப்பு பேச்சு வார்த்தை தோல்வி\nநிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்\nஈழ தமிழர்கள் பிரச்சினை... மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வருவது உறுதி... பிரேமலதா விஜயகாந்த்\n4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்... மணிப்பூர்\n2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை... சேலம்\nமுழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்... தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதினகரனுக்கு ரூ.50 கோடி கொடுத்த திருச்சி தொழிலதிபர்... கண்டுபிடித்த டெல்லி போலீஸ்\nஅ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி... நக்மா\nபுதிய ஆதாரங்களை திரட்ட தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்\nசசிகலாவை நீக்கி விட்டு அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை... நாஞ்சில் சம்பத்\nநள்ளிரவில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை... அ.தி.மு.க. இரு அணிகள்\nநான்கு, ஐந்து அமைச்சர்கள்தான் கட்சி கிடையாது... அதிமுக இணைப்பு பற்றி செந்தில் பாலாஜி\nஅதிமுகவினர் இடையே இன்று பேச்சுவார்த்தை\nடெல்லி போலீசில் ஆஜரானார் தினகரன்\nஅரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து துப்பு கொடுங்கள்... ஸ்டாலின்\nரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஓபிஎஸும் எடப்பாடியும் இணைய வேண்டும்... தமிழிசை\nஅமைச்சரை முற்றுகையிட்ட தினகரன் ஆதரவாளர்கள்\nதீபா மீது மோசடி புகார்... மாம்பலம்\nஅதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை\n3 நாள் டைம் கேட்ட டிடிவி தினகரன்\nபுது கட்சி தொடங்குகிறார் தீபா கணவர்\nமுதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவிகள்... 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை\n22ம் தேதி தினகரனை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரனை\nஓ.பி.எஸ்.,க்கு முதல்வர் பதவி தரக்கூடாது... புகழேந்தி\nசசிகலாவை ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குகிறது... செம்மலை\nஅதிமுகவில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்... டிடிவி தினகரன் பகிரங்கமாக அறிவிப்பு\nவெளிநாடு தப்ப தினகரன் திட்டம்\nஅம்மா அணிக்கும் ஓபிஎஸ் வரவேற்பு\nசந்திக்க மறுத்த சசிகலா... ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் சசிகலாவை இன்று சிறையில் சந்திக்க வாய்ப்பு\nதி.மு.க.வுக்கு பந்த் நடத்த அருகதை இல்லை... எச்.ராஜா\nஅதிமுகவிற்கு குடும்ப அரசியல் தெரியாது… தம்பிதுரை\nஎன்னால் சசிகலாவை வெளியே கொண்டு வர முடியும்... தினகரனின் புரோக்கர்\nதினகரனின் தரகர் போட்டிருந்த பிரேஸ்லெட் மதிப்பு ரூ.6.5 கோடி\nகாங்கிரஸ் கூட்டணி வெற்றி பாஜகவுக்கு 3-வது இடம்... மலப்புரம் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில்\nகட்சி பிளவு எதிரொலி ஜெ., சிலைகள் தேக்கம்\nஅமைச்சர்கள் போர்க்கொடி... பன்னீர் அணி உற்சாகம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை\nஅதிமுகவில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு\nஇரட்டை இலை சின்னத்திற்காக ரூ.1.3 கோடி லஞ்சம்... டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு\nஅதிமுகவை காப்பாற்ற கடைசி முயற்சி - அமைச்சர்களை கசக்கி பிழியும் தினகரன்\nசசிகலா கும்பலை ‘கழற்றிவிட’ அமைச்சர்கள் அவரசர ஆலோசனை\nதீபா - கணவர் மாதவன் ஆதரவாளர்கள் மோதல்\nஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நானே வேட்பாளர்... டிடிவி.தினகரன்\nதமிழக ஆட்சி கலைந்துவிடும்: மத்திய அரசின் திட்டம் - தமிழிசை பரபரப்பு தகவல்\nசசிகலா மீது மேலும் ஒரு பரபரப்பு வழக்கு: சிறை தண்டனை நீட்டிக்கப்படுமா\nடி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்கை முடிந்தது... கே.பி.முனுசாமி பேட்டி\nஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த இன்னும் 5 மாதங்கள் ஆகும்... அதிகாரி தகவல்\nடிடிவி தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை... தேர்தல் ஆணையத���தின் அடுத்த நடவடிக்கை\nவருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்... அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி\nஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்... டி.டி.வி. தினகரன்\nடிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடக் கூடாது... தகுதி நீக்கம் செய்ய வேண்டி ஜி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து... தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு\nசசிகலாவின் பார்வை நேரம் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும்... சிறை நிர்வாகம்\nமாஃபா பாண்டியராஜன் மீது வழக்கு: ஜெ. பிணத்தை வைத்து பிரச்சாரம் செய்ததில் தேசியக்கொடி அவமதிப்பு\nபன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்: நடிகை விஜயசாந்தி\nஆர்.கே.நகர் மக்களை விலைக்கு வாங்க முடியாது... ஆனந்தராஜ்\nமுன் ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு... ஆர்.கே.நகர் மோதல் வழக்கில் ஓபிஎஸ் மகன், தம்பி\nதினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nபிரச்சாரத்தைத் தடுக்கவே வருமான வரி சோதனை... சரத்குமார்\nபன்னீர்செல்வம் பிரசாரத்தில் வன்முறை... போலீசார் தடியடி\nபணத்தைக் காட்டுது ஒரு அணி... பிணத்தைக் காட்டுது இன்னொரு அணி... மு.க.ஸ்டாலின்\nஎம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை\nலாரி மோதி தீபா பிரசார வாகனம் நசுங்கியது\nஜெயலலிதாவின் பிணத்தை வைத்து பிரசாரம் செய்யும் பன்னீர் செல்வம்: அதிர்ச்சியில் மக்கள்\nசவப்பெட்டியில் ஜெயலலிதாவின் உருவ பொம்மை... ஆர்கே நகர்\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா\nநோட்டாவுக்கு ஓட்டு போகாம தடுத்தாகனும்... நாம் தமிழர் கட்சி\nஇடைத்தேர்த்ல் குறித்து ஓபிஎஸ் நம்பிக்கை\nஓட்டுக்கு ரூ.10,000... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஆர்கே நகரில் பாதுகாப்புக்கு ஏற்பாடு\nஆர்.கே.நகர் தேர்தல்... மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து சென்று பிரசாரம்\nஜோதிடத்தை நம்பி டிடிவி தினகரன் எடுக்கும் அதிரடி முடிவுகள்\nஆர்.கே நகரில் ஜெயிக்க டிடிவி தினகரனின் அதிரடி திட்டம்: ஓ.பி.எஸ் அதிர்ச்சி\nசி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்\nநெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஸ்டாலினுக்கு தோல்வி பயம் பன்னீர் பதிலடி\nபன்னீர் செல்வம் இரண்டு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும்: அதிரடி நோட்டீஸ்\nவிவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கருணாஸ் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்\nவறுத்தெடுத்த ஆர்கே நகர் மக்கள்: தப்பித்து ஓடிய தினகரன்\nஓபிஎஸ் அணியில் புகுந்துள்ள தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்: களையெடுப்பாரா ஓபிஎஸ்\n‘தைரியம் இருந்தால் சசிகலா படத்துடன் பிரசாரம் செய்யுங்கள்’ : டி.டி.வி.தினகரனுக்கு, மதுசூதனன் சவால்\nஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு\n‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி\n‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nதமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி :துரைமுருகன்\n‘அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’ ஜெ.தீபா பேட்டி\nஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்\nஇரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அளிக்கிறது : ஓ.பன்னீர்செல்வம்\nபவானி ஆறு தடுப்பணை குழு போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் : வைகோ அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nஇரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது : டிடிவி தினகரன்\nஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு\nதீபாவை பின்னால் இருந்து இயக்குவது யார்\nஓ.பி.எஸ் அணியில் இணைந்தார், நிர்மலா பெரியசாமி மனநிறைவுடன் வந்திருப்பதாக பேட்டி\nமதுசூதனனுக்கு கொலைமிரட்டல் பாதுகாப்பு கேட்டு, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு\n‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை\nஇடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒருவகை அரசியல் யுக்திதான்: திருமாவளவன் விளக்கம்\n - நாளை முடிவு தெரியும்\nதமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை\nஇரட்டை இலையை முடக்க பாரதிய ஜனதா சதி திட்டம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு\nமதுவிலக்கு வேண்டி குமரி அனந்தன் நடைபயணம்\nகுறுக்கு வழியில் ஆட்சிய��� பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்\nஇரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: பாண்டியராஜன்\nமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேருந்துக் கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது\nஇரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை... ஓ பன்னீர்செல்வம்\nஇரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர்\nஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு\nசென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்\nஎத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... திமுக வேட்பாளர் மருதுகணேஷ்\nகமல் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்\nஆர்.கே. நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்... டிடிவி தினகரன்\nகேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nதமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டம்\nகமல்ஹாசனின் கனவு பலிக்காது... வைகைசெல்வன்\n15 திமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில்... தினகரன்\nஅநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்\nஆர்.கே.நகரில் ஐந்துமுனை போட்டி... வெற்றி யாருக்கு\nஜெ.தீபா போட்டியிடப்போகும் சின்னம் இதுதான்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... ஓபிஎஸ் அணியின் இலக்கு\nபன்னீர்செல்வத்தின் நிலை தான் உமக்கும்... அதிரடியில் தினகரன்... கவலையில் முதல்வர் எடப்பாடி\nதினகரனிடமிருந்து அதிமுகவை காபாற்ற பழனிச்சாமி திட்டம்\nமின்வாரியப் பணிக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்துவதா\nசசிகலா அருள் கொடுத்தால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... டிடிவி தினகரன்\nஜெ. வை கொன்றது சசிகலா கும்பல்தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்... ஸ்டாலின் பரபர பேச்சு\nஉண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரியவரும்: நத்தம் விசுவநாதன்\nரூ.235 கோடி 61 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nநீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சீரடையாவிட்டால் அறப்போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு\nநீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன : ஜி.கே.வாசன் பேச்சு\nஆர்.கே நகர் தொகுதியில் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை உடனே நிறைவேற்றுக\nஅதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி\nதேங்கிக் கிடக்கும் தேமுதிகவுக்கு 63 பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்\n - முட்டி மோதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருநாவுக்கரசர்\nஸ்டாலின் 65வது பிறந்தநாள்... வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்\nதினகரன் அட்டகாசம்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தொந்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு\nமாணவர்களுக்கான் 'அம்மா கல்வியகம்' இணையதளம் தொடக்கம்\nகட்சி விதிகளின்படியே சசிகலா நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதில்\nவிவசாயிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்\nஅரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nசட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்... உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு... தங்கள் கருத்தை கேட்க வலியுறுத்தல்\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி\nதீபாவுடன் இணைந்து செயல்படுவோம்... சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்\nபொதுச்செயலர் பதவி: சசிக்கு தேர்தல் ஆணையம் விதித்த கெடு இன்றுடன் முடிவு\nமோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி: இன்று ஜனாதிபதியை சந்திக்கும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்தில் சந்தேகம் எழவில்லையா\nதீபா கேட்ட இரண்டு பொறுப்புகள்... தலைதெறிக்க தப்பி ஓடிய ஓபிஎஸ் டீம்\nஉள்ளாட்சித் தேர்தல்: திமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை\nபொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காலருகே வந்து விழுந்த கல்... திருச்சி அருகே பரபரப்பு\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று திடீர் ஆலோசனை... ஓ.பி.