diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0902.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0902.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0902.json.gz.jsonl" @@ -0,0 +1,385 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:59:56Z", "digest": "sha1:4FEHNEWFWWZDMEZA6ORTZ4IJJRTGGIO6", "length": 10174, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "தலைநகர் லீமா பிரேசில் | Athavan News", "raw_content": "\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nTag: தலைநகர் லீமா பிரேசில்\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்\nபெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவம���ையில் அவருக்கு சத்திர... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nகாலைச் செய்திகள் ( 24-01-2020 )\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/kamal-Hassan-congratulates-Modi-brave-decision", "date_download": "2020-01-24T09:15:57Z", "digest": "sha1:NLGA5LHKFQPKLPUKBBU3MJYOBP33C3QS", "length": 5640, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "kamal-Hassan-congratulates-Modi-brave-decisionANN News", "raw_content": "மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு...\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nசென்னை:நேற்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றியபோது அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. முதலில் அதிர்ச்சி அடைந்த மக்கள் பின்னர் பாராட்டத் தொடங்கினர். தற்போது மோடியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nமேலும் மத்திய அரசின் திடீர் இந்த அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,“கட்சிகளைக் கடந்து கொண்டாடப்படும் நடவடிக்கை” எனவும் 'முக்கியமாக முறையாக வரி செலுத்துவோர் பாராட்டக்கூடிய நடவடிக்கை' எனவும் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நட��டிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=4266&p=e", "date_download": "2020-01-24T09:43:41Z", "digest": "sha1:5ELPFE4BZV46QUTUC2SWUHUCUVANLOWH", "length": 2582, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "கதிரவன் எழில்மன்னன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி\nதென்றலில் கதிரவன் எழில்மன்னன் என்று அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பிரபாகரன் சுந்தரராஜன் என்று இந்த நேர்காணலில் அறிமுகப்படுத்துகிறோம். நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/206568/news/206568.html", "date_download": "2020-01-24T08:07:12Z", "digest": "sha1:BFNRVMQFZ644XKJOPGF2M37U3L3FELHV", "length": 7497, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.\nகலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.\nஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.\nநாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் – பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.\nநம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் – பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்\nஇந்த உலகின் விசித்திரமான 8 பாம்புகள்\nநவீன உலகின் தொடர்புகள்இல்லாமல் தனிமையில் வாழும் மனித சமூகங்கள்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nகர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nநாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16292.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-24T07:25:36Z", "digest": "sha1:LUTLQIBWXVCQTADP2ON7UO27ER5ELY66", "length": 8109, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "அனாதையாய்போன அக்கறை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அனாதையாய்போன அக்கறை\nView Full Version : அனாதையாய்போன அக்கறை\nதன்னோடு தன் குழந்தைக்கும் சேர்த்து\nநவீன ரக கைபேசி வேண்டுமாம்\nகாய்க்கின்ற மரத்துக்குத்தான் எத்தனை கல்லடிகள்.. எதிர்பார்ப்புகளும், தேவைகளும் கழுத்தை நெருக்க...காசு மட்டுமே பாசங்களுக்குத் தேவையா என்ற எண்ணத்தில் வெறுத்துப்போனவனுக்கு....பிரகாசமான ஒளியாய், நிஜமான பாசமாய் வந்த அப்பாவின் அக்கறை நெகிழச் செய்கிறது. இப்படிப்பட்டவர் இருக்கும்போது அக்கறைகள் அனாதையாவதில்லை.\nதந்தை என்பவர் கண்டிப்பு மட்டும் காட்டும் காவலதிகாரி அல்ல....பாசம் காட்டும் உறவு என்று காட்டியிருக்கும் கவிதை மிக அருமை.\nவித்தியாசமான கருக்களை அழகாய் கையாளும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ஜுனைத்.\nபாசத்தை பணம் விலைக்கு வாங்கிய கதையை மிக நாசூக்காக கூறியிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான, பொருள் பொதிந்த தலைப்பு உங்கள் கவியை இன்னும் உயர்த்துகிறது. பொருள் புரியாமல், சந்த அழகுக்காகவும் எழுதும் கவிதைகளை விட கருத்தை அழுத்தமாகச்சொல்லும் கதை வடிவில் இருந்தாலும் கூட அந்த கவிதை உயர்ந்தது என்பது என் கருத்து.\nபொருள் திரட்ட கடல்கடக்கும் ஒவ்வொருவரின் உள்ள வேதனையை அழகாக சொல்கிறது உங்கள் கவிதை.. உங்கள் கவி வரிகள் கடைசியில் வந்த பிறகு நம் மேல் அன்பிற்குரிய அக்கறைக்குரிய உயிராக அங்கீகாரத்தை தந்தையிடம் கொடுத்தது எனக்கு கொஞ்சம் அதிருப்தி. உங்கள் கவி வரிகள் கடைசியில் வந்த பிறகு நம் மேல் அன்பிற்குரிய அக்கறைக்குரிய உயிராக அங்கீகாரத்தை தந்தையிடம் கொடுத்தது எனக்கு கொஞ்சம் அதிருப்தி. அதை தாய்க்கு கொடுத்திருந்தால், தாயின் தன்னிகரற்ற குணத்தோடு பொருந்துகிறது என்று உங்கள் கவிதையை இன்னும் புகழ்ந்திருப்பேன். ஒருவேளை இது உங்கள் அனுபவமோ... என்னவோ. அதை தாய்க்கு கொடுத்திருந்தால், தாயின் தன்னிகரற்ற குணத்தோடு பொருந்துகிறது என்று உங்கள் கவிதையை இன்னும் புகழ்ந்திருப்பேன். ஒருவேளை இது உங்கள் அனுபவமோ... என்னவோ. அது என்னவாக இருந்தாலும் உண்மையை சொன்ன உங்கள் கவிதைக்கு என் பாராட்ட��க்கள்..\nமிக்க நன்றி இதயம் பாராட்டுக்களுக்கு. எல்லாக்கவிதைகளிலும் கதைகளிலும் அன்னையின் புகழே மிஞ்சி நிற்கிறது. சினிமா பாடல்களில் கூட அன்னையின் புகழ் பாடல்கள்தான் அதிகம். தந்தைக்கென்று எவரும் களத்தில் குதிக்க தயாராக இல்லை. ஆதலால் நான் என்னால் முடிந்தஅளவில் கொஞ்சம் பரிந்துரைத்திருக்கின்றேன். என்றாலும் தம்பி அக்கா தங்கையைப்போல் தன் சுயநலத்துக்காய் அலையும் ஜுவனாய் அன்னையை காட்டவில்லை. கவிதையிலும் கூட பிறர்க்காக தேடும் ஒரு ஜுவனாய் அன்னையை காட்டியிருக்கிறேன். நானும் அயல்நாட்டு வாழ்க்கைதான் வாழ்கிறேன். என்றாலும் இது எனது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. எனக்கு வாய்த்தவர்கள் நல்லவர்கள். (இப்டி எழுதலன்னா என்னைய வீட்டுல கொன்னு பூடுவாங்கப்பா)\nசூழல் மாறும்போது மாறும் நிர்ப்-பந்தங்கள்..\nஆனாலும் மாறாமல் சில நிஜ பந்தங்கள்..\nஎல்லாம் கலந்த வண்ணமாலை வாழ்க்கை\nசொன்ன விதம் அருமை ..பாராட்டுகள்\nசிவா சொன்னதுபோல் நயமான கருக்களைக் கொண்டு நீங்கள் வடிக்கும் கவிதைகள்... தைக்கின்றன.. நிற்கின்றன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/sathya-official-trailer-2/", "date_download": "2020-01-24T07:36:51Z", "digest": "sha1:SFOE66MSFSCOSHFO6PIXSDOQ7LT42UF2", "length": 13507, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Sathya Official Trailer 2 - Screen4screen \\n", "raw_content": "\nசிபிராஜ் நடிக்கும் ‘சத்யா’ – டிரைலர் 2\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஅமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… \nஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்\n‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\nவி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்\nபற – விடுதலையின் குறியீடு\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nகலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\n‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி\nவிஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nதமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ள���யில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nசிபிராஜ் நடிக்கும் ‘சத்யா’ – டிரைலர் 2\nநாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சத்யா’.\nபிரபுதேவா நடிக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ டிரைலர்\nகொடி வீரன் – டிரைலர்\nதமிழரசன் – வீட்டில் பின்னணி இசை அமைக்கும் இளையராஜா\nகபடதாரி – இன்று பூஜையுடன் ஆரம்பம்\n‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nநேமிசந்த் ஜபக் தயாரிப்பில், ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல்.\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், கே.ஆர்.வினோத் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், அமலா பால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல.\nநோபல் மூவீஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் டாணா.\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஇன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…\nவி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\nதமிழ் சினிமா – டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 13, 2019 வெளியாகி உள்ள படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/11/blog-post_3045.html", "date_download": "2020-01-24T09:39:49Z", "digest": "sha1:VYRDHQWTPK2Y6666F7Z45LC3JFN6I7XU", "length": 22298, "nlines": 342, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும்\nமெத்து மெத்தென்று முகம் புதைத்து\nநடு இரவில் பனி இறங்குவதைப்போல\nஎனக்கு ஒரு யுகம் வேண்டும்\nவளர் தொடராக இன்னும் இன்னும்\nஉன் நீள் விரல்கள் கருணையோடு\nதோள்களில் மெல்ல பிரியத்துக்கு பிரியம் கூட்டி\nஅமைத்த தாளத்தில் இதமாய்த் தட்டுகிறாய்\nஓரிரு வெட்டுக்கிளிகள் படபடவென்று சிறகடித்து\nநீயே எப்போதேனும் நுழையும் உன்\nஉதிரும் மூத்த மல்லிகை ஒன்று\nநீ அந்த பூரணத்துக்குள் பூரணமாய் இருக்கிறாய்\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nமெத்து மெத்தென்று முகம் புதைத்து\nவார்த்தையிலயே தெரியுதுங்க புகாரி அந்த சுகம். அருமை.\nஎனக்கு ஒரு யுகம் வேண்டும்\nஓரிரு வெட்டுக்கிளிகள் படபடவென்று சிறகடித்து\nநீ அந்த பூரணத்துக்குள் பூரணமாய் இருக்கிறாய்/\nUltimate.உச்சம். இதுக்கு மேல எதுவுமில்லை. பாராட்டவும் கூட\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்குக் கிடைக்கவில்லையே\nanbudanbuhari@gmail.com இதுதான் என் மின்முகவரி\nபடிக்கும் போதே சுகம் - அருமையான காதல் கவிதை - மனைவியின் சுகம் கணவனுக்கு - கற்பனை வளம் - அனுபவம் பேசுகிறது\nவரிக்கு வரி ரசித்தேன் - வரிக்கு வரி கற்ப்னையில் கலந்தேன்\nநன்று நன்று நல்வாழ்த்துகள் நண்ப புகாரி\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nமூடிக்கொண்டன காயங்களைச் சுட்டெரித்த விழிகள் எரிந்த...\n02 முகம் மூடி அகம் திறப்பவர்கள்\nஇனியும் ஒருமுறையென விழிமணி இழுப்பதும் பார்க்கும் ...\nஎன் மீது அடிக்கடி கோபப்படு அதில் உன் பிரியம் தெரி...\nபித்தான முத்தத்திற்கு மெத்தையிட்டு வைத்ததுபோல் மெத...\nமுக்கியமானவர் எவரையேனும் சந்திக்கச் சென்றால் வழமைய...\nஉனக்கு யார்தான் தமிழ் சொல்லிக் கொடுத்தார்களோ தெரிய...\nகருங்கூந்தல் கற்றைகள் செவ்வாழைத் தோள்விழுந்து பொன...\nகோடிப்பூக்கள் கொட்டும் சுகந்தத்தில் ஒன்றுமே இல்லை ...\nவலிந்து ஊதுவது அணைப்பதற்கா ஏற்றுவதற்கா அணைப்பதாய்...\nஉலகம் தோன்றியகாலம் தொட்டு ஊ��்ந்த நிலாக்களெல்லாம் வ...\nஎத்தனை பெரியவனாய் இருந்தும் என்ன உன் சர்க்கரைத் த...\nஒரு துளி கண்ணீர் கசிந்தாய் நீ என்முன் காலமெல்லாம...\nதலை துளைத்த ஆத்திர அதிரடிப் புயலின் அவசரச் சீற்றத...\nஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில் உனக்கொரு உவமைத...\nகால்கள் ஆகாயத்தில் மிதக்க கைகள் கோத்துக்கொள்ள கண்க...\nஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும் * அதிகாலை அரைத...\nஅந்த மழைக்கால ஈரம் காய்ந்துவிடவே இல்லை எத்தனை கோட...\nமுகர்ந்தாலே வாடிவடுமாம் அனிச்சமலர் நம் இலக்கியம் ...\nஎன் நெருப்பு உன் விழிகளில் எரிகிறது என் நீர் உன் ர...\nநேரங்கழித்து வந்தாலும் கோபிக்கிறாய் நேரத்தோடு வந்...\nகாதலென்பதோர் வினோத யுத்தம் அது நிகழும்போது விழிகள...\nதுடித்துருகும் ஏக்கப் பொதிகளை உயிர்ப் பூக்களாய்க் ...\nமூளை நரம்புகளுக்குள் சிக்கிக் கிடக்கும் உன் ஞாபகங்...\nபாரமாய் கனத்து நொடியில் எடையிழந்து தரைபாவாமல் தவிக...\nநீ மட்டும்தான் வேண்டும் என்று நான் நிற்பதுபோல் நான...\nஇதழ்களில்லா இதயம் பாடும் மௌனராகம் அது எனக்கு மட்ட...\nஉயிருக்குயிராய் நேசிக்கும் ஜீவனை விழிகள் தேட வாழ்க...\nஉயிரின் வேர்களும் ஈரமாகும் உண்மையான காதலைச் சந்த...\nஎந்தச் சூழலிலும் சுகந்தம் தரும் விழிகளோடும் எந்த இ...\nகாதுக்குள் வாசனையாய் நாசிக்குள் ரகசியமாய் கண்ணுக...\nபோ போ என் கண்களின் ரத்த வெள்ளம் மறைக்க மறைக்க ம...\nஎங்கே தவிப்போ அங்கேதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது எங்...\nஉனக்காகவே படைக்கப்பட்டவளின் உயிர் உரசும்போதுதான் ...\nதூரத்து நிலாக்கள் தாஜ்மகாலின் சலவைக்கல் மடிகளைப்ப...\nஉன் கனவுகளை என் விழிகளுக்குள் குறுந்தகவல் அனுப்பி...\nஒரு பொட்டு நெருப்பு உயிருக்குத் தள்ளாடிக்கொண்டு உள...\nஉன் பறவைகள் சிறகடிக்கின்றன இடைவிடாமல் எனக்காக ந...\nகாற்று பெண் நெருப்பு ஆண் துணையோடு எரியும் துணைகே...\nநீ மையிடுவது உன் விழிகளை அலங்கரிக்க என்று நான் என்...\nநீ அற்புதமாய் வாழ வேண்டுமென்று ஒவ்வொரு கணமும் தவ...\nசபிக்கப்பட்ட இதயமிது என்று அறிந்ததும் நீ வரம் தந...\nஎன்னை ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழவைக்கிறாய் கா...\nகண்கள் திறந்துதான் இருக்கின்றன பார்வை மட்டும் உனக்...\nஉங்கள் மீது ஆணையாக இனி ஒருநாளும் மாறவே மாட்டேன் எ...\nதிரும்பவே மாட்டாய் என்று உயிரின் வேர்களிலும் உணர்...\nஉன் பிரியத்தைப் பிரிவிலும் நெருக்கத்தை��் பொறாமையி...\nபூவைப் பறித்துவிட்டால் மீண்டும் காம்பில் இட முடிய...\nஉன் தாமரை இலைகளில் என் கண்ணீரும் ஒட்டுவதே இல்ல...\nபொருத்திப் பார்க்க பொருத்திப் பார்க்க பொறுத்துப் ப...\nகூண்டுக்குள் அடைத்து பருக்கைகள் இட்டு வீட்டு முற்ற...\nமேகத்திற்கும் சூரியனுக்கும் வானவில் பிறக்கும் அதிச...\nஇமைகள் எரிந்து காய்ந்து பிளவுபட்டுக்கிடந்த என் தா...\nநீ பிறந்தபோது நானறியேன் என் உயிரைத் தத்தெடுத்துக்...\nஉங்களை உயிருக்குயிராய் காதலிக்கிறேன் என்னை மறந்து...\nவடுக்களையும் காயங்களையும் தொட்டுத் தடவிய உன் மயிலி...\nநகப்பூ பூத்த விரல்பூ விரல்பூ பூத்த கைப்பூ பூவ...\nபார்வைகளால் கீறிக்கீறி காதலைச் சொல்வார்கள் சில பெண...\nகண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறது ...\nகடைந்தெடுத்த சொற்களால் உனக்கொரு கவிதை எழுத வேண்டும...\nஎன்னைக் கைக்குழந்தையாக்கி உன் உயிரில் இட்டுத் தால...\nநீ பேசப்பேச பிரபஞ்சம் என்னிடம் பிச்சை கேட்டு நிற்...\nஎன் அடர்த்தியான அன்பு மழையில் இதயம் மூழ்க நனைந்திர...\nஅழுதே அறியாத நீ என் முன் உயிர் கரைய அழுதாய் அந்த...\nகூந்தலில் அணியாதே நான் மலரல்ல விரல்களில் அணியாதே ந...\nமனக் கூடையிலிருந்து ஒவ்வொரு செங்கல்லாக இறக்கி வைத்...\nகன்னங்களில் சிவப்புக் கம்பளம் விரித்தாள் கண்களில்...\nமுகிலின் துப்பட்டாவுக்குள் முத்தமிட்டேன் நனைந்தேன...\nஉன்னைப் பருக வரும் நதி நான் என்னில் நீந்த வரும் ...\nநான் உன்னைத் தரிசிக்கும் பொழுதுகளில் மட்டுமே என் உ...\nஉன் வாய்க்குள் விழுந்து அரைபட்டுச் சிவக்கும் வெற்...\nஉன் விழிகண்ட பின்தான் தெரிந்துகொண்டேன் அதுவரை நான்...\nகண்ணே பார் அழு இதயமே நினை துடி உயிரே பிற சா காத...\nதிருக்குறளும் காதலும் ஒன்றெனவே அமைத்திருப்பது ஓர் ...\nபாலைச் செவிக் குகைக்குள் பசுஞ்சொர்க்கம் வளர் தாகக...\nஉன்னைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்த பொழுதுகளை ...\nஉன் மனதின் மௌனத்தைப் பதிவு செய்துகொண்டே முன்னேறுக...\nஅன்பே உன் விழிகளுக்கு மாத்திரமே சாத்தியம் இப்படிச்...\nசங்கிலித் தொடராய் வரும் உன் நினைவுகளில் வசப்பட்டு ...\nவெறுமனே கரையும் மனமேடு விரக்தியாய் வழியும் உயிர...\nபொன் துகள்கள் உதிர்ந்துபோகுமே என்ற கவலையில்தான் கழ...\nஎன் ஆனந்தமே என் அழுகையே என் உயிரே என் மரணமே என்றெல...\nஒரே அலைவரிசையில் இரண்டு பாடல்கள் நீயும் நானும் ஒரே...\nஉன்னையே உயிரென்று ஏற்றிவைத்தபின் உன்னை எப்படி அழ...\nவகுந்தெடுத்ததாய் மிளிரும் உன் அதரங்களில் என் காதல...\nகணினி சாளரம் திறந்தது அவள் விழி திறந்தாள் உள்ளே பே...\nஉயிர் துடிக்கத் துடிக்க என்னை அடித்துத் போட்டுவிட்...\nஉன் உணர்வுகளை நீயே சிறைபிடித்தாலும் நீ குற்றவாளித...\nபிரமித்த சிலிர்ப்போடு உள்நுழைந்த உள்ளக் கொதிப்பை ...\nஒவ்வொரு பறவையும் தினமும் தன் உடலின் எடையில் சரிப...\nகண்மணி இது கவிதையா என்று பாரென்றேன் வாசித்துச் ...\nஒரு கவிதை எழுத முதல்வரி தேடி உன் பார்வைக்காகக் காத...\nஎன் கண்களால் அல்ல என் கவிதைகளின் விழிகளால் உன்னையல...\nகண்ணாடி முன்நின்று பார்த்தேன் நீங்கள் சொல்வதுபோல் ...\nஇந்த உலகம் அழிந்து பல கோடி ஆண்டுகள் கழித்து பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/03/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-01-24T07:49:31Z", "digest": "sha1:RFV4OZTFSU7GW2GLRWMYQQ6LPFN245PK", "length": 16849, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து ஒளிச்சுடராக துருவ நட்சத்திரமானார்கள்\nவெள்ளிக் கோளைப் போன்று மின் கதிர்களை அகஸ்தியனும் அவன் மனைவியும் நுகர்ந்து “ஒளிச்சுடராக… துருவ நட்சத்திரமானார்கள்”\n27 நட்சத்திரங்களில் வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாக வருவதை அந்த மின் கதிர்களை ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் கவர்ந்து ஒளியாக மாற்றுகிறது.\n“அதே ஆற்றலை.., அகஸ்தியன் பெறுகின்றான்”. ஒளியான உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழுகின்றான்.\n” என்று சற்றுப் பார்ப்போம்.\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும்போது விஷத்தினை வென்றிடும் ஆற்றலைப் பெற்றான்.\nதன் தாய் விஷத்தை முறித்திடும் மூலிகைகளைப் பரப்பி வைத்ததனால் விஷத்தை முறித்திடும் உணர்வுகள் அந்தத் தாயின் இரத்தங்களில் கலந்து எத்தகைய விஷத் தன்மை இருந்தாலும் முறித்திடும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் வலு கூடும் தன்மையும் பெறுகின்றது.\nஅதாவது மின்னல்கள் தாக்கப்படும்போது மின் கதிர்களின் வேகத்தைத் தடைப்படுத்தி அந்த உடலில் இரத்த நாளங்களி���் கலக்கச் செய்து அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றும் தன்மை பெறுகின்றது.\nஅத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்போது தாய் கருவிலே விளையும் “அகஸ்தியன்” என்று பின் கூறும் கருவில் வளரும் அந்தச் சிசு தான் இந்த உணர்வுகளை அது பெறப்பட்டு “எதனையுமே.., ஒளியாக மாற்றும் சக்தி” அந்தக் கருவிலே விளையும் குழந்தை பெறுகின்றது.\nதாயின் இரத்தத்திலே கலந்தாலும் வடிகட்டும் உணர்வின் தன்மை இந்தக் கருவில் விளையும் குழந்தைக்குக் கிடைக்கின்றது. அதன் வழி பத்து மாதமும் நுகர்ந்தபின் குழந்தை அகஸ்தியன் பிறக்கின்றது.\nபிறந்தபின் “மின்னல்கள் ஏராளமாக வந்தாலும்…, மின்னல்களை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்..,” வெள்ளிக் கோள் எப்படி ஒளிக்கற்றைகளை எடுத்துக் கொள்கிறதோ இதைப் போல உணர்வுகளை இவன் நுகரும்போது அறிவின் வளர்ச்சி அவனுக்குள் வருகின்றது.\nஎப்படி மின்னல்கள் வெகு தூரம் ஊடுருவிச் செல்லும்போது அந்த வெளிச்சத்தில் பொருள்களைக் காண முடிகின்றதோ அதைப் போல அறிவின் ஞானங்கள் இவனுக்குள் வளர்கின்றது.\nஅவன் நினைவாற்றல்.., “அகண்ட அண்டத்தில்” செல்கிறது.\nஇப்படி ஒன்றுடன் ஒன்று மோதி இவனுக்குள் உலகத்தின் தன்மைகளை அறிந்திடும் பேராற்றல் பெறுகின்றான்.\nதாயின் கருவில் விளையப்படும்போதுதான் சிறு வயதிலேயே இத்தகைய ஆற்றல்களைப் பெறுகின்றான்.\nஆகவே, இதன் தன்மை வளர்ச்சி பெற்றபின் இவன் வானை நோக்கிப் பார்த்து மின்னல்கள் எவ்வாறு வருகிறது என்றும் எதிலிருந்து மின்னல்கள் வருகிறது என்றும் எதிலிருந்து மின்னல்கள் வருகிறது\n27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரும் அது நட்சத்திரங்களாக மாறி அது கவரும் உணர்வுகள் அதனதற்குத் தக்கவாறு பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.\nஅதில் வரும் துகள்கள் தூசிகளாக மாறுவதைத்தான் நமது சூரியன் கவர்கிறது.\nவரும் பாதையில் எந்தெந்தக் கோள் துருவப் பகுதியில் கவர்கிறதோ அதற்குத் தக்க எடுத்துக் கொள்வது இதைப் போல மின் கதிர்கள் வருவதை மற்றக் கோள்கள் எடுத்துக் கொள்வதும் அதற்குத் தக்கவாறு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது சூரியன்.\nஇதைப் போல நம் உயிர் இந்த உடலை ஒரு பிரபஞ்சமாக உருவாக்குகின்றது.\nஇந்தப் பிரபஞ்சத்தில் “சூரியன் எப்படி ஒளிக்கதிராக மாறியதோ” இந்தச் சூரியக் குடும்பத்தில் “வெள்ளிக் கோள் எப்படிப் பெற்றதோ” இதைப் போலத்தான் அகஸ்தியன் அதைப் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.\nஅதாவது, அகஸ்தியன் தாய் கருவிலே விளையப்படும்போது விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அவன் பெறுகின்றான். பிறந்தபின் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திலேயே வெள்ளிக் கோள் எடுப்பது போல இவனுக்குள் அந்த ஒளியின் உணர்வை அதிகமாக எடுத்துக் கொள்கிறான்.\nஅவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைதான் அவன் எண்ணங்களை “எங்கே செலுத்தினாலும்.., அதன் உணர்வை எளிதில் அறிந்து கொள்ளும் ஞானத்தைப் பெறுகின்றான்”.\nஏனென்றால் விஷத்தின் தன்மை கடுமையானால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள்தான் தான் திருமணமான பின் தன் மனைவிக்கு எடுத்துக் சொல்கின்றான்.\nமனைவியும் கண்ணுற்றுப் பார்த்து கணவன் சொல்லும் உணர்வை நுகர்ந்தறிந்து “தன் கணவனால்தான் இதை அறிய முடிந்தது” என்று கணவனைப் போற்றித் துதிக்கின்றது.\nஆனால், அதே சமயத்தில் தன் மனைவி சொன்னதை ஏற்று இந்த உணர்வின் தன்மையை ஏற்றுக் கொண்டது என்ற உணர்வுகளை இருவரும் ஒன்றாக்கப்படும் போது “இரு உயிரும் ஒன்றி” அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்.\nமனிதர்கள் உடலுடன் சேரும் போது தன் இனத்தை உருவாக்குகின்றனர். அந்த உணர்வின் தன்மை தான் பெறப்படும்போது இந்த ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை “ஒளியின் சரீரமாக” இங்கே மாறுகின்றது.\nஒளியின் உணர்வின் கருவாக மாற்றப்படும்போது இப்படி மின் கதிரின் உணர்வைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெறக் கூடிய தகுதி பெறுகின்றனர்.\nஅப்பொழுதுதான் அகஸ்தியன் துருவத்தை நோக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எதன் பகுதியிலிருந்து வருகின்றதோ அதையே உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அதையே உருவாக்கினான்.\nஇருவருமே ஒன்றென இணைந்து அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வால் இன்று எதை எல்லையாக அடைந்தனரோ எதை எல்லையாக உற்று நோக்கினார்களோ இந்த உடலைவிட்டுச் சென்றபின் அதையே எல்லையாக அமைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கிறார்கள்.\nஅதை நாம் நுகர்ந்தால் நாமும் அவன் ஒளியாக மாற்றியது போல் ஒளியின் சுடராக மாற முடியும்.\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/23/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE/?shared=email&msg=fail", "date_download": "2020-01-24T08:03:00Z", "digest": "sha1:Q4ALXEOOHHXVASBA6MQGEYHJZ4TD4YLT", "length": 92626, "nlines": 175, "source_domain": "solvanam.com", "title": "மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம். – சொல்வனம்", "raw_content": "\nமிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.\nஆனந்த்ஜி நவம்பர் 23, 2014\nகலப்பினச் சேர்க்கை எனப்படும் ஒட்டு முறையும், மரபணு மாற்றம் என்று அறியப்படும் ஜி.எம்.ஓ முறையும் — இரண்டுமே அடிப்படையில், இடையில், இறுதியில் — மரபணுமாற்றம்தான்.\nஒட்டுமுறை எனப்படும் முறையானது இயற்கையாகவும் நிகழும். மனிதர்களாலும் நிகழ்த்தப்படும்.\nநம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம்.\nஇந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம். ஆனால், அந்தச் செடியை அந்த விவசாயிகள் எவரும் அடுத்தவருக்குத் தருவதில்லை. எந்த அரசின் தலையீடும் இன்றி, தாங்களாகவே உருவாக்கி, அவற்றின் குணங்களை அறிந்து, தங்களுக்கு தாங்களே, அத்தகைய விதைகளுக்குத் தடை செய்துகொள்கிறார்கள் (என்று தரம்பால் பற்றிய மிக அருமையான ஒரு அறிமுகம் தரும் வீடியோ சொல்லுகிறது:\nஇந்த வகையிலும் மரபணு மாற்றம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த இந்திய மரபு முறையில் ​ஒரு புதிய செடிக் குடும்ப வகை உருவாக ஆறில் இருந்து பத்து தலைமுறைகள் செலவழியும். கோலூன்றிய தாத்தாக்களின் செடி அவர்கள் மாதிரி ம���துவாத்தான் வரும்.\nஇந்தப் பண்டைய முறையே சரி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் கேட்க வேண்டிய கேள்வி:\n“8000த்திலிருந்து 10000 ஆண்டுகள் பழமையான இந்த முறையை, நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். பயன்படுத்தினார்கள். எதனால்\nபயிரின் பலவீனங்களை நீக்கி உபயோகமானதை உருவாக்குவதற்குத்தான். தேவையானதைத் தயாரிக்கத்தான்.\nஅதாவது, பஞ்சம், செடிகளுக்கு வரும் வியாதி, ஒட்டுண்ணிகள், களைகள் இவற்றை எதிர்த்து– அல்லது இவற்றால் பாதிக்கப்படாமல் பயிர்கள் வளர்ந்து மானுடரான நமது சாப்பாட்டுக்கும், நமது வியாதிகளைப் போக்கவும், அதிக மகசூல் பெறவும், தொழில் வளர்ச்சிக்கும்…..\nஎந்த இரு செடிகளை கலப்பினம் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள் கோலூன்றி வரும் தாத்தா பாட்டிகள். குணம், குற்றம் நாடி முடிவு செய்து, கலப்பினம் செய்திருக்கிறார்கள்.\nஅதாவது, நம்மிடையே பிரபலமாக விதந்தோததப்படும் ஸோஷியல் எஞ்சினியரிங்கான ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரைக் கல்யாணம் செய்துகொள்வதை ஒத்தது இந்த ஜெனட்டிக் எஞ்சினீயரிங்கானது.\nடார்வின் தியரியானது எவலூஷன் தகவமைப்புப் பற்றிப் பேசுகிறது. அதைத் தங்களுக்குச் சாதகமாக தகவமைத்துக்கொண்டு, கலப்புத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகள் முந்தைய தலைமுறையைவிட அதிக அறிவும், உடல் பலமும், ஞானமும், இன்ன பிறவும் எக்ஸ்ட்ராவாகத் தகவமைந்து கொள்வார்கள் என்று சொல்லுபவர்களும் உண்டு.\nஇப்படிக் கலப்புத் திருமணம் செய்வதால், மனிதர்கள் பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு பார்ப்பதை நிறுத்திவிட்டு 100% சமத்துவ சுவர்க்கத்தை அடைந்துவிடலாமாம். தேவையானவை எக்ஸ்ட்ரா பெரிதாக அமைந்து நம் குழந்தைகள் எல்லாம் X-மென்கள் ஆகப்போகும் நாளே நன்னாள்.\nஅப்படிச் சொல்லப்படும்போது, அஸ்து சொல்லாமல் தும்மித் தொலைக்கும் சில பார்ட்டிகள் உண்டு.\nஅவர்கள் இதுபோன்ற நல்லவை மட்டும்தான் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. மருத்துவத்தில் படித்தபடி, விளைவு நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். அல்லது உடனடியாக நம்மால் கணிக்க முடியாதவையாகவும் இருக்கலாம். அப்படி எந்தவகை விளைவாக இருந்தாலும், இரண்டு மூன்று தலைமுறைகளில் ஒரு உச்ச நிலையை அடைந்துவிடும். அதாவது, நல்லதோ கெட்டதோ, அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் எ���்று சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிடும் என்று சொன்னார்கள்.\nசொல்லியதால், ஜாதி வெறியர் என்று வசவுப் பட்டம் வாங்கிக் கொள்வார்கள். கலப்புத் திருமணத்துக்கு எதிராகப் பேசும் டாக்டர்கள் முர்தாபாத், முர்தாபாத். ஆனால், அவர் பேசும் அறிவியல் நமக்குப் பிடித்தபடி ’தகவமைக்க’ முடிந்தால் ஜிந்தாபாத் \nஇதனால் அறியப்படும் (திருடர் கழக) நீதி யாதெனில்:\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஇதனால் அறியப்படும் (திருவள்ளுவர் கழக) அநீதி யாதெனில்:\nபல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nதிருக்குறளாம். திருக்குறள். வெங்காயம். கடவுள் இல்லை என்ற ஆண்டவன் சொன்ன வெங்காயம். மரபணு மாறிய தக்காளிக்கு வாருங்கள். திருக்குறளைத் தூக்கிப் போட்டுவிட்டு மரபணு மாற்ற ஸயன்ஸ் பேசுவோம்.\nபரவலான தகவல்களால் ஜி.எம். என்று நம்மால் அழைக்கப்படும், நம்மால் வில்லனாக உருவகிக்கப்படும் பயிர் உருவாக்கும் முறையும் ஒட்டுமுறைதான். ஆனால், வித்தியாசங்கள் உண்டு.\nமுதல் வித்தியாசம்: பண்டைய முறை போல விவசாய நிலங்களில் மட்டும் இல்லாமல் ஒரு பரிசோதனைச் சாலையில் முதலில் உருவாக்கப்பட்டு, பின் நிலத்தில் பயிரிடப்பட்டு, பின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.\nமுழுவதும் மேற்கத்திய (அதாவது நவீன) அறிவியல் முறையில் செய்யப்படுவதால், தொழிலகங்களால் நடத்தப்படுவதால், நிச்சயம் உலகம் முழுவதும் மிகவிரைவில் ஏற்கப்பட்டுவிடலாம்.\nஇருந்தாலும், இந்த மரபற்ற மரபணு மாற்றத்தின் பலனை அனுபவிக்க மரபுப்படி பல்லைக் கடித்துக்கொண்டு பொறுங்கள். அறிவியல் ராக்கெட்டின் முடுக்கத்தைப் பாலிடிக்ஸ் சாலைத்தடைகள் குறைக்கின்றன. இன்னும் சில வருடங்களுக்கு விவசாயத்தின் ராக்கெட்-விஞ்ஞானம் நொண்டியடித்துக் கோலூன்றித்தான் வரும்.\nஇரண்டாவது வித்தியாசம்: பண்டைய முறை போல பத்துத் தலைமுறை வரை ஒரு பயிர் தகவமைந்து மாறுவதற்குக் காத்திருக்க வேண்டாம். முதல் தலைமுறையிலேயே வித்தியாசமான முழுவதும் வேறுபட்ட ஒரு புதிய பயிர்க்குடும்பம் உருவாகிவிடும். F1 விதைகள் என்று இவற்றுக்குப் பெயர்.\nஇங்கனம் முதல் தலைமுறையிலேயே முழுமையான ஒரு பயிர்க்குடும்பம் உருவாவதால் பலன்கள் விரைந்து கிடைக்கும்.\nஇது தொழிலகங்கள் காப்பிரைட் உரிமையை உடனடியாகப் பெற உதவுகிறது. எனவே, தொழிலகங்கள் இதை ஊக்க��விக்கின்றன.\nகாப்பிரைட் என்றால் பணம். பணம் என்றால் வாழ்க்கை. பணம் சம்பாதித்தலே வாழ்வு. வாழ்வாங்கு வாழ காப்பிரைட் வாங்கு என்கிற இந்த முறையை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. அதை நம் பிரதமர் ஜி இந்தியாவில் கள ஆய்வு செய்ய அனுமதித்துள்ளார். அப்புறம், இந்திய மீடியாக்களும் அவை போன்ற மற்ற அமெரிக்க என்.ஜி.ஓக்களும் பிரச்சினை செய்யவும் பின்வாங்கிவிட்டார். இந்தப் பின்வாங்கும் தைரியம் உமக்கு மட்டுமே உண்டு என நம்மால் பாராட்டுக்கும் தகுதியானார்.\nஅப்படி ஒருபக்கம் பாராட்டும் அசமஞ்சமாய் நாமிருக்க, சமீபத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் மரபணுமாற்றம் செய்து உருவாக்கிய அரிசி ஆய்வுக்கு அனுமதி பெற்று உள்ளது. (விவரங்களுக்கு: மரபணு மாற்றிய அரிசி )\nஇந்த முறையைத்தான் புலிநகத்தைக் கொன்றைப் பூவோடு மரபணு மாற்றம் செய்த ஒரு எழுத்தாளர் ஆதரித்துசீனாவோடு மரபணு மாற்றம் செய்துகொண்டிருக்கும் செய்தித்தாளின் தமிழ் வடிவத்தில் கட்டுரை செதுக்கினார்: விவசாயத்திற்கு எதிரானதா அறிவியல்\nஅதற்கு ஆதரவாக புத்தகத்தை முகத்தோடு மரபணு செய்த சமூக ஊடகம் ஒன்றிலும் பெரிய சண்டை போட்டார். அவர் பெயர்கூட பறவை அரசனை தெய்வத்தோடு மரபணு மாற்றம் செய்து கொண்டு இருக்கும் என்கிற டிப்ஸோடு அடுத்த வித்தியாசத்தைப் பார்ப்போமா \nமூன்றாவது (அடுத்த) வித்தியாசம்: மரபணு மாற்றம் என்பது பயிர்க்குடும்பங்களுக்கு இடையே மட்டும் இல்லாமல், மற்ற உயிரினக் குடும்பங்களுக்கும் பயிர்க்குடும்பங்களுக்கும் இடையே நடத்துவது. நவீன மேற்கத்திய, டார்வினிய-க்ரிகோர்மெண்டலிய வழிகளின்படி இது சாத்தியமாகி உள்ளது.\nஅதாவது ஜாதிவிட்டு ஜாதி, இனம் விட்டு இனம் கல்யாணம் இல்லை. ஆட்டோடு மனுசன் ’கண்ணாலம்’ செய்துகொள்ளலாம். ஆனால், அந்த ஆட்டை உடனடியாக வெட்டி அவன் சாப்பிடாமல் மற்றவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்துவிட வேண்டும்–என்று எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரே மெய்ஞானமரபு சொல்லுவதுபோல தொழிலகங்களும் (அதாவது, கார்ப்பரேட்டுகளும்) செய்து பார்க்கின்றன.\nஇந்த ஒரே அமைதி – ஒரே அன்பு மெய்ஞானமரபுகள் எதிர்க்கிற டார்வினும், க்ரிகோரியும் பிறந்து 200 வருடங்களுக்குப் பின்னர், பாலாடைக்கட்டியை (காலனிய மரபணுமாற்ற மொழியின்படி சொன்னால், cheese. தமிழில், சீஸ்.) உருவாக்குவதற்காக Chymosin என்கிற தரகரைப் பயன்படுத்தினார்கள்.\n1990ல் இது பொது விநியோகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அமெரிக்காவில்தான். மிகவிரைவாகக் காப்பிரைட் செய்து பணம் சம்பாதிக்கும் கனவுக்குக் காப்பிரைட் வாங்கி இருப்பவர்கள் அவர்கள்தானே. எனவே, அங்கே அது அனுமதிக்கப்பட்டது.\nநாமும் அந்த சீஸைச் சாப்பிட்டுக்கொண்டே கேமராவின் முன்னால் “ஸே சீஸ்” என்று ஜி.எம்முக்கு ஆதரவாகக் கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதை க்ஷேத்ராடணங்களை ஸெல்ஃபி ஃபோட்டோ எடுத்து அனுப்பும் ஜி.எம்முக்கு எதிரான சுதேசி ஜிக்கள் மறந்துவிட வேண்டாம்.\nஇங்ஙனம், எவலூஷன் தியரிப்படி உருவான காசு கொட்டும் விஷயத்துக்கும் எவலூஷன் தியரி அப்ளை ஆகவேணும். எனவே, நான்கே வருடங்களில், சீஸுக்குள் நுழைந்த என்ஸைம் எவால்வ் ஆகி நம் சாம்பாருக்குள் நுழைந்த ரப்பர் தக்காளியாக மிகக் கச்சிதமாக உருவானது.\nநீங்கள் மிக ஸூட்சுமமானவர்கள். கருணைக் கிழங்குகள் நசுங்கினாலும், கடைகளில் இப்போது கிடைக்கும் தக்காளி நசுங்குவதேயில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். உண்மையில், அதற்காகத்தான் அந்தத் தக்காளியே உருவாக்கப்பட்டது.\nஅப்போதுதான், அழுகாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று நிறைய நிறைய எடுத்துச் சென்று நிறைய நிறைய பணத்தை அமெரிக்கத் தொழிலகங்கள் சம்பாதிக்க முடியும் எனவே, அமெரிக்கா அதற்கும் ஒப்புதல் அளித்துவிட்டது.\nஇந்தத் தக்காளியின் அப்பா அம்மா தொழிலகம் கால்ஜீன் (Calgene). ஏன் கால் அரை முக்கால் என்று ஜீன் கொட்டவேண்டும், முழுமையாகவே ஜீனைக் கொட்டுங்கள் என்று சொல்லி கால்ஜீனை தத்து எடுத்துக்கொண்டது மன்ஸாண்டோ. பிள்ளையை தத்து எடுப்பது அந்தக் காலத்து மரபணு மாற்ற முறை. பெற்றவர்களையே தத்து எடுப்பது (விலைக்குத்தான்) இந்தக் காலத்து ஜி.எம்.ஓ. முறை.\nஅம்மா அப்பா கம்பனியாக இருந்த கால்ஜீன், தான் பெற்றெடுத்த இந்தத் தக்காளிக்கு வைத்த பெயர் Flavr Savr. அதை பெங்களூர் தக்காளி என்ற பெயரில் பெங்களூரில் நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் ஊரிலும் அந்தப் பெயர்தான் இருக்கும். மூளைச் சரக்கை அமெரிக்காவுக்குக் கொடுத்து, முடிச் சரக்கை வாங்கிப் போடத்தான் ஐடி பெங்களூரே உருவானது. சரி. தமிழ்நாட்டில் என்ன பெயர் குஷ்பு தக்காளி என்று பெயர் வைத்து, நடிகைக்குக் கட்டிய கோயிலில் பிரசாதமாகத் தந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.\nஇது ரப்பர் போல இருப்பதைப் பார்த்துச் சிலர் இந்தத் தக்காளியில் தவளை ஜீன் கலந்திருக்கிறது என்று கிளப்பி விடுவார்கள். நம்பாதீர்கள். ஆட்டோடு கண்ணாலம் செய்வதுபோல தக்காளியோடு குடும்பம் நடத்த தவளை இன்னும் கன்வெர்ட்டாகவில்லை. அதேபோல இந்தத் தக்காளியில் பன்றியின் மரபணுவும் கலக்கவில்லை. (ஒட்டகம், பசு, ஆடு, காளைகளில் பன்றி மரபணு கலந்திருப்பதை மட்டும் வெளியே சொல்லிவிடாதீர்கள். ப்ராமிஸ் தக்காளி, இப்படிக் கிளப்பிவிட்டால் நெறையப் பேருக்கு இஷாலாகிவிடும்.)\nஎந்தவிதமான மிருக ஜீனும் எந்தப் பயிரிலும் கலக்கப்படவில்லை என்கிறது மன்ஸாண்டோவின் ஒரு ப்ளாக். அது அஸ்வத்தாம அதஹ மாதிரி உண்மை. ஏனென்றால், அத்தகைய ஆய்வுகளைச் செய்ய மன்ஸாண்டோ ஆய்வுக்கூடங்களை அமைத்தது. எதிர்ப்புகள் காரணமாக அவை மூடப்பட்டன என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.\nஆனால், தவளை பன்றி ஜீன்கள் இல்லாமல் உருவானதுதான் இந்த ரப்பர் தக்காளி. நம்பலாம். வள்ளலார் முறையில் ஜீவகாருண்யமாகச் சமையல் செய்யலாம். பிரியாணியில் கிடக்கும் ஒட்டக ஈரலைச் சந்தேகப்பட்டாலும், தக்காளியைச் சந்தேகப்படவேண்டியதில்லை.\nதக்காளியை அழுகச் செய்யும் வஸ்து polygalacturonase. அந்த வஸ்துவை செயல்படவிடாமல் செய்யப் பாட்டாளிவர்க்க சினிமா மரபின்படி தக்காளிவர்க்கத்துக்கு மெஸேஜ் சொல்லி அனுப்பிவிட்டார்கள் – செய்திRNA மூலம். செய்திRNA = mRNa. m என்பது message.\nபொலிட்பீரோ உத்தரவு போட்டால் காம்ரேட் கட்டுப்படுவார். சைபீரியாவில் குளிர் ஜாஸ்தி. அதுபோல, இனி அழுகாதே என்று தக்காளிக்குச் செய்தி அனுப்பிவிட்டார்கள் விஞ்ஞானிகள். கிடைத்த செய்திக்குத் தக்காளி கட்டுப்பட்த்தான் வேண்டும். நாட்டுத் தக்காளிக்குத்தான் அது கேதச் செய்தி.\nஇப்படித் தக்காளியில் மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் செய்யலாம் எனத் தக்காளிக்குள் செய்தியைத் தடை செய்த தொழிலகங்கள் அமெரிக்க அரசுக்குச் செய்தி அனுப்பினார்கள்.