எஸ் அணிக்கு தாவுவதை தடுக்க தினகரன் நடவடிக்கை\nபொதுச்செயலாளர் பதவி... தேர்தல் ஆணைய கெடு நாளையுடன் முடிகிறது... சசிகலா பதில் எப்போது\nஇன்று மாலை மோடியை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருந்தபோது பேசாதது ஏன்\n\"குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவை மீட்போம்'\nஜெயலலிதா பெயரில் மரம் நடும் விழா: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்\nஇரட்டை இலை சின்னத்தை மீட்பதே எனது குறிக்கோள்... இது தீபாவின் சபதம்\nமாஃபியா ஆட்சியை கலைக்க திமுக மட்டுமல்ல தமிழகமே தயார்... குஷ்பு\nவிகே சசிகலா எனும் நான்... இது நடக்காமல் போனது ஏன் மனம் திறந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nசின்னம்மா என அழைக்கப் பிடிக்கவில்லை: ஓபிஎஸ் அணிக்கு மாறிய பாத்திமா பாபு\nதமிழகத்தில் விரைவில் தேர்தலுக்கு வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த்\n\"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' தொடக்கம்\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27ல் முதல்வர் சந்திப்பு\nகுற்றவாளி ஜெ. பெயரில் திட்டத்தை தொடங்குவதா எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்\nடெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு...\nமீதி 90% இன்னைக்கு சொல்லுவாரா ஓபிஎஸ் என்ன குண்டு வரப்போகுதோ... பீதியில் சசிகலா குடும்பம்\nஅதிமுக பிதாமகன் போல டிடிவி தினகரன் காட்டிக் கொள்கிறார்... கேபி. முனுசாமி பாய்ச்சல்\n நடிகர் கருணாஸுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்\nபன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு... எம்.ஜி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம்\nஓ.பி.எஸ்சை புறக்கணித்து தீபா திடீர் பல்டி... கட்சி அலுவலகத்தையும் திறந்தார்\nசிகிச்சை படங்கள், வீடியோ வெளியாவதை ஜெ விரும்பவில்லை\n69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன்: சசிகலாவின் கணவர் நடராஜன் பேச்சு\nஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்... தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி\nகுடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்\nவரலாறு திரும்பி பார்க்கும். முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் ஓபிஎஸ். மாஃபா பாண்டியராஜன்\nஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: அப்பல்லோ நிர்வாகம் புதிய மனு தாக்கல்\nஅதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nநியாய விலைக் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர். காமராஜ்\nஆட்சிக் கவிழ்ப்பே திமுகவின் ஒரே குறிக்கோள்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி\nகாமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: நமச்சிவாயம்\nஅ.தி.மு.க.வினருக்கு, சசிகலா முக்கிய வேண்டுகோள்\nபன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்\nஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்\nதுணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் கைது\nஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nதமிழக அரசின் வறட்சி நிவாரணம் யானைப் பசிக்கு சோளப் பொரி\nரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது: பண்ருட்டி ராமச்சந்திரன்\nவிவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: 32.30 லட்சம் பேர் பயனடைவர்\nதிருச்சியில் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் தொடக்கம்\nமார்ச் 1-ம் தேதி முதல் சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டி பலகைகளை அழிக்கும் போராட்டம்\n24-ம் தேதி ஜெ., பிநற்த நாளை கொண்டாட பன்னீர் செல்வம் மெகா திட்டம்\nநடைபயணம் போன தி.நகர் எம்எல்ஏ சுற்றி வளைப்பு: வாக்காளர்கள் கொந்தளிப்பு\nஎதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தியது தவறு\nஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள்: செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை\nகுடியரசுத் தலைவரை 23த் தேதி சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nசசிகலாவை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம்\nமகளிருக்கு மானியத்தில் இரு சக்கர வாகனத் திட்டம்: பணிகளைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக எம்எல்ஏக்களுக்கு சொந்த ஊ���ில் பாதுகாப்பு\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது\nநம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக முறையீடு\nமேலும் 500 மதுக்கடைகள் மூடல்: 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் கையெழுத்து\n முடிவு செய்வது ஒன்பது வாக்குகள்தான்...\nஎடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை: எம்எல்ஏ அருண்குமார்\nஅதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு\nமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பது கேள்விக் குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்\nபுதிய ஆட்சியை அகற்றுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்\nமுதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கொங்குமண்டலத்தின் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு\nஇன்று மாலை பதவியேற்பு: அதிமுகவினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்\nஆட்சியமைக்கிறார் பழனிசாமி: 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு\nகட்சியைக் காப்பாற்ற அதிமுக ஒன்றுபட வேண்டும்: அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு கருப்பசாமி பாண்டியன் பேட்டி\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டார்களா\n124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது: ஆளுநரைச் சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nஆளுநரைச் சந்தித்த பின் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை\nஜெயலலிதா நினைவிடத்தில் கையால் ஓங்கி அடித்து சசிகலா சபதம்; எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்..\nஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன\nதினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா\nஎம்எல்ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு\nகசப்பை மறப்போம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்\nகூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன்: சசிகலா பேச்சு\nஅதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்\nகட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் உருக்கம்\nதமிழகத்தின் 21வது முதல்வர் ஆக எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பு\nபரபரப்பின் உச்சக்கட்டம்: அதிமுகவில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கம்\nதலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் 7 மணி நேரம் ஆலோசனை\nசசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதீவிரமடைகிறது தமிழக அரசியல் களம்: நேரடியான தாக்குதல் ஆரம்பம்\nபன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட நிலை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன உறுதி: வானதி சீனிவாசன்\nமுதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த வி.பி. கலைராஜன் மீது வழக்குப் பதிவு\nஅரசியல் பரபரப்பு: இன்று தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகளில் பன்னீர்செல்வம் கையெழுத்து\nஅடுத்த நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சிதான்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு\nமுதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்\nஓ. பன்னீர்செல்வத்திற்கு எம்.பிக்கள் பி.ஆர். சுந்தரம், அசோக் குமார் ஆதரவு\nவெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஆளுநரிடம் ஸ்டாலின் மனு\nஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி\nகளம் காணத் தயாராகும் இரு அணியினர்\nசட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப்போவது எப்படி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ். வெற்றி பெறுவார்\nஎம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்\nமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு\nஆட்சி அதிகாரத்தில் அமருவது யார்..\nதர்மம் வெல்லும்- நல்லதே நடக்கும்: ஆளுநரைச் சந்தித்த பின்னர் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nஓ.பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்த தொண்டர்கள்; முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு\n22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள்\nஅதிமுக வங்கி கணக்கை முடக்கக்கோரி வங்கிகளுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்\nபன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படவில்லை: அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் பேட்டி\nகூவத்தூர் ரெசார்ட்டில் இருந்து தப்பிச் சென்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்\nஆளுநரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்\nநல்லவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய சூழலை ஏற்படுத்துவோம்: பன்னீர்செல்வம்\nபாவத்தைக் கழுவ பன்னீர்செல்வத்திடம் தஞ்சமடைந்தேன்: மதுசூதனன்\nநல்லதே நடக்கும் - தர்மம் வெல்லும்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி\nபன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக புதுச்சேரி ஓம்சக்தி சேகர் நீக்கம்\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை கவர்னருடன் சந்திப்பு\nவிசாரணை கமிஷன் பற்றி கவலைஇல்லை;ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திறந்த புத்தகம் சசிகலா பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி கமிஷன் : முதல்வர் அறிவிப்பு\nசீண்ட வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை\nஜெ., வசித்த இல்லம் நினைவிடமாகும்; 'மிடாஸ்' ரகசியங்கள் வெளியாகும்: முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடி\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவார்: சசிகலா பேட்டி\nஎன்னை யாரும் நீக்க முடியாது: பன்னீர்செல்வம் பேட்டி\nயார் பின்னாலும் செல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சசிகலா பேச்சு\nகட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்\nதீபாவுடன் பன்னீர்செல்வம் இணைந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பேட்டி\nஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்: வி.கே.சசிகலா\nதமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பன்னீர்செல்வம் பிரதிபலித்துள்ளார் : பாமக நிறுவனர் ராமதாஸ்\nதிமுகவை திட்டாமல் பன்னீர்செல்வத்துக்கு பதில் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு ஸ்டாலின் பதிலடி\nஇடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை: தேர்தல் ஆணையம்\nசட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன்: பன்னீர்செல்வம்\nஜெயலலிதாவை 75 நாட்களில் ஒருநாள் கூட சந்திக்கவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுடியரசுத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு\nஇதுவரை ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தேன், இனி..: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு\nபன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..\nஎன்னை நீக்க யாருக்கும் உரிமை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nதனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nபோதை பாக்குகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை இல்லை: ராமதாஸ்\nபன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா\nஎண்கணித அடிப்படையில் புதிய அமைச்சர்கள்\nதேர்தல���ல் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nமக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும்: வி.கே. சசிகலா பேச்சு\nதமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்\nபெண்களைக் கவரும் திட்டங்களில் முதல் கையெழுத்திடுகிறார் சசிகலா\nஅதிமுக அமைப்புச் செயலாளர்களாக செங்கோட்டையன், சைதை துரைசாமி நியமனம்\nஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது : ராதாரவி\nரூபாய் தாள் மதிப்பிழப்பு அறிவிப்பின் பயன் என்ன வெள்ளை அறிக்கை தாமதம் ஏன் வெள்ளை அறிக்கை தாமதம் ஏன்\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து சட்ட மசோதா நிறைவேறியது\nசென்னை கடலில் தீவிரமாகும் எண்ணெய் கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nமுதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க தி.மு.க. ஆதரவு அளிக்கும்: துரைமுருகன்\nதமிழகத்தின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு\nஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nஇளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n68-ஆவது குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்ட கேரளத்தை அனுமதிக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்\nஎதற்கும் அஞ்சாதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா: ஸ்டாலின் புகழாரம்\nஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5 தமிழகத்தின் இருண்டநாள்: முதல்வர் பன்னீர்செல்வம்\nஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்\nமாணவர்கள் போராட்டம் : முதல்வர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை\nபோராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\nரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு 20-ந் தேதி காங்கிரஸ் போராட்டம் : திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஎம்.ஜி.ஆர். அண்ணன��� மகள் லீலாவதி பா.ஜனதாவில் இணைந்தார்\nஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அதிகாரமில்லாத நடராஜன் கூறுவதா : தமிழிசை கடும் கண்டனம்\nபூவிருந்தவல்லி அதிமுக நகர செயலாளர் பதவிக்கு கடும் போட்டி\nஅதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : தீபா இன்று அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nதிமுகவின் செயல் தலைவரானார் ஸ்டாலின் பொதுக்குழுவில் தீர்மானம் : தொண்டர்கள் உற்சாகம்\nஜல்லிக்கட்டு வரூம்... ஆனா வராது : முக ஸ்டாலின் கிண்டல்\nஉள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.18 வரை குறைக்கலாம் : அன்புமணி யோசனை \nமார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிமுக பொதுச்செயலர் பதவி: சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கில் இன்று மாலை தீர்ப்பு\n‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் : முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை\nஜனவரி 2 ந்தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது\nஅதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டி பணம் கொடுத்தாரா\nஜெயலலிதா மறைந்த பிறகு முதல் முறையாக கூடுகிறது அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் : சசிகலா பொதுச்செயலாளர் ஆகிறார்\nஜெ. மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பது எல்லாம் மர்மமாக உள்ளது : திருநாவுக்கரசர்\nராமமோகன ராவ் புகார்களுக்கு முதலமைச்சரின் பதில் என்ன\nம.ந.கூ.விலிருந்து மதிமுக விலகுவது எதிர்பார்த்ததுதான்: ஜி.கே. வாசன்\nதமிழகத்தின் திருமகளே வருக : ஜெ. அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த அதிமுகவினர் \nபட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிகளை மேற்கொள்ள ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nராமமோகன் ராவ் பினாமி நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுளித்தலையில் ஜெயலலிதா தீபா பேரவை துவக்கம்\nகருணாநிதி பூரண குணமடைந்தார் - அஷ்டமி, நவமியும் முடிந்தது : ���ன்று மாலை வீடு திரும்புகிறார்\nசட்டசபையை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழக அரசின் ஆலோசகராக ஷீலா, வெங்கட்ராமன், சாந்தா பணியாற்ற தடை கோரி வழக்கு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி\nவருமான வரித்துறை சோதனையில் அரசியல் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன்\nசசிகலாவை எதிர்த்த முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்\nஆர்.கே. நகரில் ஜெயித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க சசிகலாவுக்கு சவால்\nமருத்துவமனையில் கருணாநிதி: சிதம்பரம், ஈவிகேஎஸ், அன்புமணி நலம் விசாரிப்பு\nஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு\nசசிகலா அரசியலுக்கு வருவதை ஜெயலலிதாவே விரும்பவில்லை: சசிகலா புஷ்பா\nவர்தாவால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி நிவாரணம்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை\nஒசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்\nசின்னம்மா தான் அதிமுக தலைவியாக வேண்டும்: சொல்வது ராமராஜன்\nஅம்மா நினைவகம் ஆகும் போயஸ் கார்டன் : வெளியேறும் சசிகலா\nநாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் பேசுவதா : மோடியின் செயலுக்கு வீரமணி கண்டனம்\nபுயலில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி: அன்புமணி பாராட்டு\nமுன்னாள் முதல்வர் ஜெ., மரணத்தில் மோடி மீது சந்தேகம்: விஜயதாரணி அதிரடி\nமோடி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை : தமிழிசை மறுப்பு\nசசிகலா நடத்திய ரகசிய கூட்டம்: அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்படவுள்ள கட்டமைப்பின் மாதிரி தோற்றம்\nஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம்: திருமாவளவன் புகழாரம்\nஜெயலலிதா மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : ராமதாஸ், விஜயகாந்த் இரங்கல்\nமுதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அப்பல்லோ தகவல்\n : சசிகலா புஷ்பா கேள்வி\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் அப்பல்லோவுக்கு வர உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு : சென்னை நோக்கி விரையும் அதிமுகவினர்\nஓமலூர்- ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க ரயில்வே அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை\nசுங்கக் கட்டணத்தை டிச.31 வரை வசூலிக்கக் கூடாது: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nமுதல்வர் ஜெ., சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த திடீர் தடை \n‘‘சென்னையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு’’ அமைச்சர் உதயகுமார் பேட்டி\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்; பொதுச்செயலர் துரைமுருகன்\nகேரளாவில் முதல்வர் ஜெ.,வுக்காக யானை பூஜை செய்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\nஅரசியலுக்கு மு.க. அழகிரி \"முழுக்கு\" : சென்னையில் பரபரப்பு பேட்டி\nசேலத்தில் ரூ.20.5 லட்சத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு\n: வைகோ கருத்துக்கு முத்தரசன் எதிர்ப்பு\nரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் எதிர்கட்சியினர் தனி தனியாக போராட்டம்\nமுதல்வர் ஜெ. குணமடைய அதிமுகவினர் சிறப்பு பூஜை\nகிருமாம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்: அமைச்சர் கந்தசாமி தகவல்\nபுதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் : மத்திய நிதி அமைச்சரிடம் நாராயணசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் விரைவாக குணமடைந்து வருகிறார் : பிரதாப் ரெட்டி தகவல்\nவங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதிமுக மனித சங்கிலியில் பட்டாசுடன் வெடித்து சிதறிய போலி நோட்டுக்கள்...\nசென்னையில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் ரத்ததான முகாம்\nஉ.பி.ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. அதிமுக, திமுக பங்கேற்பு\n: உச்சகட்ட கோபத்தில் விஜயகாந்த்\nதூக்கு தண்டனையை ஒழிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nநெல்லித்தோப்பில் ஜெயித்து புதுவை முதல்வர் பதவியை தக்கவைத்தார் நாராயணசாமி\nஅமைச்சர்கள் கோப்புகளை கவனிக்காமல் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க சென்றதால் பணிகள் கடும் பாதிப்பு\nபுதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு : பல லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல்\n'பாஜக நடவடிக்கையை ஜெயலலிதா ஏற்கமாட்டார்’ : பாஜகவ��� தாக்கும் அதிமுக அமைச்சர்\nதொட்டம்பட்டி, எலவடைக்கு புதிய பேருந்துகளை இயக்க மதிமுக வலியுறுத்தல்\nதஞ்சாவூரில் திமுகவின் வெற்றி உறுதி : அஞ்சுகம் பூபதி\n3 தொகுதிகளில் இன்று(19-11-2016) வாக்குப்பதிவு : கள்ள ஓட்டுக்களை தடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்\nவிவசாயிகள் தற்கொலைகளை தடுக்க வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் நாளன்று ஐசியூவிலிருந்து வெளியே வருகிறார் ஜெ.,\nதஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 3 வாரங்களுக்கு நீடிப்பு- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதாவை வீட்டில் சென்று சந்திப்பேன்: பல்டி அடித்த விஜயகாந்த்\nரூ.570 கோடி எங்கே.. பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி\nதீவிர சிகிச்சையில் துரைமுருகன்: திணறும் அப்பல்லோ\nதருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்\nலஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க : இல.கணேசன்\nகருணாநிதியின் ஆதரவு பெற்றவர் டொனால்ட் ட்ரம்ப் : இது அவருக்கு தெரியமா\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த கேரள அரசு : கி.வீரமணி பாராட்டு\nதமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு மோடியின் அறிவிப்பு பேரிடி: விஜயகாந்த்\nநாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம்: குஷ்பு\nமுதல்வர் ஜெ., நலம் பெற கேதார்நாத் கோவிலில் பூஜை : புனித நீர் கொண்டு வந்த தருண் விஜய்\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை நாராயணசாமி விளக்கம்\nகூட்டணிக்காக தேடி வந்த வைகோ எங்களை விமர்சனம் செய்வதா\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 10, 11 ம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஅரவக்குறிச்சி தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் : தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nதர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள்,கால்வாய்களை தூர்வாராவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்: அன்புமணி எம்.பி. பேச்சு\nகாவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது: பொன். ராதாகிருஷ்ணன் சாடல்\nராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம் : ஒன்று கூடிய குஷ்பு, நக்மா\nஜிஎஸ்டி கவ��ன்சில் கூட்டம்: தமிழக வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட கோரிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்\nராகுல் காந்தியை கைது செய்தது கண்டனத்துக்குரியது: புதுவை முதல்வர் நாராயணசாமி\nராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை : வைகோ\nஉடையானந்தல் கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டத்தில் தீர்மானம்\nநெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக புது வியூகம் - வியூகத்தை உடைப்பாரா நாராயணசாமி\nநான்கு தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று(03.11.2016) நிறைவு\nஜெயலலிதா ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வருவார்: நடிகை நமீதா நம்பிக்கை\n‘மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை’ : அதிமுக முற்றிலும் செயலிழந்து விட்டது: கேப்டன் விஜயகாந்த்\n‘4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும்’ திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கருத்து\nகடலூர் நகர காங். சார்பில் இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவிப்பு\nதிமுக வேட்பாளரை வேலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்து ஆலோசனை\nமுதல்வர் ஜெ., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம்\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்து நாளையுடன் 60 ஆண்டுகள்- கருணாநிதி வாழ்த்து\nமுதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லி-சூனியம் : சொல்வது லண்டன் நாளிதழ்\nகருணாநிதி, அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nஅம்மா இல்லாத ஒரு தீபாவளியா பட்டாசு, பலகாரத்தை தவிர்க்கும் அதிமுகவினர்\nசசிகலா நடராஜனுக்கு எதிராக சசிகலா புஷ்பாவுடன் கை கோர்க்கும் 5 தமிழக அமைச்சர்கள்\nதமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது: திருநாவுக்கரசர் வேதனை\nஅரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி மனு : ஹைகோர்ட்டு தள்ளுபடி\n’எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடையக் கூடாது’ - விடுதலைச் சிறுத்தைகள்\n’மோடி ஏன் முதல்வரை பார்க்க வரவில்லை’: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் திருநாவுக்கரசர்\nகாவிரி பிரச்னை: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை - ஸ்டாலினுக்கு திருமா கடிதம்\nமுதல்வர் தீபாவளியை மக்களுடன் கொண��டாட வேண்டும் : அப்பல்லோவில் குஷ்பு\nஅரசியல் ஆதாயத்துக்காகவே திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தமிழிசை சவுந்தரராஜன் விளாசல்\nஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று(24-10-2016) அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது\n‘காங்., திமுகவின் காவிரி துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தேவை’: பொன் ராதாகிருஷ்ணன்\nகாவிரி விவகாரம் : அக்.25ல் அனைத்துக்கட்சிச் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அழைப்பு\nகாசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்\nபுதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜெயலலிதா என் எதிரி இல்லை; அவரை எனக்கு பிடிக்கும்: மனம் திறந்த கருணாநிதி\nஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என மீண்டும் கருணாநிதி அறிவிக்க காரணம் இதுதானா\nதஞ்சாவூர் தேர்தல் : மீண்டும் களமிறக்கப்படுவாரா அஞ்சுகம் பூபதி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி\nமுதல்வர் ஜெ., இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் : டாக்டர் எச்.வி.