\nதொழிலகங்கள்தான் அமெரிக்க அரசு. அமெரிக்க அரசே ஒரு தொழிலகம். எனவே, இப்போது அமெரிக்காவில் மன்சாண்டோ போன்ற கம்பனிகள் உருவாக்கும் பழங்கள், காய்கறிகள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெற்றவையாகிப் போயின என்று ஜி.எம்முக்கு எதிரானவர்கள் சொல்கிறார்கள்.\nஉண்மையா, இல்லை “தகவமைப்பா” என்பது மன்சாண்டோவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும்தான் தெரியும். நான் மௌண்ட்ரோட் மகாவிஷ்ணுவைச் சொல்லவில்லை. அவர் ஜி.எம்முக்கும் மன்ஸாண்டோவுக்கும் எதிரி. அவருக்குப் பிடித்த திகில் கதை இது. மேலும், மன்சாண்டோ அமெரிக்கக் கம்பனி. சீனக் கம்பனி இல்லை.\nஇப்படி மண்சாண்டோ விஷ்ணுவால் படைக்கப்பட்ட BT பருத்திதான் இந்த வீடியோவில் ஹிந்திக்காரர்களால் எதிர்க்கப்படுகிறது. (ஸுத்தத் தமிழ்வாதிகள் கவனிக்கவும். ஹிந்திக்காரர்கள். ஹிந்திக்காரர்கள். நவீன விஞ்ஞானத்தை எதிர்க்கும் பார்ப்பனப் பனியா பாஸீஸ வடவர்கள்.)\nBT பருத்தியில் இருக்கும் இந்த BTயில் Bயின் அர்த்தம் பேஸிலஸ். Tயின் அர்த்தம் தெரியாது. அதாவது எனக்குத் தெரியாது. கூகிளில் பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்தமாகச் சொன்னால் ஒரு பாக்டீரியாவின் மரபணுவை எடுத்து பருத்தியின் மரபணுவோடு ஒட்டுமொத்தம் செய்து உருவாக்கி இருக்கிறார்கள்.\n எட்டு, பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கலப்பினம் செய்த அதே காரணங்களுக்குத்தான். அதாகப்பட்டது, இந்தப் பதிலின் 8வது 9வது பாராக்களின்படி, அவற்றை மறுபடி, மறு-படி செய்தால்:\nபயிரின் பலவீனங்களை நீக்க. அதாவது, பஞ்சம், செடிகளுக்கு வரும் வியாதி, ஒட்டுண்ணிகள், களைகள் இவற்றை எதிர்த்து அல்லது இவற்றால் பாதிக்கப்படாமல் பயிர்கள் வளர்ந்து மானுடரான நமது சாப்பாட்டுக்கும், நமது வியாதிகளைப் போக்கவும், அதிக மகசூல் பெறவும், தொழில் வளர்ச்சிக்கும்…..\nஎந்த இரு செடிகளை கலப்பினம் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து, முடிவு செய்து, கலப்பினம் செய்திருக்கிறார்கள்.\nமுன்னோர்களின் நோக்கத்திற்கும் மன்ஸாண்டோவின் நோக்கத்திற்கும் மேலாகப் பார்த்தால் அதிக வித்தியாசங்கள் இல்லை. கீழாகக் கீழான 6 வித்தியாசங்கள் இருக்கலாம் என்று ஜிஎம்மை எதிர்ப்பவர்கள் சொல்லக்கூடும். இருந்தாலும், இந்தவகை ஜி.எம்மால் என்னவெல்லாம் சாத்தியங்கள் இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள் \n– சிறிய நிலத்தில் அதிக மகசூல்.\nபங்களாதேஷ், முகல்ஸ்தான், பாகிஸ்தான், திருச்சபைகள், இலங்கை, தலித்ஸ்தான், சீனா போன்ற சுதந்திர நாடுகளுக்குக் கொடுத்தது போக மிஞ்சி இருக்கும் வறண்ட கொஞ்சூண்டு கோமணப்பூமிகளில் முப்போகம், நாற்போகம் என எழுச்சிக் கூட்டங்கள் நடத்திக் கலக்கிவிடலாம், கலக்கி.\n– இந்த அ���்புத எழுச்சிக் கூட்ட மகசூலும் அடிக்கடி பெறலாம்.\nஅடிக்கடி என்றால், காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரும் எலக்‌ஷன்களின் எண்ணிக்கையைவிட அதிக அடிக்கடி. நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.\n– செடிகளுக்குப் பூச்சிக் கொல்லி அடிக்கிறேன் என்று சொல்லி தங்களுடைய உடம்பை விவசாயிகள் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.\nதிருநீலகண்ட யாழ்ப்பாணர் பெண்டாட்டியிடம் சொன்னது போல “நெருங்காதே போ” என்று செடிகளே தங்களைக் கொல்லும் பூச்சிகளிடம் சொல்லிவிடும்.\nசிவன் வந்து திருநீலகண்ட தம்பதிகளை நெருங்க வைத்ததுபோல செடிகளையும் பூச்சிகளையும் நெருங்க வைப்பதற்காக சிவசேனைக்கார்ர்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுக்குப் பூஜை செய்து குளிர்விக்க அமெரிக்காவிற்கே அவர்கள் ஷேத்ராடனம் செய்ய மொன்ஸாண்டா ஏற்பாடு செய்தது. (செய்தி: BJP, Shiv Sena MPs all packed for Monsanto-sponsored US junket)\nஇப்படி டூர் வாய்ப்புகள் கிடைக்காத முற்போக்குவாதிகள் பொறாமையால் சுதேசிப் பிற்போக்குவாதிகளை எதிர்க்கிறார்கள்.\nநெருங்குவதுதான் முதல் பாவம். உண்மையான ஒரே சாமி நவீன அறிவியல் மட்டுமே. புனித மொன்சாண்டோ கம்மிங் சூன் கம்மிங் சூன் எனும் பார்வை முற்போக்குவாதிகளுடையது. சீக்கிரம் வந்துவிட்டால் டைவர்ஸ் வாங்குங்கள் மன்ஸாண்டோ உருவாக்குவதை வாங்காதீர்கள் எனும் சுதேசிப் பார்வை பிற்போக்குவாதிகளுடையது.\n– உலகில் லட்சக்கணக்கானவர்களுக்குச் சாப்பாடு.\nசரியான விநியோகமுறை, பாதுகாப்பு முறை இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய காய்கறிகளும், பழங்களும் போக்குவரத்துக்களின்போதும் சேமிப்புக் கிட்டங்கிகளும் அழிந்துவிடுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து எல்லார் கையிலும் நெடுநாட்கள் கெடாத ஆப்பிள் தருகிறது ஜி.எம். அறிவியல். ஒவ்வொருவர் கையிலும் புனித நூல் தந்து ரட்சிப்பு தரத்துடிப்பது போல.\nலட்சக்கணக்கில் துடிக்கத் துடிக்கப் புனிதவிசாரணைகள் செய்ததில் உள்ள அந்த உன்னதத் துடிப்பைத்தான் கவனிக்க வேண்டும். மானுடவியல் படித்து சமத்துவம், கருணை, எக்ஸ்ட்ரா போதிக்கும் அம்பேத்காரே அப்படித்தான் வழிகாட்டுகிறார். (The higher castes have conspired to keep the lower castes down). அத்தகைய உன்னதப் பார்வையோடுதான் மன்ஸாண்டோவும் நல்ல ��ுடிப்பான நோக்கத்தில் துடிக்கத் துடிக்கச் செயல்படுகிறது என்று ஒபாமாவின் ஊரில் சொல்லுகிறார்கள்.\n– அலர்ஜியை இல்லாமல் செய்யலாம்.\nமனிதர்கள் சிலருக்கு சில உணவுகள் அலர்ஜி. உதாரணமாய், கடலை. இந்தக் கடலையில் அலர்ஜியை உருவாக்கும் ப்ரோட்டினை எடுத்துவிடலாம். அதனால், அலர்ஜி உள்ளவர்களும் பீச்சுகளில் நன்கு கடலை போடலாம். பீச்சுகளில் சுண்டல்-கடலை விற்கும் பாட்டாளிச் சகோதரர்களுக்காகவே இந்த வரப்பிரசாதம்.\nமனிதர்களுடைய ஜீனை மாற்றம் செய்ய போப்பாண்டவர் சம்மதிக்கும் வரையில் மனிதரில் மாற்றாமல் கடலையில் ஜீனை மாற்றம் செய்வது செக்யூலரிஸ செம்மரபுக்கும் பொருத்தமானதேயன்றோ.\nஇப்படி மரபணு மாற்றம் செய்தால் அந்தப் பயிர்களில் இருக்கும் சத்துக்களை அதிகரிக்கலாம். அதிகரித்து இருக்கிறார்கள்.\nஉதாரணமாக, தங்க அரிசி. (Our commitment to help in the fight against vitamin-A deficiency) இதில் இருக்கும் விட்டமின் ஏவானது பசலைக்கீரையில் (தமிழில்: ஸ்பினாச்சில்) இருப்பதையும் விட அதிகம் இருப்பதையும், விட்டமின் ஏ குறைபாடால் வியாதி வந்தவர்களை குணப்படுத்துவதையும் நிரூபித்து இருக்கிறார்கள். இப்படி விட்டமின் ஏ விட்டமின் பி என்பதெல்லாம் மன்சாண்டோ விட்ட கதை, எல்லாம் விட்டமின் ப என்கிறார்கள் சுதேசிவாதிகள்.\n– அதேபோல, கெட்ட கொழுப்பை உருவாக்கும் ஐட்டங்களை நீக்கலாம். ஃபில்ட்டர் காப்பியில் இருக்கும் காஃபினை ஃபில்ட்டர் செய்து நீக்கலாம்.\nகொழுப்பு நீங்கி, டயபடீஸ் ஆண்மைக்குறைவு பெண்மைக்குறைவு ஹார்ட் அட்டாக் ஸ்ட்ரோக் நீக்கி பயமின்றி ஐட்டங்களை வாயிலும் பீச்களிலும் தள்ளிக்கொண்டு வாழ்வாங்கு வாழலாம்.\n59 நாடுகளில் உள்ள நம்பத்தகுந்த, எந்த அமைப்பையும் சாராத நம்பிக்கைக்கு உரிய விஞ்ஞானிகளால் ஜி.எம். விதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. 25 வகைப் பயிர்களில் ஏறத்தாழ 319 வகை புது ஜி.எம்.ஓக்களை உருவாக்கி இருப்பதற்கு 2497 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன.\nநோயெதிர்ப்புச் சக்திகளை செடிகளில் அதிகரித்து அவற்றை உணவாக மனிதர்களுக்குக் கொடுக்கலாம். அதனால் நோய்கள் நீங்கும். வேக்ஸின்கள்கூடத் தேவையில்லை. இதன் மூலம் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை இல்லாமல் செய்யலாம். என்ன, சில உறைகளின் விற்பனை கொஞ்சம் டல்லாகும். தெருவோர முனைகளில் திரவியம் தேடுவது ப்ரைட்டாகும். நிறையப் பேர��� முருங்கைக்காய் விலக்கி சிரமப்பட, சிலர் விலக்குதலை விலக்கி, விலக்கி, ஹம்கோ தஸ் என்று தங்களுக்குப் பிடித்த டார்வின் சொன்னபடி எவால்வ் ஆவார்கள்.\n– கேன்ஸர் மற்றும் எலும்புருக்கி நோய்களை எதிர்க்கிற உருளைக்கிழங்குகளை உருவாக்கி உணவாக்கமுடியும்.\n– ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தியை உணவின் மூலமாக உருவாக்க முடியும்.\n– டயரியா மற்றும் ரத்தசோகையை குணமாக்கும் அரிசிகளை உருவாக்க முடியும்.\nஇங்கனம் எல்லாம் பேசி அமெரிக்காஆஆஆவ்-வால் செய்யப்பட்ட எந்த விஷயத்தையும் வாவ் சொல்லி awe ஆகி முற்போக்குவாதிகளாக ஆவதற்குப் பதிலாக சில சுதேசி ஜிக்கள் இதை எதிர்க்கிறார்கள்.\n– இங்கனம் உருவான பயிர்கள் மற்ற பயிர்களைவிட வலுவானவை என்பதால் மற்றவற்றை அழித்துவிட்டால்…\n– களை எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் ஒன்றின் மகரந்தம் காற்றின் வழியாக மற்றொரு செடியில் கலந்து அந்தச் செடியின் குட்டிக்கும் களை எதிர்ப்பு சக்தி வரலாம். அந்தச் செடியே ஒரு களையாக இருந்தால்…\n– மரபான பயிர்களுக்கு, மரபணு மாற்றம் செய்த சூழலில் தகவமைந்து கொள்ள முடியாமல் போயிற்று. கலப்புத் திருமணம் செய்துகொள்ளாத அயர்லாந்து உருளைக்கிழங்குகள் இப்படித் தகவமைய முடியாமல், இட ஒதுக்கீடு இன்றி அழிந்து ஒரு பஞ்சம் வந்ததே, அது போன்ற ஒரு பஞ்சம் வந்தால்…..\n– மானுட நலனை மட்டும் கவனத்தில் கொள்கிறீர்கள். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றிற்கு இதனால் ஏதேனும் பாதிப்பு நடந்தால்….\n– தற்கொலை செய்யும் விவசாயிகளின் சதவீதத்தில் கணிசமானோர் BT பருத்தி விவசாயிகளாக இருப்பதால்…\n_ BT பருத்தியானது பணப்பயிர்கள் விளையும் இடங்களில் மட்டுமே விளைகிறது. மற்ற இடங்களில் வளரமுடியாமல் இருப்பதால்….\n– BT எதிர்த்த பயிர்க்கொல்லிப் பூச்சிகள் போய், பதிலாகப் புதுவகை உண்ணிகள் உருவாகி, வால் போய் கத்தியாக வந்துகொண்டே இருப்பதால்….\n– 500க்கும் மேற்பட்ட நம்பகம் மிக்க ஆய்வுகள் ஜி.எம். விதைகள் தீய விளைவுகளை உருவாக்குகின்றன என்று சொல்லுவதால்….\n– ப்ரேஸில் கடலை போன்ற ஒரு தாவரத்தில் இருக்கும் அலர்ஜி உருவாக்கும் ஐட்டத்தை எடுத்து இன்னொரு தாவரத்தில் புகுத்தி, அந்த தாவரம் பெரும்பாலானவர்கள் உண்ணும் அரிசி போன்றவையாக இருந்து தொலைத்தால் ….\n– அமெரிக்காவிலும், ஐரோ���்பாவிலும் ஆய்வு செய்து ஏற்கப்பட்ட ஒருவிஷயம் இந்தியாவின் சூழலுக்குப் பொருந்தாமல் தீமையை விளைவித்தால்….\n– ஆய்வகங்களில் உயிர்னப்பன்மை இல்லை. அதனால், ஆய்வு முழுமையானதல்ல. உறவார்ந்த விவசாய முறை (sustainable agriculture) ஆக நம் மரபு முறைகள் கைவசம் இருப்பதால்…\n– பருத்தி போன்ற வணிகப் பயிர்களில் BT ஜீனை வைத்து, அந்த BT ஜீன் மனிதர்களின் உணவுப் பயிர்களுக்குள் மகரந்தச் சேர்க்கையாகிப் புகுந்தால்….\n– மருந்துத் தொழிலகங்கள் ஏற்கனவே சந்தேகத்துக்கு உரியன. அவையும் விதைத் தொழிலகங்களும் ஒன்று சேர்ந்தால்….\n– இந்த ஜி.எம். விதைகளை வைத்து விவசாயம் செய்தபின் நிலமானது வேறு விதைகளை ஏற்க முடியாமல் போகும் நிலை வந்தால்…\n– (கார்ப்பரேட்டுகளால்) வளரும் () நாடுகளும் சோப்ளாங்கி விவசாயிகளும் விதைகள் விற்கும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு உள்ளானால் ….\n– ஜி.எம். விதைகள் தவிர வேறு விதைகளே இல்லை என்கிற நிலை உருவானால்….\n– விதைகளுக்குக் காப்புரிமை வாங்கி இருப்பதால், தொழிலகங்கள் பயிரிட அவற்றை விவசாயிகளுக்குத் தர மறுத்தால்…\n– பாரம்பரிய விதைகளும், விவசாய முறைகளும் அழிந்து போயிருந்தால் ….\n– எல்லாவற்றின்மேலும் லேபிள் ஒட்டும் அமெரிக்கா மரபணுமாற்றம் செய்த விதைகள் மேல் இவை ஜி.எம். விதைகள் என்று லேபிள் செய்ய மறுப்பதால்…..\n– இதில் வியாதி தீர்க்கும் நன்மைகள் எல்லாம் வளரும் நாட்டு (அதாவது கார்ப்பரேட்டுகளால் சுரண்டப்படுகிற) நாட்டு மக்களின் வியாதிகள் குறித்தே இருப்பதால்….\nஎன்று பல தால்களைக் காரணமாகக் காட்டி தால் சாப்பிடும் சுதேசி ஜிக்கள் எதிர்க்கிறார்கள்.\nபிரச்சினை என்னவென்றால், இந்த ஜிஎம் பயிர்கள் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். அவர்கள் கோபம் எல்லாம் பத்தாண்டுகளாகப் பிரச்சினை இல்லாதபோதும் பத்தாம்பசலிகள் இந்த நவீன அறிவியல் முறைக்கு எதிராகப் பிரச்சினை செய்கிறார்கள் என்பதுதான்.\nவெளியாகி ஏறத்தாழ 31,55,69,520 நொடிகள் ஆகிவிட்டதே. வெறும் 10000 ஆண்டு பத்தாம்பசலி மரபுக்காகவா இதை எதிர்க்கிறீர்கள் சுதேசிப் பதர்களே\n​அமெரிக்காவே வியப்படையும் இந்த விஷயம் குறித்து எனக்குத் தெரிந்தது மிகவும் கொஞ்சம்தான், யூ நோ\nவயிற்றுக்கு ஈனாத போது காதுக்கும் ஈய யாராவது வந்து ��வார்கள். அதுவரை, 90 சதவீதம் ஜி.எம். செய்யப்பட்ட, தொழிலகங்களால் ப்ராஸஸ் செய்யப்பட்ட உணவுபோன்ற வஸ்துக்களை வயிற்றுக்கு ஈந்து வாழ்வை சுருக்கும் முற்போக்குவாதிகளாக நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.\nPrevious Previous post: ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேண���கோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்��் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராய��ன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பி��ழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:19:35Z", "digest": "sha1:DK5ADILH65MCHCFUMDSNY6JWSBLXLC3S", "length": 25969, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் உள்ளூராட்சி சபைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:\nகிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும்.\nசனவரி 2011 இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,\nமாநகர சபைகளின் எண்ணிக்கை - 23\nநகர சபைகளின் எண்ணிக்கை - 41\nபிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271\nஇலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்.\nஇலங்கையில் உள்ளூராட்சி நீண்ட வரலாற்றையுடையது. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் நாகர குட்டிக (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர கம்சபா என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.\n3 கிராம அபிவிருத்தி சபைகள்\n4 ஏனைய அமைப்புகளுக்கான தேர்தல்கள்\n5 பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை\n6 விருப்���த் தெரிவு வாக்குகள்\n9 முடிவான எண்ணைக் கணித்தல்\n1818 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் கிராமசபை முறையை இல்லாதொழித்தது. எனினும் 1856 ஆம் ஆண்டில் அவ்வரசு நிறைவேற்றிய நீர்ப்பாசனச் சட்டவிதிகளின் கீழ் பயிர்ச் செய்கை மற்றும் பாசனம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளூர் மக்களுக்குக் கிடைத்தது.\nபிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1885 மற்றும் 86 ஆம் ஆண்டுகளில், கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டில் கிராமக் குழுக்கள் சட்டவிதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்பட்டது. 1892 ல், சிறிய நகரங்களில் சுகாதாரக் குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன. 1939 இலும், 1946 இலும் முறையே நகர சபைகளும், பட்டின சபைகளும் உருவாகின.\n1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் போனது. பின்னர் புதிய சீர்திருத்தங்களின் கீழ், பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. இன்றைய உள்ளூராட்சி முறைமையில், மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பன அடங்கியுள்ளன. 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில், 14 மாநகரசபைகளும், 37 நகரசபைகளும், 258 பிரதேச சபைகளுமாக மொத்தம் 309 உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன.\nஇலங்கையில் காணப்படும் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவு செய்யப்படுவர்.\nஇலங்கையின் உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.\n1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும்.\nநியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.\n1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 12 + (12இன் 1/3) 4 = 16\n2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் 24+06 = 30\nமேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும், உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.\nமேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில் 40% க்குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும். தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.\nவிருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல)\nவாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.\nகட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்\nவிருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.\nஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.\nஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவிற்கு இரண்டு போனஸ் ஆசனங்களை வழங்குதல்\nஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து '2' ஐக் கழித்து செல்லுபடியான மொத்த வாக்குகளை வகுக்கும் போது பெறப்படுவதே முடிவான எண்ணாகும்.\nமுடிவான எண்ணைக் கொண்டு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளைப் பிரித்து கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்\nஇவ்வாறு பகிரப்பட்டபின் மேலும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின் மிகப் பெரும் மிகுதிக்கமைய அந்த ஆசனங்களை வழங்குதல்.\nஇறுதியாக விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் அங்கத்தவர்களைத் தீர்மானித்தல்\nஇலங்கையில் மாநகர சபை, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தலின்போது தற்போது இந்த வழிமுறையே பின்பற்றப்படுவது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.\n2011 இல் உள்ளூராட்சி சபைகள்:\nமத்திய மாகாணம் 4 6 33 43\nகிழக்கு மாகாணம் 3 5 37 45\nவடமத்திய மாகாணம் 1 0 25 26\nவடமேற்கு மாகாணம் 1 3 29 33\nவட மாகாணம் 1 5 28 34\nசபரகமுவ மாகாணம் 1 3 25 29\nதெற்கு மாகாணம் 3 4 42 49\nமேற்கு மாகாணம் 7 14 27 48\nஅரசறிவியல் பகுதி 2 (உள்ளூராட்சிமுறை, கட்சி முறை, வெளிநாட்டுக் கொள்கை)- புன்னியாமீன்\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/6744/eggless-whole-wheat-flour-cake-in-tamil", "date_download": "2020-01-24T08:51:25Z", "digest": "sha1:BMXEDWPF4RVAH4TWHJJZERZK2WSRWJOO", "length": 13966, "nlines": 328, "source_domain": "www.betterbutter.in", "title": "Eggless Whole Wheat Flour Cake recipe by Kartikeya Mishra in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் | Eggless Whole Wheat Flour Cake in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்Kartikeya Mishra\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் recipe\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Whole Wheat Flour Cake in Tamil )\n150 கிராம் முழு கோதுமை மாவு\n1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்\n400 கிராம் சுண்டக் காய்ச்சிய பால்\n1.5 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n1/4 கப் + 2 தேக்கரண்டி தண்ணீர்\nமுட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் செய்வது எப்படி | How to make Eggless Whole Wheat Flour Cake in Tamil\nஉங்கள் கேக் டின்னில் கொஞ்சம் வெண்ணெய் மற்றும் மாவால் தடவிக்கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில், வெண்ணெய், சுண்டக்காய்ச்சியப் பால் வெண்ணிலா எசென்சை அடித்துக்கொள்ளவும்.\nபேக்கிங் பவுடர், முழு கோதுமை மாவை வேறொரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.\nஒரு 5 லிட்டர் பிரஷர் குக்கரில் (அல்லது பெரியதில்) 1-2 கப் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும். அதன் மீது ஒரு உயர் ரேக் அல்லது ஓட்டையுள்ள தட்டை வைக்கவும். குக்கரை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. மூடியை அதன் மீது வைத்து விசிலை எடுத்துவிடவும்.\n1/2 மாவையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்க. மீதமுள்ள மாவையும் தண்ணீரையும் சேர்த்து மென்மையான அடர்த்தியான மாவைத் தயாரித்துக்கொள்க.\nமாவைத் தயாரித்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றி இந்த டின்னை சூடானக் குக்கரில் கவனமாக வைக்கவும். தீயை மிதமான நிலையில் முதல் 2-3 நிமிடங்கள் வைத்து குறைத்து 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.\n35 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கத்தியை நுழைத்துச் சோதித்துப் பார்க்கவும். சுத்தமாக வந்தால் உங்கள் கேக் வெந்துவிட்டது என்று பொருள்.\nகொஞ்சம் சாக்லேட் சிரப்பை கேக் துண்டுகள் மீது ஊற்றிப் பரிமாறவும். சூடாக இருக்கும் போது பரிமாறுவது சிறப்பாக இருக்கம்\nகேக் டின் குக்கரின் பக்கங்களோடு நேரடியாகத் தொடர்பில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்\nகோதுமை மாவு நட்ஸ் கேக்\nகோதுமை மாவு வாழைப்பழ கேக்\nகோதுமை மாவு தேங்காய் கேக்\nBetterButter ரின் முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக் செய்து ருசியுங்கள்\nகோதுமை மாவு நட்ஸ் கேக்\nகோதுமை மாவு வாழைப்பழ கேக்\nகோதுமை மாவு தேங்காய் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456355", "date_download": "2020-01-24T07:22:05Z", "digest": "sha1:WVKNWTQUXQLMSJJTAOHRO2YAJQLB6M63", "length": 16084, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 16\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல்\n‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4\n3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு ... 2\nஜார்கண்ட் விஎச்பி பேரணியில் வன்முறை: 144 தடை அமல் 3\nகுரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் 10\nசிதம்பரம் 'திருடன்' : தர்மேந்திர பிரதான் பதிலடி 57\nஇன்று தை அமாவாசை : புனித நீராட குவியும் பக்தர்கள் 3\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் பலி 25 ஆனது\nஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nகடலுார்; தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை - 2019, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது தொடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தொடக்க கல்வியை சீரழிக்கும் அரசாணைகள் 145, 202 ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியராஜ், தேன்மொழி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார்.வட்டார செயலாளர்கள் பாஸ்கரன், நாராயணமூர்த்தி, முரளி, மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஒரு வேளை உணவுக்கு ரூ. 2.8 லட்சம் செலுத்திய நபர்; நெட்டிசன்கள் விமர்சனம்(18)\nசாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் க���றித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரு வேளை உணவுக்கு ரூ. 2.8 லட்சம் செலுத்திய நபர்; நெட்டிசன்கள் விமர்சனம்\nசாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/236317?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-24T09:02:14Z", "digest": "sha1:SU7HRDPTFU252LUSTJH5T2SQJDRMVH75", "length": 17713, "nlines": 305, "source_domain": "www.jvpnews.com", "title": "தொலைபேசி விற்பனை நிலையத்தையும் விட்டு வைக்காத திருடர்கள்! இறுதியில் அவர்களுக்கு நேர்ந்த கதி - JVP News", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை இராணுவ சிப்பாய்க்கு நீதிபதி வழங்கிய எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவு\nயாழ் பல்கலைகழக மாணவியை கொலை செய்த இராணுவ சிப்பாய் யார் தெரியுமா\nமகிந்தவின் வீட்டில் இடம்பெற்ற மற்றுமொரு குதூகல கொண்டாட்டத்தில் கோட்டாபய\n கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்\nயாழில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவியின் கொலைக்கான பின்னணி இதுதான்\nநித்தியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடத்தை உறுதி செய்த இண்டர்போல்.. எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nஇந்த 4 ராசிக்கும் இன்று காத்திருக்கும் விபரீத ராஜயோகம் யாருக்கு திடீர் அதிர்ஷ்டம் கதவை தட்டும் தெரியுமா\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்\n... நடிகை ராதிகா கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் 83 படத்தின் தமிழக உரிமையை வாங்கிய கமல், அதிகாரபூர்வமான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஅராலி மத்தி, ஜேர்மனி, Ajax\nமுல்லைத்தீவு, யாழ் கோப்பாய், கனடா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு, யாழ் அராலி, வவு செட்டிக்குளம், Ottawa, Toronto\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதொலைபேசி விற்பனை நிலையத்தையும் விட்டு வைக்காத திருடர்கள் இறுதியில் அவர்களுக்கு நேர்ந்த கதி\nயாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான அதிதிறனுடைய தொலைபேசிகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் ��யன்படுத்தப்பட்டது.\nதொலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள். அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களிடமிருந்து 10 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த தொலைபேசிகளை திருடிச் சென்றனர்.\n18 தொலைபேசிகள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஅந்த விற்பனை நிலையத்தில் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் முகத்தினை துணியால் மூடிக் கட்டியவாறு திருடர்கள் உள்நுழைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nகடையில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு தொலைபேசிகளைத் திருடிய திருடன் ஒருவன் அங்கிருந்து வெளியேறும் சமயம் கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறு ஓர் துணியினால் தான் கையாண்ட பொருட்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்தமை சி.சி.ரி.வி பதிவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=4", "date_download": "2020-01-24T09:00:37Z", "digest": "sha1:EX37ANNEZY6WBPF5TQJJNX535ILCRJEW", "length": 13360, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18\n‘வெண்முர��ு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 70\nபுதியவாசகர் சந்திப்பு - ஈரோடு\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/hosts/", "date_download": "2020-01-24T07:31:38Z", "digest": "sha1:X3ELKZ54CUZRLPDFSC76HRNYEOU2BP5Z", "length": 34134, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Hosts – விதை2விருட்சம்", "raw_content": "Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசுனாமி வி���்டுச்சென்ற சோக வடுக்கள் – வீடியோ\nக‌டந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட‍ நில அதிர்வால் உண்டான (more…)\nமனிதன் சைக்கிள் ஓட்டுவது போலவே உடலை அசைத்து அசைத்து வேகமாக ஓடி வரும் “அதிசய பல்லி” – வீடியோ\nஒரு மனிதன் வேகமாக சைக்கிளை ஓட்டும்போது அவனது இடுப்பு பகுதியை அசையும். அது போலவே தனது உடலை அசைத்து அசைத்து (more…)\nஇந்த குழந்தைகளைப் பாருங்கள் என்ன‍மாய் பேசுறாங்க\nஇந்த குழந்தைகளைப் பாருங்கள் என்ன‍மாய் பேசு றாங்க ஆமாங்க கீழே உள்ள‍ வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க ஆமாங்க கீழே உள்ள‍ வீடியோவை பாருங் களேன் அப்புறம் நீங்களே சொல்லு வீங்க குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க குழந்தைகளிடம் நாம ஒரே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு அவங்க ஒன்பது பதில் சொல்வாங்க ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது. ஆனால் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஒன்பது கேள்விக ளில் ஒரு கேள்விக்கு கூட நம்மால் பதில் சொல்ல முடியாது. நம்ம‍ அண்ணாச்சி குழந்தைகளிடம் சிக்கி படும்பாட்டை (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (16/09): \"என் மனைவியை கண்டிப்பதா, வேண்டாமா\nஅன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (09/09): – \"எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்\"\nஅன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய\nஅன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, \"அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம். சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற���ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், \"செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.\nஅன்புள்ள அக்காவுக்கு — நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)\nவிவாகரத்து குறித்த‍ சட்ட‍ ஆலோசனைகள் – வீடியோ\nவிவாகரத்து மற்றும் அதற்கான சட்ட‍ங்களும் குறித்த தகவல்களை வழக்க‍றிஞர் திருமதி உமா சங்கரி அ (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (13/08): உன், \"லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.\nஅன்புள்ள அம்மா— எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட. என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன். அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (05/08): \"நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'\nஅன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் த���ருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன். என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன். என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, (more…)\nஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் – கல்வி குறித்த‍ ஆலோசனை – வீடியோ\nஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - கல்வி குறித்த‍ தகவல்களை பேரா சிரியர் சாந்தகுமார் (IIT) அவ (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,319) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,265) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/odi/", "date_download": "2020-01-24T08:42:17Z", "digest": "sha1:LFQEGF4IRE43ALOA7EP46LOTWYGQMIY2", "length": 17327, "nlines": 163, "source_domain": "athavannews.com", "title": "ODI | Athavan News", "raw_content": "\nரிசாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர ச���்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nபந்துவீச்சாளர்கள் மிரட்டல்: அபார வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. நாணயச் சுழற்சியில... More\nமே.தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா இன்று 2ஆவது ஒரு நாள் போட்டி\nசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இடம்பெறுகிறது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ‘ருவ... More\nமே.தீ. எதிரான ஒருநாள் தொடரிலும் தவான் விளையாடுவது சந்தேகம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ருவென்டி 20 மற்றும் ஒருநாள் ... More\n‘இன்றைய ஆட்டத்தில் 100 சதவீத பெறுபேற்றை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்’ – லஹிரு திரிமன்னே\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் 100 சதவீத பெறுபேற்றை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என இலங்கை அணித்தலைவர் லஹிரு திரிமன்னே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவ... More\nதென்னாபிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்திய ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், காயம் காரணமாக உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இடைநடுவே விலகிய விஜய் சங்கர், ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்... More\nஇந்தியா VS மேற்கிந்திய தீவுகள் – இறுதி ஒருநாள் இன்று\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினி��் இடம்பெற்ற இரண்டாவது ப... More\nபங்களாதேஷ் அணிக்கு 295 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியின் வெற்ற... More\nபயிற்சிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்தது பங்களாதேஷ்\nசுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிகளுக்கு இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.... More\nகலீஸின் கனவு அணியில் இலங்கை வீரர்களுக்கு இடமில்லை\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரருமான ஜாக் கலீஸ், தனது கனவு ஒரு நாள் கிரிக்கெட் அணியைத் தெரிவு செய்துள்ளார். இதில், மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ள போதிலும், இலங்கை அணி வீரர்கள் ஒருவர் க... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nரிசாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் – 24- 01- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101692", "date_download": "2020-01-24T07:47:52Z", "digest": "sha1:LPEKRETIDKPLD6VN7KXQZMCFZ7GGACRI", "length": 7913, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "மாணவியை துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு நேர்ந்த கதி", "raw_content": "\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு நேர்ந்த கதி\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு நேர்ந்த கதி\nவீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைடுத்து கைதானார்.\nஇதன் போது சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த பாத்திமா இன்சாத்( 8 வயது) என்ற மாணவி வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஏ.கரீம் (55 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியுள்ளார்.\nஇதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.\nமாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார்.\nஇதனை அடுத்து அவரைத் தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்தனர்.\nஇதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பாதிக்கப்பட்ட மாணவியைய பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n​ சினிமா பாணியில் . துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம்\nபாலியல் கொடுமை செய்து தமிழ் சிறுமி கொலை\nஇந���த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதமிழ் செய்தி.CC வாசர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nஎங்கள் 13 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்ஸ காரணம் 10 வயது சிறுவன் – அதிர வைத்த பெற்றோர் \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=5014", "date_download": "2020-01-24T07:52:57Z", "digest": "sha1:RVXXMJK63QMDTXRZKYD37OSUQEO4YMTW", "length": 9332, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநெல்லியாண்டவர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nபி.எஸ்சி., விவசாயப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=5", "date_download": "2020-01-24T09:58:27Z", "digest": "sha1:JFR3OP2RMZ6UYRF5D72BT7A25HIP3KFT", "length": 12781, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்க���ல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\nவெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nபெருமாள் முருகன் - விடாமல்...\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 28\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2017/05/psp-projects-ipo-review.html", "date_download": "2020-01-24T08:38:46Z", "digest": "sha1:QUBKTOZKMMUIEIZXI6CG64TBM32EGPIW", "length": 8472, "nlines": 77, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: PSP Projects ஐபிஒவை வாங்கலாமா?", "raw_content": "\nPSP Projects ஐபிஒவை வாங்கலாமா\nஇன்று (17-05-2017) முதல் PSP Projects நிறுவனத்தின் ஐபிஒ வெளியிடப்பட இருக்கிறது.\nஅண்மைய காலங்களில் ஐபிஒ என்றாலே ஒரே நாளில் கணிசமான லாபம் பெறும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் PSP ஐபிஒவையும் வாங்கலாமா\nப்ரஹலத்பாய் படேல் என்ற சிவில் எஞ்சினியர் ஆரம்பித்த நிறுவனம் தான் தற்போது 450 கோடி ரூபாய் அளவு வருமானம் பெறுமளவு வளர்ந்துள்ளது.\nPSP நிறுவனத்தின் பெரும்பாலான ப்ராஜெக்ட்கள் மருத்துவமனை கட்டுமான பணிகளை அடிப்படையாக கொண்டவை. அதிலும் குஜராத் மாநிலத்தில் தான் அதிக அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n2013ம் ஆண்டில் 260 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் புரிந்து 12 கோடி ரூபாய் லாபம் பெற்ற இந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 467 கோடி ரூபாய் அளவு வருமானம் பெற்று 25 கோடி நிகர லாபத்தை பெற்றுள்ளது.\nஅந்த வகையில் வளர்ச்சி என்பது நல்ல வளர்ச்சி தான்.\nதற்போது ஒரு பங்கின் விலையை 205 முதல் 210 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளார்கள். அதில் அதிக பட்ச விலையில் இருந்து பார்த்தால் P/E மதிப்பானது 27க்கு அருகில் வருகிறது. P/B மதிப்பானது 7க்கும் மேல் வருகிறது.\nஅப்படி பார்க்கும் போது நிர்ணயிக்கப்பட்ட பங்கு விலை மதிப்பீடலில் மலிவாக இல்லை.\nஇது போக, நிறுவனத்தின் வளர்ச்சி என்பதும் நிலையானதாக இல்லை. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக உள்ளன.\nகுஜராத் தவிர மற்ற மாநிலங்களில் அதிக போட்டியில் இருப்பதால் லாப மார்ஜின் என்பது குறைவாகவே உள்ளது.\nஇது தவிர, ஒரே குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் அந்த குடும்பத்தாரின் நிலம் மற்றும் கட்டிடடங்களுக்கு அதிக அளவில் வாடகை மற்றும் குத்தகை பணம் கொடுத்து வருகிறது.\nஇதே போல், இந்த நிறுவனம் தமது மற்ற துணை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன்கள் வழங்கி உள்ளதும் ஒரு எதிர்மறையான விடயம்.\nஇவ்வாறு மொத்தமாக பார்க்கும் போது இந்த ஐபிஒவை தவிர்ப்பதே நல்லது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73557-seized-of-foreign-cigarettes-worth-rs-7-crore.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T07:59:51Z", "digest": "sha1:U2DOK2BGWL5YCQHLSIEANSJTELVYQ6AX", "length": 10033, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் | Seized of foreign cigarettes worth Rs 7 crore", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்\nகம்போடியாவிலிருந்து கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 50 லட்சம் சிகரெட்டுகளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மக்கும் கழிவுகள் என்ற பெயரில் சிகரெட்டுகளை கண்டெய்னரில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nசென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇதோ பக்கதில் வந்துவிட்டோம்.. நீ ஓடிரு திருடனுக்கு ரகசிய தகவல் கொடுத்து சிக்கிய எஸ்.ஐ\nஇந்த ஆண்டு சென்னைக்கு \"நோ\" தண்ணீர் பஞ்சம்\nசென்னையில் பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டி விளையாடும் இளைஞர்.. வந்தது சிக்கல்..\nசென்னையில் கல்லூரி மாணவி கடத்தல் ஒரு தலைக் காதலால் விபரீதம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-24T07:30:59Z", "digest": "sha1:RLP66AG5S3PWSPTCVWUP4BG6WGC2RTZA", "length": 30691, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கல்வி – விதை2விருட்சம்", "raw_content": "Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க\nஉளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள் இது உங்களுக்கான பதிவு உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். #உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental\nபத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா\nபத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்ல‍து பதிவு எண் குறிப்பிடவோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த‌ லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.\nபெறும் பெரும் – இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு\nபெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு பெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ வேறுபாடு பெறும் பெரும் - இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள‍ (more…)\nஅதிர்ச்சி – தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் – ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள்\nஅதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் அதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக (more…)\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nஅலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)\nWhatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks – நேரடி காட்சி- வீடியோ\nWhatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks - நேரடி காட்சி- வீடியோ Whatsapp-ல் உங்களுக்கு தெரியாத‌ tricks - நேரடி காட்சி- வீடியோ வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களை இன்று விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்தள (more…)\n – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு\n - தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு தனியார் பள்ளிகளும் - தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப் படுகின்றன. நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் (more…)\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ இயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த (more…)\nதமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு – இது வரலாறுகளின் வரலாறு\nதமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு - இது வரலாறுகளின் வரலாறு - இது வரலாறுகளின் வரலாறு தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு - இது வரலாறுகளின் வரலாறு - இது வரலாறுகளின் வரலாறு இந்த பாரினில் தமிழ் எழுத்துக்கள் பிறந்து, தவழ்ந்த வரலாற்றை (more…)\nFACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்\nFACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் முகநூல், ட்விட்ட‍ர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில் (more…)\nகல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்\nகல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக் - அபாயத் தகவல் கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக் - அபாயத் தகவல் கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்த���த மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக் - அபாயத் தகவல் பெற்ற‍வர்களால் தங்களது கல்விக்கு பணம் செலவழிக்க‍ முடியாத இக்கட்டான நேரத்தில் (more…)\nபொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம் – மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍ – மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍- ஓர் ஆழமான அலசல்\nபொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம் - மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍ - மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍- ஓர் ஆழமான அலசல்- ஓர் ஆழமான அலசல் பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம் பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம் - மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍ - மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍- ஓர் ஆழமான அலசல்- ஓர் ஆழமான அலசல் இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப் பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக் கொண்டிருப் பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ ��ுருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,319) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,265) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் ���ெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/breaking-nirbhaya-case-dismissed-hang-out-on-the-22nd/", "date_download": "2020-01-24T07:57:53Z", "digest": "sha1:VXCFXVOTPMLINY5GSIVEAEH4MEAIHZZM", "length": 7809, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking! நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி! 22ஆம் தேதி தூக்கு உறுதி! | Dinasuvadu Tamil", "raw_content": "\n நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி 22ஆம் தேதி தூக்கு உறுதி\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\n17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்பு அச்சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 நபர்களையும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து, குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் வயதை கணக்கில் கொண்டு, இந்த தண்டனையை குறைக்க வேண்டும். எங்கள் க��டும்பத்தினரையும் கணக்கில் கொண்டு இந்த தண்டனையை குறைக்க வேண்டும். என கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று ( ஜனவரி 14-ம் தேதி ) 5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டது. அவர்களின் சீராய்வு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனால், குற்றவாளிகள் வரும் 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.\nஇந்த குற்றவாளிகளுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள கருணை மனுக்களே. அந்த கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டால், தூக்குத்தண்டனை மீண்டும் உறுதியாகிவிடும்.\nஅடுத்த மாதம் இந்தியா வருகை தரும் அதிபர் டிரம்ப..\nமாறா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதவன்\n எர்ணாகுளத்தில் துப்பாக்கி.. திருவனந்தபுரத்தில் கத்தி..தொடர்ந்து கைப்பற்றிய போலீசார்..\n#Breaking: நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் மனு\nபெரியார் விவகாரத்தில் ரஜினியை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் : நடிகர் ராகவா லாரன்ஸ்\nமாறா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதவன்\nதிமுக -காங்கிரஸ் கூட்டணியில் பிரிவா\nநடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் இந்த நாள் கொஞ்சம் ஸ்பெஷலான நாளாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://proofreadingmalaysia.com/tamil/", "date_download": "2020-01-24T08:16:37Z", "digest": "sha1:VYISKHO2PBDLDN6RW5EVHUSP3E6ACKYL", "length": 7007, "nlines": 66, "source_domain": "proofreadingmalaysia.com", "title": "Tamil | PM Proofreading Services", "raw_content": "\nமலேஷியா Proofreading ஒரு அமெரிக்க நிலையான சரிபார்த்தல் மற்றும் ஆங்கிலம் எடிட்டிங் சேவைகள் வழங்குநர் ஆகிறது. எங்கள் சேவைகளை நீங்கள் நாம் வேலை ஒவ்வொரு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி அமைத்துக்கொள்ள என்பதை உறுதி செய்ய, ஏனெனில் நாங்கள், எங்கள் வேலை 100% திருப்தி இருக்கும் நம்பிக்கை உள்ளது.\nசரிபார்த்தல் மலேஷியா பிரத்தியேகமாக பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மற்றும் வணிக உரிமையாளர்கள் சரிபார்த்தல் மற்றும் எடிட்டிங் சேவைகளை வழங்குகிறது. எங்கள் சரிபார்த்தல் சேவைகள் இளநிலை / முதுநிலை ‘ன் ஆய்வுகளின் ஆசிரியர்கள் வழங்கப்படுகிறது, விளக்கவுரைகள், பத்திரிகைகள், மாநாட்டில் ஆவணங்கள், கட்டுரை பணிகள், வணிக ஆவணங்கள், மற்றும் பல திட்டங்கள்.\nநாம் உங்கள் இலக்கணம், இலக்கண, எழுத��து, மற்றும் அச்சுக்கலை பிழைகள் சரி. நாங்கள் ஏழை வாக்கிய அமைப்பு சரி, உங்கள் சொல்லகராதி கூர்மைப்படுத்துங்கள். உங்கள் ஆவணத்தை proofread பின்னர், அது எந்த ஆங்கில பிழைகள் இலவசமாக இருக்கும். நீங்கள் ஆராய்ச்சி பற்றி கவலைப்பட. நாம் ஆங்கில பார்த்து கொள்வார்கள்\nநாம் வெளியீடு ஏற்றுக்கொள்ளப்படும் முன்னர் பல திட்டங்கள் proofread. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை ஆங்கிலம் இலக்கணம் மற்றும் பிழைகளை வெளியீடு முதல் சமர்ப்பிப்பு மற்றும் ஆய்வு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆவணங்களை proofread எங்களை தொடர்பு, பல வழக்குகள் இருந்தன. ஆவணங்களை பின்னர் எங்களுக்கு proofread பின்னர் வெளியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீங்கள் எங்கள் சான்றுகள் பக்கம் பாருங்கள் முடியும் இங்கே .\nஎங்களுக்கு வேலை Proofreaders அனைத்து சொந்த ஆங்கிலம் பேசுபவர்கள் மற்றும் நிபுணர் ஆசிரியர்கள், மற்றும் வெற்றி உங்கள் வேலை proofread தேவையான திறமைகளை அனைத்து வேண்டும். நாங்கள் தொழில்முறை முடிவுகளை, விரைவு திட்டத்தில் டர்ன்அரவுண்ட் நேரம், மற்றும் போட்டி விலை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தி உத்தரவாதம். நீங்கள் உங்கள் திருத்தப்பட்ட ஆவணம் திருப்தி என்றால், நாங்கள் உங்கள் பணம் திரும்ப வேண்டும் அல்லது உங்கள் ஆவணம் உடனடியாக மீண்டும் திருத்த.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-10-44-13/", "date_download": "2020-01-24T09:01:15Z", "digest": "sha1:TOKJS6J4DMNM27CSWJOWU3E5DADAD42G", "length": 8051, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சாத்துக்குடியின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. சாறாகக் குடித்தால் முழுப்பயனையும் பெறலாம்.\nசளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாரை வெந்நீரில் கலந்து, அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.\nகாய்ச்சலின்போது, வெறுமனே சாத்துக்குடி சாரைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத் தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரி��ானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.\nகுளிர்ச்சியான இனிப்பான பழம் சாத்துக்குடி. தாகத்தை தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல்,வாயு, இருமல் வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப் பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற காரணங்களுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. வயிற்றில் அமிலத் தன்மை சேர்வதை இதிலுள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மிகுதியாகக் கொண்டுள்ளது.\nநிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும்…\nகங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த பெருமாளின்…\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/5-military-battles-in-the-war/", "date_download": "2020-01-24T07:31:41Z", "digest": "sha1:WGY2BDE4OREDD67GV72SMAQOE7YD4DS3", "length": 5162, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "போரில் நடந்த 5 ராணுவ விநோதங்கள்", "raw_content": "\nபோரில் நடந்த 5 ராணுவ விநோதங்கள்\nபோரில் நடந்த 5 ராணுவ விநோதங்கள்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 26, 2018 2:20 PM IST\nகையெழுத்து வேட்டை நடத்தும் மாதர்கள் …\nசாலை பாதுகாப்பு வார விழா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்ப���லிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2017/07/page/6/", "date_download": "2020-01-24T07:41:02Z", "digest": "sha1:EKFB6G2Z2LFDOHYUYRQQ4KTBQIUAMX5X", "length": 24950, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2017 - Page 6 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\n வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால் வினையாவும் குடிபுகுந்து விட்டதென நாம்நினைப்போம் புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால் நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் நல்லவராய் இருப்போரை நல்லபுள்��ி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும் இழுக்குடைய செயல்செய்தால்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\n கூட்டம் போடும் கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\n(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 சொற்பொழிவு கேட்பதற்கும் அறிஞ ரோடு சொல்லாடல் நிகழ்த்துதற்கும் கவிஞர் தம்மின் நற்கவிதை அவர்சொல்லத் துய்ப்ப தற்கும் நாளிதழின் செய்திகளை அறிவ தற்கும் பல்வேறு விளையாட்டில் திளைப்ப தற்கும் பலநாட்டுப் பொருட்களினை வாங்கு தற்கும் அற்புதமாய் நமக்குவாய்த்த இணையம் இந்த அகிலத்தை வீட்டிற்குள் அடைத்த தின்று அறிவியலுக் கேற்றமொழி அல்ல வென்னும் அறிவிலிகள் கூற்றையெல்லாம் பொய்யா யாக்கி செறிவான கணிப்பொறியின் மொழியா யாகி செம்மையான …\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\nவினைத்தூய்மை – சி.இலக்குவனார் – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்\nபுதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\nதமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும். வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை நாள் ஆகிய முப்பெரும் விழாவில், தமிழ்த் திரையுலகில் வாழ்வின் பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்த அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…\nசுவிசு நாட்டில் கலை இலக்கியப் பெருவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\nசுவிட்சர்லாந்தில் பெரன் (Bern) நகரில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழா புரட்டாசி 08-15, 2048 / செட்டம்பர் 24 – அத்தோபர் 01, 2017 அன்புடன் இனிய நந்தவனம்\n« முந்தைய 1 … 5 6\nமுற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படி��்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31677.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-24T09:14:34Z", "digest": "sha1:IKXJSGIDZRRNBMADIHTVRQJBF4HAYIM3", "length": 2718, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "பழைய புகைப்படம்! - புதுக்கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > பழைய புகைப்படம்\nView Full Version : பழைய புகைப்படம்\nஆலமரம் மட்டும் இன்றும் கம்பீரமாக...\nஆள் வீழ்ந்தாலும், தான் வீழாது விழுது விட்டு நிழல் தந்து வாழும் ஆல் நின்ற நிழற்படமும் அதனால் விளைந்த கவிதையும் மனம் கொள்ளை கொண்டன. பாராட்டுகள் அக்னிபுத்திரன்.\nஆலம்விழுதாய் நினைவுகள் ஆழபுதைந்தாலும் காணும் காண பொழுதில் உதித்திடும் நினைவு துளிகளாய் ... இடைவெளி அதிகம் ஆனால் கவிதை கணம் அதிகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/traffic-ramasamy-review/", "date_download": "2020-01-24T08:09:40Z", "digest": "sha1:75UX6RA7K76WQYGCYSJQSZRGD2VGN4RQ", "length": 13891, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "டிராபிக் ராமசாமி விமர்சனம்", "raw_content": "\nஅப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார்.\nஅப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி.\nவாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.. இப்படி அவர் வாழ்க்கையைப் படமாக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் எப்படி மகிழ்ச்சியடைந்தோம்..\nஆனால், அதில் துளி கூட அக்கறை செலுத்தாமல் எண்பதுகளில் ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு எழுதப்பட்ட கதை, திரைக்கதை போல் அவரது வாழ்க்கைக் கதையைத் திரையில் பதிவு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.\nபோலீஸாரிடம் மற்றும் சமூக விரோதிகளிடம் அடி உதை பட்டுத்தான் சட்டரீதியாக டிராபிக் ராமசாமி நம் சமூகத்துக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக எண்பது கடந்த முதியவரான அவரைக் ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவைத் தலைகீழாக அடித்துத் துவைப்பார்களே… அப்படியா நாள் கணக்காக வைத்து அடிப்பார்கள்.. என்ன அடித்தாலும் தாங்குவதற்கு அவர் என்ன எந்திரனா இல்லை வடிவேலுவா..\nஆனால், நம்மைக் கண்கலங்க வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அடிப்பதாகக் காட்டியும் நமக்குக் ‘கொட்டாவி’ தவிர வேறேதும் வரவில்லையென்பதுதான் ‘இம்பாக்ட்’.\nநியாயத்தைச் சொன்னால் நக்கலடிக்கும் நீதிபதி, டான்ஸ் ஆடிக்கொண்டே சீட்டுக்கு வந்து டவாலியிடம் பரோட்டா ஆர்டர் பண்ணும் நீதிபதி… இன்னொரு நீதிபதி போலீஸுக்கே அல்வா கொடுத்த எஸ்.வி.சேகர்…(அவர் போலீஸ் அதிகாரியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா… “ஒருத்தரை அரெஸ்ட் பண்ணினா அவரை 24 மணிநேரத்துல கோர்ட்ல புரட்யூஸ் பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாது..” என்பதுதான்…) எஸ்.வி.சேகர் ‘சட்டத்துக்குக் கொடுக்கும் மரியாதை’ புரிந்த பார்வையாளர்கள் தியேட்டரில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.\nஇந்தப் படத்துக்குள் ‘எதெல்லாம் உண்மை, எதெல்லாம் உடான்ஸ்…’ என்று போட்டியே வைக்கலாம். ஒரு காட்சியில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சியை சிலர் அடிக்க, குறுக்கே வரும் (விஜய் ஆண்டனியாகவே வரும்) விஜய் ஆண்டனி, “இவரை எனக்கு நல்லா தெரியும்…(எஸ்.ஏ.சியா தானே..) விட்டுடுங்க..” என்று அவர்களை அடித்துப் போட்டுவிட்டு அவரை மீட்கிறார்.\n) விகடன் பிரசுரம் அச்சிட்டு (), சீமானும், குஷ்புவும் அதை வெளியிட்டு (), சீமானும், குஷ்புவும் அதை வெளியிட்டு () அதை விஜய் சேதுபதி படிப்பதாகக் () அதை விஜய் சேதுபதி படிப்பதாகக் (\nசரி… படித்து முடித்துவிட்டு விஜய் சேதுபதி ஏதோ செய்யப் போகிறார் அல்லது சொல்லப்போகிறார் என்று பார்த்தால் அவர் படித்து முடிக்க படமே முடிந்து விடுகிறது.\nஇப்படி ஆளாளுக்கு சட்டத்தை ஆணி வைத்து அடித்ததற்கும், நீதியரசர்களை கேலியாக சித்திரித்ததற்காகவும், ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை நையப்புடைத்து இனி யாருமே அவர் கதையைத் தொட முடியாத அளவுக்கு ஆக்கியதற்காகவும் யாரேனும் நினைத்தால் ஒரு பொதுநல வழக்குப் போடலாம்.\nஅதில் எஸ்.ஏ.சி என்கிற வயோதிகரை ஓட விட்டு, தலைகீழாகத் தொங்க விட்டு, சேற்றில் புரட்டி (விஜய் பார்த்தால் கண்ணீர் விட்டு விடுவார்..) எடுத்தத��்காக முதியவர்கள் வன்கொடுமை குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nடிராஃபிக் ராமசாமி – அவர் பட்ட துன்பங்களில் இந்தப் படமாக்கலும் சேர்ந்து கொள்ளும்..\nDirector VickysacTraffic RamasamyTraffic Ramasamy film reviewTraffic Ramasamy Movie reviewTraffic Ramasamy reviewஇயக்குநர் விக்கிஎஸ்ஏசிடிராஃபிக் ராமசாமிடிராஃபிக் ராமசாமி சினிமா விமர்சனம்டிராஃபிக் ராமசாமி திரை விமர்சனம்டிராஃபிக் ராமசாமி திரைப்பட விமர்சனம்டிராஃபிக் ராமசாமி பட விமர்சனம்டிராஃபிக் ராமசாமி விமர்சனம்\nசெம போத ஆகாதே படத்தின் புத்தம்புது கேலரி\nவானம் கொட்டட்டும் இசை விழாவில் ராதிகாவை சீண்டிய சரத்குமார்\nவானம் கொட்டட்டும் அதிகாரப்பூர்வ டிரெய்லர்\nமைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/ardha-kati-asana/", "date_download": "2020-01-24T09:16:47Z", "digest": "sha1:YLGVAZ23CS5QPWW3PPO2D3K6OCMAZAPY", "length": 5826, "nlines": 150, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Ardha Kati asana Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nஇடுப்பு சதை குறைய அர்த்தகட்டியாசனம் (Ardha Kati Asana)\nIn சர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை – பகுதி 1\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/180042", "date_download": "2020-01-24T09:34:45Z", "digest": "sha1:GRDDY34DKCIH73MWZITKID6RDK2GNMFY", "length": 10309, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா\nதமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா\nகோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்பதும் தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களின் மனக் குறையாகும்.\nஇத்தகைய சூழ்நிலையில், கெடா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறந்த ஆசிரியர்கள் சிலரை பணியிட மாற்றம் என்ற பெயரில் மற்ற தேசியப் பள்ளிகளுக்கு மாற்றும் போக்கை கல்வி அமைச்சும், கெடா மாநில கல்வி இலாகாவும் அண்மையக் காலமாகப் பின்பற்றி வருவது குறித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த கண்டனங்கள் கடந்த சில நாட்களாக முகநூல் பக்கங்களில் பகிரங்கமாகப் பதிவிடப்பட்டு வருகிறது.\nதமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்றாலும், பணியிட மாற்றம் என்றாலும், அவர்களை ஆசிரியர் பற்றாக் குறை கொண்ட தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தால், அந்தப் பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக் குறைப் பிரச்சனை தீருவதோடு, அந்த ஆசிரியர்களின் அனுபவமும் கற்பிக்கும் திறனும் இன்னொரு தமிழ்ப்பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்கும் பெருமளவில் உதவக் கூடும்.\nஆனால், அதைவிடுத்து, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை இன்னொரு தேசியப் பள்ளிக்கோ, மற்ற மொழிப் பள்ளிக்கோ அனுப்பி வைப்பதன் மூலம், ஒரு தமிழ்ப் பள்ளியில் அவர்கள் பெற்ற பட்டறிவும், அனுபவமும் இன்னொரு தமிழ்ப் பள்ளிக்குப் பயன்பட முடியாத அவல நிலை ஏற்படுகிறது.\n எல்லா மாணவர்களும் – அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – முக்கியம்தான். ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் எல்லா மாணவர்கள் மீதும் பாரபட்ச முறையில் தங்களின் கற்பிக்கும் திறனைக் கடத்த வேண்டும் – என்பதுதான் ஆசிரியர் தொழிலின் தர்மமாகும்.\nஆனால், தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை கடுமையாக நிலவும்போது, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை ���ேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமான நடவடிக்கையா என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nகல்வி அமைச்சு இந்தப் பிரச்சனையைக் கவனத்தில் கொண்டு தீர்வு காணுமா\nஅல்லது, இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா\n4,000 மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டது\nசிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்\n“எந்த நிறக் காலணிகளையும் பள்ளி மாணவர்கள் அணியலாம்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா\nசைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-24T07:18:34Z", "digest": "sha1:3IO5Y6UXWXT4KRQOVOGL7ZNZT4ZVWHV2", "length": 10117, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுவாமிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n2.12 சதுர கிலோமீட்டர்கள் (0.82 sq mi)\n• 25 மீட்டர்கள் (82 ft)\n• தொலைபேசி • +0435\n• வாகனம் • TN49\n3 மக்கள் தொகை பரம்பல்\nசுவாமிமலை பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.\n2.12 சகிமீ பரப்ப���ம், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,878 வீடுகளும், 7,289 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]\nஇவ்வூரின் அமைவிடம் 10°57′N 79°20′E / 10.95°N 79.33°E / 10.95; 79.33[8]. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.\nஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.\nமுதன்மைக் கட்டுரை: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்\nஇங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். [9]\nதிருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:\nஇடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)\nசித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [10]\nதிருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.\nசுவாமிமலை பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்\nதரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [1]\nவெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [3]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ajith", "date_download": "2020-01-24T07:12:28Z", "digest": "sha1:JIM7ZMQQOBONNPYE5EYV3A3OVHP6WV5G", "length": 10356, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ajith: Latest Ajith News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடிகர் அஜித்துக்கு சொந்தமான சென்னை வீட்டில் ரெய்டு.. தீயாய் பரவிய தகவல்.. வனத்துறை மறுப்பு\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nஜெயலலிதா இருந்த போதே எழுந்த சர்ச்சை.. அதிமுகவும் அஜித் குமாரும்.. அரசியலுக்கு வருவாரா தல\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nநாற்காலி மீது கண்.. ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்.. வச்சு செய்வார்களா மக்கள்.. அல்லது தூக்கி வைப்பார்களா\nதல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nஎங்க தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா ராஜேந்திர பாலாஜி தடாலடி கேள்வி\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nலோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nசபரிங் ஃப்ரம் \"அஜித் பீவர்\".. நேர் கொண்ட பார்வை படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. வைரலாகும் கடிதம்\nஆரம்பமே...அட்டகாசம், அமர்களம்.. என் கே பி படத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந��தன\nதல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nதல தலதான்.. சன் டிவியில் விஸ்வாசம் ரெக்கார்ட் பிரேக்\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nகாலம் போடும் கோலம்... அரசியலுக்கு வருகிறாரா அஜித்\nசினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/bus-fire-in-up-kills-20-people/", "date_download": "2020-01-24T07:45:39Z", "digest": "sha1:AVGMIUKTRJ3RUT6X473M3JZPDL3MVU44", "length": 10978, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "உ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி - Vidiyalfm", "raw_content": "\nரஜினி இலங்கை வர தடை இல்லை.\nசஜித் தலைமையில் புதிய முன்னணி.\nஇ.போ.ச. பஸ் சேவையில் அதிரடி மாற்றம்\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nசிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி\n3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்\nதமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு.\nதாய்வான் பொதுத்தேர்தல்- பரபரப்பான வாக்குப்பதிவு\nஈரான் உடன் பேச்சதயார் அமெரிக்கா.\nதவறுதலாக சுடப்பட்ட உக்ரேன் விமானம் – ஈரான்.\nஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nபடம் நஷ்டம் வடிவேலு தலைமறைவா \nதர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு.\nகதை திருடி படம் எடுத்தால் நிலைக்காது – பாக்யராஜ்\nதர்பார் பொங்கலுக்கு வேண்டாம் பாரதிராஜா.\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nகிரிக்கெட்டில் தோனி 15 ஆண்டு சாதனை.\nஆஸ்:ஒருநாள்கனவு அணிக்கு டோனி கேப்டன்\nHome India உ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nஉத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி,\nபடுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.\nஇந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிலோ���் கிராமம் அருகே சென்றபோது,\nஎதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன.\nதீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.\nதீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவெகுநேரமாகியும் 20 பேரை மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nPrevious articleஈரான் உடன் பேச்சதயார் அமெரிக்கா.\nNext articleதாய்வான் பொதுத்தேர்தல்- பரபரப்பான வாக்குப்பதிவு\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nசிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி\n3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்\nதமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு\nமோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி\nகர்நாடகாவில் அடைமழை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-101-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-866615.html", "date_download": "2020-01-24T09:13:16Z", "digest": "sha1:KVS6C4A4LH6RA5ETQAKDHNN7AMOJ7RDL", "length": 5967, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலூரில் 101 டிகிரி வெயில்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவேலூரில் 101 டிகிரி வெயில்\nBy dn | Published on : 27th March 2014 11:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் வியாழக்கிழமை 101 டிகிரி வெயில் பதிவானது.\nமதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.\nவியாழக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்): வேலூர் 101\nதிருச்சி, சேலம், மதுரை\t100\nதருமபுரி, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி\t98\nசென்னை நுங்கம்பாக்கம், கோவை, கன்னியாகுமரி\t94\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=6", "date_download": "2020-01-24T07:35:47Z", "digest": "sha1:EJPORZBXOTSUXEULHFIYAUSRTZG3RI3P", "length": 12882, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14\n‘வ���ண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ�� ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/08/20121134/1257090/How-to-make-menstruation-soon-How-to-delay.vpf", "date_download": "2020-01-24T07:56:08Z", "digest": "sha1:EWE64ZLZASXMF3KTVPJFCKYSLKU54FRL", "length": 9811, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to make menstruation soon How to delay", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாக அல்லது தாமதமாக வரவைக்க விரும்புவார்கள். அதற்க�� காரணம் பூஜை அல்லது பண்டிகைள், திருமணங்கள் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.\nபூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். அதுபோல திருமணங்கள், இல்ல விழாக்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க பெண்கள் நினைப்பார்கள். அதனை இயற்கை உணவு முறை மூலமாக செய்யலாம்.\nஅந்தவகையில், உடலில் உஷ்ணத்தை உருவாக்கும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும்.\nவிரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:\n* பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.\n* ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.\n* எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.\n* அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.\nமாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:\n* வெந்தயம்: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.\n* வெள்ளரி: மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.\n* பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.\nmenses | Women Health Problem | பெண்கள் உடல்நலம் | மாதவிடாய்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாய்ப்பால் கொடுக்கும்போதே கருவுற்றால் தாய்ப்பால் தருவதை தொடரலாமா\nமார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டுமா\n��ெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஆபத்தும் அதற்கான தீர்வும்…\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nபெரிமெனோபாஸ் சமயத்தில் பெண்கள் செய்யவேண்டிய பரிசோதனைகள்\nபெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக கோபம் வருவது ஏன்\nமுறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்\nபெண்கள் இறுதி மாதவிடாய் நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/fishing.html", "date_download": "2020-01-24T09:05:28Z", "digest": "sha1:WCGGZB2RMMYGRCMEG4INEGZO3ZNQ5MJQ", "length": 9716, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய படகுகளை விடுவிக்க உள்ளுர் மீனவர்கள் சம்மதம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இந்திய படகுகளை விடுவிக்க உள்ளுர் மீனவர்கள் சம்மதம்\nஇந்திய படகுகளை விடுவிக்க உள்ளுர் மீனவர்கள் சம்மதம்\nடாம்போ December 05, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கடல் எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் இரு நாட்டு கடற்படைகளும் இடையிலேயே அவர்களை தடுத்து திருப்பி அனுப்பிவிடவேண்டுமென தீவக வடக்கு மீனவ சமாசம் கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மூலம் தேவையற்ற கைது மற்றும் சிறை என்பவற்றினை தடுக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சமாசம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளது.\nஇதனிடையே வடக்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களது படகுகளை விடுவிப்பதற்கு தனது ஆதரவையும் அது தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக ஊர்காவல்துறை கடற்படை தளத்தில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவை படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.\nஇப்படகுகளால் சுற்றுசூழல் பாதிப்பே ஏற்பட்டுவருகின்றது.இதனால் அவற்றினை விடுவித்து விடலாம்.\nபதிலுக்கு இந்திய கடற்பரப்பினுள் புகுந்ததாக கூறி இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது படகுகளை விடுவிக்க ஜனாதிபதியும் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் முன்வரவேண்டுமெனவும் சமாசம் கோரியுள்ளது.