ஹண்டே நம்பிக்கை\nதஞ்சை, அரவக்குறிச்சியில் புதுவேட்பாளர்களை தேடும் திமுக\nஜெ. துறைகளை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் : காவிரி குறித்து ஆலோசனை\nகருணாநிதி மதசார்பற்ற தலைவரா அல்லது இந்து மத சார்பற்ற தலைவரா\nவிரைவில் வீடு திரும்புவார் ஜெயலலிதா\nசென்னை பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு வைகோ எதிர்ப்பு\n’அரசியலில் பரபரப்பு’ : விஜயகாந்த் - திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nசந்திரபிம்பம் வளருவது போல ஜெ. உடல்நிலை தேறிவருகிறது: நாஞ்சில் சம்பத்\nமுதல்வர் ஜெ., குணமடைய வேண்டி தீக்குளித்த அதிமுக நிர்வாகி உயிரிழப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி உடைகிறது\nஜெ. சிகிச்சை தீவிரம் : 3வது முறையாக சென்னை வரும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்\nகரூர் மணல் கொள்ளையில் ஈடுபடும் பாஸ்கர் ஓபிஎஸ் உறவினரா : நல்லகண்ணு பரபரப்பு புகார்\n : ஜெ., உடல்நிலை பற்றி விஜயகாந்த் தகவல்\nராகுல் கொடுத்த அதிர்ச்சி: திமுகவினர் நிலை குலைந்த பரிதாபம்\nகாட்பாடி தொகுதியை விட்டு செல்லமாட்டேன் என்று தேர்தலில் சூளுரைத்த துரைமுருகன் சென்னையில் தொடர்ந்து தஞ்சம் : வாக்களித்த மக்கள் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் அவதி\nதமிழ்நாட்டை வறட்சி பாதித்��� மாநிலமாக அறிவிக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழிசை விருப்பம்\nஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது சரியான நடவடிக்கை : காங், இடதுசாரிகள் வரவேற்பு\n32 ஆண்டுகளுக்குப் பின் நிதி அமைச்சர் கையில் தமிழக அரசு\nஜெயலலிதா உடல்நிலையை அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிமுக - காங்கிரஸ் உறவு இயற்கையானது தான் : தமாகா ஞானதேசிகன் அதிரடி\nமுதல்வர் ஜெ., போல் போலி கையொப்பம்; மோசடி செய்ய பலர் சதி : சசிகலா புஷ்பா\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நலன் விசாரித்தார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\nஜெயலலிதா வீட்டில் வேலை செய்வதோடு சசிகலா நிறுத்திக்கொள்ள வேண்டும்: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா\nஅதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா கும்பல் சதி: சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி\nதுணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் : வெங்கையா நாயுடு\nஆளுநர் வித்யாசாகர் ராவுடன் காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலத்துடன் இருக்கிறார் : வைகோ பேட்டி\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன், நாராயணசாமி சந்திப்பு\nதமிழகம் வந்தும் கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி : கடுப்பில் திமுக வட்டாரம்\nமுதல்வர் ஜெ., நலம் : திவாகரன் சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்\n‘காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்காதது ஏன்’ ஹெச்.ராஜா ‘அடடே’ விளக்கம்\n‘முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைவார்..’ : அப்போலோ வாசலில் ராகுல்காந்தி\n‘ துணை முதல்வர் பதவி’ : அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள்\nதமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது: ஸ்டாலின் ஆவேசம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வருகை\nகாவிரிக்காக தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம்\nஉள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: தி.மு.க. வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nமுதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்: சீமான்\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடத் திரண்ட வேல்முருகன் : நூற்றுக்கணக்கனோர் கைது\nதமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து என்ன\nநாடு வளம்பெற, மக்கள் நலம் பெற ; முதல்வர் ஜெ., நல்ல திடகாத்திரத்துடன் ப�� ஆண்டுகள் தமிழகத்தை ஆள்வார்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து… ரூ100 கோடி வீண் என்றாலும் வரவேற்பு : தமிழிசை சவுந்தரராஜன்\nஇடஒதுக்கீடு முறையாக பின்பற்றாத உள்ளாட்சித் தேர்தல் ரத்து : காங்கிரஸ் வரவேற்பு\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை : உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா\nகாவிரி பிரச்னை : டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - மக்கள் நல கூட்டணி\nதஞ்சையில் மத்திய அரசை கண்டித்து அக்.7ல் உண்ணாவிரத போராட்டம்: திமுக அறிவிப்பு\nதேவேகவுடா உண்ணாவிரதம் சட்ட விரோதம்: திருநாவுக்கரசர்- ஜி.கே.வாசன் கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி : விஜயகாந்த்-ஜி.கே.வாசன் தனித்து போட்டி\nஉள்ளாட்சித் தேர்தலில் ஏழுமுனைப் போட்டி : யாருக்கு சாதகம்\nஅதிமுக பெண் கவுன்சிலர்கள் 3 பேர் சீட் கிடைக்காததால் தீக்குளிக்க முயற்சி\nதமிழிசை, ஹெச்.ராஜா மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி : ஒருவர் கைது; 3 பேர் தப்பியோட்டம் \n முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க சென்று செல்பி எடுத்த சரஸ்வதி, பாத்திமா பாபு\nகொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்ற தயாராகும் தேமுதிக மாஜி மாவட்ட செயலாளர்கள்\nவாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காக அர்பணித்தவர் இல. கணேசன் : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்\nமுதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை\nஜெ., சொன்னால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய தயார் : சசிகலா புஷ்பா\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு \nசென்னை மாநகராட்சி 200 வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்\nஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு... ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவதற்கு ராமதாஸ் கண்டனம்\nஇளங்கோவனால் நீக்கப்பட்ட அத்தனை பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க திருநாவுக்கரசர் உத்தரவு\n12 மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஜெ.,\nசசிகலா புஷ்பா ஆதரவாளர்கள் திமுகவில் ஐக்கியம்\nஉள்ளாட்சித் தேர்தல் : திமுகவுடன் பேச காங்கிரஸ் குழுக்கள் அமைப்பு - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nகாவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி : விஜிலா சத்யானந்த் புகழாரம்\nசென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள் : அரசாணை வெளியீடு\nகார்டனுக்கு வந்த போன் கால்; மயங்கி விழுந்த முதல்வர் ஜெ.: பரபரப்பு தகவல்\nமுதல்வர் தினமும் 20 மணி நேரம் உழைப்பதால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டது' : நாஞ்சில் சம்பத்\nமுதல்வர் ஜெ., நாளை வீடு திரும்புவார்\nமரபணு மாற்ற கடுகை அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு அன்புமணி கடிதம்\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல் கலாமின் பெயரை பயன்படுத்த அரசியல் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு\nபா.ம.க மாவட்ட செயலராக இமயவர்மன் நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய விஜயகாந்துக்கு முழு அதிகாரம்: நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nஅதிமுக பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கற்பகம் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை\n6 ஆயிரம் ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமான வேளச்சேரி மணிமாறன்\nசசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா: மேலும் புதிய புகைப்படங்கள்\nகருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக தேர்தல் பணி மேற்பார்வையாளர்கள் நியமனம் - க.அன்பழகன் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - விஜயகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காட்பாடி தொகுதியில் அழகிரி தேர்தல் ஃபார்முலா திமுகவினர் கறி விருந்துடன், மது பாட்டில்கள் சப்ளை செய்து அபாரமாய் அசத்தல்\nபொது இடத்தில் வானதி சீனிவாசனிடம் அநாகரீகம் :வாலிபரை அடித்து நொறுக்கிய பாஜகவினர்\n'ஆட்டோ சங்கர்' பாணியில் அதிமுக ஒ.செ வீட்டில் பணமூட்டை புதைப்பு-'நத்தம்' டைரி குறிப்புகளில் 'திடுக்'\nகுளச்சல் துறைமுகம் அமைய தமிழக அரசு ஆதரவு அளிக்கும்: ஜெயலலிதா உறுதி\nதந்தை பெரியார் 138வது பிறந்தநாள்: கருணாநிதி, ஜெயலலிதா மரியாதை\nதமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nதமிழக அரசு ஏற்பாடு செய்தால் பிரதமரையும், கர்நாடக முதல்வரையும் சந்தித்து பேச நாங்கள் தயார்: ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுக மேற்பார்வை குழுவில் மேலும் 9 பேர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை கோயம்பேட்டில் ப���ரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்\nகாவிரி பிரச்னை: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் : சோகத்தில் மூழ்கியது மன்னார்குடி \nதமிழர்களை காக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்: குடியரசு தலைவரிடம் அன்புமணி மனு\nஅண்ணா சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி போராட்டம்\nகர்நாடகத்தைக் கண்டித்து திமுக ரயில் மறியல் : ஸ்டாலின் உள்பட 5000 பேர் கைது\nதிருச்சியில் மதிமுகவினர் ரயில் மறியல் : வைகோ உள்பட 500 தொண்டர்கள் கைது\nமுழு அடைப்பு: தமிழகம் முழுவதும் திமுக, வி.சி.க. ரயில் மறியல்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி : எம்.எல்.ஏ ஜான்குமார் ராஜினாமா\nஅனைத்துக் கட்சி கூட்டத்தை, முதல்வர் கூட்டாதது ஏன்’ : நாஞ்சில் சம்பத்தின் விளக்கம்\nபிரச்னைகளின் நிலவரம் உணராமல் இருக்கிறார் ஜெயலலிதா\nரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாக திமுக பிரமுகர் செல்வராஜ் படுகொலை\nதி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை\nவன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப வேண்டும்: ஸ்டாலின்\n4 வாரத்தில் முதல்வர் ஜெ.,க்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு\nபுதுவை பேரவையிலிருந்து என்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு\nஅரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: மறுத்த ரஜினி\nதண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான் : விஜயகாந்த்\nகாவிரி விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெ., திடீர் ஆலோசனை\nகாவிரி பிரச்சினையில் சித்தராமைய்யா நாடகமாடுகிறார் : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nஅதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nகாவிரி தண்ணீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் - திருமாவளவன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடகா உடனே காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\nதேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ்-நெப்போலியன் ஆஜர்\nஅதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை மாற்றம் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் : அன்புமணி ராமதாஸ்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு சீக்ரெட்டாக தயாராகும் திமுக : பதவிகளை கொத்தாக அள்ள ஸ்டாலின் வியூகம்\nசென்னையில் 17ம் தேதி நதி நீர் உரிமை பாதுகாப்பு மாநாடு: திருமாவளவன் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி ஏற்றத்துக்கு வழி வகுக்கும்: வைகோ\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nபெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை\nசுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nதேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்குள்ளான திமுக தேர்தல் அறிக்கையின் இலவசங்கள்\nமோனோ ரெயில் திட்டத்திற்கு பதில் அதிவிரைவு பஸ்களை இயக்கலாம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு\nதமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ அறிக்கை\nமூப்பனாரை மறக்காத முன்னாள் தமாகா நிர்வாகிகள்: பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் அஞ்சலி\nகல்வித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nபுதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா\n79 திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் இன்றுடன் முடிகிறது\nஅதிமுகவில் இணைந்த தமாகா மாஜி எம்.எல்.ஏ. ராஜசேகர்\nதப்பியது விஜயகாந்தின் தேமுதிக கட்சி\nவிவசாயிகள் சங்க போராட்டத்தில் திமுக.வினர் கலந்து கொள்ள வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்\nபுதிய கல்வி கொள்கையை கண்டித்து மதிமுக. 27 ம் தேதி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல் வழக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகார்\nசமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு தள்ளிவைப்பு\nஇந்த ஆண்டில் 5 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அரசு கட்டிடம் கட்டப்படும்: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு\nசுயவிளம்பரம் தேடுகிறது திமுக : விஜயகாந்த் குற்றச்சாட்டு\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nசட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம் : பரபரப்பு ஏற்படுத்திய திமுக எம்எல்ஏக்கள்\nசட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் - புதிய ஆட்சி வந்தால்தான் நிரந்தர தீர்வு ஏற்படும்: விஜயகாந்த்\nஅதிமுக, திமுக போட்டி போட்டுக்கொண்டு பகையை வளர்க்கக் கூடாது : வைகோ\nகாட்டுமன்னார் கோயில் தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஅண்ணா பிறந்தநாளில் ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சபாநாயகர் பிடிவாதம், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை.. பாஜக தனித்தே போட்டியிடும் : ஹெச்.ராஜா\nதிமுகவில் சசிகலா புஷ்பாவை சேர்க்க எதிர்ப்பு\nகோவை, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை\nஅதிமுக எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாநிலங்களவையில் பரபரப்பு குற்றசாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது த.மா.கா. கூட்டணி குறித்து முடிவு: ஜி.கே.