\nஇதனிடையே இந்திய நாட்டுப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட தடையில்லையென தெரிவித்த சமாச பிரதிநிதிகள் ஆனால் தடை செய்யப்பட்ட இழுவைப்படகுகளை என்றுமே நாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 29ம் திகதி டெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோத்தாவிடம் இலங்கையில் தரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய படகுகளை விடுவிக்க இந்திய பிரதமர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/two-men-damage-atm-with-hammer-in-uae-try-to-steal-cash/", "date_download": "2020-01-24T07:34:27Z", "digest": "sha1:Z35XX26DSXDRSEDVBMLLVPND7GQ3XQKE", "length": 3477, "nlines": 57, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அபுதாபியில் ATM மெஷினை உடைத்து திருட முயன்ற இருவர் கைது.! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் அபுதாபியில் ATM மெஷினை உடைத்து திருட முயன்ற இருவர் கைது.\nஅபுதாபியில் ATM மெஷினை உடைத்து திருட முயன்ற இருவர் கைது.\nஅபுதாபியின் கயாத்தி தொழில்துறை பகுதியில், ஏடிஎம் மெஷினை சேதப்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுகம் மற்றும் கைகளை மூடிய இரண்டு ஆண்கள் ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு ஒரு சுத்தி மற்றும் அலுமினியத் துண்டு ஆகியவை மீட்கப்பட்டன. ஆனால் அந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர். பின்னர் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு அபுதாபியில் உள்ள முசபா பகுதியின் (Mussafah area) தங்குமிடத்திலிருந்து கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் “பணத்தை திருடுவதற்காக தான் ஏடிஎம் மெஷினை உடைத்தோம்” என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=2", "date_download": "2020-01-24T08:11:21Z", "digest": "sha1:HHAVEUWJDDHLWXTCDQR6XNFWSHYWOH4W", "length": 7784, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய பட���யினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு ���ழங்க இழுத்தடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=4312&p=f", "date_download": "2020-01-24T09:47:01Z", "digest": "sha1:VNXXB4VEXJJKWKR6XPIZH6HQ644BHEIL", "length": 2853, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "''நான் யாரையும் போட்டியாளர்களாக நினைப்பதில்லை'' - மா. ஆண்டோ பீட்டர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar | குறுக்கெழுத்துப்புதிர்\n''நான் யாரையும் போட்டியாளர்களாக நினைப்பதில்லை'' - மா. ஆண்டோ பீட்டர்\nஇளமையாகச் சிந்திக்கிற மா. ஆண்டோ பீட்டர் பதினொரு வருடமாகத் தமிழ்மென்பொருள் தயாரிப்புத் துறையில் பணியாற்றுகிறார். மலேசியாவில் நடைபெற இருககும் தமிழிணைய மாநாட்டின்... நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-cv-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T08:15:28Z", "digest": "sha1:HEGUKMGKF77FHG5VHTWGPQUK7V5UMUMB", "length": 7685, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வேலூர் CV.இம்ரான் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும்\nஹிஜ்ரி ஆண்டும் – இஸ்லாத்தின் நிலைப்பாடும்\nஉண்மையை பேசுவோம் உயர்வை அடைவோம்\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும் (பாகம்3) உரை : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)\nமுஹர்ரம் மாதமும், ப��ற வேண்டிய படிப்பினைகளும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும் (பாகம்2) உரை : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினைகளும் (பாகம்1) உரை : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)\nஹிஜ்ரி ஆண்டும் – இஸ்லாத்தின் நிலைப்பாடும்\nஹிஜ்ரி ஆண்டும் – இஸ்லாத்தின் நிலைப்பாடும் இன்று ஓர் இறைவசனம் – (18-9-2018) உரை : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)\nஉண்மையை பேசுவோம் உயர்வை அடைவோம்\nஉண்மையை பேசுவோம் உயர்வை அடைவோம் இன்று ஓர் இறைவசனம் – 12.09.18 உரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே.)\nதலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் புறம் நாள் : 04-07-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : சி.வி.இம்ரான் ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nதலைப்பு : ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள் நாள் : 08-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nதலைப்பு : உறவுகளை பேணுவதின் முக்கியத்துவம் – தலைமையக ஜுமுஆ நாள் : 08-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nதலைப்பு : பிற மதத்தவருக்கு சலாம் கூறலாமா நாள் : 25-10-2017 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nதலைப்பு : நபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா நாள் : 25-10-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?cat=19", "date_download": "2020-01-24T08:52:25Z", "digest": "sha1:KM54Y4UDVOX5IH7ZJVF56FNDE7TFF6JQ", "length": 18009, "nlines": 258, "source_domain": "www.enkalthesam.com", "title": "கைகொடுப்போம்» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\nமுறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி\nகல்வி, கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், செய்திகள், சேவகம், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nமட்டக்களப்பு முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. read more\nகட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி\nகைகொடுப்போம், சன் ரைஸ், சிறுவர்கள், செய்திகள், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nவாகரை கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலையில் உள்ள தாய்,தந்தையை இழந்த வறுமையான மாணவர்களுக்கு கதிரவெளி சூரிய உதயம் அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது. read more\nகிளிநொச்சி உயர்ச்சி கணனி வள நிலையத்திற்கு லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு உதவி\nஉதவிய உள்ளங்கள், கல்வி, கைகொடுப்போம், செய்திகள், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nகிளிநொச்சி வினாயகபுரம் கிராமத்தில் உள்ள கணனி வள நிலையத்தை நடத்துவதற்கான உதவிகளை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியுள்ளது. read more\nமட்டக்களப்பு கித்துள்வௌ மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் உள்வாங்கியது\nகைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், சிறுவர்கள், செய்திகள், சேவகம், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nமட்டக்களப்பு கித்துள்வௌ கிராமத்தில் உள்ள மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கையேற்றுக்கொண்டது. அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம்(03.03.2013) மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையில் நடைபெற்றது. read more\nயுத்தத்தில் அங்கவீனமடைந்த பெண்கள் இல்லத்திற்கு அவசர உதவி தேவை\nஎங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த பெண்களை பராமரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள இல்லத்திற்கு மருத்துவப் பொருட்களுக்கான அவசர உதவி கோரப்படுகின்றது. read more\nமாதமொரு இல்லத்திற்கு உணவளிப்போம் ஏழை குழந்தைகளின் பசி தீர்ப்போம்\nஉதவிய உள்ளங்கள், கைகொடுப்போம், செய்திகள், தாயகச் செய்திகள்\nலண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மாதாந்தம் ஒரு இல்லத்திற்கு உதவி வழங்குவதற்கு லண்டனில் உள்ள அன்பர் ஒருவர் முன்வந்துள்ளார். read more\nமட்டக்களப்பு வாகரை மாணவியின் கல்விக்கு லண்டனில் உள்ள நண்பர் உதவி\nஉதவிய உள்ளங்கள், எங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், செய்திகள், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nலண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த மாணவியொருவர் தனது உயர் கல்விக்காக உதவி கோரியதை எங்கள்தேசம் இணையத்தளத்தினூடாக அண்மையில் புலம்பெயர் தேசத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம்.அதனை அவதானித்த நண்பர் ஒருவர் அந்த மாணவிக்கான கல்விக்கு உதவி வழங்கி வருகின்றார். read more\nகிளிநொச்சி விநாயகர்புரம் மாணவர்களின் கணனிக் கல்விக்கு உதவுங்கள்\nகைகொடுப்போம், செய்திகள், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nகடந்த சில மாதங்களாக இயங்கிவந்த கிளிநொச்சி விநாயகர் புரம் உயர்ச்சி கணனி நிலையம் ஆசிரியர்,இடவசதிகள் இல்லாத காரணத்தினால் செயற்பட முடியாமல் உள்ளது இதற்கான உதவிகளை செய்வதற்கு புலம்பெயர் சமூகத்தினரை முன்வருமாறு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். read more\nயுத்தத்தில் அங்கவீனம் அடைந்த ஒருவர் சுயதொழில் செய்ய உதவிகோரியுள்ளார்\nஇறுதி யுத்தத்தில் தனது கால் ஒன்றை இழந்த நபர் ஒருவர் சுயதொழில் செய்வதற்கான உதவியை கோரியுள்ளார். யுத்தத்தில் காயமடைந்த குறித்த நபர் இரண்டு கால்களிலும் காயமடைந்து கால் ஒன்றை இழந்து அங்கவீனம் அடைந்துள்ள காரணத்தினால் தனது குடும்பம் மிகுந்த வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஒலிபெருக்கி செட் ஒன்று வாங்கிதந்தால் அதனை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து தனது வாழ்வாதாரத்தை நடாத்தமுடியுமென கோரியுள்ளார். read more\n“இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவளிக்க முன்வாருங்கள்\nஎங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள்\nஇலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள் “இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” read more\nஎனது கல்வியைத் தொடர உதவுங்கள் தேசத்தின் பாலம் அமைப்பிடம் மாணவி வேண்டுகோள்\nஎங்களுக்கும் உதவுங்கள், கல்வி, கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், செய்திகள், தேசத்தின் பாலம், விசேட செய்தி\nமட்டக்களப்பு கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த தங்கராசா கவிதா என்ற மாணவி சூரிய உதயம் நிறுவனத்தின் ஊடாக தனது உயர்கல்வியைத் தொடர உதவி கோரியுள்ளார். தந்தையை இழந்த மேற்படி மாணவியின் கல்விக்கு உதவிசெய்வதற்கு தாயுள்ளம் கொண்ட உள்ளங்கள் முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு தனது பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது. read more\nவவுனியாவில் தமி���ரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்\n118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனரா\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08/05/news/39355", "date_download": "2020-01-24T09:24:20Z", "digest": "sha1:GTZ7CYQ5ULPR7XQUMRCFG555JIESVME2", "length": 9720, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு \nAug 05, 2019 | 2:28 by திருக்கோணமலைச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“அதிபர் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nமுதலில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும்.\nஅதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து மு���ிவெக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,\n“ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம்.\nஆனால், ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு” என கூறினார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்��ி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Anil%20kapoor", "date_download": "2020-01-24T08:43:18Z", "digest": "sha1:EASS6LDE245YWSPZ4YVA2P3HOFGHBK4Y", "length": 3223, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Anil kapoor", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் - டிஎன்பிஎஸ்சி\n‌காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் கண்டெடுப்பு\n‌நடிகர் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளில் இன்று தீர்ப்பு\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர...\nமிஸ்கினின் ‘சைக்கோ’ - திரை விமர்சனம்\nசவுதியில் வாழும் இந்திய செவிலியருக்கு கொரனோ வைரஸ் தாக்கம்\n14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்\nவிலங்குகள் மீது இவ்வளவு நேசமா.. - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/traffic-ramasamy-movie-press-meet-news/", "date_download": "2020-01-24T09:08:03Z", "digest": "sha1:776YMIEWMD573DHGUKZU2N6MBBDH7EST", "length": 17845, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்…” – எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!", "raw_content": "\n“மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்…” – எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n“சர்ச்சை கதை எடுத்திருப்பதால் இதற்காக எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் அது பற்றி எனக்குப் பயமில்லை…” என்று ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.\nஇந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ் ராஜ் , ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன் ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புது���ுக இயக்குநரான விக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nவிழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல்தான் என்னிடம் வந்து சேர்ந்தார் .\nஒரு கட்டத்தில் நான் இனிமேல் படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி என்னிடம் இருந்த ஐந்து, ஆறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டேன்.\nஆனால் விக்கி மட்டும் போகாமல் ‘எனக்கு உங்கள்கூடவே இருந்தால் போதும். சம்பளமே வேண்டாம்’ என்று சொல்லி என் கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் ‘ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதையைச் சொல்லும் புத்தகம்.\nஅந்தக் கதையைப் படித்து முடித்தபோது டிராபிக் ராமசாமியும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என்றெண்ணி வியந்து போனேன்.\nமீண்டும் அது பற்றி விக்கியிடம் பேசும்போது, ‘அதைப் படமாக எடுக்கலாம்’ என்று விக்கி கூறினார். என்னால் அதனை மறுக்க முடியவில்லை.\nநான் கடந்த 45 ஆண்டுகளில் 69 படங்களை இயக்கிவிட்டேன். நான் இந்த உலகை விட்டுச் செல்லும்போது எதை விட்டுச் செல்லப் போகிறேன். எனக்குப் பெருமையான விஷயமாக என்ன அடையாளத்தை வைத்துவிட்டுப் போகிறேன் என்பதை யோசித்தேன். அப்படி யோசித்தபோது இந்தப் படத்தைத் தயாரித்து, நடித்தால் இதுதான் எனது அடையாளமாக காலாகாலத்துக்கும் இந்தத் தமிழ்த் திரையுலகில் நீடித்து நிற்கும் என நினைத்துதான் இந்தப் படத்தைத் தயாரித்து, நடிக்க ஒத்துக் கொண்டேன்.\nபடத்தின் துவக்கத்திற்கு பிறகு நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள். எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார். தமிழில் வெளிவந்த வெற்றி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக ரோகிணி ��னது இயக்கத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரை வைத்து நான் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இப்போதுதான் முதல்முறையாக அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.\nகதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ் ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். இது சர்ச்சைகள் கொண்ட கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை. இது பற்றி எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் எனக்குப் பயமில்லை.\nஏனென்றால் என் முதல் படமான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான். எம்.ஜிஆர். ஆட்சிக் காலத்தில் கலைஞர் ஒரு முறை கைது செய்யப்பட்டபோது அதற்கடுத்த நாளிலேயே ‘நீதிக்குத் தண்டனை’ என்ற படத்துக்கு பூஜை போட்டு படத்தை உருவாக்கி அதே வருடத்திலேயே வெளியிட்டேன். இதற்காகவே ஒரு தடவை எம்.ஜி.ஆர்.என்னை தோட்டத்துக்கு கூப்பிட்டார். நான்தான் போகவில்லை..\nஇப்போது இந்தப் படத்திற்காக எந்த மாதிரியான மிரட்டல்கள் வந்தாலும், அதனை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன்…” என்றார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா, ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.\nactress rohini director s.a.chandrasekaran director vicky slider traffic ramasamy movie இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநர் விக்கி டிராபிக் ராமசாமி திரைப்படம் நடிகை ரோகிணி\nPrevious Post“12 பாடல்களுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” - கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி Next Post'ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீஸர்\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/36962/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-24T07:44:51Z", "digest": "sha1:4WNPJ24ACRZXU2RFFIDGRRWYG2HXKE27", "length": 13822, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "மடு யாத்திரிகர்கள் நலனுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி | தினகரன்", "raw_content": "\nHome மடு யாத்திரிகர்கள் நலனுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி\nமடு யாத்திரிகர்கள் நலனுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி\nமன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்\nமடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.\nமன்னார் மடு திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதிக்கான அடிக்கல்லினை இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா இன்று (09) காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மடு திருவிழாவிங்கு பிரதமர் வருகை தந்திருந்தார்.\nஅவருடன் நானும் இருந்தேன். அப்போது என்னிடம் கேட்டார் மடு திருத்தலத்திற்கு என்ன தேவை என்று. அப்போது வீடுகள்,மலசல கூடங்கள் உட்பட பல்வேறு தேவைகளை அவருக்கு கூறினேன்.\nஅந்த நேரத்திலே அவர் உடனடியாக இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா அவர்களை அழைத்து நான் கூறுவதை கேட்டு அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற பணிப்புரையினை விடுத்தார்.\nஆனால் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட இருந்த வீட்டுத்திட்டம் இன்னும் நடை முறைப்படுத்தப்படவில்லை.\nஆனால் பிரதமர் கூறிய விடையத்திற்கு இராஜாங்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஅதன் அடிப்படையில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதியை பக்தர்களுக்காக அமைத்து தர முன் வந்துள்ளனர்.\nஅதற்கான ஆரம்ப பணிகளும் இடம்பெற்றுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தருவது வழமை. குறிப்பாக ஆவணி திருவிழாவிற்காக சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவது வழமை.\nஅவர்களுக்கான மலசல கூடங்கள் இங்கே உள்ளமை போதுமானதாக இல்லை.\nஅந்த வகையில் நாங்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக 252 மலசல கூடங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஆராம்பிக்கப்பட்டமையிமையிட்டு அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.\nமடு பரிபாலகர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உற்பட ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nமடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம்.\nஇன்னும் அதிகமான வசதிகள் யாத்திரிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.\n(மன்னார் குறூப் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரிக்கை; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா,மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை...\nபடகு கவிழ்ந்ததில் தந்தையை காணவில்லை\nபுத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கடலுக்கு மீன்...\nலொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி\nநிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில்‌ இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்...\nபட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பம் ஏற்கப்படும்\nபிரதேச செயலகங்களினூடாக மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் பட்டதாரிகளிடமிருந்து...\nஅரசியல் இலாபங்களுக்காக என் மீது சேறுபூச வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தம்மீது சேறுபூச சிலர் முற்பட்டு...\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித்...\nஜானகி எப்படி ‘சௌகார்’ ஆனார்\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி...\nஇஸ்லாத்தின் பெயரில் நாம் இன்று பலவிடயங்களைச் செய்கின்றோம். நற்செயல்கள்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1121/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-24T08:05:41Z", "digest": "sha1:CAQGYNP354GDDAEOW7JH4U6HOE2OMWEV", "length": 6431, "nlines": 219, "source_domain": "eluthu.com", "title": "தாய்மை கவிதைகள் | Thaimai Kavithaigal", "raw_content": "\nதாய்மை கவிதைகள் (Thaimai Kavithaigal) ஒரு தொகுப்பு.\nஇரட்டையர்களுக்கு அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதாயின் கருவறையே ஒரு மனிதன் தரிசித்த முதற்கோயில். தாயே முதற்தெய்வம். தாய்மை ஒரு பெண்ணின் பெரும்பேறு, வரம். இத்தகைய தாய்மை மற்றும் தாய் பற்றிய கவிதைகள் இங்கே \"தாய்மை கவிதைகள்\" (Thaimai Kavithaigal) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. தாய்மையின் மகத்துவத்தை, தாயின் சிறப்பை உணர உங்களுக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு. இங்குள்ள \"தாய்மை கவிதைகள்\" (Thaimai Kavithaigal) அனைத்தையும் படித்து ரசித்து, மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/27/105/take-action-against-bhagyaraj-ap-womens-commission-letter-to-tamilnadu", "date_download": "2020-01-24T07:12:35Z", "digest": "sha1:4SE6MJHEOZ7PD45JYFW4MZRUOEVIWJT6", "length": 5190, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 24 ஜன 2020\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்\nபெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்த பாக்யராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.\nசென்னையில் கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் வாய்ப்பளிப்பதுதான் தவறுகளுக்கு மூலகாரணம் ஆகிவிடுகிறது. எனவே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் அதற்கு பசங்க மட்டுமே காரணமல்ல. பெண்களுடைய பலவீனத்தைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களைக் கொண்டு சென்றுவிட்டனர். அவன் செய்தது பெரிய தவறென்றால் அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்த பெண்கள்தான் ரொம்பத் தவறு செய்துவிட்டனர்” என்று ப���சியிருந்தார்.\nஇவரது பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமைக்குப் பெண்கள் மீது பழி சுமத்த வேண்டாம் என்று சொல்லி, சொல்லிச் சோர்வாகிவிட்டது. இதுபோன்ற ஒரு மன நிலை நீடித்துக்கொண்டிருப்பதால் தான் பெண்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்,\nகண்டிக்கத்தக்க, தவறான கருத்துகளைப் பேசிய பாக்யராஜூக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.\nஅம்மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் வஸிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணைய தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாக்யராஜின் பேச்சு பெண்களுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள், அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் அரசின் முயற்சிகளைக் காயப்படுத்தும் வகையில் இருக்கிறது. தமிழக பெண்கள் ஆணையம் இந்த பிரச்சினையை அரசு மற்றும் நீதித் துறையின் மிக உயர்ந்த மட்டங்களில் எடுத்து சென்று, பாக்யராஜுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபுதன், 27 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/218806?ref=category-feed", "date_download": "2020-01-24T09:26:24Z", "digest": "sha1:GMJQLTWPKVYQJNCU2IN7W2MP6YB63US7", "length": 7279, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்\nஉலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து சென்ற தமிழர்களில் பலர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக அவர்களின் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் இயங்கி வருகின்றது.\nஅங்கு வாழும் அனைவருக்க���ம் அவரவர் மொழியில் கல்வி கற்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் சுவிட்சர்லாந்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ் பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.\nதமிழை ஆர்வத்துடன் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்த காணொளி எடுத்து காட்டாக உள்ளது.\nஇந்த காணொளி சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தாலும் தமிழின் தொன்மையை தேடும் பயணம் மாணவர்கள் மத்தியில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக இது உள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T09:19:14Z", "digest": "sha1:WWTW6DC7ACLYBWMLZDM2NQUJN2K6OJTT", "length": 7865, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணாடிப்பட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண்ணாடிப்பட்டு (Mannadipattu) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், வில்லியனூர் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இது மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது ஆகும். இது புதுச்சேரியின் மேற்கு பகுதியில் உள்ளது. மண்ணாடிப்பட்டு கொம்யூனும் நெட்டப்பாக்கம் கொம்யூனும் புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு பகுதியின் எல்லையாக உள்ளன.[1]\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 25,473 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% ஆகும்.[2]\nஇந்த கொம்யூன் ஆனது புதுச்சேரி நகரத்தில் இருந்து மேற்கு திசையில் 24 கி. மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்ல முடியும்.\n↑ \"மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்\".\nபுதுச்சேரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/index.php", "date_download": "2020-01-24T07:39:18Z", "digest": "sha1:T7HLFFRGA2M7JPARYHCGUJXALFAFRXN7", "length": 13937, "nlines": 257, "source_domain": "worldtamiltube.com", "title": "worldtamiltube.com", "raw_content": "\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\n‘நூற்பாலை குறித்து முடிவெடுக்க கிரண்பேடிக்கு அதிகாரமில்லை’ - நாராயணசாமி | V Narayanasamy | KiranBedi\n‘அயன்’ படபாணியில் தலைப்பாகையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் | Gold | Smuggling | Airport\n‘தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகம் உயரும்’: முதல்வர் பழனிசாமி | EPS | OPS | TamilNadu\n68 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்காத கிருஷ்ணகிரி கிராமவாசிகள்...\nரஜினி கருத்தை திரும்பப் பெற்றால் பெருந்தன்மையாக இருக்கும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபெரியார் குறித்து ரஜினி பேசியது வரலாறு - எஸ்.வி.சேகர் | S.Ve.Shekher | Rajini\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம்.. குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசிஏஏ எதிர்ப்பு: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்\nNammal Mudiyum Promo: திண்டுக்கல் மாவட்ட நந்தவனப்பட்டி தாழைமடை குளம் தூர்வாரும் பணி... | 25/01/2020\nபெரியார் இல்லையென்றால் பெண்கள் முன்னேற்றம் சாத்தியமில்லை - ரஜினி பேச்சு குறித்து தமிழச்சி கருத்து\nகாவலர்களுக்கு ஆயுதம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n பொன்.ராதாகிருஷ்ணன் Vs அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் குறித்த ரஜினியின் சர்ச்சை பேச்சு: ராஜேந்திர பாலாஜி Vs செல்லூர் ராஜூ\nசர்வதேச ஜனநாயக குறியீடு: பின்தங்கிய இந்தியா..\n‘யோசித்து பேசியிருக்கலாம்’- பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு டிடிவி தினகரன் கருத்து | TTV\nசென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சிலையை துணை குடியரசுத் தலைவர் திறந்து வைத்த காட்சி | Nethaji Statue\nஇத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்\nBREAKING NEWS | 8 வயது சிறுமி வன்கொடுமை : அசாமைச் சேர்ந்த இளைஞர் கைது | #Sivakasi #Assam\nபொதுத்தேர்வு: சிறப்புக் குழந்தைகளுக்கு சலுகை குறித்து ஒரு வாரத்தில் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு | Sensex | India\nமந்த நிலையில் திருப்பூர் ஏற்றுமதி தொழில்கள்: பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன\n‘பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் இருக்கும்’ - பிரகாஷ் ஜவடேகர் உறுதி | PrakashJavadekar\nநாட்டில் நடப்பதை பார்த்தாலே ஜனநாயகத்தில் இந்தியா பின்தங்கியது ஏன் என புரியும்: ப.சிதம்பரம்\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nNerpada Pesu: குடியுரிமைச் சட்டத்தில் அரசியல் செய்கின்றனவா கட்சிகள்\n‘நூற்பாலை குறித்து முடிவெடுக்க கிரண்பேடிக்கு அதிகாரமில்லை’ - நாராயணசாமி | V Narayanasamy | KiranBedi\n‘அயன்’ படபாணியில் தலைப்பாகையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் | Gold | Smuggling | Airport\n‘தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகம் உயரும்’: முதல்வர் பழனிசாமி | EPS | OPS | TamilNadu\n68 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்காத கிருஷ்ணகிரி கிராமவாசிகள்...\nரஜினி கருத்தை திரும்பப் பெற்றால் பெருந்தன்மையாக இருக்கும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபெரியார் குறித்து ரஜினி பேசியது வரலாறு - எஸ்.வி.சேகர் | S.Ve.Shekher | Rajini\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம்.. குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசிஏஏ எதிர்ப்பு: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்\nNammal Mudiyum Promo: திண்டுக்கல் மாவட்ட நந்தவனப்பட்டி தாழைமடை குளம் தூர்வாரும் பணி... | 25/01/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=7", "date_download": "2020-01-24T08:31:44Z", "digest": "sha1:K75ZXDYLBD5QU2YSER2DZXY4HMOPZSFW", "length": 12869, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வ��ண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 9\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிட���் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/soniya.html", "date_download": "2020-01-24T08:58:47Z", "digest": "sha1:LMV36OHYSYJNGX6PDP7AGFTKJWRTHSNZ", "length": 8353, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சொந்த நாட்டின் மீது மோடி போர் தொடுக்கிறார் - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சொந்த நாட்டின் மீது மோடி போர் தொடுக்கிறார்\nசொந்த நாட்டின் மீது மோடி போர் தொடுக்கிறார்\nயாழவன் December 16, 2019 இந்தியா\nபிரதமர் மோடியின் அரசு சமூகத்தில் பிரிவினையையும், வன்முறையையும் உருவாக்குவதுடன் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.\nஒரு நல்ல அரசின் பணி என்பது நாட்டில் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்குவதும், சிறந்த நிர்வாகத்தை அளித்து, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான் என்றும் கூறினார்.\nஆனால், பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇளைஞர்களை நிலையற்ற தன்மைக்கும், வெறுப்பு நிறைந்த படுகுழிக்கும் நாட்டை இந்த அரசு தள்ளுகிறது எனவும் சோனியா காந்தி சாடியுள்ளார்.\nமேலும் மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் என சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்கள் சக்தி திரளும்போது, புதிய வடிவில் அலைபோன்ற மாற்றம் உருவாகும் என கூறினார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜி���் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=3", "date_download": "2020-01-24T07:50:10Z", "digest": "sha1:VOASCJYR7JRFD5NQ5UWPPKNXAJ2TEKSN", "length": 7737, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் ந��லையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sajith/", "date_download": "2020-01-24T08:33:38Z", "digest": "sha1:X4XXD5B6YP4RB45L4OCHTIIUOQLSZX32", "length": 18576, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Sajith | Athavan News", "raw_content": "\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nயுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளைக் கேட்டு நாங்கள் போராடவில்லை- உறவுகள் வலியுறுத்து\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஎதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்குமாறு ரணிலிடம் சம்பந்தன் கோரிக்கை\nஎதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட... More\nசஜித்துக்கே வடக்கு மக்களின் வாக்குகள்- நலின் பண்டார\nவடக்கில் 3இலட்சத்���ுக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்குமென அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நலின் பண... More\nசஜித்தே மக்கள் எதிர்பார்க்கும் தலைவர் – ஹரிசன்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் மக்கள் எதிர்பார்க்கும் தலைவரென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹரிசன் மேலு... More\nஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம்- ஜோன் அமரதுங்க\nஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஜா-எல பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த குண்டுத்... More\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nவௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து ... More\nவரிகளில் இருந்து மக்களை விடுவிப்பேன்- சஜித்\nவரிகளில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் சந்தோசமாக வாழ வழி ஏற்படுத்துவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜா-எல பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து... More\nசஜித்தே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியவர் – ரிஷாட்\nசிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த தலைவரென்றால் அது சஜித் பிரேமதாசவே. எனவே அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்... More\nசஹ்ரானுக்கு உதவியவர்களே சஜித்துக்கு ஆதரவு வழங்குகின்றனர்- மஹிந்த\nதொடர் கு���்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானுக்கு உதவிய அரசியல்வாதிகளே தற்போது சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட... More\nஊழலில் ஈடுபடாதவர்கள்தான் எனது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பார்கள்- சஜித்\nஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்றவர்களைத்தான் தனது அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிர... More\nதமிழ் பகுதிக்கான சஜித்தின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினை ஆதரிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கான முதலாவது கூட்டம் கிரான்குளத்தில் நடைபெற்றது. கிரான்குளத்திலுள்ள தனியார் விடுதியில் சஜித் பிரேமதாஸ ஜெனரேசன் அமைப்பின் ... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் – 24- 01- 2020\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2019/09/07/bigg-boss-telugu-season-3-07-09-2019-day-49/", "date_download": "2020-01-24T08:28:04Z", "digest": "sha1:TS4WJPA5ZS3NGU3ET5TLPGP2Y3NSB6QN", "length": 5850, "nlines": 140, "source_domain": "showstamil.com", "title": "Bigg Boss Telugu Season 3 | 07-09-2019 | Day 49 - SHOWSTAMIL - TAMIL TV SHOWS", "raw_content": "\nஏலும்பும் தோலுமாக மாறிய கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட பரிதாபம் நடந்தது என்ன\nகொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nபாடகிக்கு டிரைவரால் நடந்த விபரீதம்\nமருத்துவமனையில் இறந்து கிடந்த பிரபல இசையமைப்பாளர் குவிந்த பிரபலங்கள்\nகோவிலுக்குள் PANT போடாம போன விஜய்டிவி ANCHOR-க்கு நடந்த விபரீதம்|VIJAY TV| VJ RAMYA|\n75 வயதில் திருமணம் செய்த நடிகருக்கு முதலிரவுக்கு பின் நடந்த பரிதாபத்தை பாருங்க\nவிவாகரத்து பெற்று… திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகரின் மனைவி\nதீவிபத்தினால் அலறியடித்து ஓடிய நடிகை பாவனா SHOCKING VIDEO\n“நீங்க பேசுறது புரியல” - கமலிடம் வாக்குவாதம் செய்த Vanitha | Bigg Boss\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nஏலும்பும் தோலுமாக மாறிய கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட பரிதாபம் நடந்தது என்ன\nகொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nபாடகிக்கு டிரைவரால் நடந்த விபரீதம்\nமருத்துவமனையில் இறந்து கிடந்த பிரபல இசையமைப்பாளர் குவிந்த பிரபலங்கள்\nகோவிலுக்குள் PANT போடாம போன விஜய்டிவி ANCHOR-க்கு நடந்த விபரீதம்|VIJAY TV| VJ RAMYA|\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7473.html", "date_download": "2020-01-24T09:18:34Z", "digest": "sha1:GRNEL64KMXZQ5HD6N3YEMHXLM4YFLTTR", "length": 6975, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ முஹம்மது ஒலி \\ இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்���ும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nதலைப்பு : இஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nஇடம் : புது ஆத்தூர்-பெரம்பலூர் மாவட்டம்\nஉரை : எஸ்.ஏ.முஹம்மது ஒலி (தணிக்கைக் குழு உறுப்பினர்,டி.என்.டி.ஜே)\nTags: இனிய மார்க்கம், கேள்வி பதில்\nLIC நிறுவனங்களில் தரப்படும் காப்பீட்டுத் தொகையும் மற்ற இடங்களில் கூடுதலாக தரப்படும் போனஸ் தொகையும் ஒன்றுதானே\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/supriya-sule-welcome-ajith-pawar/", "date_download": "2020-01-24T07:41:13Z", "digest": "sha1:MISV542HVG5H4G35ZT673MBO2ZJ7BG2K", "length": 8297, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜித்பவார் காலில் விழுந்த சரத்பவாரின் மகள் | Chennai Today News", "raw_content": "\nஅஜித்பவார் காலில் விழுந்த சரத்பவாரின் மகள்\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nஅஜித்பவார் காலில் விழுந்த சரத்பவாரின் மகள்\nதேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென பாஜக கூட்டணிக்கு சென்ற அஜித்பவார், மீண்டும் சொந்த கட்சிக்கு நேற்று வந்தார்.\nஇந்த நிலையில் மீண்டும் சொந்த கட்சிக்கு வந்த அஜீத்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார்\nஇன்று காலை சட்டப்பேரவைக்கு பதவியேற்பதற்காக வந்திருந்த அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது\nமூத்த சகோதரரான அஜித் பவார் கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து விலகி துணை முதலமைச்சராக பதவியேற்றதால் கட்சி மட்டுமின்றி குடும்பமே நிலை குலைந்தது.\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கள் அணிக்கே அஜித் பவார் திரும்பி வந்ததால் உணர்ச்சி பெருக்கால் அவரை சுப்ரியா காலில் விழுந்து வரவேற்றார். தற்போது குடும்பமும் கட்சியும் இணைந்துள்ளதற்கு சுப்ரியாவுக்கு இரட்டை சந்தோஷம்\nடிசம்பர் முதல் வாரத்தில் சிறை செல்லும் விஜய்: அதிர்ச்சி தகவல்\nபெங்களூரூ சாலையில் காவல் துறையினர் நிறுத்தி வைத்த பொம்மைகள்: ஏன் தெரியுமா\nமீண்டும் துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்\nமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர் ஆகிறார் ஆதித்யா தாக்கரே\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nJanuary 24, 2020 சிறப்புப் பகுதி\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-24T09:13:20Z", "digest": "sha1:6JUY5ZWDCRJPTK7DJJFEBO7LJUXOWHEM", "length": 15126, "nlines": 276, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.எஸ்.சுப்பிரமணியம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.எஸ்.சுப்பிரமணியம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருண் சுப்பிரமணியம் - - (1)\nஇ.மு. சுப்பிரமணியம் - - (5)\nஇராஜேசுவரி பாலசுப்பிரமணியம் - - (1)\nஎச். பாலசுப்பிரமணியம் - - (1)\nஎம்.ஆர். சிவசுப்பிரமணியம் - - (1)\nஎம்.எஸ்.சுப்பிரமணியம் - - (1)\nஎஸ். லட்சுமி சுப்பிரமணியம் - - (1)\nஎஸ். லட்சுமிசுப்பிரமணியம் - - (2)\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் - - (1)\nஎஸ்.லட்சுமிசுப்பிரமணியம் - - (1)\nக.நா.சுப்பிரமணியம் - - (1)\nகணபதி சுப்பிரமணியம் - - (1)\nகு.மா. பாலசுப்பிரமணியம் - - (1)\nகே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nகே.சுப்பிரமணியம் - - (2)\nகோட்டையூர் என். சிவசுப்பிரமணியம் - - (4)\nசி.எஸ். சுப்பிரமணியம் - - (2)\nசி.எஸ்.சுப்பிரமணியம் - - (1)\nசிற்பி பாலசுப்பிரமணியம் - - (6)\nசிவ சுப்பிரமணியம் - - (1)\nசீதாராம் சுப்பிரமணியம் - - (4)\nசுகி. சுப்பிரமணியம் - - (15)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nசோமசுந்தரி சுப்பிரமணியம் - - (1)\nஜெ.பாலசுப்பிரமணியம் - - (1)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் - - (2)\nடிப்பர் சுப்பிரமணியம் - - (1)\nத. சிவசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதி.வ. சுப்பிரமணியம் - - (1)\nபி.வி. சுப்பிரமணியம் - - (1)\nராஜலட்சுமி சுப்பிரமணியம் - - (1)\nலட்சுமி சுப்பிரமணியம் - - (1)\nலட்சுமிசுப்பிரமணியம் - - (1)\nவ.உ.சி சுப்பிரமணியம் - - (1)\nவ.த.இராம.சுப்பிரமணியம் - - (6)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசித்தர் தத்துவம், வைரமு, படேல், மல், மகாகவி பாரதியார், பாலைவனச், mangammal, அமர் சித்திர கதை, நெஞ்சிருக்கும், வேதம் சாம, மங்களம் கிருஷ்ணமூர்த்தி, புதி, tution, நாயன்மார் கதை, ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்\nகடைச்சரக்குகள், கிழங்குகள், காய்களின் மருத்துவ குணங்கள் -\nவிளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal\nதொன்மைத் தமிழக வரலாறு -\nமகளிர் மேம்பாடு - Magalir Mempaadu\nஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam\nஇரண்டு சூரியன் - Irandu Sooriyan\nதமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி -\nஇனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது - Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu\nஔவையார் வாழ்வும் வாக்கும் - Avvaiyar Vaazhvum Vaakkum\nதமிழ்க் காதல் - Tamil kadhal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/06/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-01-24T08:35:44Z", "digest": "sha1:5NFYSA6AYLHRXVF6I2QJQCIVB3G4G4NA", "length": 8583, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "போரால் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நிலை! ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வடக்கு முதல்வர் | tnainfo.com", "raw_content": "\nHome News போரால் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நிலை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வடக்கு முதல்வர்\nபோரால் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நிலை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வடக்கு முதல்வர்\nஇந்த நாட்டின் பூர்வீக தமிழ் குடிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க் கொடியானது முப்பது நீண்ட ஆண்டுகளை விழுங்கி அவர்களை ஏதிலிகளாக மாற்றியுள்ளது என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nதெல்லிப்பளை – கொல்லங்கலட்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவைகலட்டி எனும் கிராமத்தில் இன்று பொது நோக்கு மண்டபத்தை திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,\nஇந்த நாட்டின் பூர்வீக தமிழ்க் குடிகள் தாம் வாழ்ந்த பகுதிகளில் தமக்குக் கிடைக்க வேண்டிய உரித்துக்களுடன், தம்மைத் தாமே நிர்வகிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பின் கீழ் வாழ விரும்பினார்கள்.\nஆனால் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க் கொடியானது முப்பது நீண்ட ஆண்டுகளை விழுங்கி அவர்களது சொத்து, சுகம், இன சனம், நிலபுலங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் ஏதிலிகளாக மாற்றியுள்ளது.\nஇந்த நிலையில் கூட எமது மக்களுக்கு உதவுவதற்கோ அல்லது அவர்களுக்கே உரிய உரித்துக்களை வழங்குவதற்கோ அல்லது இந்த மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என ஏற்றுக் கொள்வதற்கோ விரும்பாத நிலைதான் நீடித்து வருகின்றது.\nஇது இன்றைய துர்ப்பாக்கிய நிலை. எம் இந்த நிலை விரைவில் மாற வேண்டும். எமது உரிமைகள் எமக்குத் திரும்பவும் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்கில் சிங்களக் குடியேற்றம்: கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆராய்வதற்குத் தீர்மானம் Next Postவடமாகாகண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T07:44:58Z", "digest": "sha1:LZCM5DRO7FO3JHOGMHFDUOPNMWHAONUO", "length": 6762, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "சுக்ரன் Archives - Dheivegam", "raw_content": "\nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nநவகிரகங்களில் \"களஸ்திரகாரகனாக\" போற்றப்படுவர் \"சுக்கிர பகவான்\" ஆவர். ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு இல்லற சுகத்தையும், பொன் பொருள் சேர்க்கையையும், கலைகளில் ஈடுபாடு மற்றும் எல்லாவகையான இன்பங்களையும் அள்ளித் தருபவராக கருதப்படும் \"சுக்கிர பகவான்\"...\nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nநேற்று(06-02-2018) சுக்கிர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள். மேஷம் மேஷ ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள்...\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கும் பலன் என்ன\nகோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=4564", "date_download": "2020-01-24T07:15:25Z", "digest": "sha1:2UU3UHTPLX4XMYQZ65X2OIFVTHA3OSLJ", "length": 9514, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nடேட்டா வேர்ஹவுசிங் சிறப்புப் படிப்பை படிக்க விரும்புகிறான். வாய்ப்புகள் எப்படி உள்ளன\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா\nசெய்தி வாசிப்பவராக விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nகனடாவில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்புள்ளதா\nஇன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47624&cat=1", "date_download": "2020-01-24T08:03:54Z", "digest": "sha1:LXPKBVOCHLOKBPVIGLOIRIJK2VGWGJQC", "length": 8160, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாங்க் ஆப் பரோடாவின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது கேள்விகள் எப்படி கேட்கப்படும்\nஎம்.எஸ்சி., க���்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/28/31", "date_download": "2020-01-24T07:57:35Z", "digest": "sha1:JCY7UMXF4SBJ2XSW27ZDWBD6T27NIOMT", "length": 24360, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 24 ஜன 2020\nசிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்\nசொட்டு மருந்து எப்போது வந்ததோ அப்போதிருந்துதான் போலியோ பரவியது என்று யாராவது சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம் அப்படி எடுத்துக்கொள்ளத்தக்க ஒன்றுதான், “எப்போது இடஒதுக்கீடு என்று வந்ததோ அப்போதிருந்துதான் சாதிப் பாகுபாடுகள் முன்னுக்கு வந்தன” என்ற வாதம். சாதி ஒரு சமூக அடையாளமாக மட்டுமில்லாமல், ஏற்றத்தாழ்வின் அடித்தளமாகவும் இருந்தது, இன்றும் இருக்கிறது என்ற உண்மையை மறைப்பது, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகிய இடஒதுக்கீடு கொள்கைக்கு இந்த மண்ணில் இடமே இல்லாமல் செய்ய வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்போரது ஒரு தந்திரமும்கூட. அவர்களது வாதம் சரிதானோ என்று எண்ணவைப்பது போல அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலும் பல சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோர், “எங்களைப் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு தெருவுக்கு வருகிற செய்திகள் நம் வீடுகளுக்கு வருகின்றன.\nஅதேபோல், “நாங்கள் மொத்தமாக மதம் மாறிவிடுவோம்” என்ற எச்சரிக்கையோடும் சில சமூகப் பிரிவுகள் அறிவிப்பதையும், அதிகார பீடத்தினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும் காண்கிறோம். “இந்துவாகப் பிறந்த நான் இந்துவாக இறக்க மாட்டேன்” என்று முழங்கிய டாக்டர் அம்பேத்கர், தமது வாழ்வின் இறுதி அத்தியாயத்தில், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து புத்த மதத்துக்கு மாறினார். வைதீக மதம் நிறுவியிருந்த ம��னுட அவமானப் பாகுபாடுகளுக்கு எதிராக, அன்று கௌதம புத்தர் தொடங்கிய இயக்கத்துக்கான காரணங்கள் 2,600 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்வதைத்தான் அம்பேத்கர் இயக்கம் எடுத்துக்காட்டியது. சமணம், சீக்கியம் ஆகிய சமயங்களின் பிறப்பு எடுத்துக்காட்டுவதும் அதைத்தான்.\nவாழைப்பழத்தில் ஏற்றப்படும் துருப்பிடித்த ஊசி\nஅப்படி எடுத்துக்காட்டிய பிறகும் அந்தக் காரணங்களை ஒழிப்பதற்கு மாறாக, மதமாற்ற முயற்சிகளை, “ஆசை காட்டி, பணம் கொடுத்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடக்குமுறைகளால் பயமுறுத்தி மதமாற்றம் செய்யப்படுகிறது” என்று வாழைப்பழத்தில் துருப்பிடித்த ஊசியை ஏற்றுகிறவர்கள் ஏற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனக்கு அந்தப் பெரிய மனிதர்களைப் பற்றிய விமர்சனத்தைவிட, அந்தக் கூற்றை உண்மையென்று நம்பி, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை எதிரிகளாகப் பார்க்கிற இளைய தலைமுறைகள் பற்றிய துயரம்தான் எப்போதும் மேலோங்கும். தட்டுத்தடுமாறி முன்னேறத் துடிக்கிற சமுதாயத்தின் எதிர்காலம் இவர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்ற துயரம் அது.\nலிங்காயத்து மரபின் பின்னணி என்ன\nதங்களைப் பிற்படுத்தப்பட்ட சாதியினராக அறிவிக்கக் கோருதல், பிற மதத்துக்கு மாறப்போவதாக எச்சரித்தல் ஆகிய செய்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கர்நாடகத்தின் கிட்டத்தட்ட 18 விழுக்காடு அளவுக்கு இருக்கிற லிங்காயத்து மக்களின் போராட்டம். தங்களைத் தனி மதமாகவே அறிவிக்க வேண்டுமென்பது அவர்களுடைய கோரிக்கை. தாங்கள் இந்துவல்ல; தனியொரு மதம்தான் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அது ஏதோ மரபுவழி வந்த, கடவுள் நம்பிக்கை போன்றதல்ல. மரபுகளை உடைத்துப் புறப்பட்டு ஒரு சமூக இயக்கமாக உருவெடுத்த ஒரு கொள்கை அது.\n900 ஆண்டுகளுக்கு முன்பு, பிராமணக் குடும்பத்தில் பிறந்து, பிராமணியக் கொடுமைகளை எதிர்த்து மக்களைத் திரட்டிய போராளி பசவண்ணா. வேதம் உள்ளிட்ட சமய நூல்களை ஆழ்ந்து படித்த அவர், அவை மனிதர்கள்மீது சுமத்திய பாகுபாடுகளை மறுத்து முன்வைத்த சீர்திருத்தக் கருத்துகளையும் மாற்று சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கட்டமைத்த சமூக வாழ்க்கை முறைதான் லிங்காயத்து. மேலோட்டமாகப் பார்த்தால், இந்துக்களின் ஒரு தெய்வமான சிவனின் சின்னமான லிங்கத்தைத்தான் இவர்களும் வணங்குகிறார்கள், அ��ர்களைப் போலவே திருநீறு பூசிக்கொள்கிறார்கள். பிறகு எப்படி தங்களை இந்து அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும் என்ற குழப்பம் ஏற்படும். ஆனால் லிங்காயத்துகள் வழிபடும் லிங்கம் ஆணாதிக்கத்தின் பாலியல் உறவுக் குறியீடாக உருவகப்படுத்தப்பட்ட லிங்கமல்ல. அவர்கள் வழிபடுவது பசவண்ணா தனது பரப்புரைகள் வழியாக எடுத்துச் சென்ற இஷ்ட லிங்கம். அது மனதில் உறைவது.\nஅதே வேதங்களின் வழியாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளை வலிமையாகக் கெட்டிப்படுத்த முயன்ற ஆதிசங்கரரின் போதனைகளைத் தடுக்கும் கேடயமானார் பசவண்ணா. இதற்காக அன்றைய காலச்சூரி மன்னரால் தண்டிக்கப்பட்டார். வைதீகவாதிகளால் புழுதிவாரித் தூற்றப்பட்டார். குறிப்பிட்ட சமூக மக்கள் எதிரே வந்தால் தெருவே தீட்டாகிவிடும், அவர்கள் தங்களது எச்சிலைத் தெருவில் துப்பக் கூடாது, ஒரு மண் சட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் வெளியே வர வேண்டும், அதிலேதான் துப்ப வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த ஒடுக்குமுறைகளைத் தனது பக்திப் பாடல்களாலும், பயமில்லாப் பேச்சுகளாலும் தட்டிக்கேட்டவர் பசவண்ணா. அவரது பொருளாதார அறிவையும் நேர்மையையும் கண்டு அரண்மனையில் நிதியமைச்சர் பொறுப்பை அளித்தவர்தான் மன்னர் பிஜ்ஜாலா. ஆனால், அந்த நிதி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அடித்தட்டு மக்களின் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்றவற்றுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வைதீகவாதிகள் ஆத்திரத்தோடு சொல்லிக்காட்டியதைத் தொடர்ந்து, ‘வர்ணப் புனிதம்’ காக்க அமைச்சர் பதவியை பசவண்ணாவிடமிருந்து மன்னர் பறித்துக்கொண்டார்.\nஅரண்மனைப் பதவியிலிருந்து விடுதலை கிடைத்ததும் முழு முனைப்போடு சமூக மாற்றத்துக்கான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் பசவண்ணா. ஒருவரது சமூகத் தகுதியைத் தீர்மானிப்பது பிறப்பல்ல, அவரது நடத்தைதான் என்று அறிவித்தார். அவரது இயக்கத்தில் இணைந்தவர்கள் சரணர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிறப்பால் ஒருவர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவரானாலும், சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் சரணர்களோடு சமமாக இணைய முடியும். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மட்டுமல்ல, பாலினப் பாகுபாடுகளுக்கும் முடிவுகட்ட முனைந்தது பசவண்ணாவின் சரணர் இயக்கம். அந்த மாற்றங்களுக்கான கர��வியாக பசவண்ணா கையில் எடுத்துக்கொண்டது பக்தி வழிதான்.\nபிற்காலத்தில் பல மடங்கு முற்போக்காகவும் தீவிரமாகவும் எழுந்த பல சமூகத் சீர்திருத்த இயக்கங்களுக்கு பசவண்ணாவின் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் மிகையில்லை. அவருக்குப் பிறகு வந்தவர்களால் சரணர்கள் ஒரு சமூகக் குழுவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்கள். சீர்திருத்தங்களுக்குப் புறம்பான சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாகுபாடுகளும் ஊடுருவின என்ற விமர்சனத்தையும் வரலாற்றாய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். தலைவர்கள் முன்வைக்கிற சித்தாந்தங்களையும் லட்சியங்களையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு வெறும் சிலைகளாய், சித்திரங்களாய், வழிபாட்டு உருவங்களாய் தடம் மாறுகிற வரலாற்றுச் சோகம் பல இயக்கங்களின் மீதும் படிந்துபோவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.\nலிங்காயத்து மக்களின் வரலாற்றுத் தொடக்கத்தை ஆய்வுபூர்வமாக நினைவூட்டுவதற்கும் பலர் வந்துகொண்டுதான் இருந்தார்கள். அவர்களிடையே இருந்துகொண்டே அதைச் செய்தவர்களும் உண்டு. வெளியே இருந்துகொண்டு, முற்போக்கான மாற்றங்களுக்குத் துணையாக நின்றவர்களும் உண்டு. பேராசிரியர் எம்.எம்.கல்பூர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் உள்ளிட்டோர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். அந்த இருவரையுமே சுட்டுக்கொன்றவர்கள் எந்த வகை\nலிங்காயத்துகள் தங்களைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த கோரிக்கையைக் கர்நாடக மாநிலத்தின் சித்தராமையா அரசு இன்று ஏற்றுள்ளது. மாநில சிறுபான்மையினர் சட்டப்பிரிவின் கீழ் இதற்கான ஒப்புதலை அளிக்க அவரது அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய அரசு இதற்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்பதால், மோடி அரசின் முடிவுக்கு சித்தராமையா அரசு தனது முடிவை அனுப்புகிறது. மத்திய ஆட்சியில் இருக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு இதன் மூலம் ‘செக்’ வைத்திருக்கிறார் சித்தராமையா என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், மாநில அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றாலும் சிக்கல், ஏற்காவிட்டாலும் சிக்கல் என்ற நிலைமை ஏற்பட்டிருப்பதையும் - அடுத்து என்ன ‘மூவ்’ நடைபெறும் என்ற சுவையான எதிர்பார்ப்புடன் - அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மாநிலத்த���ல் செல்வாக்குள்ள பாஜக தலைவர் எடியூரப்பா ஒரு லிங்காயத்து என்பதையும் அவர்கள் கவனப்படுத்துகிறார்கள்.\nஇதற்கு ஆதி சைவர்கள் மகாசபை என்ற அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. லிங்காயத்துகள் என்போர் ஆதி சைவர்களோடு இணைந்த பிரிவுதான். ஆதி சைவர்களிடமிருந்து லிங்காயத்துகளைப் பிரித்து எப்படித் தனி மதமாக அறிவிக்க முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். லிங்காயத்துகளை ஆதி சைவர்களோடு இணைத்தது பிற்காலத்திய ஏற்பாடு, அதைத் தாங்கள் எப்படி ஏற்க முடியும் என்று தனி மதக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்கள் வாதிடுகிறார்கள். மாநில அரசின் அறிவிப்பை அவர்கள் வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். அப்படிக் கொண்டாடுகிறவர்கள் மீது, ஆதி சைவர் வட்டத்திலிருந்தோ, இந்து என்ற பெரிய வேலியிலிருந்தோ வெளியேறுவதை ஏற்காதவர்கள் ஆங்காங்கே தாக்குதல் தொடுக்கிறார்கள்.\nலிங்காயத்துகளின் கோரிக்கையை ஆராய்வதற்காக என அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட குழு அதை ஏற்கலாம் என்று பரிந்துரைத்த அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறது மாநில அமைச்சரவை. கடந்த ஜனவரியில்தான் குழு தனது அறிக்கையை அளித்தது. அதை இவ்வளவு விரைவாக அரசு ஏற்றதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று பாஜகவினர் மட்டுமல்லர்; ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் மட்டுமல்லர், கட்சி சாராத அரசியல்/சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள். வாக்கு வங்கி அரசியல்தான் இது என்கிறார்கள்.\n(இதற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறதா அரசியல் என்றால் அது எத்தகைய அரசியல் அரசியல் என்றால் அது எத்தகைய அரசியல் இந்த முடிவின் தாக்கங்கள் எப்படி இருக்கும் இந்த முடிவின் தாக்கங்கள் எப்படி இருக்கும்\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).\nசெவ்வாய், 27 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/may/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3151557.html", "date_download": "2020-01-24T07:16:31Z", "digest": "sha1:J72MQSMYR6ILZSK456MOYZVD7SMPXKFP", "length": 26450, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nயாருக்கெல்லாம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு\nBy - \"ஜோதிட ரத்னா\" தையூர்.சி.வே.லோகநாதன் | Published on : 14th May 2019 01:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n1. வெளிநாடு செல்லும் யோகம் உண்டா வெளிநாடு கல்வி பயில / மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு கல்வி பயில / மேற்படிப்புக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வேலைக்காக, கடல் கடந்துசெல்வாரா வெளிநாடு வேலைக்காக, கடல் கடந்துசெல்வாரா வெளிநாடு வியாபாரத்துக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு வியாபாரத்துக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு சுற்றுலாவுக்காக, கடல் கடந்து செல்வாரா வெளிநாடு சுற்றுலாவுக்காக, கடல் கடந்து செல்வாரா புனித யாத்திரை காரணமாக கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்வாரா புனித யாத்திரை காரணமாக கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்வாரா அந்திம காலம் வெளிநாட்டில் தானா அந்திம காலம் வெளிநாட்டில் தானா ஒரு சிலர் திருமணத்துக்குப் பிறகு கணவனது வேலை காரணமாகச் செல்கிறார்கள். இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பே காரணமாகும். இத்தனை கேள்விகள் மனதில் தோன்றும். இவற்றிற்கு ஜோதிடம் பதில் சொல்லுமா ஒரு சிலர் திருமணத்துக்குப் பிறகு கணவனது வேலை காரணமாகச் செல்கிறார்கள். இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பே காரணமாகும். இத்தனை கேள்விகள் மனதில் தோன்றும். இவற்றிற்கு ஜோதிடம் பதில் சொல்லுமா / தெளிவுபடுத்துமா ஒவ்வொருவரும் பதிலுக்காகக் காத்திருக்கும் தருணம்.\n2. இதுபோன்ற பல வினாக்களுக்கு ஜாதக அடிப்படையில் விடை தேடி அதற்குப் பிறகு வெளிநாடு செல்லல், நலம் பயக்கும். இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்குப் பணம் வாங்கி, வீட்டை அடகு வைத்து, பல ல��்சங்களைக் கட்டிப் போய் சில வாரங்களிலே \"போன மச்சான் திரும்பி வந்தான்\" என்ற கதையாகத் திரும்ப வந்து அந்த கடனை அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்குப் பதியப்படுகிறது.\n3. வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்னம், லக்னாதிபதி, சந்திர லக்னம் இவைகள் நீர் அல்லது காற்று ராசிகளில் அமைய வேண்டும். 2,11.12 ஆகிய ஜாதக கட்டங்கள் ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக அமைய வேண்டும். 11- ம் வீட்டு அதிபதி, 12-ஆம் வீட்டு அதிபதி காற்று அல்லது நீர் ராசியாக இருந்து இவை ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும். இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.\n11 மற்றும் 12-ஆம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது நீர் ராசிக்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும். காற்று ராசி அல்லது ஜென்ம ராசி; ஜென்ம லக்னத்திற்கு சுப ராசிகளாக இருக்கவேண்டும். தொலைதூரப் பயணம் செல்லக் காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடம், இவ்விடங்களைப் பார்க்கும் கிரகம், இவ்விடங்களில் இருக்கும் கிரகம், இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்னாதிபதியின் நிலை ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மேலும் அப்போது நடைபெறும் தசா புக்தியின் நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.\n4. வெளிநாட்டு வாசம் எவ்வளவு காலம்\nசிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருந்தாலும், அவர்கள் நிரந்தரமாகக் குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கி விட்டு, மீண்டும் தன் தாய் நாட்டுக்கே வந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஒரு சிலர் பெண் நண்பர் மூலமாகவோ, முகநூல் மூலமாகவோ, கடல் கடந்துள்ள ஆண் பெண்களைக் கண்டுபிடித்து, காதலித்து அங்கேயே சென்று திருமணம் முடிந்து தங்கி விடுவதும் உண்டு. இங்கு முக்கியமான ஒன்று பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஅதாவது யார் ஒருவர் தனது தாய் நாட்டை விட்டு வெளியே சென்று வேறு நாட்டில் வாசிக்க நேருகிறதோ அவர்கள் எவ்வளவ��� இழக்கிறார்கள் என்பதனை சொல்லில் அடங்காது. காசு, பணம், வசதி போன்ற அனைத்தும் தன்னிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களின் உறவுகளை அவர்கள் விரையம் செய்து / பெற்றோர் பாசத்தை விட்டொழித்துத் தான் செல்கிறார்கள் என்பதனை இங்கு மறைக்கவோ மறக்கவோ முடியாத ஒன்று. அதனால் தான் ஒருவரின் ஜாதகத்தில், 12ஆம் பாவம் (விரைய பாவம்) சம்பந்தம் இல்லாமல் போக இயலாது. வெகு சிலரே தங்களது பெற்றோர்களை அவர்களுடனேயே அழைத்துவந்து அவர்களுடனேயே வைத்துக்கொள்கிறார்கள். அப்படியே பார்த்தாலும் மற்றைய உறவுகளை விரயம் செய்யத்தான் வேண்டிவரும்.\n5. வெளிநாடு செல்ல இருக்க வேண்டிய கிரக நிலை என்ன\nஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஜாதகத்தில் நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் மற்றும் வீரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்தையும், பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்தையும் மற்றும் அயன சயன போக ஸ்தானமான பன்னிரெண்டாம் ஸ்தானத்தையும் தொலைதூரப் பயணம் செல்ல காரணமாகிறது.\n6. திருமணத்திற்குப் பின் வெளிநாடு வாசம் எவ்வளவு காலம்\nஒரு சிலர் திருமணம் ஆனபின் வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவர்கள் நிரந்தரமாகக் குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கிவிட்டு மீண்டும் தன் தாய் நாட்டிற்கு வந்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதற்கெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.\n7. வெளிநாட்டு மாப்பிள்ளையா என்று அறிந்துகொள்வது எப்படி\nபொதுவாக ஜோதிட விதிப்படி பொதுவாக மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்காரர்கள் பெரும்பான்மையாக வெளியூர் அல்லது வெளிநாடு அடிக்கடி செல்வதைப் பார்க்கலாம். ஆனால் மற்ற ராசிக்காரர்கள் செல்ல முடியாதா என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். மற்ற ராசிக்காரர்களின் ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு அவர்கள் செல்ல முடியாது என்று சொல்லக்கூடாது. மேலும், மேற்கூறிய ராசிகள் வெளிநாடு செல்ல முடியாதவர்களையும் நான் பார்த்திருக்கின்றேன்.\nஇங்கு நாம் குறிப்பாகப் பார்க்கப்போவது என்னவென்றால் ஜாதகர் திருமணத்தினால் கணவருடன் அயல்நாடு பயணம் மேற்கொள்வாரா என்பத��ப் பற்றித்தான். அதற்குத்தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதற்கு முக்கிய காரண கிரகமான சந்திரனின் நிலை, சனியின் நிலை தொலைதூரப் பயணம் செல்ல காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம், இவ்விடங்களைப் பார்க்கும் கிரகம், இவ்விடங்களில் இருக்கும் கிரகம், இவ்விடங்களில் கணவருடைய ஸ்தானாதிபதி தொடர்புள்ளதா போன்ற விவரங்களையும் நாம் தீர்க்கமாகக் கண்டுபிடிக்க வேண்டும்.\nமேலும் இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்னாதிபதியின் நிலை, மற்றும் நடைபெறும் திசா புக்தியின் நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்து விட்டுத்தான் மாப்பிள்ளை வெளிநாடா என்று முடிவெடுக்க வேண்டும்.\n8. ஜோதிடத்தில் வெளிநாடு செல்லும் யோகம் 9 மற்றும் 12ம் வீடுகளைக் கொண்டு அறியலாம். 9, 12 வீடுகள் சர ராசியாக அமைய வேண்டும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தோருக்கு மற்ற கிரக அமைப்பு சரியாக இருந்தால் வெளிநாடு யோகம் உண்டு 9, 12 வீடுகளின் அதிபதிகள் சர ராசியில் இடம் பெற்றிருக்க வேண்டும். சர ராசிகள் மேஷம் கடகம் துலாம் மகரம். சர ராசியில் நீா் கிரகம் சந்திரன் இடம் பெற்றிருக்க வேண்டும் சர லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி சர ராசிகளில் அமா்ந்தால் வெளிநாடு யோகம் உண்டு லக்னாதிபதியும் 9ம் அதிபதியும் பரிவர்த்தனை அல்லது ஒருவரையொருவா் எவ்விதத்திலாவது தொடர்பு வைத்திருக்க வேண்டும்.\n9ம் அதிபதி 12ம் அதிபதி உச்ச பலம் ஆட்சி பலம் பெற்று சுபா் பார்வை பெற வேண்டும். 9, 12ம் வீடுகள் அதிபதி பரிவர்த்தனை பெற்றாலும் வெளிநாடு யோகம் 9, 12ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் நீா் ராசிகளில் அமர்ந்து சுபா் பார்வை சுபா் தொடர்பு பெற்றாலும் வெளிநாடு யோகம் லக்னாதிபதி 9 அல்லது 12ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 9ம் அதிபதி லக்னம் 12ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 12ம் அதிபதி லக்னம் 9ல் அமர்ந்திருந்தாலும் வெளிநாடு யோகம் 7ம் வீடும் 1ம் வீடும் சேர்ந்திருந்தாலும் பலம் பெற்று சுபா் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும் காற்று ராசியும் நீா் ராசியும் 9 , 12 அதிபதிகளுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வெளிநாடு செல்லும் யோகத்தினை தீர்மானிக்கும் கிரகங்கள் சந்த���ரன், குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9, 12 வீடுகளுடன் சேர்ந்திருந்தாலும் தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் 9, 12ம் அதிபதிகள் 8-ம் வீட்டில் அமர்ந்தாலும் 8ம் அதிபதியோடு தொடர்புகொண்டாலும் மறைவு தேசங்களில் வாழ நேரிடும்.\n9. பாவத் தொடர்புகள் மூலமாகக் கூட வெளிநாடு செல்லும் பாக்கியத்தை அறியமுடியும். இதற்கு, ஜனன கால ஜாதகம் மூலமாகவும் மற்றும் தசா புத்தி தொடர்பு மூலமாகவும், கோச்சார கிரக தொடர்பு மூலமாகவும் எப்போது சரியாகச் செல்வார் என்பதனை, அறியலாம். சரியான தசா புத்தி தொடர்பில் உள்ள ஒருவர் ஜாதகத்தில், தசை நாதனுக்கோ அல்லது புத்தி நாதனுக்கோ, வேதகன் / பாதகாதிபன் சம்பந்தப்படும் போது மிகுந்த சிரமத்தின் பேரில் வெளிநாடு செல்லவோ அல்லது போவதற்கு ஏதேனும் தடையோ கூட ஏற்படலாம். அப்படிப்பட்ட வேதகனின் தசை, புத்தி அடுத்து நல்ல யோகமான தசை / புத்தியில் முயற்சிக்குப்பின் வாய்ப்பு ஏற்படும்.\nகடல் கடந்த பயணம் அது படிப்பாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 4\nகடல் கடந்த பயணம் அது சுற்றுலாவாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 5\nகடல் கடந்த பயணம் அது வேலையாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 6\nகடல் கடந்த பயணம் அது வியாபாரமாக இருப்பின்:- 3, 9, 12 உடன் 7\nபாக்கியாதிபதி ஸ்தானமான 9ஆம் இடத்தில் ராகுவுடன் மாரகாதிபதியான சனி கூட்டணி போட்டு இருப்பின், அந்த ஜாதகரின் இறுதிக்காலம் வெளிநாட்டில் தான் என்பதை ஒருவரின் ஜாதகம், சுட்டிக்காட்டும். இக்கட்டுரையில் காணப்படுபவை ஒரு சிலவே, நன்கு ஆய்வுக்குப் பின்னரே முடிவு தெளிந்து, தெரிய வேண்டும்.\nசாயியின் பாதம் பணிந்து அமைகிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவெளிநாடு யோகம் கல்வி பயில அந்திம காலம் வேலை படிப்பு\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=8", "date_download": "2020-01-24T09:29:36Z", "digest": "sha1:XLWUUOH5BR5M6DRMPLTX7VEPUHF7DGOU", "length": 13641, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -13\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -33\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 46\n‘வெண்மு���சு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nசிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்க���ல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/28443--2", "date_download": "2020-01-24T07:45:23Z", "digest": "sha1:BHMFQDRQXSIFNJKOCQGFGV3HIFD7IU2Y", "length": 4924, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2013 - 'காப்பு’... நேற்றைய சந்ததியின் நிஜ பரிசு! | Kappu kattu,", "raw_content": "\n50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்...\nஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்...\n''பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அடியாள்\nஆட்டைக் கடிச்சு... மாட்டைக் கடிச்சு... மனுஷனைக் கடிச்சு...\nவரலாறு காணாத வறட்சி... விளம்பரங்களிலோ புரட்சி \n'காப்பு’... நேற்றைய சந்ததியின் நிஜ பரிசு\nவருகிறது, வறட்சி... வாருங்கள், சமாளிப்போம்\nதுரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் \nமேலூர் கொழு... சிறுவிவசாயிகளுக்குச் சீதனம்\n''எங்களை வாழ வைக்கறதே இந்த மலர் சந்தைதான்\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \n'காப்பு’... நேற்றைய சந்ததியின் நிஜ பரிசு\nத.ஜெயக்குமார் படங்கள் : வி.ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101696", "date_download": "2020-01-24T09:06:00Z", "digest": "sha1:Q32YTUM5NE5EXYYNJTCIWTNSK4R336PL", "length": 6951, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!", "raw_content": "\nதமிழ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nதமிழ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவித்தண்டலம் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கல்பட்டை அடுத்த காவித்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், மேலும் 3 பெண்களும் அருகில் உள்ள காப்புக்காட்டில் அடுப்பெரிப்பதற்காக விறகு வெட்டுவதற்கு நேற்று மாலை சென்ற��ள்ளனர். விறகு வெட்டி முடித்தவுடன் 3 பெண்களும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் விறகு போதவில்லை, இன்னும் கொஞ்சம் வெட்டி எடுத்துவருவதாக கூறியுள்ளார்.