வாசன் பேட்டி\nஅறை வாங்கிய திருச்சி சிவா : கருணாநிதியிடம் நேரில் விளக்கம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர்\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும், இனி அரசியலில் வெற்றியே: புதிய உறுப்பினர்களுக்கு ஜெ. உரை\nதமிழக சட்டசபையை அடிக்கடி புறக்கணித்து வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள திமுக\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்\nஅதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்\nபாலாறு பிரச்சனையில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது : வேலூரில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமணல் கடத்தலை தடுத்த காவல் ஆய்வாளர் சிறைபிடிப்பு அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் அதிரடி கைது காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யாமல் மழுப்பிய காவல் துறை\nஅதிமுகவில் எம்பியாக உள்ள சசிகலா புஷ்பாவிடம் இருந்த பதவி பறிப்பு: ஜெ., அதிரடி நடவடிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் 19-ந்தேதி ஆலோசனை\nஅரசியலுக்கு முழுக்கு போடும் பிரேமலதா விஜயகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28160", "date_download": "2020-03-28T17:42:06Z", "digest": "sha1:G7VDRX44KGKYL5SP4YL7KO2DKS66556Y", "length": 6200, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "காணவில்லை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nவைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nசிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்\nகயல் – திரைப்பட விமர்சனம்\nPrevious Topic: தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nNext Topic: சிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-03-28T16:49:41Z", "digest": "sha1:JJBVJOTYDAXVKX424H3TFXZKKBQSNVC6", "length": 4797, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்! - EPDP NEWS", "raw_content": "\nபணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்\nபணப்பெட்டிக்கும் இதர சலுகைகளுக்கும் சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள். உங்’கள் எதிர்காலத்தை அவர் சுபீட்சமானதாக உருவாக்கிக் காட்டுவார் என ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nகாரைநகர் கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க பணிப்பு – ஜனாதிபதி\nநாளை முதல் வர்த்தக சங்கங்கள் போராட்டம்\nசெக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை\nகொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு : ஒருவர் படுகாயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம��� வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/02/sethupathi.html", "date_download": "2020-03-28T18:21:12Z", "digest": "sha1:52P4KOG3QZZX5WM5JP7EZHGSDO6BFKBI", "length": 18451, "nlines": 319, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் -சேதுபதி", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு சென்ற படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் களமிறங்கி \"நானும் போலிஸ் தான்\" என்று விஜய் சேதுபதி ஆடியிருக்கும் கமர்ஷியல் கதகளி தான் சேதுபதி.\nகுடும்பப் பகை காரணமாக நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் சேதுபதி, ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பகைமையை வளர்த்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்குமான மோதல் தான் கதை என்றாலும், குழந்தைகள், மனைவி சென்டிமென்ட், ரோமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை பில்டப்புகளோடும் திகட்டாமல் ரசிக்க வைக்கிறான்.\nவிஜய் சேதுபதி, முறுக்கிய மீசையும், நிமிர்த்திய தோளுமாய் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு கண்ணியமாக உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்க்ஷன் மட்டுமல்லாது காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் கலக்குகிறார். குறிப்பாக வில்லனின் அடியாளிடம் நீ முறைத்து பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறுகையில் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர். இவருடைய டயலாக் டெலிவரி மட்டும் ஆரம்ப கால ரஜினிகாந்தை நினைவு படுத்துகிறது. நல்ல கதை தேர்வு தொடர்ந்தால் கமல், விக்ரம் சென்ற பாதையில் தொடரலாம்.\nரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக காட்டியிருக்கலாம்.\nஇசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சுமார் ராகம். பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பல இடங்களை வெட்ட மறந்து சற்று நீளமாக விட்டுவிட்டது. 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் அருண் கொடுத்த கம்ப்ளீட் பேக்கேஜ். ஓரிரு இடங்களில் தடுமாற்றம் என்ற போதும் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெயினர்.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபோலீஸ் மிடுக்கை மறந்து மனைவியின் கால்களில் விழும் காட்சி, இமேஜ் பற்றி கவலைப்படாத விஜய் சேதுபதியை ஆவி லைக்ஸ் எ லாட்\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:17 AM\nசூப்பர் சிங்கர் ல் விஜய் சேதுபதியைப் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். ஆவி கண்டிப்பாக விமர்சனம் இவரது படத்துக்கு எழுதுவார் என்று.\nஎனது எதிர்பார்ப்பினைத் தப்பாது பூர்த்தி செய்து இருக்கிறீர்கள். வெரி ஹாப்பி.\nநான் எப்படி அவர் நடிப்பார் என்று நினைத்தேனோ (அவர் பேசுவதில் இருந்து ) அதே போல் நடித்தும் இருக்கிறார் .\nஒரு நடிகர் தன்னை மறந்து கதை பாத்திரத்தில் முழுகி அதன் படி நடிப்பது என்பது பல காலத்திற்குப் பின் இப்போது தான் பார்க்கிறோமோ \nதாத்தா, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை பின்னூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இசை - பின்னணி இசையில் இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது. பாடல்கள் சுமார்.\nகுறும்படம் ஒன்று துவங்கி, படப்பிடிப்பு செல்லும் முன் ஒரு சிறு தடங்கலினால் நின்று விட்டது. மீண்டும் எப்போது துவங்குவோம் என்று தெரியவில்லை.. :(\nஎனக்கு விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கும்...\nதமிழ் சினிமாவில் கஷ்டப்படுறவன் பேர் எடுக்க முடியாது....\nகையை காலை ஆட்டிட்டு அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு பேட்டி கொடுப்பானுங்க...\nவிஜய் சேதுபதி ஒரு எதார்த்த நடிகன்...\nபடம் பார்க்கணும்... நல்ல விமர்சனம்.\nஇது நடிப்புக்கான படம் இல்லையென்றாலும் விஜய் சேதுபதிக்காக நிச்சயம் பார்க்கலாம்.\nசுகமான விமர்சனம். ஆவி.கிடைத்தால் பார்க்கிறேன்.\nஇது போன்ற சினிமா பதிவுகள் மூலம் நானும் வெளி வந்திருக்கும் தமிழ்ப் படங்கள் பற்றி தெரிந்து கொள்கிறேன்\nஎனக்கும் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். படம் பார்க்க வேண்டும்\nவிமர்சனம் போலவே படமும் இருந்தது,நன்றி\nஇங்கு பாலக்காட்டில் வந்திருக்கின்றார் சேதுபதி. பார்த்தாச்சு. பிடித்திருந்தது. உங்கள் விமர்சனமும் அதே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஎன் கூட ஓடி வர்றவுக\nமுட்டைகளை கோழி அடைகாத்து பார்த்திருக்கிறீர்களா\nகாஃபி வித் கிட்டு – சோகம் - உடம்புக்கு ஆகாது - உடை - காஷ்மீரி - மகிழ்ச்சி\nபணம், புகழ், பெயர்... எதுவுமே நிரந்தரம் இல்லை.\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nகரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்\nசங்கடங்கள் விலக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113986/", "date_download": "2020-03-28T17:07:13Z", "digest": "sha1:WJT4SFU7QLHP6RIQOWSJJA4TQIUKPRQZ", "length": 6193, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "கொரோனா அச்சத்தால் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டு காட்டுக்குள் 4 நாள் தங்கிருந்த வெளிநாட்டு ஜோடி! | Tamil Page", "raw_content": "\nகொரோனா அச்சத்தால் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டு காட்டுக்குள் 4 நாள் தங்கிருந்த வெளிநாட்டு ஜோடி\nதங்குவதற்கு இடமில்லாமல் நான்கு நாட்கள் காட்டிற்குள் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியொன்றை பொலிசார் இன்று மீட்டனர்.\nபண்டாரவளை, எல்ல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.\nஅங்குள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியொன்று, திடீரென அங்கிருந்து விரட்டப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக விடுதி முகாமையாளர் மற்றும் சிலரால் அவர்கள் விரட்டப்பட்டனர்.\nவெளிநாட்டினர் மூலம் கொரோனா பரவுவதாக அங்குள்ளவர்கள் கருதுவதால் அந்த ஜோடியால் வேறு விடுதியொன்றை பெற்றுக���கொள்ள முடியவில்லை.\nஅந்த ஜோடி காட்டில் தங்கியிருந்த தகவலறிந்த பொலிசார் அவர்களை மீட்டெடுத்தனர்.\nஉடனடியாக, தனியார் நிலமொன்றில் கூடாரம் அமைக்கப்பட்டு, அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.\nபின்னர் பொலிசார் அவர்களுக்கு பொருத்தமான தங்குமிடம் வழங்கினர்.\nகண்டியில் முதலாவது கொரோனா தொற்றாளர்\nதோட்டத் தொழிலாளர்களிற்கு உலருணவு வழங்கிய சிங்கள வர்த்தகர்கள்\nஆசிரியை அடித்து மாணவனிற்கு சத்திரசிகிச்சை: தாக்கியவர் தலைமறைவு\nஉலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா தொற்றிய அச்சத்தில் தாதி தற்கொலை\nமணமகனும் கைது; அழைப்பிதழை காண்பித்து பிணையில் வந்தார்: யாழில் சம்பவம்\nகொரோனா பாதிப்பிற்குள்ளானவரின் நுரையீரல் பாதிப்பை விளக்கும் வீடியோ: அனைவரையும் பார்க்க வலியுறுத்தும் வைத்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/blog-post_36.html", "date_download": "2020-03-28T18:22:28Z", "digest": "sha1:4G3RM3HZNXBHTNCJBM5XN3HVOVMFUWHV", "length": 5035, "nlines": 39, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு", "raw_content": "\nகணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு\nகணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு\nசென்னை: முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் நிலையில், கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப, ஜூன், 23 மற்றும் 24ம் தேதிகளில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், நவ.,25ல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்\nபட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நவ., 28ல் வெளியிடப்பட்டது.இந்த பட்டியலில் உள்ளவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை, நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அவகாசம் நீட்டிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-96.html", "date_download": "2020-03-28T18:38:58Z", "digest": "sha1:2GHVSSWQCPTRW6FEOYGXPP5NHYCO2YI5", "length": 58482, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: வெற்றி கிருஷ்ணனுடையதே! - கர்ண பர்வம் பகுதி – 96", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 96\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் ஆரத்தழுவிக் கொண்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணன்; வெற்றியானது கிருஷ்ணனுடையதே என்று சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனின் உடலைக் காண போர்க்களத்திற்கு வந்தது; பாண்டவப் பாஞ்சால வீரர்களால் வாழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன்; கர்ண பர்வத்தை உரைப்பதாலும், உரைப்பதைக் கேட்பதாலும் கிட்டும் பலன்கள்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு கர்ணன் கொல்லப்பட்டு, கௌரவத் துருப்புகள் தப்பி ஓடிய பிறகு, மகிழ்ச்சியால் பார்த்தனை {அர்ஜுனனைத்} தழுவிக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “{அசுரன்} விருத்திரன் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கொல்லப்பட்டான். கர்ணனோ உன்னால் கொல்லப்பட்டான். பயங்கரப் போரில் விருத்திரன் கொல்லப்பட்டதையும், கர்ணனின் படுகொலையையும் மனிதர்கள் (ஒரே அளவிலேயே) பேசுவார்கள்.(2) பெருஞ்சக்தி கொண்ட தேவனால் {இந்திரனால்} தனது வஜ்ரத்���ைக் கொண்டு போரில் விருத்திரன் கொல்லப்பட்டான். உன்னால் வில்லையும், கூரிய கணைகளையும் கொண்டு கர்ணன் கொல்லப்பட்டான்.(3) ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஓ பாரதா, உலகத்தில் நன்கு அறியப்படப் போவதும், உனக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தரக்கூடியதுமான இந்த உனது ஆற்றலைக் குறித்து நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சென்று சொல்வாயாக.(4) போரில் எதைச் சாதிக்க நீண்ட வருடங்களாக நீ முயற்சி செய்து வந்தாயோ, அந்தக் கர்ணனின் படுகொலையை நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சொல்லி, மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} நீ பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுவாயாக.(5) உனக்கும், கர்ணனுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, களத்தைக் காண்பதற்காகத் தர்மன் மகன் {யுதிஷ்டிரர்} ஒரு முறை {இங்கே} வந்தார்.(6) எனினும், (கணைகளால்) அதிகமாகவும் ஆழமாகவும் துளைக்கப்பபட்டிருந்த அவரால் {யுதிஷ்டிரரால்}, போரில் நிற்க இயலவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(7)\nபார்த்தன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, யது குலத்துக் காளையான கேசவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பதிலளித்தான். பின்னவனும் {கிருஷ்ணனும்} உற்சாகமாக அந்த முதன்மையான தேரை அப்போது திரும்பச் செய்தான்.(8) இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன், படைவீரர்களிடம், “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் அனைவரும் எதிரியை எதிர்த்துக் கவனமாக நிற்பீராக” என்றான்.