\nஇதனால் மற்ற 3 பெண்களும் திரும்பி வந்துவிட்டனர். மேலும் விறகு வெட்டுவதாக கூறிய பெண் மட்டும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த மற்ற பெண்கள், அவரை காப்புக்காட்டில் மீண்டும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனால் மற்ற பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\n​ சினிமா பாணியில் . துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம்\nயாழில் அடுத்த திடுக்கிடும் சம்பவம்; மிருசுவில் ஆண் கொலை; இளம்பெண் கைது\nபாலியல் கொடுமை செய்து தமிழ் சிறுமி கொலை\nகாதலனைத் தாக்கிவிட்டு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nஎங்கள் 13 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்ஸ காரணம் 10 வயது சிறுவன் – அதிர வைத்த பெற்றோர் \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/1/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:12:56Z", "digest": "sha1:BSUJA77W4YRR6EMJKILV6NLUAEU4UHDS", "length": 13565, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நெய் சோறு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 கப்\nபெரிய வெங்காயம் - 2\nதயிர் - கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nநெய் - கால் கப்\nஎண்ணெய் - கால் கப்\nகொத்தமல்லி - 2 கொத்து\nபட்டை - 2 துண்டு\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 6 கப்\nகொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஎலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.\nபின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.\nபாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.\nசுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.\n3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.\nஇறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகொத்து எண்ணெய்கால் அடுப்பில் அதில் வைக்கும் கொத்தமல்லி2 தாளி நெய்கால் நெய் நீக்கி கொள்ளவும் நேரிடையாக ஏலக்காய் பெரிய செய்வதாக இருந்தால் தேக்கரண்டி ஏலக்காய்4 ஊற்றி கிராம்பு5 எடுத்துக் கப் பெரிய போட்டு கழுவி கால் கப் எலக்ட்ரிக் நெய் எடுத்து வெங்காயம்2 எண்ணெய் கப் வைக்கவும் கப் தண்ணீர்6 உள்ளே இஞ்சி பொருட்கள் பச்சரிசி3 பட்டை2 நறுக்கிக் காய்ந்ததும் தழையை பட்டை வெங்காயத்தை கிராம்பு விழுது2 நீளவாக்கில் கப் துண்டங்களாக துண்டு கொத்தமல்லித் தயிர்கால் உப்பு1 மெல்லிய தேவையானப் கப் கால் சோறு பூண்டு காம்புகள் மேசைக்கரண்டி பாத்திரத்தை 12 கொள்ளவும் குக்கரில் கப் அதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-01-24T08:49:13Z", "digest": "sha1:D5EVNMPPQ357XFJY2W2PPG4OFSZM26Q3", "length": 4905, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான பாதுகாப்பு - சர்வதேச கிரிக்கட் பேரவை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான பாதுகாப்பு – சர்வதேச கிரிக்கட் பேரவை\nநடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான பாதுகாப்பு பணிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிட்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\nநியுசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்களாதேஸ் கிரிக்கட் அணி நூலிழையில் தப்பியதாக கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை வெளியிடப்பட்டுவருகிறது.\nஎனினும் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கட் சபையின் பாதுகாப்புத் துறை பணிப்பாளர், பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்- அபினவ் ப���ந்த்ரா\nஇலங்கை அணியின் மற்றமொரு வீரருக்கும் உபாதை\n3 நிமிடங்களில் 6 தடவைகள் வீழ்த்தப்பட்டார் ரொனால்டோ\nஇலங்கை அணித் தலைவர் மாற்றம்\nயாழ். பல்கலை மகுடம் சூடியது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-24T07:54:38Z", "digest": "sha1:MFRCYN7AUCWW3F46IVKL365RPXVD2GVE", "length": 5926, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "நான் தனி ஆளில்லை : மோடி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநான் தனி ஆளில்லை : மோடி\nபிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன். நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரம் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இன்று ஒவ்வொரு இந்தியனும் சொல்கிறார் “நானும் காவலாளி தான்” என்று. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.\nலோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் பிரசாத்திற்காக இந்த வீடியோவை மோடி பதிவிட்டுள்ளார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக மார்ச் 31 ம் தேதி நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார்.\nஐக்கிய அமீரக இளவரசர் லண்டனில் மரணம்\nஅரேபிய வளைகுடாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரமான சார்ஜாவை இளவரசர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 ஆம்\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஒருவர் பலி\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானார்.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்��ு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/17/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D-1099396.html", "date_download": "2020-01-24T08:20:51Z", "digest": "sha1:H46LXDEKUOZGY2WMTGAI37IGNRVCLMSP", "length": 7649, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தமபாளையத்தில் வாரச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஉத்தமபாளையத்தில் வாரச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி\nBy உத்தமபாளையம் | Published on : 17th April 2015 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தமபாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ள நிலையில்,அதற்கான உள்கட்டமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉத்தமபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை தடை செய்யப்பட்டது. இப்பகுதியில் மீண்டும் வாரச்சந்தை நடத்தக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக வாரச்சந்தைக்கு புறவழிச்சாலை அருகிலுள்ள காலியிடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் வாரச்சந்தை நடத்திக் கொள்ள ஏப்ரல் 10-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மே முதல் வாரத்தில் வாரச்சந்தை செயல்பட இருக்கிறது. முன்னதாக சந்தையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட���ம், எனவும் அந்த வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=9", "date_download": "2020-01-24T07:14:18Z", "digest": "sha1:YNL2AGBX6V7X4AKPAF5373G2JPOLO5HV", "length": 13402, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83\n‘வெண்��ுரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70520", "date_download": "2020-01-24T09:33:14Z", "digest": "sha1:XHVFGKVRSMDYUT5DAQJOLFBZFOVIA53D", "length": 19466, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம் | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nகல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்\nதனது கொள்��ை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்இதனைத் தெரிவித்தார்.\nதொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட உலக பொருளாதாரத்திற்கு திறமைவாய்ந்த இளம் தலைமுறைய உலகிற்கு வழங்கக்கூடிய கல்வி முறைமைக்குள் உடனடியாக பிரவேசிக்க வேண்டியுள்ளது. இதன்போது பரீட்சையை மையமாகக்கொண்ட கல்வி முறைமையிலிருந்து விலகி பிள்ளைகளின் தோல்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமக்க முடியாத சுமைகளை நீக்கும் வகையிலான பின்புலமொன்றை அமைக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது நாட்டின் தேவையையும் சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறைபற்றி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.\nகல்வித்துறை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியலில் இருந்து விலகி கல்வியியலாளர்களினால் அவை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.\n2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் 2019ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.\nஉயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். மேலும் குறுகிய கால அடிப்படையில் நாட்டுக்குத் தேவையான தொழிற்படை ஒன்றை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக முறைமைக்கு டிப்ளோமா கற்கைநெறிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nதொழிற்சந்தையை இலக்காகக்கொண்டு ஆசிரியர் கல்லூரிகள்இ ஹோட்டல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமட்ட���்களப்பு பல்கலைக்கழகத்தை அழிவுக்குள்ளாக இடமளிக்காது கூடிய விரைவில் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் இணைத்து தேசிய வளமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் தேவையை கண்டறிந்து பாடநெறிகளை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்களை வலுவூட்ட வேண்டியுள்ளதுடன்இ போலியான நியாயங்களில் இருந்து விலகி கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.\nகாலிஇ மாத்தறைஇ அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇதற்காக பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்து பயன்படுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nவிஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் அதிகளவு மாணவர்கள் நாட்டுக்கு வழங்க வேண்டியுள்ளது. கலைத்துறையில் கல்விகற்று வருகின்றவர்களை குறுகிய காலத்தில் தகவல் தொழிநுட்ப அறிவுடன் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதென்று குறிப்பிட்டார்.\nஉயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை நாட்டுக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொகையை வெற்றிடங்கள் ஏற்படாத வகையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கல்வித்துறைக்காக ஒரு வருடக் காலப் பகுதியில் தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்று இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇன்று இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடல் கல்வித்துறை தொடர்பான மதிப்பு வாய்ந்த ஒரு அறிகுறியாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.\nஅமைச்சர் பந்துல குணவர்தனஇ இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள��ம் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nகல்வித்துறை பல்வேறு அமைப்புகள் உடனடி மாற்றம் ஜனாதிபதி கவனம்\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மனோ கணேசனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றவியல் புலனாய்வு திணைக்கள பொலிஸ் அதிகாரிகள், அவரின் வீட்டுக்கு வந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.\n2020-01-24 14:47:04 மனோ கணேசன் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nவிடுதலைப்புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்களே அதிகளவில் காணாமல்போயுள்ளனர் என்பதை ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nநுரைச்சோலை அனல் மின் உற்றபத்தி நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2020-01-24 14:37:51 நுரைச்சோலை மின்சாரம் CEB\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டது.\n2020-01-24 14:27:18 இலங்கை கிளிநொச்சி மின் பிறப்பாக்கி\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் தாக்கங்களை தணிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.\n2020-01-24 14:39:02 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வைரஸ் பாதுகாப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/magara-rasi-ragu-ketu-peyarchi-2019/", "date_download": "2020-01-24T09:27:22Z", "digest": "sha1:PZZ3H4ZMB33L7R3G4NRNAWKFOP2MRPEY", "length": 14898, "nlines": 106, "source_domain": "aanmeegam.co.in", "title": "Magara rasi palangal ragu ketu peyarchi 2019 | மகரம் ராசி பலன்கள்", "raw_content": "\nமகர ராசி வாசகர்களேஎப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழ்பவர்களே உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களைத் திக்குத் திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே ஒட்டு உறவில்லாமல் மனம் தவித்ததே ஒட்டு உறவில்லாமல் மனம் தவித்ததே ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனிப் பாசத்துடன் நடந்துகொள்வார்கள்.\nசந்தேகத்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே இனி, ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:\nகுரு பகவானின் புனர்பூசம் நட்சத்தி ரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்க மின்மை, திடீர்ப் பயணங்கள், சுபச் செலவுகள் வந்து போகும்.\nராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களைப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். யாருக்கும் ஜாமீன், உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.\nசெவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, ���ூட்டு வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் பணவரவு உண்டு. புது வேலை கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.\nஇதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத் தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளை களின் கூடாப் பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைபட்ட திருமணம் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nகேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nசூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கால் நிம்மதியை இழப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் இக்காலக்கட்டத் தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வாகனம், செல்போன் வாங்குவீர்கள். வேலை அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு.\nகேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் மன அழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்செரிச்சல், வாயுத் தொந்தரவு வந்து போகும். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனத்தைச் சிலர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். பணம், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.\nஇந்த ராகு-கேது மாற்றம் பிரச்சினைகளின் புயலில் சிக்கியிருந்த உங்களைக் கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.\nபரிகாரம்: திங்கட்கிழமையன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை வணங்குவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்.\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.10.2019...\n18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் | 18 Siddhargal Life...\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/page/2/", "date_download": "2020-01-24T09:02:38Z", "digest": "sha1:LQAJP747W7M3HA4I3BQKXSBCF3OFRSA3", "length": 4950, "nlines": 95, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\n“பட்டாஸ்”: ட்ரெண்டிங்கில் ஸ்னேகா ஆக்ஷன் காட்சி\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-ம...\nஹரீஷ் கல்யாண் படத்தில் 8 இசையமைப்பாளர்கள்…\n8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில், மறைந்த முதல்வர் ஜெ., வாழ்க்கை வரலாறு, தலைவி என்ற பெயரில...\nஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந...\nஓ பேபி’ படத்தை அடுத்து ‛96′ படத்தில் தெலுங்கு ரீமேக்கான ‛ஜானு’...\nபுது காதலிக்காக தான் இப்படி ஒரு மாற்றமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வே...\nமாஸ்டர் – படப்பிடிப்பில் இணைந்த ஆண்ட்ரியா..\nபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர...\nமஞ்சள் நிற பிகினி உடையில் எல்லை மீறிய மீராமிதுன்\nஒரு மாடலாகவும், நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை மீராமிதுன். ‘த...\nஅமலா பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்….\nபிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம்...\n‘மாஸ்டர்’ எபெக்டில் மாளவிகா மோகனன்…கவர்ச்சி போட்டோ..\nகேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான...\nஜீவா நடிக்கும் சீறு ட்ரைலர் ரிலீஸ்\n“வானம் கொட்டட்டும்” .. அசத்தலான டிரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/nossa-equipe/", "date_download": "2020-01-24T07:15:47Z", "digest": "sha1:QYL3F52K2CMCYJZ3IIPJ7ZSB4WIJGMER", "length": 11900, "nlines": 186, "source_domain": "ta.connectionjapan.com", "title": "கூட்டுப்பணியாளர்களின் அணி", "raw_content": "\nஜனவரி 23, 2020 வியாழக்கிழமை\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nதினசரி பத்திரிகை செய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் - இலாபகரமான நோக்கம் இல்லாமல், இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - 2017, மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழு, கூட்டுப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால்.\nபிரேசில்: லியாண்ட்ரோ லோபஸ் ஃபெர்ரீரா நேடோ.\nவெப்மாஸ்டர், புரோகிராமர் மற்றும் வெளியீட்டாளர்.\nபயிற்சி: PHP, SENAC - PA. - கணினி ஆய்வாளர் - எஸ்.பி.\nபத்திரிகையாளர் மற்றும் விளையாட்டு ஆசிரியர்:\nதற்காப்பு கலைகள், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளர் பேராசிரியர்.\nஅவர் தற்போது நம் பிரதான ஒருங்கிணைப்பாளராகவும், விளையாட்டு பத்திரிகையாளராகவும் உள்ளார்.\nபத்திரிகையாளர் மற்றும் தொண்டர் கட்டுரையாளர்:\nபத்திரிகையாளர் - தொண்டர் கட்டுரையாளர்:\nபிரேசில்: பேராசிரியர் - ஆலன் நூன்ஸ் பிக்கா *, மாநில மற்றும் நகராட்சி பேராசிரியர் ரியோ கிராண்டே டோ சுல், வரலாற்றில் பின்னணி மற்றும் சமூகவியல் சிறப்பு.\nதொழில்முறை புகைப்பட மற்றும் நிருபர்:\nஜப்பான்: மரியோ ஹிடிக்கி ஹிரனோ.\nஇதழியல், புகைப்படம் மற்றும் தற்காப்பு கலைகளில் \"கிராண்ட் மாஸ்டர்\" உள்ள ஆர்வலர்.\nஆசிரியர் மற்றும் உள்ளடக்க அக்ரிகேட்டர்:\nஜப்பான்: ரோகரி டி. ஹிரனோ\nபின்வரும் இணைய அஞ்சல் முகவரியில் எங்கள் வலைத்தளம் மற்றும் பாப்பராஸ்ஸோ ஜப்பான் என்ற துணை பிராண்டாக உள்ள ஒரு புகைப்பட புகைப்படக்காரனாக வேலை செய்கிறார்: paparazzojapan.com | பேப்பராஸ்ஸோ ஜப்பான் பிராண்ட் இணைப்பு ஜப்பான் ® ஒரு வர்த்தக முத்திரை உள்ளது.\nதன்னார்வத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள்:\nகிளாடியா, ரோட்ரிகோ, ஃபெர்னாண்டா, காய், மிஸ்டீரியோ, கார்லோஸ் ஜோ ஹயாஷி, டிவி லூயிஸ் \"யூட்டூப்\", ஜோர்ன் | ஏஞ்சலிகா ஹயசாகா.\nபராமரிப்பான்கள்: ஜப்பான் - ரோகரி டி. ஹிரனோ | பிரேசில் - கார்லோ ஜோ ஹயாஷி.\nடெவலப்பர் மற்றும் வெப்மாஸ்டர்: லியண்ட்ரோ லோபஸ் ஃபெர்ரீரா நேடோ.\nசட்ட - வழக்கறிஞர்: ரபேல் கில்ஹேர்ம் டா சில்வா - எண்.\nஅதன்படி எக்ஸ் சட்டம் 9610 / 98 e சட்டம் # 5.250 பிப்ரவரி மாதம் XXX இன்.\nபிரஸ் சட்டத்தின் சுதந்திரம் - சட்டம் 2083 / 53 | சட்டம் # 2.083, நவம்பர் 9 நவம்பர்.\nமேட்டினி டீன் இனிய புதிய பாறை\nஜப்பானிய ஃபுட் 7 சாம்பியன்ஷிப்பில் ARUKO அறிமுக உலக பந்து\nசாண்டோஸ் நதிகள் 7 பக்தி மல்லிகைகளின் திருவிழா\n2 ஜெனிரினா கட்சி தங்குமிடம் ராக் பார்\nVinigram பிசிரோ டோ மர்ஹாபா\n7 பக்தி மல்லிகைகளின் திருவிழா தி ரெட் பார் திறந்த மைக் மூலையில் இலவசம்\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் 2017 ஆம் ஆண்டில் மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் உருவாக்கப்பட்டது. பிரிவு 46, I இன் சட்டம் 9610/98 மற்றும் பிப்ரவரி 5.250, 9 இன் சட்ட எண் 1967 ஆகியவற்றின் படி. சுதந்திரத்தை அழுத்தவும் - 2083/53 சட்டம் | நவம்பர் 2.083, 12 இன் சட்டம் எண் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகளவில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல், தகவல்களை அணுக அனைவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/02022033/Prohibit-selling-bottled-water-soft-drinks--Boys-case.vpf", "date_download": "2020-01-24T07:22:20Z", "digest": "sha1:JBFMPSA6VQ3QSIPGNY4WOQ46KQG226P5", "length": 13341, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prohibit selling bottled water, soft drinks - Boy's case in Green Tribunal || ‘பெட்’ பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை விதியுங்கள் - பசுமை தீர்ப்பாயத்தில் சிறுவன் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா ���ந்து வீச்சு தேர்வு\n‘பெட்’ பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை விதியுங்கள் - பசுமை தீர்ப்பாயத்தில் சிறுவன் வழக்கு + \"||\" + Prohibit selling bottled water, soft drinks - Boy's case in Green Tribunal\n‘பெட்’ பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை விதியுங்கள் - பசுமை தீர்ப்பாயத்தில் சிறுவன் வழக்கு\n‘பெட்’ பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க தடை விதியுங்கள் என பசுமை தீர்ப்பாயத்தில் சிறுவன் ஒருவன் வழக்கு தொடர்ந்துள்ளான்.\nமறுசுழற்சி செய்ய முடியாத ‘பெட்’ பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., பதஞ்சலி, கோகோ கோலா, பெப்சிகோ, பிஸ்லெரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதித்யா துபே என்ற 16 வயது சிறுவன், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளான்.\nஅதில் அவன் மேலும் கூறியிருப்பதாவது:-\nஇந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு குப்பையில் தூக்கி எறிகிறார்கள். இதனால் நிலமும், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, இந்த கழிவுகளை மேற்கண்ட நிறுவனங்கள் திரும்பப்பெறும்வரை, ‘பெட்’ பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.\nஇந்த மனு, இவ்வாரம் விசாரணைக்கு வருகிறது.\n1. மொழுகம்பூண்டி ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி இல்லை “எந்த வசதியும் இல்லாமல் சிறந்த ஊராட்சியா” கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி\nநாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக தேர்ந் தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. “எந்த வசதியும் இல்லாமல் சிறந்த ஊராட்சியா” என்று கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.\n2. கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள்\nசிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. மணப்பாறை அருகே குழாயில் உடைப்பு 30 அடி உயரத்திற்கு பீரிட்டு வெளியேறிய காவிரி குடிநீர்\nமணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு காவிரி குடிநீர் பீரிட்டு வெளியேறி வீணானது.\n4. மின்மோட்டார் பழுதால் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலை��ும் மாணவிகள்\nசீர்பாதநல்லூர் அரசு பள்ளியில் மின்மோட்டார் பழுதால் மாணவிகள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலைந்து திரிகின்றனர்.\n5. காவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு இணைப்பு வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nகாவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து குப்பாச்சிப்பட்டி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன\n2. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n3. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n4. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்\n5. நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/05/12155712/1241336/samsung-galaxy-a7-galaxy-a9-price-cut.vpf", "date_download": "2020-01-24T08:06:08Z", "digest": "sha1:CAUVFH4CB3AYRWELJ6XAGT3ZB76ZBLC6", "length": 16007, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு || samsung galaxy a7 galaxy a9 price cut", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் இந்தியா��ில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nகேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nபிப்ரவரியில் அறிமுகமாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\n��ந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nபிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய முன்பதிவு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/395-yen-mael-vizhuntha-tamil-songs-lyrics", "date_download": "2020-01-24T09:11:52Z", "digest": "sha1:EXDYN4GN7CVUI7YULNK5H7TYPQWXHNTB", "length": 5523, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yen Mael Vizhuntha songs lyrics from May Madham tamil movie", "raw_content": "\nஎன் மேல் விழுந்த மழைத் துளியே\nஇன்று எழுதிய என் கவியே\nஉடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்\nஉனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)\nமண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்\nஒளியைத் திறந்தால் இசை இருக்கும் - என்\nவானம் திறந்தால் மழை இருக்கும் - என்\nஇரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்\nஇமையைத் திறந்தால் நீயிருப்பாய் (என் மேல்)\nபாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் ���ருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMinnale Nee Vandhenadi (மின்னலே நீ வந்ததேனடி)\nMaargali Poovae (மார்கழிப் பூவே)\nPala Kaattu Machanukku (பாலக் காட்டு மச்சானுக்கு)\nAdi Paru Mangatha (ஆடிப்பாரு மங்காத்தா)\nMadrasai Suthi (மெட்ராஸை சுத்தி)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=34087", "date_download": "2020-01-24T09:30:45Z", "digest": "sha1:KFBSKUMR42J3RYBJYUZAA5QAOME2YKCO", "length": 17457, "nlines": 321, "source_domain": "www.vallamai.com", "title": "திருமுருகன் துதிமாலை (2) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nபாரணங் கண்டு பலகாலந் தொண்டு\nதுயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்\nபிறப்பு – திருமயம், தமிழ் நாடு\nபடிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை\nஉழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)\nஇருப்பு – தில்லி தலைநகரம்\nதுடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,\nசிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு\nபங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி\nகளிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch\nRelated tags : சத்தியமணி கவிதைகள் தமிழ் அவ்வை\nவளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….\nமீ.விசுவநாதன் பச்சைக் கிளியில் பலவகை வண்ணமும், கொச்சை மொழிசொலும் குஞ்சுக் குருவியில் மஞ்சள். கருஞ்சா���்பல். மாநிறம் என்றுபல நெஞ்சங் கவர்ந்த நிறைய வண்ணமும். சேவலின் கொண்டையில் செந்நிறச் சேர்க\nஅவன், அது , ஆத்மா\nமீ.விசுவநாதன் \"கல்லிடைக் குறிச்சி\" தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. அது வற்றாத ஜீவ நதி தாமிரபரணியின் செ\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/divisions-in-dmk-congress-alliance-illustration-by-ksalagiri/", "date_download": "2020-01-24T09:10:20Z", "digest": "sha1:XQGMYJRJQMLBEITA5OXXENGUULLDBP2Z", "length": 6177, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "திமுக -காங்கிரஸ் கூட்டணியில் பிரிவா? கே.எஸ்.அழகிரி விளக்கம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nதிமுக -காங்கிரஸ் கூட்டணியில் பிரிவா\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nகாங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.\nகூட்டணி பிரிய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.\nஇதன் பின்னர் இது குறித்து திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்திற்கு தி.மு.க கட்டுப்படவில்லை என்று கே.எஸ். அழகிரி எங்கள் ஸ்டாலினைக் குற்றம்சாட்டிய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும். கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஎனவே இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள்.இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை.திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என்று தெரிவித்தார்.\nமாறா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதவன்\nநடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் இந்த நாள் கொஞ்சம் ஸ்பெஷலான நாளாம்\n“திமுக ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி”. அதிமுக அமைச்சர் கடும் விமர்சனம்.\nரஜினி 168 படத்தின் தலைப்பு இது தானா\nஇந்திய அணிக்கு இமாலய இலக்கு ..டெய்லர்,வில்லியம்சன் ,முன்ரோ அதிரடியால் உயர்ந்த ரன்\nநடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் இந்த நாள் கொஞ்சம் ஸ்பெஷலான நாளாம்\nகாவலர் தேர்வில் வசூல்ராஜா பாணியில் காப்பி மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்\nமிகவும் வருத்தமாக உள்ளது -மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-24T07:28:15Z", "digest": "sha1:6OAEGBHXPQPXRJQUIG7K5GOUHF5O4LFJ", "length": 25315, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து மதம் வழிபாட்டுக்கானது! அதுவே தேச ஒற்றுமைக்குமானது! |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஇமயமலை தொடர்களும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் இந்த தேசத்தின் மலைகள்தான் கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான் கங்கை காவிரி பிரமபுத்திரா கிருஷ்னா போன்ற நதிகள் இந்ததேசத்தின் நதிகள்தான் சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட இந்துமதம் இந்த தேசத்தின் மதம்தான் சைவம் வைணவம் சீக்கியம் புத்தம் உள்ளிட்ட இந்த���மதம் இந்த தேசத்தின் மதம்தான் – இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகளாகும்\nஇவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், இமயமலையின் சிறப்புகளை நான் மறுக்கிறேன், கங்கை புனிதனானது என்பதை நான் ஏற்பதிற்கில்லை, இந்துமதத்தை நான் வெறுக்கிறேன், என்றெல்லாம் சொல்பவன் இந்தியனாக இருக்கமுடியாது பிறப்பால் இந்தியனாக இருந்து, இத்தகைய கருத்துடையவன் தேசத்துரோகியே\nமதம் வழிபாட்டுக்கானதுதான், ஆனால் அந்த வழிபாடு தேச ஒற்றுமைக்கானது ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை ஒருவன் ’நான் இந்து இல்லை’ என்று கூறும்போது வழிபாட்டைப் பொறுத்தமட்டில் பிரச்சனை இல்லை\n“ஒருவன் மதம்மாறி போனால், எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுகிறது” – என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை இங்குநாம் நினைத்துப்பார்க்கவேண்டும்\nஇந்துவாக வாழ்வது தேச ஒருமைப்பாட்டுக்கானது அல்ல, என வாதிடுவதே தேசத்துரோகமாகும் ’இந்த குடும்பத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அம்மாவை கொலை செய்வேன்’, என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவுக்கு குற்றமோ, அந்த அளவுக்கு குற்றமாகும், ’எனக்கு நாட்டுப்பற்று இருக்கிறது, ஆனால் நான் இந்துமதத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவேன்’, என சொல்வது\nவழிபாட்டுக்காக மதம்மாறுகிறவர்களைவிட பணத்திற்காகவும் தேசத்துரோகத்திற்காக மதம் மாருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள் தேசத்துரோகத்திற்காக மதம் மாறுகிறவர்களில் பலர் தங்களை கிருஸ்தவர் அல்லது முஸ்லீம் என காட்டிக்கொள்லாமல் இந்துவாக காட்டிக்கொண்டே செயல்படுகிறார்கள் அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது அவர்களின் இலக்கு அதிகமான இந்துக்களை மதம் மாற்றுவது இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் இந்துவாக காட்டிக்கொண்டு பேசினால்தான் நம்மைப்போல ஒரு இந்துவே சொல்றானே நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சாதாரண இந்து கருதுவான் என்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது\nகிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனிதான் இந்த திட்டத்தை வகுத்துக்கொடுத்து செயல்படுத்தியது இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டையாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள் இந்த விசயத்தில் அவர்கள் சாதாரண மக்களையும் வேட்டையாடினார்கள், முக்கியமான பெரும்புள்ளிகளையும் வேட்டையாடினார்கள் முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது முக்கியமான புள்ளிகள் என்றால் மதமாற்ற வேட்டை வேகமாக நடக்கும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு அவர்களின் வேட்டைக்கு இலக்கான முதல் முக்கியப்புள்ளி ஜவஹர்லால் நேரு இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு காந்தியிடமும் இருந்தது கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள் கிழக்கிந்திய கிருஸ்தவ கம்ம்பெனியின் இந்த தாக்குதலால் அந்தகாலத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டார்கள் அவர்கள் தங்களை கிருஸ்தவன் என்றோ முஸ்லீம் என்றோ குறிப்பிடாமல் ”மதச்சார்பற்றவன்” என்று குறிப்பிட்டார்கள்\nஒரு இந்து, ‘நான் இந்து இல்லை’ என சொல்லிக்கொள்வதுதான் ‘நான் மதசார்பற்றவன்’ என்பதன் பொருளாகும் ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ஆனால் மதம்மாறி பெயரை மாற்றி வைத்துக்கொண்டபிறகு எவனும் ’நான் மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் ’மதச்சார்பற்றவன்’ வேடம் போட்டிருக்கும் எவனும், கிருஸ்தவனாக அல்லது முஸ்லீமாக மதம் மாறியவனிடம்போய் ‘நீ மதச்சார்பற்றவன்’ என்று சொல்லமாட்டான் இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும் இந்துக்களிடம் மட்டும்தான் அந்த தாக்குதல் நடத்தப்படும் காரணம், இந்துக்களை மதம்மாற்றுவதுதான் இவர்களின் இலக்கு\nஆனால் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ‘நான் ஒரு இந்து தேசியவாதி’ என குறிப்பிட்டுச் சொன்னார்\nநேரு காந்தி வரிசையில், ஆனால் அவர்களைவிட இன்னும் அதிகமான அளவில் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை, கருனாநிதி போன்றவர்கள். இவர்களைப்போல இன்னும்பலர் இந்துப்பெயர்களை பயன்படுத்திக்கொண்டு இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள் இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும் இப்படி கேவலமாக பேசுவதை கிருஸ்தவராகவோ முஸ்லீமாகவோ பெயர்மாற்றிக்கொண்டு செய்திருந்தால் அவர்களால் தொடர்ந்து செய்யமுடியாமல் போயிருக்கும் எனவேதான் அவர்கள் கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியின் திட்டப்படி இந்துவாக இருந்துக்கொண்டே இந்துவை தாக்கினார்கள்\nஇந்த வரிசையில் இப்போது சோனியா, ராகுல், கெஜ்ஜிரிவால், மம்தா, ஸ்டாலின், வைக்கோ, திருமா வளவன், தா.பாண்டியன்,டி.ராஜ, சீமான், திருமுருகன் காந்தி, மனுஷபுத்திரன்,இந்து ராம், கமலகாசன், விஜய்,விஜயின் தந்தை இப்படியாக இன்னும்பலர் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு இவர்கள் எல்லோருக்குமே மாற்றப்பட்ட ஒரு கிருஸ்தவ அல்லது இஸ்லாமிய பெயர் உண்டு அதை ரகசியமாக வைத்திருப்பார்கள் சிலருக்கு மதம்மாறிய பெயர் இல்லாமலும் இருக்கலாம் வைக்கோவை பொறுத்தமட்டில் கோபால்சாமி என்னும் பெயரை வைக்கோ என வைத்துக்கொண்டதே மதமாற்றத்தின்போதுதான்\nகிழக்கிந்திய கம்பெனி இன்று இல்லை ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன ஆனால் அந்த வேலையை செய்ய பல கிருஸ்தவ மிசினரிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் இருக்கின்றன இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பலகோடி பணம் தவறான வழிகளில் வருகிறது இப்போது அந்த பணம்வரும் பாதை நரேந்திரமோடியின் நடவடிக்கைகளால் பெரும்பங்கு அடைக்கப்பட்டுள்ளது என்னும் நல்ல செய்தி இருந்தாலும் முழுமையாக தடுக்கப்படவில்லை என்பது கசப்பான செய்திதான்\nஇந்துக்கள் யாரும் தங்களை இந்து என பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது என உத்தரவிடும் வ��ையில் மதசார்பற்ற என்னும் வார்த்தையை நேருவும் காந்தியும் பிரகடனப்படுத்தினர் ‘தில்லை நடராஜனையும் திருவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள் ‘தில்லை நடராஜனையும் திருவரங்கநாதனையும் பீரங்கிவைத்து சுடும் நாள் எந்த நாளோ அதுதான் எங்களுக்கு நல்லநாள்‘ என்று, ஈ.வே.ரா, அண்ணாதுரை, கருனாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் பேசினார்கள் இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள் இன்றுவரை திமுகவினர் இப்படித்தான் பேசிவருகிறார்கள் புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார் புதிதாக கோயில் கட்டுவதை குற்றமென சினிமாவில் சொன்ன நடிகனின் தந்தை ஆலய உண்டியலில் பணம்போடுவதை இழிவுபடுத்தி ஒரு பாதிரிபோல் பேசுகிறார் இந்து அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு ஒரு நடிகன் ஆதரவு தெரிவிக்கிறார்\nஎல்லோருமாக சேர்ந்து மோடி என்ன செய்தாலும் அதை எதிர்க்கிறார்கள் மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம் மோடியை இவர்கள் எதிர்ப்பதற்கு அவர் தன்னை ”இந்து” என காட்டிக்கொள்வதே காரணம் ஒரு இந்து தன்னை இந்து என காட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான், கிருஸ்தவ மிசினரிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் திட்டப்படி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், மற்றும் மதம்மாறி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் கொள்கையாகும்\nஒரு இந்து “நான் ஒரு இந்து” என்று சொன்னால், இவன் தீவிரவாதி இவனை கொல்லுங்கள் என்பார்கள் கொலைகளையும் செய்வார்கள் அதே இந்து மதம்மாறிவிட்டு “நான் ஒரு கிருஸ்தவன், நான் ஒரு முஸ்லீம்” என்று சொன்னால்- ஐயோ பாவம் அவனுக்கு உதவுங்கள் என்று சொல்வார்கள் இதுதான் இந்த அன்னிய கைக்கூலிகளின் செயலாகும்\nஇந்தியா பலமாக இருப்பது என்பது இந்துமதம் பலமாக இருப்பதுதான் காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது காரணம் இந்துமதம்தான் இந்தியாவை புனிதமாக கருதுகிறது இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்து���்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு கிருஸ்தவர்களின் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை இந்துக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மாற்றிவிட்டு ஒற்றுமைப்படுத்துவதென்பது, முடியாத காரியமாகும் ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது ஏசுவின் ராஜியம் காணவேண்டும், அல்லாவின் ராஜியம் காணவேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும் அவர்களை ஊட்டி வளர்ப்பது தேசத்தை துண்டாடுவதற்கு சமமாகும் தேசத்தை துண்டாடுவதற்காகத்தான் அன்னிய சக்திகள் இந்த மதம்மாறிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகின்றனர்\nகமலகாசன் ஊழலை ஒழிக்க கட்சி துவங்குகிறாராம் முதலில் நான் முதல்வராக என்று சொன்னார் பின்பு ஊழலை ஒழிக்க என்கிறார் சரி மோடி என்ன செய்கிறார் சரி மோடி என்ன செய்கிறார் ஊழலைதானே ஒழிக்கிறார் நீங்கள் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டு தினகரனை ஏன் ஆதரிக்கிறீர்கள் ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை ஊழலை ஒழிக்கவேண்டும் என சொல்பவர்கள் ஏன் மோடியை ஆதரிக்கவில்லை ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல ஊழலை ஒழிப்பது இவர்களின் நோக்கமல்ல இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம் இந்து மதத்தை ஒழிப்பதுதான் இவர்களின் நோக்கம் இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது இந்துவின் காவலனாக விழங்கும் மோடியை ஒழிக்கவேண்டியது இவர்களின் முதல் கடமையாக இருக்கிறது அதற்காக இவர்கள் திருநீறு பூசி குங்குமப்பொட்டும் வைப்பார்கள்\nஇந்த வேடதாரிகள் விசயத்தில் தேசப்பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பொருளாதாரத்தையும் காப்பாற்றுவார், இந்திய பன்பாட்டையும் காப்பாற்றுவார் பிரதமரை பிந்தொடர்ந்து அவர் திட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டியது தேசப்பக்தர்களின் கடமையாகும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nதமிழனை கொலை செய்த கயூனிஸ்டுகள்\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\nகழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்லவர்களின் பணியாக…\nஇந்து மதம், கிருஸ்தவ கிழக்கிந்திய கம்பெனி, சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு\nஇனி வளர்ச்சி அரசியலுக்கே மக்கள் முக்க� ...\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஜவஹர்லால� ...\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்ற� ...\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Stephen%20Amritraj", "date_download": "2020-01-24T08:51:07Z", "digest": "sha1:BZE2FMCFFGXUDUIL5BAMDHT4IKN5RRZ7", "length": 3030, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Stephen Amritraj", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் - டிஎன்பிஎஸ்சி\n‌காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் கண்டெடுப்பு\n‌நடிகர் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளில் இன்று தீர்ப்பு\nமிஸ்கினின் ‘சைக்கோ’ - திரை விமர்சனம்\nசவுதியில் வாழும் இந்திய செவிலியருக்கு கொரனோ வைரஸ் தாக்கம்\n14 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றம்\nவிலங்குகள் மீது இவ்வளவு நேசமா.. - நெகிழவைத்த கே.எல்.ராகுலின் செயல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-01-24T08:07:44Z", "digest": "sha1:I3W2BSERUWT4WVB2KZ72JWGWMR5ELL4S", "length": 9076, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி...!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸினால் 25 பேர் பலி\nRADIOTAMIZHA | கலிபோர்னியாவில் விமானம் விபத்து – 4 பேர் பலி\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் / நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி…\nநெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி…\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் September 21, 2019\nதிருகோணமலை – குச்சவெளி – புறாத்தீவு பகுதி கடலில் நீராடிக்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.\n17 பேர்கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.\nநேற்று காலை 10.55 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 73 வயதுடையவரே பலியானார்.\nஇந்த நிலையில், பலியானவரின் சடலம், திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி\t2019-09-21\nTagged with: #நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி\nPrevious: ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…\nNext: இலங்கை மத்திய வங்கியின் கீழ் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்\nநுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/page/5/", "date_download": "2020-01-24T08:17:31Z", "digest": "sha1:75EXHBRZ2DSSMRF5AZ6QNMVC2R7OQN5N", "length": 8038, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் கிஷோர்", "raw_content": "\n‘புத்தன் இயேசு காந்தி’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nகைதி-பத்திரிகையாளர் மோதலில் உருவாகும் ‘புத்தன் இயேசு காந்தி’ திரைப்படம்\nஉலகம் இன்று தொழில் நுட்பத்தில் சுருங்கி...\n‘காதலி காணவில்லை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nதிலகர் – சினிமா விமர்சனம்\nதமிழகத்தில் வாழும் சாதியினரில் முக்குலத்தோர்...\n‘திலகர்’ திரைப்படத்தின் புதிய ஸ்டில்ஸ்\n1990-ல் நெல்லை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘திலகர்’ திரைப்படம்..\nபிங்கர் பிரிண்ட்ஸ் என்ற புதிய பட தயாரிப்பு...\n‘திலகர்’ திரைப்படத்தின் பாடல்-டிரெயிலர் வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்..\nதிலகர் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு...\n‘காதலி காணவில்லை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.��ி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/03/interesting-facts-about-elephant-in-tamil.html", "date_download": "2020-01-24T09:37:57Z", "digest": "sha1:DJWEGHE3I3CC4USSWFG54FULXOQYE4GC", "length": 9964, "nlines": 197, "source_domain": "www.tamilxp.com", "title": "யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome did-you-know யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nயானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nயானை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாகும். யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடிய உயிரினம். இவை மிகவும் வலிமையானவை. சிங்கம், புலி போன்ற விலங்குகள் நெருங்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டவை.\nப���துவாக யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவதில்லை. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.\nநோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும் நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.\nஉயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது, யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.\n5 கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் இருந்தால் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறமை கொண்டவை.\nயானையின் தும்பிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. ஒரு யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை அருந்தும்.\nயானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.\nயானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்.யானைகள் 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.\nயானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது.\nஇந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆப்பிரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.\nபொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.\nயானையின் இரண்டு தந்தங்களையும் சம அளவில் இருக்காது\nகேரளா மாநிலத்தில் யானைகளுக்கு ஒரு மருத்துவமனை உள்ளது.\nஆப்பிரிக்காவில் வாழும் யானைகளின் காது ஆசியாவில் வாழும் யானையின் காதுகளை விட மூன்று மடங்கு பெரியது.\nஆசிய யானைகள் 11 அடி உயரம் கொண்டவை. ஆப்பிரிக்க யானைகள் 13 அடி உயரம் கொண்டவை.\nயானைகளுக்கு தூய தமிழில் மொத்தம் 60 பெயர்கள் உள்ளது.\n2. வேழம் (வெள்ளை யானை)\n6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)\n23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)\n25. பெருமா (பெரிய விலங்கு)\n26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)\n27. பூட்கை (துளையுள்ள கையை உடையது)\n31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)\n34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)\n42. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)\n46. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)\n47. வழுவை (உருண்டு திரண்டது)\n53. மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)\n54. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஉடல் எடையை குறைக்க போறீங்களா\nபிளாஸ்டிக்க�� பற்றி அதிர்ச்சி தரும் சில தகவல்கள்\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nமாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-24T07:56:03Z", "digest": "sha1:NFYZT4WVYKDSBSUSHGSRFV4GKOYGQRTL", "length": 8225, "nlines": 90, "source_domain": "www.thamilan.lk", "title": "வன்முறைகளை தமிழர் எதிர்த்திருந்தால் பேரவலம் ஏற்பட்டிருக்காது - டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவிப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவன்முறைகளை தமிழர் எதிர்த்திருந்தால் பேரவலம் ஏற்பட்டிருக்காது – டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவிப்பு \n– யாழ்ப்பாண செய்தியாளர் –\nநாட்டில் இஸ்லாம் மதத்தின் பெயரால் வன்முறை ஏற்பட்டிருக்கும் போது குறித்த மத தலைவர்கள் மற்றும் அந்த சமூகம் எதிர்க்கின்றனரோ இதேபோல இலங்கை-இந்திய ஒப்பந்தத்த்தின் பின்னர் தமிழ் இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழ் சமூகம் அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்க வேண்டியிருக்காது என ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஎமது நாட்டில் அண்மையில் இஸ்லாம் மதத்தின் பெயரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படடன.எனினும் அந்த சந்தர்ப்பத்தில் விழித்தெழுந்த முஸ்லீம் சமூகம் மற்றும் அதன் மக்கள் பிரதிநிதிகள் வன்முறையில் ஈடுபடடவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.இது வரவேற்கத்தக்க விடயம்.இதேபோல தமிழ் சமூகத்தினரை பொறுத்தவரையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இனத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக அன்றைக்கே குரல் கொடுத்திருந்தால் தமிழ் சமூகம் முள்ளிவாய்க்கால் வரை சென்று இவ்வளவு அழிவினை சந்தித்திருக்காது.\nதமிழ் சமூகம் அழிவடைய,முதுகெலும்பு இல்லாது இருக்க முழுக் காரணம் தமிழ்த் தலைமைகளே.அவர்கள் தங்களின் சுயநலத்துக்கும்,வசதிக்கும் உசுப்பேத்து அரசியலை செய்து இனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது \nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nதில்லைநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர்\nகாலஞ்சென்ற மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதனின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32557/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-24T07:50:53Z", "digest": "sha1:UBMCUTG5ITIFFKIGEZJJQYY7QC2LUUFG", "length": 8576, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஹட்டனில் கைத்துப்பாக்கி மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome ஹட்டனில் கைத்துப்பாக்கி மீட்பு\nஹட்டன் தனியார் பஸ் நிலையப் பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை நேற்று (14) பொலிஸார் மீட்டுள்ளனர்\nஹட்டன் டிக்கோயா நகர சபையினர், குறித்த பஸ் நிலையப் பகுதியிலுள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில் குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்தபோது, குறித்த கைத்துப்பாக்கி தென்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நகர சபை ஊழியர்கள் தமக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று துப்பாக்கியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கைதுப்பாக்கியானது பழமை வாய்ந்ததாகவும் துருப்பிடித்தும் காணப்படுவதுடன், துப்பாக்கியிலுள்ள இலக்கங்கள் அழிந்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇ��்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரிக்கை; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா,மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை...\nபடகு கவிழ்ந்ததில் தந்தையை காணவில்லை\nபுத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கடலுக்கு மீன்...\nலொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி\nநிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில்‌ இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்...\nபட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பம் ஏற்கப்படும்\nபிரதேச செயலகங்களினூடாக மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் பட்டதாரிகளிடமிருந்து...\nஅரசியல் இலாபங்களுக்காக என் மீது சேறுபூச வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தம்மீது சேறுபூச சிலர் முற்பட்டு...\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித்...\nஜானகி எப்படி ‘சௌகார்’ ஆனார்\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி...\nஇஸ்லாத்தின் பெயரில் நாம் இன்று பலவிடயங்களைச் செய்கின்றோம். நற்செயல்கள்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/3259747/", "date_download": "2020-01-24T07:28:16Z", "digest": "sha1:TP5C7AYOLQY3MYSN76XYS2XC4KBXOECN", "length": 3667, "nlines": 99, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் ஃபோட்டோகிராஃபர் Bharat Gopalani Photography இன் \"வெட்டிங் ஃபோட்டோகிராஃபி\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 34\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,71,962 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உப��ோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-01-08", "date_download": "2020-01-24T09:29:37Z", "digest": "sha1:TEPQPOIJTQXVUEF3SGQIX74KJCNPLHJN", "length": 24307, "nlines": 264, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n176 பயணிகள் கொல்லப்பட்ட விவகாரம்... கருப்பு பெட்டியை கொடுக்க மறுக்கும் ஈரான்: விசாரணை கோரும் ட்ரூடோ\nடிரம்ப் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலே மீண்டும் ஈராக் தலைநகரில் ராக்கெட் தாக்குதல்\nவேண்டுமென்றே உயிர்பலி ஏற்படாமல் கவனமாக தாக்குதல் நடத்திய ஈரான்\nஅமெரிக்காவுக்கு தரப்படும் பேரடி என்ன தெரியுமா ஈரானிய ஜனாதிபதியின் முக்கிய திட்டம்\nதயவு செய்து எங்களை கொன்றுவிடாதீர்கள்... ஈரானிடம் கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகை\nதாக்குதல் நடத்திய ஈரானுக்கு இதுதான் தண்டனை: டிரம்ப் பேட்டி\nகொல்லப்பட்ட சுலைமானியின் கைகளில் பிரித்தானிய வீரர்களின் இரத்தக்கறை - போரிஸ் ஜான்சன்\nபிரித்தானியா January 08, 2020\nஅடுத்த கட்ட தாக்குதலுக்கு நாங்கள் தயார்... ஈரானை அடுத்து கொக்கரிக்கும் ஈராக்: முற்றும் போர் பதற்றம்\nசுவிட்சர்லாந்து சைவநெறிக்கூடத்தினால் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி\nசுவிற்சர்லாந்து January 08, 2020\nஈரானிய விமான விபத்து... கொல்லப்பட்ட 174 பயணிகளில் பிரித்தானிய புதுமண தம்பதி\nபிரித்தானியா January 08, 2020\nஈரானின் அதிரடி ஏவுகணை தாக்குதல்: 200 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய பிரித்தானிய விமானம்\nபிரித்தானியா January 08, 2020\nநோயாளிகள் முன் நர்ஸ்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மருத்துவர்: சிறைக்கு தப்பினார்\nபிரித்தானியா January 08, 2020\n முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான்\nஈரான் விமான விபத்தில் 176 பேருடன் உயிரிழந்த பிரித்தானியர் வெளியான புகைப்படம்: பெற்றோர் கண்ணீர்\nபிரித்தானியா January 08, 2020\nஅமெரிக்கா-ஈரான் மோதலில் புதிதாக உள்ளே புகுந்த நாடு... யாருக்கு ஆதரவு தெரியுமா\nபிரித்தானியா January 08, 2020\nநான்கு மாடிக் கட்டிடத்தின் கைப்பிடி இல்லாத சுவரில் நடக்கும் குழந��தை: ஒரு திடுக் வீடியோ\nஇந்த தாக்குதல் ஆரம்பம் தான்... இது மட்டும் நடந்தால் அமெரிக்காவை எச்சரித்த ஈரான் தளபதி\nஅமெரிக்க வீரர்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு தப்பியது எப்படி\nஉச்சி முதல் பாதம் வரை பயன் பெற வேண்டுமா இந்த பயிற்சி மட்டும் போதுமே\nசூரிச் விமான நிலையத்தில் சிக்கிய 48 வெளிநாட்டவர்கள்: வெளியான முக்கிய தகவல்\nசுவிற்சர்லாந்து January 08, 2020\nசீனாவுக்கு செல்லும் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nதென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்: ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஓடியோ\n அமெரிக்காவிக்கு கொடுத்த பதிலடிக்கு பின் ஈரானின் எச்சரிக்கை வீடியோ\nபிரித்தானியா January 08, 2020\nஈரானுக்கு நிச்சயம் பெரிய அடி கொடுப்போம் குவாசிம் ஒரு பயங்கரவாதி... இஸ்ரேல் கடும் எச்சரிக்கை\nநீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்\nவாழ்க்கை முறை January 08, 2020\nபிரான்சில் அடித்து நொறுக்கப்பட்டுள்ள கல்லறைகள்: என்ன காரணம்\nஈரானில் 176 பேரை பலிவாங்கிய விமான விபத்துக்கு பின்னால் இராணுவ நடவடிக்கையா\nஈரான்-அமெரிக்கா அணுசக்தி போரை நோக்கிச் செல்கின்றன.. 3ம் உலகப் பேர் வெடிக்கும்: பரபரப்பை கிளப்பும் ரஷ்யா\nஐரோப்பாவின் பரவிய மர்ம நோய்: காரணத்தை கண்டறிந்துள்ள ஜேர்மன் அறிவியலாளர்கள்\nஇராணுவ தளத்தை தாக்கும் போது உயிரிழந்த 23 வயது அமெரிக்க வீரர்.. தாயிடம் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள்\nSignal இருக்க WhatsApp எதற்கு\nகிருமிகளில் இருந்து ஐபோன் திரைகளை பாதுகாக்கும் கவசம்\nஏனைய தொழிநுட்பம் January 08, 2020\nஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் அடுத்த குறி இதுதான்: ஈரான் எச்சரிக்கை\nகருவளையத்தை இருந்த இடம் தெரியாமல் போக்க வேண்டுமா\nவளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தூக்கில் சடலமாக தொங்கிய கர்ப்பிணி பெண்\n அந்நாட்டு முகத்தில் விழுந்த அடி... தாக்குதலுக்கு பின்னர் ஈரான் உச்சத்தலைவரின் பேச்சு\n 176 பேர் பலியான விமான விபத்தில் இறந்தவர்கள் பற்றி வெளியான தகவல்\n இலங்கை தோல்விக்கு இது தான் காரணம்: வருத்தத்துடன் கூறிய மலிங்கா\nஈரானின் அதிரடி ஏவுகணை தாக்குதல்... 400 பிரித்தானிய துருப்புகளின் நிலை என்ன\nபிரித்தானியா January 08, 2020\n ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் உத்தரவு: பதற்றம் அதிகரிப்பு\nவீட்டுக்குள் நுழைந்த திருடனை பிடித்த வயதான தம்பதி: தப்பியோடாமல் இருக்க செய்த செயல்\nசுவிற்சர்லாந்து January 08, 2020\nஉச்சகட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு: ஈரானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்\n இதனை முற்றிலும் நீக்கும் அற்புத மருத்துவ குறிப்புகள் இதோ\nஅண்டவெளியில் காந்தப்புல அதிர்வுகள்: கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்\nகாற்றிலிருந்து உணவு தயாரிக்கும் முயற்சி வெற்றியளிப்பு\nதொழில்நுட்பம் January 08, 2020\nமேலும் பல செயற்கைக்கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலைநிறுத்த தயாராகும் SpaceX\nமத்திய கிழக்கில் போர் மூளும் அபயாம்.. கனடா உயர் இராணுவ அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகாணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள்: அலமாரிக்குள் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு\n அங்குள்ள 25,000 இந்தியர்களின் நிலை என்ன\n லண்டன் செல்லும் இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் கோஹ்லி\nதன் ஆசைகள் நிறைவேறுவதற்காக சொந்த தங்கையையே நரபலி கொடுத்த அண்ணன்\nமுக்கிய புள்ளியை சாய்த்த ஈரான்.... பழி தீர்க்க அமெரிக்கா திடீர் தாக்குதலின் முக்கிய பின்னணி\nஇரத்தமும் சதையுமாக சிதிறி கிடக்கும் 176 சடலங்கள்.. இதயத்தை நொறுக்கும் தகவல்: பதபதைக்க வைக்கும் காட்சி\nஈரானின் அதிரடி தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்\nபட்டங்களை துறந்து கனடாவுக்கு குடிபெயரும் பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும்\nபிரித்தானியா January 08, 2020\nமூல நோயில் இருந்து விரைவில் விடுபட இதோ ஓர் அற்புத வழி\nஈரான் தளபதி குவாசிம் இருந்த காரை தூள் தூளாக்கிய அமெரிக்கா வெளியான திகில் வீடியோவின் உண்மை\nநிர்பயாவின் தாயார் சேலையை பிடித்து கெஞ்சிய குற்றவாளியின் தாய்\nஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள பதற்றமான சூழலில் இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவளைகுடா பகுதியில் தயார் நிலையில் பிரித்தானிய படைகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபிரித்தானியா January 08, 2020\n176 பயணிகளுடன் வெடித்து சிதறிய உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம்\nமத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஈரான்..ஈராக்கில் விமானங்கள் பறக்காது: அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nஈரானில் 176 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது வெடித்து சி��றிய பதறவைக்கும் வீடியோ\nஒரு பக்கம் காட்டுத் தீ.... 10ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல தயாரான அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியா January 08, 2020\nஎங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் போரை நாடுகிறோமா அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை\nபசியின்மையை போக்கும் வறுத்த இஞ்சி குழம்பு செய்வது எப்படி\nஅமெரிக்க இராணுவம் மீது பொழிந்த ராக்கெட் மழை... தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஉலகின் சக்திவாய்ந்த இராணுவம் எங்களிடம் உள்ளது ஈரான் தாக்குதலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்பின் பதிலடி\nதாக்குதலை துவங்கியது ஈரான்... அமெரிக்க இராணுவ தளம் மீது சரமாரி ராக்கெட் தாக்குதல்\nடிரம்ப் படுகொலை செய்யப்படுவதை போன்று ஈரானில் வெளியான சர்ச்சை வீடியோ\nதரையிறங்கும் போது 164 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-24T09:19:15Z", "digest": "sha1:YXPDFMZD5ZR3Y4XVS23X6JBHUBKZR3AQ", "length": 8046, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குண்டு வெடிப்பு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\n2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..\n2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.\nபிரபல நடிகையின் தூதர் பதவி பறிப்பு.. குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பின் விளைவு..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்கார்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக இந்தி நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணிநிதி சோப்ரா கருத்துதெரிவித்தார். இதையடுத்து அவர், பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படார் என தகவல் வெளியாகி உள்ளது.\nபுதியதாக விஜய், அஜீத்தை உருவாக்குவோம்.. கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் சபதம்..\nகார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித்.\nவிஜய்சேதுபதி மீது ரித்விகாவுக்கு வந்த ஈர்ப்பு..பட வாய்ப்புக்கு வலை வீசுகிறாரா\nபா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. மீண்டும் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்தார்.\nபா.ரஞ்சித்தின் ”இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்துக்கு யூ சான்று... தினேஷ், ஆனந்தி, ரித்விகா இணைகின்றனர்..\nரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார்.\nசோனாக்ஷியை கிண்டல் செய்த நெட்டிஸன்கள்...வீடியோவில் நடிகை ஒப்பன் டாக்..\nலிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா.\nமாமல்லபுரத்தில் மாலையில் மோடி - ஜின்பிங் சந்திப்பு..\nபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது\nநரேந்திர மோடி ஜின்பிங் வருகை.. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாமல்லபுரத்தில் வரலாற்று சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகாஷ்மீர் போலீஸ் அலுவலகம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்..\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.\nஈரானில் ராக்கெட் முயற்சி தோல்வி டிரம்ப் வெளியிட்ட படத்தால் பரபரப்பு\nஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் வெடித்து சேதம் ஏற்பட்டது குறித்த துல்லியமான படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/revelation-4/", "date_download": "2020-01-24T08:53:47Z", "digest": "sha1:2HF2FFJJRE2GKBIMSANKLDZXCXL4K5GI", "length": 7024, "nlines": 83, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Revelation 4 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.\n2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.\n3 வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.\n4 அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.\n5 அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.\n6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.\n7 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.\n8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.\n9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,\n10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:\n11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/70468-fuel-supply-will-not-be-affected-union-petroleum-minister-dharmendra-pradhan.html", "date_download": "2020-01-24T08:51:53Z", "digest": "sha1:5TH7IQ3H7GFYFQY3DBFCOCIFADMKIV23", "length": 11748, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் | Fuel supply will not be affected: Union Petroleum Minister Dharmendra Pradhan", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஎரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசவூதி அரேபியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கச்சா பதப்படுத்தும் வசதி கொண்ட ஆலை கடந்த சனிக்கிழமை ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் விலை கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் மிக அதிக உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்குமா\nஇந்த நிலையில் இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். இந்தியாவுக்கு நிலையான கச்சா எண்ணெய் விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் ஆலைகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.ரியாத்தில் உள்ள இந்திய தூதர் எண்ணெய் ஆலைகளின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு நிலையான கச்சா விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபடத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nகும்பகோணம்; முப்பெரும் மகா கும்பாபிஷேக விழா\nகாலாண்டு விடுமுறை ரத்து தகவல்கள் தவறானவை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....\nகாவல் ஆளிநர்களுக்கு எரிபொருள் படி வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ’நோ பெட்ரோல்’- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக எத்தனால்: நிதின் கட்கரி வலியுறுத்தல்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=54031", "date_download": "2020-01-24T08:35:13Z", "digest": "sha1:AS6EPNTPJBSPEC4MHA2GQNC3OSPRWCQO", "length": 26687, "nlines": 350, "source_domain": "www.vallamai.com", "title": "இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர���மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nஇறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்\nஇறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்\nநம் வல்லமையின் நீண்ட கால படைப்பாளரும், வாசகருமான அன்புத் தோழி திருமதி விசாலம் இராமன் அவர்கள் நேற்று (ஜனவரி 26, 2015) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம்.\nநான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. நான் கற்றுக்கொண்ட கலைகள்: பாட்டு வயலின், ஹார்மோனியம்; சிறிது காலம் நாட்டியம். பாட்டிலும் வயலினிலும் முன்னுக்கு வந்து, என் அக்கா கலயாணி பாலகிருஷ்ணா பாட, என் வயலின் கச்சேரி எப்போதும் இருக்கும். மற்ற கலைகள், படங்கள் வரைவது, நாடகங்களில் நடிப்பது.\nசிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகவும் ஈடுபாடு ஆனதால் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று யோசித்து பம்பாய் தமிழ்ச் சங்கத்திலும் பாரதி கலாமன்றத்திலும் அங்கத்தினர் ஆனேன். நிறையப் புத்தகங்கள் படித்துக் கொஞசம் அறிவு வந்தது. ஏதோ சிறு அணிலும் அணை கட்ட ராமருக்கு உதவியது போல், எழுத்தின் மேல் ஆர்வம். பல கவிதைகள் ஆத்ம திருப்திக்கு எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதினேன்.\nபரிசுகள்… பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டியில் நிறைய வந்துள்ளன. பாராட்டியவர்கள்… திருவாளர்கள் கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விசுவநாதம், நாடோ டி, கல்கி, ஆனந்தி ராமசந்திரன், சுபஸ்ரீ முதலியவர்கள் என்னை ஊக்குவித்து வெற்றிப் படிகளில் ஏற வைத்தனர். இவர்க��் போல் பல பேர்கள். அவர்களை நான் இன்றும் வணங்குகிறேன். நாடகம் என்றால் எனக்கு உயிர். பல நாடகங்கள் லேடீஸ் கிளப் வழியாக நடித்திருக்கிறேன். ஹிந்தி மொழியில் ஆர்வம் கொண்டு, ராஷ்ட்ரபாஷா ரத்னா வரை படித்து மஹாராஷ்டிராவிலேயே இரண்டாவது இடம் வந்து மெடலும் புத்தகப் பரிசும் வாங்கின நாள் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது.\nதற்போது ரேக்கி கிளினிக்கில் ஹீலிங் செய்து வருகிறேன் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு, சமூக சேவையும் முடிந்த வரை செய்கிறேன் அன்னையும் பாபாவும் என் மூச்சில் எப்போதும் இருக்கிறார்கள். என் வாழ்க்கை முழுதும் நிறைய miracles. அந்த இறைச் சக்தியால் தான் எனக்கு எல்லாமே நடந்து வருகிறது. நான் அன்பினால், அன்புக்காக, அன்புடன் வாழ்கிறேன். அன்பே கடவுள் அன்பையே அள்ளித் தருவோம் வாருங்கள்.\nதமிழ் சிஃபியில் அவர் எழுதிய சில கட்டுரைகள் வருமாறு:\nசென்னை ஆன்லைனில் வெளிவந்த அவரது கட்டுரைகள் சில இங்கே – http://tamil.chennaionline.com/tamilcolumn/index2.aspx\nகடைசியாக 2015 ஜனவரி 19 அன்று நம் வல்லமையில் அவர் எழுதிய படைப்பு வெளியாகியுள்ளது. இது வரை வல்லமையில் அவர் எழுதி 187 ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. அவை இங்கே – http://www.vallamai.com/\nதகவல் – திரு அண்ணாகண்ணன்\nதிரு ராமன் அவர்களை 8695969237 என்கிற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nஇந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.\n21.10.2017, சனிக்கிழமை, காலை 09.30 மணி வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவ\nதன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா\n​​தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு இன்று 07.08.2017 ஆவணி திருவோணம் – ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தன்வந்தி\nவீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா\nவீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள வி.ஜி.பி வெற்றி மாளிகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கமும் வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய\nவல்லமை வாயிலாய் அறிந்தநல் இதயம்\nவாழிய வாழிய என வாழ்த்திசை பாடும்\nகவிதைக்கோமகன் கண்ணதாசன்பற்றி – இரு\nகவிஞரும் அங்கே நேரில் வந்தார் என்று\nகற்பனை வடிவம் உருகித் தந்தார்\nஅற்புதம் யாதெனின் அதுவே முதல்பரிசு\nசொற்களை ஈண்டுநான் பரவிப் பார்க்கிறேன்\nநெருக்கம் தமிழால் விளைந்தது அன்றோ\n‘நாட்டைக் காப்போம்’ என்பதைப் பாரீர்\nகுடியரசு தினத்தில் இன்னுயிர் பிரிவு\nவிசாலம்ராமன் மறைந்தது கேட்டு.. நம்\nமனதில் தோன்றிய அதிர்வுகள் அதிகம்\nஎல்லோர் மனதிலும் சூழ்ந்தது கவலை..\nஇவர்போல் ஒருவர் காண்பது அரிது\nநெருநல் உள​ரொருவர் நீத்தார் இன் றென்னும்\nநேற்றிருப்போர் இன்றில்லை; இன்றுள்ளோர் நாளைக்கு\nவீற்றிருப்ப ரா நீ விளம்பு \nகுடியரசு தினத்தன்று விடுதலை அடைந்த மூதாட்டி, படைப்பாளி திருமதி விசாலம் ராமன் நாட்டுக்கும், வல்லமைத் தமிழ் வலைக்கும் ஓர் இழப்பு. அவரது இனிய எழுத்தும், எளிய படைப்பும் நம் இதயத்தை விட்டு என்றும் நீங்கா.\nவிசாலம் அம்மா சமுதாயம் நல்வழியில் செல்ல நிறைய சேவை செய்பவர். இவர் இழப்பு மிகப் பெரிய இழப்பாகும். ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த நல்ல ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/655.html", "date_download": "2020-01-24T09:10:27Z", "digest": "sha1:DXDMBNNGKPKJ6UXU2HCRN5PS4RTR4MWS", "length": 5538, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "கம்பன் ஏமாந்தான் - கண்ணதாசன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கண்ணதாசன் >> கம்பன் ஏமாந்தான்\nகம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே\nகற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்\nஅம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ\nஅருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ\nதீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்\nதீபத்தின் பெருமையன்றோ - அந்த\nதீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்\nவள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு\nவரிசையை நான் கண்டேன் - அந்த\nவரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட\nஅடுப்படி வரைதானே - ஒரு\nஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்\nகவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:42 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nவேதாந்தப் பாடல்கள் யேசு கிறிஸ்து\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-24T09:29:11Z", "digest": "sha1:KVI3YUIMOZTY3MUEXLJEIHLEBMC6LIH6", "length": 32733, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் கதாப்பாத்திரங்களை பார்க்க\n‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி நிறைய கற்பனையுடன் உருவாக்கப்பட்ட கதை இது.\nஏழு பெரும் தேசங்களை உள்���டக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்ற க்யூரியாசிட்டியை தூண்டி விடுவார்கள். இந்த க்யூரியாசிட்டியும், கதை முழுக்க இருக்கும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதையை நகர்த்துகின்றன.