(9) பிறகு அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்}, திருஷ்டத்யும்னன், யுதாமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, விருகோதரன் {பீமன்}, யுயுதானன் {சாத்யகி} ஆகியோரிடம்,(9) “மன்னர்களே, அர்ஜுனனால் செய்யப்பட்ட கர்ணனின் படுகொலையை மன்னருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தெரிவித்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் வரையில் கவனமாக இங்கேயே நிற்பீராக” என்றான்.(11)\nஅந்த வீரர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே அவன் {கிருஷ்ணன்} மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். பார்த்தனுடன் {அர்ஜுனனுடம்} சென்ற கோவிந்தன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலான சிறந்த படுக்கையில், மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன் கிடப்பதைக் கண்டான். பெரும் மகிழ்ச்சியோடு கூடிய அவ்விருவரும் மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதத்தைத் தொட்டனர் {தொட்டு வணங்கினர்}.(12,13) அவர��களின் மகிழ்ச்சியையும், அவர்களது உடலில் இருந்த இயல்புக்கு மீறிய அதிகமான காயங்களையும் கண்ட யுதிஷ்டிரன், ராதையின் மகன் {கர்ணன்} இறந்து விட்டதாகக் கருதி தன் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தான்.(4) எதிரிகளைத் தண்டிப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் படுக்கையில் இருந்து எழுந்து, வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் மீண்டும் மீண்டும் அன்புடன் தழுவிக் கொண்டான். பிறகு அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனிடம் (கர்ணனின் மரணத்தைக் குறித்த செய்திகளைக்) கேட்டான்.(15)\nஅப்போது, இனிய பேச்சைக் கொண்டவனும், யதுகுலத்தின் வழித்தோன்றலுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கர்ணனின் மரணத்தைக் குறித்து உள்ளபடி நடந்தவாறே சரியாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான்.(16) அச்யுதன் என்றும் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன், சிரித்துக் கொண்டே தன் உள்ளங்கைகளைக் கூப்பி, எதிரிகள் கொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரனிடம்,(17) “வீரர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதுமான இந்தப் போரில் இருந்து, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பாண்டுவின் மகனான விருகோதரரும் {பீமரும்}, நீரும், மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} விடுபட்டது நற்பேறாலேயே.(18)\n பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அடுத்து செய்யப்பட வேண்டியவற்றைச் செய்வீராக. பெரும் வலிமையைக் கொண்டவனும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன் கொல்லப்பட்டான். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைக��ால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ வலிய கரங்களைக் கொண்டவரே, உமது எதிரிகள் எவரும் அற்ற இந்தப் பூமியைக் கவனமாக ஆண்டு, அனைத்து வகை இன்பமான பொருட்களுடனும், எங்களோடும் மகிழ்ச்சியாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.”(22)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடு பதிலுக்கு அந்தத் தாசார்ஹ குலத்து வீரனை {கிருஷ்ணனை} வழிபட்டு, “நற்பேறே, நற்பேறே” என்று சொன்னான்.(23) மேலும் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடு பதிலுக்கு அந்தத் தாசார்ஹ குலத்து வீரனை {கிருஷ்ணனை} வழிபட்டு, “நற்பேறே, நற்பேறே” என்று சொன்னான்.(23) மேலும் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணனா}, உன்னைத் தேரோட்டியாக அடைந்த பார்த்தனால் {அர்ஜுனனால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையமுடியும் எனும்போது, இஃது உனக்கு ஆச்சரியமானது இல்லை” என்றான்.(24) பிறகு பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும் கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணனா}, உன்னைத் தேரோட்டியாக அடைந்த பார்த்��னால் {அர்ஜுனனால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையமுடியும் எனும்போது, இஃது உனக்கு ஆச்சரியமானது இல்லை” என்றான்.(24) பிறகு பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும் கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ கிருஷ்ணா, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை எதிர்த்து, எவரிடமும் புறமுதுகிடாமல் அவர்களை வென்றிருப்பது உனது செல்வாக்கினாலேயே. போரில் பார்த்தனுடைய சாரதிநிலையை நீ ஏற்றபோதே, தோல்வியையல்ல, வெற்றியையே அடைவோம் என்பது உறுதியாகிவிட்டது” என்றான் {யுதிஷ்டிரன்}.(29)\nஇவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தந்தத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையும், கருப்பு வால்களைக் கொண்டவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் தேரில் ஏறிக்கொண்டு, பல பாண்டவத் துருப்புகள் சூழப் புறப்பட்டு, ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்ற போர்க்களத்தைக் காண்பதற்காக, வழிநெடுக கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம் இனிமையாகப் பேசிக் கொண்டே சென்றான்.(30,31) மாதவன் {கிருஷ்ணன்}, மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களிடமும் பேசிக் கொண்டே சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில் கிடக்கும் மனிதர்களில் காளையான கர்ணனைக் கண்டான்.(32) உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், நேரான இழைகளுடன் கூடிய கதம்ப மலரைப் போலக் கணைகளால் மேனியெங்கும் துளைக்கப்பட்டிருந்த கர்ணனைக் கண்டான்.(33) அந்த யுதிஷ்டிரன், நறுமணமிக்க எண்ணெய் நிறைந்த ஆயிரக்கணக்கான தங்க விளக்குகளின் ஒளியில் கர்ணனை {கர்ணனின் உடலைக்} கண்டான்.(34) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால�� சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கர்ணனையும், அவனது மகனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(35) தன் கண்களை நம்புவதற்கு முன்பு, மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தான்.\nபிறகு மனிதர்களில் புலிகளான மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பல்குனனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்த அவன்,(36) “ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, பெரும் விவேகத்தைக் கொண்ட நீ என் பாதுகாவலனாகவும், தலைவனாகவும் இருக்கும் விளைவால், என் தம்பிகளுடன் கூடிய நான் இன்று இந்தப் பூமியின் மன்னனாகிறேன்.(37) மனிதர்களில் புலியான செருக்கு மிக்க ராதையின் மகனுடைய {கர்ணனின்} கொலையைக் கேட்கும் திருதராஷ்டிரரின் தீய ஆன்ம கொண்ட மகன் {துரியோதனன்}, உயிர் மற்றும் அரசு ஆகிய இரண்டிலும் மனத்தளர்ச்சி அடைவான். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, பெரும் விவேகத்தைக் கொண்ட நீ என் பாதுகாவலனாகவும், தலைவனாகவும் இருக்கும் விளைவால், என் தம்பிகளுடன் கூடிய நான் இன்று இந்தப் பூமியின் மன்னனாகிறேன்.(37) மனிதர்களில் புலியான செருக்கு மிக்க ராதையின் மகனுடைய {கர்ணனின்} கொலையைக் கேட்கும் திருதராஷ்டிரரின் தீய ஆன்ம கொண்ட மகன் {துரியோதனன்}, உயிர் மற்றும் அரசு ஆகிய இரண்டிலும் மனத்தளர்ச்சி அடைவான். ஓ மனிதர்களில் காளையே {கிருஷ்ணா}, உன் அருளின் மூலமாகவே நாங்கள் எங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களானோம்.(38,39) எதிரி கொல்லப்பட்டது நற்பேறாலேயே. பாண்டுவின் மகனான காண்டீவதாரி {அர்ஜுனன்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதும் நற்பேறாலேயே.(40) பதிமூன்று {13} வருடங்களை நாங்கள் விழிப்புடனும், பெரும் கவலையுடனுமே கழித்தோம். ஓ மனிதர்களில் காளையே {கிருஷ்ணா}, உன் அருளின் மூலமாகவே நாங்கள் எங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களானோம்.(38,39) எதிரி கொல்லப்பட்டது நற்பேறாலேயே. பாண்டுவின் மகனான காண்டீவதாரி {அர்ஜுனன்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதும் நற்பேறாலேயே.(40) பதிமூன்று {13} வருடங்களை நாங்கள் விழிப்புடனும், பெரும் கவலையுடனுமே கழித்தோம். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உன் அருளால் நாங்கள் இந்த இரவில் மகிழ்ச்சியாக உறங்குவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) இவ்வாறே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உன் அருளால் நாங்கள் இந்த இரவில் மகிழ்ச்சியாக உறங்குவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) இவ்வாறே, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ ஏ��ாதிபதி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பெரிதாகப் புகழ்ந்தான்.”(42)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பார்த்தனின் கணைகளால் கர்ணனும், அவனது மகனும் கொல்லப்பட்டதைக் கண்டவனும், குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், மீண்டும் பிறப்பெடுத்தவனாகத் தன்னைக் கருதினான்.(48) (பாண்டவப் படையின்) மன்னர்களும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை அணுகி, அவனைப் பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.(44) சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, விருஷ்ணித் தேர்வீரர்களில் முதன்மையானவனான சாத்யகி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சிகண்டி, பிற பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அந்தக் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} வழிபட்டனர்.(46) போரில் திளைப்பவர்களும், திறம்படத் தாக்குபவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களுமான அந்த வீரர்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை வெகுவாகப் பாரட்டி, எதிரிகளை எரிப்பவர்களான இரு கிருஷ்ணர்களையும், புகழுரைகள் நிறைந்த தங்கள் பேச்சால் புகழ்ந்தனர். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(47,48) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சிகண்டி, பிற பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அந்தக் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} வழிபட்டனர்.(46) போரில் திளைப்பவர்களும், திறம்படத் தாக்குபவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களுமான அந்த வீரர்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை வெகுவாகப் பாரட்டி, எதிரிகளை எரிப்பவர்களான இரு கிருஷ்ணர்களையும், புகழுரைகள் நிறைந்த தங்கள் பேச்சால் புகழ்ந்தனர். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(47,48) ஓ மன்னா, உமது தீய கொள்கையின் விளைவால் விளைந்ததும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியதுமான அந்தப் பேரழிவு இவ்வாறே நடந்தது. இப்போது அதற்காக ஏன் நீர் வருந்துகிறீர் மன்னா, உமது தீய கொள்கையின் விளைவால் விளைந்ததும், மய���ர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியதுமான அந்தப் பேரழிவு இவ்வாறே நடந்தது. இப்போது அதற்காக ஏன் நீர் வருந்துகிறீர்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தீய செய்திகளைக் கேட்ட குரு மன்னன் திருதராஷ்டிரன், தன் அற்புத இருக்கையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(50) அதே போல, பெரும் முன்னறி பார்வை கொண்ட அரச மங்கை காந்தாரியும் கீழே விழுந்தாள்.(51) அப்போது விதுரன், சஞ்சயன் ஆகிய இருவரும் விழுந்துவிட்ட ஏகாதிபதியைத் தூக்கி, அவனுக்கு ஆறுதலளித்தனர். அதேபோலக் காந்தாரியும் குரு பெண்மணிகளால் தூக்கப்பட்டாள்.(52,53) விதியும், தேவையும் அனைத்திலும் சக்திமிக்கவை என்று நினைத்த அந்த அரசத் துறவி {திருதராஷ்டிரன்}, பெரும் துயரில் வீழ்ந்து, தன் உணர்வுகளை இழந்தவனாகத் தெரிந்தான்.(54) எனினும், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்த இதயத்துடன் கூடிய அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் மயக்கமடையவில்லை. அவர்களால் ஆறுதலளிக்கப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அமைதியாக இருந்து, துக்கத் தியானத்தில் ஈடுபட்டான்.(55)\n பாரதா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்ததும், ஒரு வேள்வியைப் போன்றதுமான இந்தப் பெரும்போரைப் படிப்பவன் {உரைப்பவன்}, படிக்கப்படுவதைக் கேட்பவன் ஆகிய இருவரும் ஒரு பெரும் வேள்வி செய்ததன் கனியை {பலனை} அடைவார்கள்.(56) புனிதமானவனும், அழிவில்லாதவனுமான விஷ்ணுவே வேள்வி என்றும், பிற தேவர்களான, அக்னி, வாயு, சோமன், சூரியன் ஆகிய ஒவ்வொருவரும் அவ்வாறானவர்களே {வேள்வியே} என்றும் கல்விமான்கள் சொல்கின்றனர். எனவே, கெடுநோக்கம் இல்லாமல் இந்தப் பர்வத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ, மகிழ்ச்சியை அடைபவனும், அருள் உலகங்கள் அனைத்தையும் அடையவல்லவனும் ஆவான்.(57) புனிதமானதும், சம்ஹிதைகளில் முதன்மையானதுமான இதைப் படிக்கும் மனிதர்கள், எப்போதும் அர்ப்பணிப்பில் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு செயல்படுபவர்கள், செல்வம், தானியம் மற்றும் புகழையும் அடைவார்கள்.(58) எனவே, ஒரு மனிதன் கெடுநோக்கம் இல்லாமல் இதை எப்போதும் கேட்க வேண்டும். இவ்வாறு செய்பவன், அனைத்து வகை இன்பங்களையும் அடைவான். விஷ்ணுவும், சிறப்புமிக்கத் தான்தோன்றியான பவனும் {சிவனும்} அந்த மனிதர்களில் முதன்மையானவனிடம் நிறைவடைவார்கள்.(59)\nஒரு பிராமணன், இதைப் படிப்பதால், வேதங்களைப் படித்ததன் கனியை {பலனை} அடைவான்;\nஒரு க்ஷத்திரியன், பலத்தையும், போரில் வெற்றியையும் அடைவான்;\nவைசியர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள்;\nசூத்திரர்கள் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைவார்கள்.(60)\nமேலும் சிறப்பு மிக்க விஷ்ணு நித்தியமானவனாவான். இந்தப் பர்வத்தில் அந்தத் தேவனே மகிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இதைப் படிக்கும், அல்லது கேட்கும் மனிதன், மகிழ்ச்சியை அடைந்து, தன் இதயத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியவனாவான். பெரும் முனிவரின் (வியாசரின்) இந்த வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக முடியாது.(61) கர்ண பர்வம் உரைக்கப்படும்போது கேட்பதால் அடையப்படும் தகுதியானது {புண்ணியமானது}, ஒரு வருடம் முழுவதும் நிறுத்தாமல் {தடையில்லாமல்} கன்றுகளோடு கூடிய பசுக்களைத் தானமளிப்பதற்கு இணையானதாகும்[1]”(62)\n[1] வேறொரு பதிப்பில், “மஹாத்மாவான தனஞ்சயனுக்கும், கர்ணனுக்கும் நடந்த இவ்விதமான மஹாயுத்தத்தை எவன் படிப்பனோ, எவன் நாள்தோறும் கேட்பனோ அவன் நன்கு அனுஷ்டிக்கப்பட்ட யாகத்துக்குரிய பலனை அடைவான். ஷாட்குண்யங்களால் நிறைந்தவரும், சாஸ்வதமாக இருப்பவரும், வாயுவினாலும், சந்திரனாலும், சூரியனாலும் வகிக்கப்படுபவருமான விஷ்ணுவே யாகரூபமாக இருக்கிறார். ஆதால் அஸூயை இல்லாதவனாக இதனைப் படிப்பவனும், கேட்பவனுமான மனிதன் எல்ல உலகங்களையும் ஜயிப்பான்; ஸுகியும் ஆவான்” என்றிருக்கிறது. வர்ணங்களுக்குத் தகுந்த பலன்கள் சொல்லப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கர்ண பர்வத்தைப் படிப்பதால் கிட்டுமென எந்தப் பலனும் சொல்லப்படவில்லை.\nகர்ண பர்வம் பகுதி -96ல் உள்ள சுலோகங்கள் : 62\nபதினேழாம் நாள் போர் முற்றும்\n********** கர்ண பர்வம் முற்றிற்று **********\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் ���ம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் ச��ருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன�� பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகே��ு ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://socialterrorism.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-28T18:50:57Z", "digest": "sha1:EPZIW3OWQOHAS2MLJDTIIRVBZ3FR4HMJ", "length": 59332, "nlines": 85, "source_domain": "socialterrorism.wordpress.com", "title": "தர்மபுரி | சமூகத் தீவிரவாதம்", "raw_content": "\nசமூகத்தை பாதிக்கும் வார்த்தைகள், செயல்கள்\nதருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது\nதருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது\n1971லிருந்து தலைமையில் இருந்த மடாதிபதி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 450 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில், திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட 27 புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன[1]. இந்த ஆதீன மடத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்தார். 1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார்[2]. தருமபுர ஆதீனத்தில் வித்வான் பட்டம் பெற்றுள்ளார். அங்கு கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்[3]. தேவஸ்தானத்தில் அதிகநாட்களில் பணியாற்றியவரை கட்டளை தம்பிரான் சுவாமிகளாக நியமித்தனர்[4]. அன்று முதல் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்களில் ஒருவராக பணி செய்துவந்தவரை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்திற்கு இருபத்தாறாவது மடாதிபதியாக பொறுப்பேற்க செய்தனர்[5]. தற்கிடையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்ட ஆதீனம், கட்டளை தம்பிரானாக தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு மடத்தில் இருந்த ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகளை 2017 பிப்ரவரி மாதம் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்து அனைத்து பூஜைகளையும் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது[6].\nபற்பல சேவைகள் செய்து வந்த மடாதிபதி: ஆதீனம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.. ஆதீனம் சார்பாக, சமயம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தது முதல், சிங்கிப்பட்டி காசநோய் ஆஸ்பத்திரி, அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி போன்ற பொது நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவியை இவர் செய்துள்ளார். இதை தவிர எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்கவும் இவர் எடுத்த முயற்சி ஏராளம். இன்றும்கூட இவர் வகுத்த பாதையில்தான் ஆதீனத்தின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. அதேபோல, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை மாவட்ட மக்கள் வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களையும் செய்தனர். அப்போது, மக்களுக்காக துணை நின்றவர் தருமபுரம் ஆதீனம்தான்.. சர்ச்சைகளுக்கு புகழ்போன நித்தியானந்தா, இவரையும் கடந்த 2012-ல் விட்டு வைக்கவில்லை.[7]. “மதுரை ஆதீனமாக தாம் நியமிக்கப்பட்டதை விமர்சிக்கும் தருமபுரம் உள்ளிட்ட ஆதினங்கள் மீது பிடதி பீட பக்தர்கள் மான நஷ்ட வழக்கு தொடுப்பார்கள்,” என்று அன்றே எச்சரிக்கையும் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்[8]. பல நல்ல செயல்களை முன்னெடுத்து.. மக்களின் ஒற்றுமைக்காகவும், நல்வழிக்காகவும் அரும்பாடு பட்ட தருமபுரம் ஆதீனத்தின் மறைவு பக்தகோடிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n04-12-2019 அன்று இயற்கை எய்திய மடாதிபதி: இவர் கடந்த 49 ஆண்டுகள் குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார். அவருக்கு 93 வயது ஆகிறது. இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக குருமகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2-ந் தேதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இம்மடத்திற்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்திற்கு, இவர் வெளிநாட்டிற்கே சென்று சிகிச்சைப் பெற்றிருக்கலாம். ஏனெனில், திராவிடப் பாரம்பரியம் பின்பற்றும் அரசியல்வாதிகள் அதைத்தான் செய்து வருகிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி 04-12-2019 அன்று மதியம் 2.40 மணிக்கு குருமகா சன்னிதானம் மரணம் அடைந்தார். இதனையடுத்து உடன் சென்றிருந்த தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மரணம் அடைந்த குருமகா சன்னிதானத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு கொண்டு வந்தார்.\n05-12-2019 அன்று பார்வைக்கு வைக்கப் பட்டது: மாலை 5.40 மணிக்கு குருமகா சன்னிதானத்தின் உடல், கொலுபீடத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆதீனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருமகா சன்னிதானத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 06-12-2019 அன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்து குருமகா சன்னிதானத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[9]. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், ரத்னகிரி ஆதீனம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்[10]. அன்று மாலை 4 மணி அளவில் குருமகா சன்னிதானத்தின் உடலை சிவிகை பல்லக்கில் எழுந்தருள செய்து தருமபுரம் மேலவீதியில் உள்ள மேலகுருமூர்த்தத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் குருமகா சன்னிதானத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமடம், கோவில் சொத்துகளை அனுபவித்துக் கொண்டு, ஆதீனத்தின் மீதே வழக்குப் போட்ட சைவர்கள்: தருமபுரி ஆதீனம் போல, வேறெந்த ஆதீனமும், பல விதங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை எனலாம். நிலத்தை அனுபவித்த பக்தர்களே பலவித வழக்கு தொடுத்தனர் உதாரணத்திற்கு, ரூ 28,350/- செலுத்த முடியாது என்று வைத்தியநாதன், ராஜலட்சுமி, கலைச்செல்வி, ஜயந்தி, ஆதீனத்தின் மீது வழக்குத் தொடுத்ததை என்னென்பது உதாரணத்திற்கு, ரூ 28,350/- செலுத்த முடியாது என்று வைத்தியநாதன், ராஜலட்சுமி, கலைச்செல்வி, ஜயந்தி, ஆதீனத்தின் மீது வழக்குத் தொடுத்ததை என்னென்பது 1946லிருந்து ஆதீனத்தின் தேங்காய் தோப்பில் இருந்து வருமானத்தை வைத்துப் பிழைத்து, கொழுத்து, ஆதீனம் மீதே வழக்கு போட்டான் என்றால், அவன் ஏவ்வளவு பெரிய சைவன், இந்துவாக இருந்திருக்க வேண்டும்[11]. ஆதீனத்தை வீட்டு சொந்தக்காரர், வாடகைக்கு இருப்பவன் நிலைக்குக் கொண்டு வந்து, சட்டத்தை வளைத்து, சிவன் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல்[12]. வாடகைக் காரர், குத்தகைக் காரர்கள் செத்தப் பிறகு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்குகளைத் தோற்க வைக்கும் வித்தைகளை, இந்த சிவனடியார்க்ளிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்[13]. இவ்வாறு பல வழக்குகளை ஆதினம் மீது போட்டிருக்கிறார்கள், ஆனால், சிவன் சொத்தைக் கொள்ளை அடித்தது, அடிக்கிறது சத்தியம்\nநாத்திகர்களின் தாக்குதல்: 2005ல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாடு, ஏ.வி.எஸ் கல்லூரியில் நடந்தது. ஆதீனம் கலந்து கொண்டு “இந்துமதம் முக்கியத்துவம்” குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார். பாரத நாட்டு பழம்சிறப்பு முதலியவற்றைப் பற்றி எடுத்துக் காட்டினார். ஆனால், அது, திராவிடர் கழக ஆசாமிகளுக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுது நாத்திக பி. ஜகதீசன் மறுத்துப் பேசியது, கல்லூரி ஆசிரியர்கள் மற்ற மாநாடு பிரதிநிதிகளை திகைப்படையச் செய்தது. சென்னை பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர், பாரதி தாசன் பல்கலை துணை வேந்தர் என்றெல்லாம் பொறுப்பு வகித்தவர், பாத்தியதை இல்லாமல், அவ்வாறு எதிர்த்து பேசியது கண்டிக்கத் தக்கது. கல்லூரியை நட்த்தி வரும் மடாதிபதி, துவக்க விழாவில், ஆசி கூறி அவர் பேசும் பேச்சை, ஜகதீசன் போன்றோரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவருடைய இந்து-விரோத பேச்சை எப்படி, இந்துக்கள் ஏற்ருக் கொள்வர். இருப்பினும், ஆணவம்-அகம்பாவம், அரசியல் பின்னணிகளை வைத்துக் கொண்டு தான், திமிருடன் அவ்வாறு பேசியதை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டுருக்கக் கூடாது, என்று வெளிப்படையாகவே சிலர் பேசினர்.\n[1] மாலை மலர், தருமபுரம் ஆதீனம் மரணம், பதிவு: டிசம்பர் 05, 2019 08:14 IST\n[3] தினமலர், தருமபுரம் ஆதீனம் முக்தி அடைந்தார், Updated : டிச 04, 2019 16:28 | Added : டிச 04, 2019 16:18.\n[5] நக்கீரன், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் காலமானார்\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்\n[9] தினத்தந்தி, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி – கண்ணீர் மல்க அஞ்சலி, பதிவு : டிசம்பர் 05, 2019, 07:48 PM\nகுறிச்சொற்கள்:ஆத்திகம், ஏ.வி.கல்லூரி, சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, சித்தாந்தம், சைவம், தருமபுரம் ஆதீனம், நாத்திகம், பி. ஜகதீசன், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள்\nஆத்திகம், ஏ.வி.கல்லூரி, சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, சமூக குற்றவாளிகள், சமூகத் தீவிரவாதம், ஜகதீசன், ஜெகதீசன், ஜெஜதீசன், தருமபுரம் ஆதீனம், தர்மபுரி, நாத்திகம், பி. ஜகதீசன், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா\nசிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்�� நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].\nபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா ம���ேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3]. மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].\nகற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும் நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.\nஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;\nஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;\nஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;\nஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதன���ல், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்\n[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM.\n[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08\nகுறிச்சொற்கள்:கடன், கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, குற்றம், கைது, சமூகம், சிடி, சிறை, சிவராஜ், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், தண்டனை, தர்மபுரி, நிதி, நிதியுதவி, பாலியல் வீடியோ படம், முன்னா, வட்டி, வாழ்க்கை, வீடியோ\nஆபாசப் படங்கள், ஆபாசப் படம், ஆபாசம், உல்லாசம், கணவன் - மனைவி, கற்பழிப்பு, கற்பழிப்புக் காமுகன், கற்பு, காமம், குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சமூகத் தீவிரவாதம், சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வேட்கை, தர்மபுரி, திருமணம், பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக் கடா, பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், புளு-பிளிம் எடுத்தல், மறைவிடம், வன்பாலியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nவட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்\nமேனாட்டு கலாச்சார சீரழிவுகளால் இந்திய பெண்மை தாக்கப்படுவது: இக்கால சமூக சீரழிவுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பலவிதங்களில் வெளிப்பட்டு வருகின்றது. விசயம் எதுவாக இருந்தாலும், பெண்மை தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகவே இருந்து வருகிறது. மேலும், மேனாட்டு முறை பாலியல் விவகாரங்களால், வக்கிரமான எண்ணங்களால் ஆண்கள் பெண்களை தாக்கி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆதலன் – காதலி, குடும்பம், கண்வன் – மனைவி, என்ற நிலைகளில், உறவுகளில், சமூக ஊரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் பரஸ்பரங்களில் வக்கிரம் உச்சங்களை தொடுகின்றன. போர்னோகிராபி என்ற முறையும் அதிகமாக பாதித்து வருகின்றது. செல்போன், இன்டெர்���ெட் முதலியவை இந்த வக்கிரங்களுக்கு தீனி போட்டு வருகின்றன. மேலும்-மேலும் எத்தனை பாலியல் வன்மங்கள், வக்கிரங்கள், சீரழிவுகள் வெளிவந்தாலும், அத்த்கைய அழிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கற்பைப் பற்றி பேச முடியாது என்ற நிலையை சமுதாய தீவிரவாதிகள் பயங்கரத்தை உண்டாக்கி வருகின்றனர். இதைப் பற்றி கண்டித்து பேசினால், எழுதினாலும், யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. செக்ஸ் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது என்றே தெரிகின்றது.\nநிதியுதவி செய்து, பெண்களின் கற்பை சூரையாடிக கயவன்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் வரும் பெண்களிடம் தாராளமாக வட்டிக்கு கடன் கொடுத்தான். கடன் திருப்பித் தரமுடியாத பெண்களை மிரட்டியும், கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது, என்று தான் தினத்தந்தி கதையை சொன்னது. அதாவது, அவ்வாறு செய்தால் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறான். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினான்[1]. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளான்[2]. அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளான்[3]. இங்குதான் அவனது திட்டம் வெளிப்படுகிறது. அதாவது முறைதவறி மற்ற பெண்களை சீரழித்தது இல்லாமல், வக்கிரத்துடன் இருப்பதும் தெரிய வருகிறது. பின்னர் இந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியும், தனியாக இருக்கும் நேரத்தில் அதை பார்த்தும் ரசித்துள்ளான்[4]. இது அடுத்து கோரநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களின் தொடர்புகளையும் இது காட்டுகிறது. மேலும், இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதவது, இருபக்கமும், அவனது வக்கிரம் வெளிப்பட்டது.\nசெல்போன் பழுதுபார்த்தல், உடலுறவு காட்சிகள் வெளியாதல், பணம் கேட்டு ���ிரட்டல்: கடந்த வாரம் [அக்டோபர் 6, 2014] இவரது செல்போனில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்ய பாலக்கோட்டில் உள்ள ஒரு கடையில் கொடுத்தபோது செல்போனில் இருந்த மெமரி கார்டை பார்த்த கடை ஊழியர் அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தும், இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை வெளியிடாமல் இருக்க சிவராஜிடம் செல்போன் கடைக்காரர், ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இதற்காக சிவராஜ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்ததாகவும் தெரிகிறது[5]. உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்தவர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் சிவராஜ் குறித்து தெரிவித்தார். அதன் பேரிலேயே கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்[6]. இவ்வாறாக இவ்விவகாரம் வெளிவந்தது.\nபோலீசாரிடம், ஆபாச சிடி விற்ற முன்னா கூறியது[7]: “சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன்.“, இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்தனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடினர், விசாரித்தனர்[8]. பிறகு போலீஸார், அவரிடம் இருந்த செல்போன், உல்லாச பட வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு உணர்ச்சியை தூண்டும் மருந்து பாட்டில்கள், மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தாவது, சிவராஜ் அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்துள்ளான். போர்னோகிராபி படங்கள் எடுக்க வேண்டு��், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிரபுத்தியும் தெரிந்தது. இணைதளத்தில், சிவராஜ் பெயரில் பல வீடியோக்கள் உலாவந்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது சிவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொதுவாக பல பெண்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள் என்றும் புலப்படுகிறது.\nஇரண்டு பெண்களுடன் வாழ்ந்து, பல பெண்களை நாடி அலைந்த காமுக வக்கிர வன்புணர்வாளன்: சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்[9]. சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார்[10]. பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிந்த விசயமே. “மா. முன்னா” யார் என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, 68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை, By: Karthikeyan, Updated: Wednesday, January 18, 2017, 23:41 [IST]\n[3] நக்கீரன், 68 பெண்களுடன் உல்லாசம் – வீடியோ : தர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST); மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST).\n[5] தினத்தந்தி, செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம்: புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை, அக்டோபர் 13, 2014, 12:22 AM.\n[7] தினமலர��, நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது, பதிவு செய்த நாள்.அக்டோபர்.15, 2014.01.30.\n[9] தமிழ்முரசு, பைனான்சியரின் புதிய வீடியோ சிக்கியது மேலும் 60 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017\nகுறிச்சொற்கள்:ஆபாசம், உடலுறவு, கடன், கொக்கோகம், சமூகம், சிடி, சினிமா, சிவராஜ், செக்ஸ், செக்ஸ் வெறியன், சென்னை, செல்ப்போன், தர்மபுரி, நிதி, படம், பலருடன் செக்ஸ், பாலக்கோடு, புகைப்படம், முன்னா, வட்டி, வன்புணர்ச்சி, வாழ்க்கை, வீடியோ\nஅனுபவி, அழிக்கும் மனப்பாங்கு, ஆபாசம், உல்லாசம், கற்பழிப்பு, கள்ள உறவு, கள்ள தொடர்பு, குடும்பத்தைச் சிதைப்பது, குடும்பம், கொக்கோகம், சிவராஜ், தர்மபுரி, பலருடன் உறவு, பலருடன் செக்ஸ், பலிக்கடா, பல்பாலியம், பல்பாலியல், பாலக்கோடு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்மம், வீடியோ இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/prabhas-announces-4-crore-rupees-aid-for-govt-to-tackle-corona/articleshow/74836992.cms", "date_download": "2020-03-28T18:56:37Z", "digest": "sha1:PMJMZXHRQHNU4SH6Y22Z7T5BK7GTKYHE", "length": 8052, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nகொரோனா உதவி தொகை அறிவித்த பிரபாஸ்: எத்தனை கோடி கொடுத்துள்ளார் பாருங்க\nகொரோனா வைரஸ் பிரச்சனைக்காக மக்கள் ஊரடங்கில் இருக்கும் வேளையில், அரசுக்கு பல நடிகர்கள் உதவி அளித்து வருகின்றனர். பாகுபலி பிரபாஸ் எத்தனை கோடி கொடுத்துள்ளார் பாருங்க.\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.\nநடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ருபாய், பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாய் என மேலும் மற்ற சினிமா நட்சத்திரங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குகிறார் பிரபாஸ்.\nமொத்தம் 4 கோடி ரூபாய் பிரபாஸ் கொடுத்துள்ளார்.\nபிரபாஸ் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டில் நடந்து வந்த நிலையில் அங்கிருந்து சில நாட்கள் முன்பு வந்த மொத்த படக்குழுவும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.\nபிரபாஸும் தற்போது வீட்டில் தன்னை இரண்டு வாரங்களுக்கு தனிமை படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nகொரோனா பற்றி கண்கலங்கி பேசிய வடிவேலு: உருக்கமான வீடியோஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/rashmika-tweet-about-vadivel", "date_download": "2020-03-28T18:12:22Z", "digest": "sha1:3PCP5DL7DGSS4RREVSI6L4ABLJASUYHR", "length": 11015, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட் | rashmika tweet about vadivel | nakkheeran", "raw_content": "\n“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்\nகடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார்.\nதற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன் ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.\nஅதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் வடிவேலு - நில உரிமையாளர் இடையே சமரசம்\n''அவர்களை மதிப்பதாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்'' - விஜய் ஆண்டனி\nயூடியூபில் புதிய சாதனை படைத்த விஜய் பாடல்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா\n''கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்'' - சார்மி யோசனை\nகொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n''படிக்காதவர்வகளைப் பார்த்து படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேண்டுகோள்\nஇறுதி ஊர்வலத்தில் நண்பர் உடலைச் சுமந்து சென்ற சந்தானம்\n“எனக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை”- கமல்ஹாசன் விளக்கம்\n“தடுத்து நிறுத்த வேண்டிய வந்தேறியை விட்டுவிட்டோம்”- இயக்குனர் நவீன் ட்வீட்\n144 தடை உத்தரவு...போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி\nஅவர் எப்படி இருக்கிறாரோ அதுபோல நானும்... ராஜேந்திர பாலாஜியால் கோபமான எடப்பாடி... கடுப்பில் அதிமுக சீனியர்கள்\nஎடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ்ஸிற்கு உதவிய திமுக... எதிர்பாராத அதிர்ச்சியில் அதிமுக\nசசிகலாவின் விசுவாசியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் எடப்பாடி... வெளிவந்த தகவல்\nபயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஇவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி பழைய கதை பேசலாம் #2\nவிஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது - பழைய கதை பேசலாம் #1\nஎனக்கு வந்த கரோனா வைரஸ் எல்லாருக்கும் வரட்டும் என பரப்பிய நபர் யாருக்கு பரப்பினார்கள்... வெளிவந்த தகவல்\nஎங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ இன்னைக்கு கல்லா ந���றையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/22301-", "date_download": "2020-03-28T19:01:15Z", "digest": "sha1:MEPYKGVQNTSR5PBDY6BKHQHIXD3A4NA6", "length": 7147, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்! | i will continue in political: Panruti Ramachandran!", "raw_content": "\nஅரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்\nஅரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்\nபண்ருட்டி: அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nதே.மு.தி.க.வில் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகியதுடன் தனது எம்.எல்.ஏ. பதவியையும், கட்சிப்பதவியையும் ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனின் உறவினர் இல்ல திருமணம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின், மேல்காங்கிருப்பு கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வமான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.\nவழிபாடு முடிந்தபின் நிருபர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ''தமிழக மக்களுக்காக நான் நீண்ட காலமாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து சேவை செய்து வந்தேன். தற்போதைய சூழ்நிலை காரணமாக அரசியலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனது செயல்பாட்டை குறைத்து கொள்வதாகும். ஆனால் அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன். தமிழ்நாட்டின் நன்மைக்கு பயன்படும் வகையில் என் அறிவுக்கு எட்டிய கருத்துக்களை மக்களின் முன் வைப்பேன்.\nஓரு அரசியல் இயக்கத்திலிருந்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்க்கிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய மாபெரும் தலைவர்கள் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்நாளை அற்பணித்து பணியாற்றினார்களோ, அதுபோல அவர்களது லட்சிய கனவு நிறைவேறும் வகையில் என் சக்திக்கேற்ற அளவில் பணிகளை தொடருவேன். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு பெற உறுதுணையாக இருப்பேன்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/health-issues", "date_download": "2020-03-28T18:11:49Z", "digest": "sha1:JIU2XEV7EKZCVIJ6QM7DLHYXMWG3KVEN", "length": 5432, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "health issues", "raw_content": "\n`10 நாள்கள்; பல்வேறு நிகழ்ச்சிகள்’ - சேலத்தில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று\n`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்' - உலக சுகாதார நிறுவனம்\nபயணங்களில் கொரோனா தாக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை... தவிர்க்கமுடியாத பயணங்களுக்கு ஒரு கைடு\nCorona Virus அறிகுறிகள்... செய்ய வேண்டியதும்... செய்ய கூடாததும்\n`இயல்பு வாழ்க்கை'யோடு இணைந்த மாஸ்க்... கொரோனா `அலெர்ட்டில்' பெங்களூரு\nகொரோனா வைரஸ்... தொற்றாமலிருக்க இவற்றையெல்லாம் தொடாதீர்கள்\nபசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்\n``சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படும்\" - எச்சரிக்கும் மருத்துவர்கள்\n``என் 14 வயசு புள்ளைக்கு நான்தான் அவன் அம்மானு கூடத் தெரியாது'' - அரிய வகை நோயின் துயரம்\n14 நாள்கள் தனிமை, தும்மினால் விடுப்பு... கொரோனா கண்காணிப்பில் சிங்கப்பூர்\nதடுப்பூசி போட்ட 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் - சர்ச்சையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370492125.18/wet/CC-MAIN-20200328164156-20200328194156-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}