\nபார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்திருந்த ஒன்றையோ அல்லது எதிர்பார்க்கத் தவறிய ஒன்றையோ செய்துவிடுவதே இந்த உத்தி. பாட்ஷா படத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடிக்கப் போவார்கள். அவர் சண்டை போடப் போகிறார் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் செய்ய மாட்டார். அப்படியே விட்டிருந்தால் அங்கே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்காது. அவருக்காக சண்டையிட அவர் நண்பர்கள் பல திசைகளில் இருந்து வருவார்கள். இது தான் பில்ட் அப். அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அடி வாங்குவார். ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு போய் எதுவும் செய்யாமல் காட்சியை முடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்து இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சண்டை போடுவார். நேரடியாக இந்த காட்சியை வைத்திருந்தால் என்ன பில்ட் அப் இருந்திருக்கும் அவர் திருப்பி அடிப்பார் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் அதை செய்கிறார். ரன் படத்திலும், கில்லி படத்திலும் இதுபோன்ற ஸ்வாரஸ்யமான ஹீரோயிச காட்சிகளைப் பார்க்கலாம். க்யூரியாசிட்டியை கூட்டி நாம் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத சமயத்தில் செய்யும் உத்தி இது.\nதமிழில் நாகா இந்திரா சௌந்தர்ராஜன் கூட்டணியில் வந்த சீரியல்களை தரமானதொரு எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லலாம். அவர்களின் ‘ருத்ரவீணை’ நாடகம் முழுக்க யார் ருத்ரன் என்பதுதான் கேள்வி, கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் யார் சக்கரவர்த்தி என்ற கேள்வியை போல. ஆனால் நாம் யூகித்த யாரையும் ருத்ரனாக்காமல், யூகிக்க தவறிய, கதையில் முக்கியமற்று வந்துப் போகும் ஒரு கதாபாத்திரத்தை ருத்ரனாக்கி கதையை முடிப்பார்கள். அவன் ஏன் ருத்ரன் என்பதற்��ு ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கும். இது எதிர்பார்ப்பைக் கூட்டி எதிர்பார்க்கத் தவறிய ஒன்றை வைத்து காட்சியையோ கதையையோ முடிக்கும் உத்தி.\nஇந்த நாடகத்தின் மூல நாவலை பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய R.R. மார்ட்டின், பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தி மிக முக்கியமானது என்கிறார். இரண்டாம் உலகப் போரை பற்றி பேச வேண்டுமெனில் ஹிட்லர் பார்வையிலும் கதை நகரவேண்டும், ஜப்பான் பார்வையிலும் கதை நகரவேண்டும், முசோலினியின் கண்ணோட்டத்தையும் காண்பிக்க வேண்டும், அப்போதுதான் கதை முழுமை அடையும் என்கிறார். இந்த நாடகத்தில் லேன்னிஸ்டர், ஸ்டார்க், டைரல், பராத்தியன் என பல வம்சாவெளியை சேர்ந்தவர்களும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரின் கண்ணோட்டதிற்கும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்கள் எல்லோரின் மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.\nபொதுவாக நாவலில், கதையை நிறுத்தி கதையின் பின்னணியை, களத்தை விவரிக்க நிறைய அவகாசம் உண்டு. நாவலில் திடீரென்று கதையை யார் கண்ணோட்டத்தில் வேண்டுமானாலும் நகர்த்திடலாம். ஆனால் நாவலில் வரும் எல்லாவற்றையும் படத்தில் சொல்லிவிட முடியாதே அதற்கு வாய்ஸ் ஓவர் பயன்படுத்திக்கொள்வது ஒரு உத்தி.\nஇங்கே அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி நாடகத்தை உதாரணமாக சொல்லலாம். அந்த நாடகத்தில் coven என்ற சீசனில் வாய்ஸ் ஓவர் இல்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையில், ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வாய்ஸ் ஓவர் வைத்து அதன் மனநிலையை விவரித்திருப்பார்கள். பாத்திரங்கள் அனைவரும் சூனியக்காரிகள். அவர்களுள் அடுத்த தலைவி யார் என்ற கேள்வி தான் கதை. அங்கே கதாபாத்திரங்களின் அறிமுகத்தில் வாய்ஸ் ஓவர் தேவைப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் transformation புள்ளியை அடைந்த பிறகு, அவர்கள் தங்களை retrospect செய்யும் விதமாக வாய்ஸ் ஓவர் அமைந்திருக்கும்.\nஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்று இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாய்ஸ் ஓவருக்கு இணையாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் இன்னொரு உத்தி ‘வசனம்’ என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் தான் அவர்களின் மனநிலையை வெளிப்படுத���தும். எந்த கதையிலும் மனநிலைக்கு ஏற்பதானே ஒரு பாத்திரம் பேச போகிறது இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கலாம். அப்படி இல்லை. இங்கே சொல்வது காட்சிகளை மெருகேற்ற பயன்படும் ஸ்பெஷல் வசனங்கள் பற்றி. ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வசனத்தில் இருக்கும் வீரியம் அதிகம் பயன்படும். அதனால், கதையை மெருகேற்ற வசனத்தை சேர்க்க முடிந்த இடத்தில் சேர்த்து விடலாம். வசனம் நீளமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் conveying-யாக இருக்கவேண்டும்.\nநல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு ‘தெரியல’ என்ற ஒரு வார்த்தைதான் அத்தனை வருடம் வாழ்ந்த வேலு நாயக்கரின் மனநிலை. அதுதான் அந்த கதையின், கதாப்பத்திரத்தின் முடிவு. அந்த வசனம் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் முழுமை அடைய அங்கே சேர்க்கபட்ட அந்த வசனம் பயன்படுகிறது.\nஇதை தவிர ஒரு பெரிய ‘செட்டிங்’ பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கவும் வசனம் பயன்படும். இதை exposition அல்லது establishing எனலாம். புதையலை தேடி போகும் ஒரு கதையில் அவர்கள் எதை தேடி போகிறார்கள் எங்கே போகிறார்கள் என்று வாய்ஸ் ஓவரில் சொல்வது ஒரு உத்தி எனில், படத்தில் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகும் இரண்டு பாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடலின் மூலம் அதை விவரிப்பது இன்னொரு உத்தி. இந்த நாடகத்தில் அந்த உத்தி தான் அதிகம். ஆனால் இது பல எபிசோட்கள் கொண்ட நாடகம் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது சுவாரஸ்யமற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரே படத்தில் பாத்திரங்கள் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் விவரிக்கிறார்கள் என்று வைப்பது சற்று சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் காட்சிகளாக கதை சொல்ல முடிந்த இடத்தில் வசனங்களை திணிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது.\nவசனம் என்றதும் வசனத்திற்காகவே பெயர் பெற்ற டைரியன் லேன்னிஸ்டர் பாத்திரத்தை நினைவு கூற வேண்டும். பல முக்கியமான தத்துவங்களை பேசும் குள்ள கதாபாத்திரம் இது. பல இடங்களில் கதையின் போக்கையே மாற்றிடும் பாத்திரமும் இதுதான்.\nஇதில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் இவர்களுக்குள் எங்கோ மறைந்திருக்கும் மனிதத்தன்மை தான் இணைக்கிறது என்று R.R. மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆம். அந்த மனித தன்மை தான் Theme element. மிக க��டிய கெட்டவர்களுக்குள்ளும் அந்த தன்மை உண்டு. கெட்டவர்களாக இருப்பவர்களும் ராஜ்ஜியம் நிலையாக இருந்தால்தான் மக்கள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் இவர்களில் யாரும் ஒரெடியாக கெட்டவர்கள் கிடையாது. இவர்களின் ஒரு முகம் தான் கெட்டதாக இருக்கிறது. மற்றபடி அவர்களுக்குள்ளும் பல தூய்மையான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் நல்லவர்களாக வருபவர்களும் சந்தர்ப்பங்களில் பிறருக்கு துரோகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் இந்த திரைக்கதை விலாவரியாக விவரிக்கிறது. அதற்கான அவகாசம் கதையில் இருக்கிறது. ஆனால் அவகாசம் இல்லாத பட்சத்தில் அவற்றை சுருக்கமாக சொல்லிடலாம். வில்லனை கொடூரமாகவே காண்பிக்கலாம் மற்றதெல்லாம் தேவையில்லை என்று எண்ணுவதை விட, வில்லனுக்கும் சில நல்ல குணங்கள் உண்டு என்று காண்பிப்பது நல்லது. அதே போல் மிக ஸ்ட்ரைட் ஃபார்வார்டாக இருக்கும் ஒரு போலீஸ் கதாநாயகனும் சில நேரங்களில் தன் பிடியை தளர்த்திக் கொள்ளுகிறான் என்று காட்சிகளை வைக்கலாம். அப்படி கதாபாத்திரங்களை யதார்த்தமாக உருவாக்கும் போது அவர்களுடன் பார்வையாளர்களால் ரிலேட் செய்து கொள்ள முடியும். அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.\n‘சீ ஆப் லவ்’ படத்தில் சட்டத்திடம் அகப்படாமல் தப்பிக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் நாயகன் ஒரு பொய் விழா எற்பாடு செய்து விளம்பரம் கொடுப்பான். விழா உண்மையானது என்று நம்பி வரும் குற்றவாளிகள் அனைவரும் அகபட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருவன் மட்டும் தன் குழந்தையுடன் வந்திருப்பான். அவனை மட்டும் கதாநாயகன் தப்பிக்க விட்டுவிடுவான். இது படத்தின் ஆர்ம்பத்தில் வரும் காட்சி. இங்கே ஒரே காட்சியில் நீதியை நிலை நாட்ட நாயகன் எந்த திட்டத்தையும் கையாள்வான் என்பது விளங்கிவிடுகிறது. ஆனாலும் அவன் இறக்க குணம் உள்ளவன் என்பதும் விளங்கிவிடுகிறது.\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு ஃபேண்டஸி கதை என்பதால் இதன் மேக்கிங் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் மேக்கிங்கை விடுத்தாலும், இதன் எழுத்தும், செறிவான வசனங்கள் மட்டுமே பிரம்மாண்ட உணர்வை தந்துவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு டைனசர் கதையில் அந்த மிருகத்தை உடனே காண்பிக்க தேவையில்லை. அது எவ்வளவு பெரியது எவ்வளவு கொடூரமானது என்பதை வசனத்தில் சொல்லியே ஸ்வாரஸ்யத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அது போன்ற பல உத்திகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஒருபுறம் ராஜ்ஜியத்திற்காக பலரும் எதிரிகளாக மாறி அடித்துக் கொண்டாலும், மறுபுறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘வைட் வாக்கர்ஸ்’ வருகிறார்கள், ‘காட்டு வாசிகள்’ வருகிறார்கள் என மிரளுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் பயப்படுவது ‘குளிர்க்காலத்தை பார்த்து தான். குளிர் வந்தால் பல ஆண்டுகாலம் அது அந்த பூமியையை புரட்டி போட்டு விடும் என்று பயந்து நடுங்கி வசனம் பேசி, நம்மையும் பயம் கொள்ள செய்கிறார்கள். இந்த வசனத்தில் இருக்கும் விவரணை குளிர் வருவதற்கு முன்பே அந்த குளிர் பயங்கரமானது என்ற உணர்வை நம்முள் விதைக்குறது. கதையில் மீண்டும் மீண்டும் வந்து நம்மை பயமுறுத்தி, கதையின் போக்கை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை வரி வசனம், ‘Winter is coming’.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 00:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T08:29:27Z", "digest": "sha1:OCOXK5LSPITLGUCHJJQ3A2HCKSW244O6", "length": 13062, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாயுப் பரிமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளிமப் பரிமாற்றம் பட விளக்கம்\nவாயுப் பரிமாற்றம் அல்லது வளிமப் பரிமாற்றம் (Gas exchange) என்பது ஒரு உயிரினத்தின் உடலின் உள்ளே இருக்கும் வளிமத்திற்கும், அதற்கு வெளியான வளிமண்டலத்தில் இருக்கும் வளிமத்திற்கும் இடையில் நிகழும் வளிம இடமாற்றம் அல்லது பரிமாற்றத்திற்குரிய ஒரு செயல்முறையாகும். இச்செயல்முறையில் நுரையீரல் முக்கிய பங்கெடுக்கின்றது. இது காற்றில் உள்ள உயிர்வளியை அல்லது ஆக்சிசனை இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை (கரிமக்காடி வளி அல்லது காபனீரொக்சைட்டை) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதுமாகும்.\nவளிமப் பரிமாற்றம் என்பது பொதுவாக உயிரினங்கள் தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத வளிமப் பொருளான பிராணவாயுவை (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை அல்லது உயிரணு கொண்ட உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றை உயிரணு கொண்ட உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் அல்லது மென்சவ்வு வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற பாலூட்டிகள் போன்ற உயர் விலங்குகளில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, மூச்சுக்குழாய் வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாட்டால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்தத்தில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO2 (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.\nஇந்நிகழ்ச்சி ஓர் எளிய இயல்பு செயலாகும். இதற்கென ஆற்றலுடன் சுரத்தல், கடத்துதல் போன்றவை தேவையில்லை. வளிமண்டலத்தில் ஆக்சி��ன் அழுத்தம் அதிகம். அவ்வழுத்தம் 20-25% (PO2 140 மிமி Hg) எனும் அளவிலும் கார்பன்டைஆக்ஸைடு மிகக்குறைவாக 0.04% அளவிலும் உள்ளது. மூச்சுச் சிற்றறையில் Po2 (ஆக்சிசன் பகுதி அழுத்தம்) 100 மி.மீ. Hg அளவிலும் சிறைகளின் இரத்தத்தில் 40 மி.மீ. Hg எனும் அளவிலுமாக அமைந்திருக்கும். அவ்வழுத்த வேறுபாட்டால் O2 இடம் பெயரலாம். சிரைகளின் இரத்தத்தில் Po2 பகுதியழுத்தம் 46 மி.மீ. Hg எனும் அளவிலும் அதே வேளையில் மூச்சுச் சிற்றறையினுள் 6 மி.மீ. Hg (02 ன் 1/10 பகுதி) எனும் அளவிலுமிருக்கும். இவ்வேறுபாட்டால் Po2 வெளியேறும். இவ்வெளியேற்றத்தின் வேகம் ஆக்சிசனை விட 20 மடங்குகள் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0-866203.html", "date_download": "2020-01-24T09:25:31Z", "digest": "sha1:MWB6OODBC4ZTHTPFRBOPDVJ6X7IUTSYN", "length": 10403, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்களுக்கு \\\\\\\"போனஸ்\\\\\\' மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்களுக்கு \"போனஸ்' மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nPublished on : 27th March 2014 03:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொலைதூர கிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்கள் 3 பேருக்கு முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கையின் போது போனஸ் மதிபெண்கள் வழங்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக டாக்டர்கள் ஆர்.பரமகுரு, எஸ்.சுகன்யா மற்றும் வி.சரவணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பொது சுகாதாரத் துறை மூலம் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களாக 3 பேரும் நியமிக்கப்பட்டோம். பரமகுரு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரிலும், சுகன்யா மற்று���் சரவணன் ஆகியோர் சங்கராபுரத்திலும் பணியமர்த்தப்பட்டோம்.\nபணியிலிருந்த போது, முதுநிலை படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு செயலாளர் அறிவித்தார். தொலைதூர கிராமங்களில் பணியாற்றியவர்கள், சேவை வேட்பாளர்கள் பிரிவுக்குக் கீழும், தொடர்ந்து போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். இது தொடர்பாக 2010-ஆம் ஆண்டு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், எங்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கி, சேர்க்கைக்கான கவுன்சலிங் தரவரிசைப் பட்டியலில் எங்களது பெயர்களை வெளியிட மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.தங்கசிவன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:\nஇரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பார்க்கையில், மனுதாரர்கள் மலைப்பகுதிகளில் பணிபுரியவில்லை என்பது உண்மை. ஆனால், 2010-ஆம் ஆண்டு அரசாணைப்படி மனுதாரர்கள் அந்தப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, 3 அல்லது 5 ஆண்டுகள் அங்கு பணியாற்றினால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க கருத்தில் கொள்ளலாம்.\nஅதனால், 2010-ஆம் ஆண்டு அரசாணைப்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் மனுதாரர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.\nமேலும், 2014-15-ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அவர்களது பெயர்களை வெளியிட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27521", "date_download": "2020-01-24T09:35:15Z", "digest": "sha1:3WD6W4KE5CAGKUDDFPHFTJ23MGTFG227", "length": 31055, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "உருவரு", "raw_content": "\nவணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.\nசெமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும்.\nமறுபுறமாக இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி.பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும்.மாணிக்கவாசகர் சொல்வது போல் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும் அருவமான இறைவனை பேசுகின்றது.\nநான் உங்களிடம் கேட்பது இந்த முரண்பாடு பொதுவெளியில் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுஇது பற்றிய உங்கள் மேலதிக விளக்கங்கள் என்ன\nஞாபகப்படுத்தலுக்கான பின் குறிப்பு:நான் இலங்கைத் தீவுத் தமிழன்.\nமிக நன்றாக நினைவிருக்கிறது. உங்களுடைய கோபமும் வேகமும்.\nநீங்கள் கேட்டது சமீபத்தில் நான் எதிர்கொண்ட அற்புதமான கேள்விகளில் ஒன்று. மிக நுட்பமானது. நன்றி.\nஇப்படி ஒரு வினா இந்தியச்சூழலில் இருந்து சாதாரணமாக வருவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமாக எனக்குப்படுவது ஒன்றுதான். இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை. மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.\nமுற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள் மதம்சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள், சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில் அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.\nமதம் சார்ந்த கல்���ியை அளிப்பதற்கான பொதுவான ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும் நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே அழிந்துவிட்டன.\nஇச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான். ஒன்று பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி. இரண்டு, ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.\nசராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு. ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து நிமிடம் சொல்லக்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில் மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்\nஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மதநம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது மட்டுமே.\nஇதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம். பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும் முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.\nஇலங்கையைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களிடம் மதம் மற்றும் மரபு சார்ந்த ஓர் அடிப்படைப்புரிதல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்குள்ள கல்விமுறையில் மதக்கல்வி உட்படுத்தப்பட்டிருப்பதே. குறிப்பாக சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதனால் மதத்தின் தத்துவார்த்தமான சாரத்தை தொடுவதற்கான பயிற்சியும் மனநிலையும் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.\nஉங்கள் வினாவிலேயே தெளிவாக விடையும் உள்ளது. செமிட்டிக் மதங்கள் இறைவனின் உருவத்தை திட்டவட்டமாக வகுத்துவிட்டிருக்கின்றன. ‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’ என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.\nஇஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் கடவுள் என்பவர் ஓர் ஆளுமை [Personality]. அவர் எப்போதும் ஆண்பாலாகவே குறிப்பிடப்படுகிறார். யூதர்களுக்கு கடவுள் என்பவர் ஒரு முழுமுதல் தந்தை. எல்லாவற்றையும் படைத்து காத்து நிர்வ��ிப்பவர். கோபம் கொண்ட கண்டிப்பான அதிகாரி.அந்த உருவகத்தின் நீட்சியும் வளர்ச்சியுமே மற்ற செமிட்டிக் மதங்களில் உள்ளது\nஇம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். செயலாற்றுபவராகவும் எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். கடவுளை நேரில் காண்பதும் அவர் குரலைக் கேட்பதும் எல்லாம் சாத்தியமானதாக இருக்கிறது. இவையெல்லாம் உருவகங்களாகச் சொல்லப்படவில்லை, நேரடியாக வரையறுத்துச் சொல்லப்படுகின்றன.அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.\nஅப்படியென்றால் அவர்கள் ஏன் உருவ வழிபாட்டை நிராகரிக்கிறார்கள் அவர்களின் மதங்களின் சாரமாக உள்ளது அவர்களின் மதநிறுவனர் முன்வைக்கும் இறையுருவகம். அதுவே உண்மை பிறிதெல்லாம் பொய் என்ற இறுக்கமே அவர்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே இப்பூமியில் விதவிதமாக இறையனுபவத்தை அடைந்து, அதை பற்பல வடிவிலும் பற்பல கோணங்களிலும் உருவகம் செய்துள்ள அனைத்தையும் அவர்கள் நிராகரிக்கவேண்டியிருக்கிறது.\nஅந்த நிராகரிப்புக்காகவே அவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய உருவகத்தைத் தவிர உள்ள பிற உருவகங்களை எல்லாம் நிராகரிக்கும் அணுகுமுறைதான் அது.\nஇதை மிக எளிதில் புரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்டால் போதும். இவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள் என்றால் முற்றிலும் உருவ வழிபாட்டை ஏற்காத ஒரு அத்வைதியை அல்லது தேரவாத பௌத்தரை இவர்கள் ஏற்பார்களா மாட்டார்கள். அத்வைதிக்கும் தேரவாதிக்கும் இந்த மதத்தவர் கூறும் இறையுருவகமே ஏற்புடையதல்ல. இறையாற்றலுக்கு இவர்கள் அளிக்கும் வரையறைகளை அறியாமை என்றே அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இந்த மதத்தவர்களால் அவர்கள் மதநிந்தனையாளர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்படுவார்கள். ஆக பிரச்சினை என்பது உருவவழிபாடல்ல. இவர்கள் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட உருவத்தையும் உருவகத்தையும் மற்றவர் ஏற்றுக்கொள்வது மட்டுமே\nஇந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம் முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம் என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ, வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச் சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.\nபிரம்மம் ‘அது’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality] அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல. அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.\nவேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை விவரிக்க முயல்கின்றன. பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு. [ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு [அஹம் பிரம்மாஸ்மி]\nஇந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள் மகாதர்மம் என்கிறார்கள்.\nஇவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக் காணலாம் என வகுத்தது. உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.\nஇந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும். இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால் பிரபஞ்ச வழிபாடு எனலாம்\nஇந்த முரணியக்கம் பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன். எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும். அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.\nஅதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் ம���ுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்\nஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.\nஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.\nTags: இந்துமதம், இந்துமதவழிபாடு, உருவ வழிபாடு\nகடிதங்கள் » எழுத்தாளர் ஜெயமோகன்\nஉருவரு « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது […]\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76185", "date_download": "2020-01-24T09:40:50Z", "digest": "sha1:N5MCZCRT4PRFPVVIFXYLYDBMTYQI4N72", "length": 47533, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nஎல்லாரும் கெட்டவர்கள் என்ற முடிவிற்கு வந்த பிறகு செண்பகக் குழல்வாய்மொழி ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தாள். அங்குதான் யாருமே இல்லை. பெரியவட்டமாக மண்டபம். படிகளும் வட்டம்தான். மொத்தம் ஏழு படிகள். மண்டபத் தளம் கறுப்பாக, பளபளவென்று இருந்தது. கழுவி விட்டதனால் ஈரமாக இருக்கிறதா என்று காலால் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. ஆனால், ஈரமில்லை. கல்லாலான மரங்கள் மண்டிய பெரியகாடு போலிருந்தது மண்டபம். நாலாதிசையிலிருந்தும் நிழல்கள் உள்புறமாகச் சாரிந்து, கலைந்து கிடந்தன. ஒரு வண்டு ரீங்காரித்தபடி தூணில் மோதி மோதிப் பறந்து கொண்டிருந்தது.\nபிறகுதான் எல்லாத் தூண்களிலும் நிறைய கற்சிலைகள் ஒட்டிக் கொண்டிருப்பதை செண்பகக் குழல்வாய்மொழி கவனித்தாள். வெளிப்பக்கத் தூண்களில் பெரியமீசை வைத்த சாமிகள் வாய் திறந்து, கண்களை உருட்டி, விழித்தபடி, குதிரைகள் மீது அமர்ந்திருந்தன. குதிரைகள் முன்கால்களை மேலே தூக்கி, வாய் திறந்து, பற்களால் வாரைக் கடித்தபடி, சிரித்துக் கொண்டிருந்தன. குதிரைகளுக்குக் கீழே சித்திரக் குள்ளன்கள் மாதிரி தொப்பை உள்ள சிலர் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் மறுபக்கம் ஒரு தூணருகே பித்தளைத் தாம்பாளம் ஒன்று இருந்தது. அதில் சாமந்திப்பூ மாலைகள் இருந்தன. அருகே குத்துவிளக்குகள். திடீரென்று அவளுக்குப் பயமாக இருந்தது. யாரோ மூச்சு விடுவது கேட்பதுபோலத் தோன்றியது. திரும்ப நாலாபக்கமும் பார்த்தாள். யாருமே இல்லை. பிறகு தன் அருகே நின்ற குதிரைவீரன் தன்னை அவனது கோழி முட்டை போன்ற கண்களால் உருட்டி விழித்துப் பார்ப்பதைக் கண்டாள். அவன் பெரியவாயை இளித்துத் திறந்திருந்தான். பற்கள் நாயின் பற்கள் போல இருந்தன. பயத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எல்லாக் குதிரை வீரர்களும் தலையைத் திருப்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்கள் அவளுடைய அசைவுகளுக்கு ஏற்ப அசைந்தன. சிலர் சிரிப்புடன் பார்க்க, சிலர் முறைத்தனர். ஒருவன் என்னவோ சொல்ல வருபவன்போல இருந்தான். திடீரென்று ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் செண்பகக் குழல்வாய்மொழிக்கு ஏற்பட்டது. ஆனால், கால்கள் அசையவில்லை. பின்பக்கமிருந்த தூணில் அவளும் ஒரு சிலையாக ஒட்டியிருந்தாள். ‘அம்மா பயமாக இருக்கே’ என்று அவள் மனசுக்குள் கத்தினாள். அவ்வளவு பயம் பிறகு அவள் ஓட ஆரம்பித்தாள். ஓடுவது அவளாலேயே நம்ப முடியாததாக இருந்தது.\nவெளியில் வெயில் கண்கூசியது. கோயிலின் கோபுரம் சுதை கறுத்து பொரிதாக நின்றது. அதன் நிழல் பக்கவாட்டில் விழுந்து கிடந்தது. செண்பகக் குழல்வாய்மொழி அங்குபோய் நின்று கொண்டாள். ராணிச் சித்தியும் கமலா அத்தையும் கையில் ஒரு கறுப்புப் பெட்டியுடன் போனார்கள். அத்தை, ‘எதுக்குடி செம்பா இங்கே நிக்கிறே’ என்று கேட்டாள். செண்பகக் குழல்வாய்மொழி இல்லை என்று தலையை அசைத்தாள். அங்கேயே நின்றபடி மண்டபத்தையே வெறித்துப் பார்த்தாள். ராமு மாமாவும், சிவன் மாமாவும் அவ்வழியாகப் போனார்கள். வேறு யார் யாரோ போனார்கள். எல்லாரும் அவளை ஏதோ கேட்டு விட்டுத்தான் போனார்கள். கோயிலின் உள்ளே ‘டணாய்ங்’ என்று கண்டாமணி ஒலித்தது. உடனே கோபுரத்தில் புறாக்கள் சிறகடித்து எழுந்து பறப்பது கீழே நிழலில் தொரிந்தது. பிறகு அவை மெல்ல கோபுரத்தில் போய் பதிந்தன. செண்பகக் குழல்வாய்மொழி அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்தாள். கண் கூசியது. புறாக்கள் தென்படவில்லை. அப்போது மீண்டும் மணி அடித்தது. புறாக்கள் கலைந்து எழுந்து பறந்தன.\nபதற்றத்துடன் செண்பகக் குழல்வாய்மொழி மண்டபத்தைப் பார்த்தாள். அங்கு அசைவே இல்��ை. அவளுக்கு மெதுவாக அமைதி ஏற்பட்டது. குதிரைகளும் அந்த அரக்கர்களும் அசைய முடியாது. லதா அக்கா நோட்டுப் புத்தகத்தில் பட்டுப் பூச்சிகளையும், விட்டில் பூச்சிகளையும் ஒட்டி வைத்திருப்பது போல சாமி அவர்களைக் கல்தூண்களோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறார்.\nமீண்டும் மண்டபத்திற்கு வந்தாள். தயங்கித் தயங்கிப் படிகளில் ஏறினாள். குதிரை ஆசாமிகள் அவளை ஏளனமாகப் பார்த்தார்கள். சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு படியருகே நின்றபடி ஒருவனிடம், ‘தடியா’ என்றாள். அவன் முகம் சிறுத்து அவளை உற்றுப் பார்த்தான். செண்பகக் குழல்வாய்மொழி சிறிது யோசித்து விட்டு, ‘தெண்டத்தடியா’ என்று அழுத்டமாகக் கூப்பிட்டாள். அவன் கால்களும் கைகளும் அசைந்தன. ஏதோ பேச முயல்பவைபோல உதடுகள் நெளிந்தன. ஆமாம். அவர்களால் திருப்பித் திட்டக்கூட முடியாது. அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. பக்கத்தில் நெருங்கி, அவன் காலைத் தொட்டாள். அவன் மார்பு விம்மித் தணிந்தது. குதிரையின் சேணத்தைப் பற்றியிருந்த கையில் நரம்புகள் இறுகிப் புடைத்தன. குதிரையின் விலாப் பக்கம் தோல் துடிதுடித்தது. அது காதுகளை லேசாகப் பின்னால் மடித்து, கண்களை உருட்டி அவளைப் பார்த்தது. அவள் அவனுடைய வாளைப் பிடித்து இழுத்தாள். அப்படியே இறுகி இருந்தது. அவன் வயிற்றில் தன் கைகளை மெதுவாக வைத்துவிட்டு அவன் கண்களைப் பார்த்தாள். அவன் சங்கடத்துடன் முகத்தைச் சுளித்தான். ‘கிச்சிக்கிச்சு’ என்றபடி அவனைக் குத்தினாள். சிரிக்காமல் வயிற்றைச் சுருக்கிக் கொண்டான். குதிரையின் தோளில் எலும்பு புடைத்து அசைந்தது. ‘தீவட்டித் தடியா’ என்று அவள் உரக்கக் கூப்பிட்டாள். மண்டபத்தில் வேறு இரண்டு இடத்திலிருந்து யாரோ ‘தீவட்டித் தடியா’ என்று திருப்பிக் கூப்பிட்டார்கள். செண்பகக் குழல்வாய்மொழி எல்லாக் குதிரை வீரர்களையும் பார்த்தாள். எல்லாரும் சங்கடத்துடனும், கோபத்துடனும் அவள் கண்களைப் பார்க்காமல் நின்று கொண்டிருந்தனர்.\nஅவள் மண்டபத்திற்கு உள்ளே ஓடினாள். தண்ணீருக்குள் தொரிவதுபோல சிவப்புப் பாவாடை தரைக்குள் தொரிந்தது. கையை வீசியபடிச் சுற்றும்போது குடை மாதிரி விரிந்தது. அப்படியே தரையில் உட்கார்ந்து பலூன் உண்டு பண்ணினாள். அப்போதுதான் சாமி எதற்காக இவர்களை இப்படி வைத்து ஒட்டவேண்டும் என்று தோன்றிய���ு. சாமி வேறு எவரையுமே அப்படி ஒட்டவில்லையே மந்திரவாதிகள் அவர்களை அப்படி ஆக்கியிருக்க வேண்டும். அவர்கள் குதிரைமீது ஏறி எங்கோ போகக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மந்திரவாதி தன் கோலை அசைத்து எல்லோரையும் கற்சிலையாக மாற்றிவிட்டான். அவர்களும் ரொம்ப காலமாக இப்படியே நிற்கிறார்கள். செண்பகக் குழல்வாய்மொழிக்கு அந்த மந்திரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லிப் பார்த்தால் என்ன மந்திரவாதிகள் அவர்களை அப்படி ஆக்கியிருக்க வேண்டும். அவர்கள் குதிரைமீது ஏறி எங்கோ போகக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மந்திரவாதி தன் கோலை அசைத்து எல்லோரையும் கற்சிலையாக மாற்றிவிட்டான். அவர்களும் ரொம்ப காலமாக இப்படியே நிற்கிறார்கள். செண்பகக் குழல்வாய்மொழிக்கு அந்த மந்திரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லிப் பார்த்தால் என்ன அத்தனைபேரும் குதிரைகளைத் தட்டிவிடுவார்கள். அவை தடதடவென்று பாய்ந்து ஓடும். ‘க்னேஏ அத்தனைபேரும் குதிரைகளைத் தட்டிவிடுவார்கள். அவை தடதடவென்று பாய்ந்து ஓடும். ‘க்னேஏ க்னேஏ’ என்று கனைத்தபடி, தூசி பறக்க வாலைச் சுழற்றியபடி, துள்ளிப் பாயும். சினிமாவில் பார்த்தது போல எல்லாரும் பயந்து போவார்கள். கமலா அத்தைகூட பயந்து அலறுவாள். எல்லாரும் நன்றாக அழட்டும். எல்லாரும் ரொம்பக் கெட்டவர்கள். செண்பகக் குழல்வாய்மொழி திரும்பி நாலு பக்கமும் பார்த்தாள். யாரும் கவனிக்கவில்லை. கைகளைத் தூக்கி அழுத்தமான குரலில், ‘ஓம் எல்லாரும் பயந்து போவார்கள். கமலா அத்தைகூட பயந்து அலறுவாள். எல்லாரும் நன்றாக அழட்டும். எல்லாரும் ரொம்பக் கெட்டவர்கள். செண்பகக் குழல்வாய்மொழி திரும்பி நாலு பக்கமும் பார்த்தாள். யாரும் கவனிக்கவில்லை. கைகளைத் தூக்கி அழுத்தமான குரலில், ‘ஓம் கிரீம் நமஹா’ என்றாள். அசைவு ஏதும் இல்லை. எல்லாக் குதிரைக்காரர்களும் அவளைப் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தனர். ‘ஓம் கிரீம் ஓம்’ என்று அவள் மீண்டும் மீண்டும் சொன்னாள். அவர்கள் கால்மாற்ரி நின்றபடி தவித்தபடிக் காத்திருந்தனர். மேலும், உக்கிரமாக அவள் ‘ஓம் கிரீம்’ என்றாள். அவள் குரல் அவளையே திடுக்கிர வைத்தபடி வெளியே வந்துவிட்டது. வேறு குரல்கள் மண்டபத்துக்குள் இருந்து ‘ஓடு ஓடு’ என்று கூவின. ‘டபடப’வென்று சத்தம். வௌவால்கள் எழுந்து முட்டி மோதிச் சிறகடித்தன.\nசெண��பகக் குழல்வாய்மொழி அதற்குள் ரொம்ப தூரம் ஓடிவிட்டிருந்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது. குதிரைகள் இந்நேரம் ஓட ஆரம்பித்திருக்கும். அவைகளை அவிழ்த்துவிட்டது அவள்தான் என்று தொரிந்தால் அப்பா தோலை உரித்துவிடுவார். அந்தக் குதிரை வீரர்களின் பார்வை அவளுக்கு நினைவு வந்தது. அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். நம்பியாரைப் போல அவர்கள் குதிரைகளில் வந்து பெண்களை இடுப்பைப் பிடித்துத் தூக்கி எடுத்துக்கொண்டு போவார்கள். அத்தை, கோமதியக்கா, சித்தி எல்லோரும் கதறி அழுவார்கள். அத்தையும் சித்தியும் குண்டு, தூக்க முடியாது. கோமதியக்காதான் பாவம். செண்பகக் குழல்வாய்மொழிக்கு திடீரென்று பயம் ஏற்பட்டது. அவர்கள் சித்திக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்களா அவள்கூட அவர்களை ‘தெண்டத்தடியா’ என்று திட்டியிருக்கிறாள். சாமியே, அம்பாளே, எல்லாம் சாரியாகப் போய்விட வேண்டும். அவர்கள் மறுபடியும் கல்லாக ஆகிவிடவேண்டும். அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் ஒரு ராஜகுமாரியைக் குதிரையில்போய் தூக்கியபோது அவள்தான் சாபம் போட்டு அவர்களைக் கல்லாக ஆக்கிச் சுவரோடு ஒட்ட வைத்துவிட்டாள். செண்பகக் குழல்வாய்மொழி எட்டிப் பார்த்தாள். வேணும் நல்லா வேணும் அவள்கூட அவர்களை ‘தெண்டத்தடியா’ என்று திட்டியிருக்கிறாள். சாமியே, அம்பாளே, எல்லாம் சாரியாகப் போய்விட வேண்டும். அவர்கள் மறுபடியும் கல்லாக ஆகிவிடவேண்டும். அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் ஒரு ராஜகுமாரியைக் குதிரையில்போய் தூக்கியபோது அவள்தான் சாபம் போட்டு அவர்களைக் கல்லாக ஆக்கிச் சுவரோடு ஒட்ட வைத்துவிட்டாள். செண்பகக் குழல்வாய்மொழி எட்டிப் பார்த்தாள். வேணும் நல்லா வேணும் எல்லாத் தடியங்களும் சுவாரில் ஒட்டித் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்கள்.\nசித்திக்குட்டியைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது சித்திக்குட்டியின் மடியில் உட்கார்ந்துதான் வந்தாள். ஆனால், சித்திக்குட்டி வழக்கம் போலன்றி ஒன்றுமே பேசவில்லை. அவளுக்கு வயிற்று வலியாக இருக்கும். அப்போதுதான் பேச மாட்டாள். சித்திக்குட்டி இப்போது எங்கே இருக்கிறாள் செண்பகக் குழல்வாய்மொழி கோயிலுக்குள் போனாள். வெளித்திண்ணையில் தவுல், நாதசுரம் ஆகியவை துணி உற���க்குள் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மாமாக்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர், ‘பாப்பா இங்கே வா’ என்றார். ‘மாட்டேன் போ’ என்றபடி உள்ளே ஓடினாள். உள்ளே நிறைய ஆட்கள். இருட்டாக வேறு இருந்தது. தயங்கி நின்றபோது அருகே நின்ற ஒரு பெண் அவள் தலைமீது கை வைத்தாள். கோமதியக்கா செண்பகக் குழல்வாய்மொழி கோயிலுக்குள் போனாள். வெளித்திண்ணையில் தவுல், நாதசுரம் ஆகியவை துணி உறைக்குள் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மாமாக்கள் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர், ‘பாப்பா இங்கே வா’ என்றார். ‘மாட்டேன் போ’ என்றபடி உள்ளே ஓடினாள். உள்ளே நிறைய ஆட்கள். இருட்டாக வேறு இருந்தது. தயங்கி நின்றபோது அருகே நின்ற ஒரு பெண் அவள் தலைமீது கை வைத்தாள். கோமதியக்கா புதுப் புடவையும் பூவுமாக அவள் வேறுமாதிரி இருந்தாள்.\nகூட்டத்தில் சித்திக்குட்டியை மட்டும் காணோம். ரொம்பப் புழுக்கமாக இருந்தது. வெளியேயிருந்து ஆனந்தன் மாமா எட்டிப் பார்த்து, ‘மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சு. பெண்டுகள்லாம் வாங்கோ’ என்றார். ‘அக்கா நானும்கா’ என்றாள் செண்பகக் குழல்வாய்மொழி. ‘சாரி, கையைப் பிடிச்சுக்கோ…’\nஎல்லாருமாக வெளியே வந்தனர். வெயிலில் கண்கூசி அவள் கண்களைப் பொத்திக்கொண்டாள். நாதசுரமும் தவுலும் ஒலித்தன. அப்பாவின் வழுக்கைத் தலை மட்டும் தொரிந்தது. சித்தியும் அத்தையும் முன்னால் சென்றனர். கையில் தாம்பாளத்தில் சிறிய அகல் எரிந்தது. பகல் வெளிச்சத்தில் ஒளியில்லாத சுடர் ஒரு பூ போல இருந்தது.\nஅப்பா ஒரு வழுக்கைத்தலை தாத்தாவிடம் பூச்செண்டைக் கொடுத்தார். பெரியமாலையைக் கழுத்தில் போட்டார். தாத்தாவின் தலைமீது ஒரு செவ்வந்தி இதழ் ஒட்டியிருந்தது. அந்தச் செண்டு ரொம்பப் பொரியது. வட்டமாக பச்சை இலை நடுவே செவ்வந்திப் பூக்கள். அதற்கு நடுவே ஒற்றை ரோஜா. அதை அப்படியே தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பாவிடம் கேட்டால் கொடுப்பார். கழுத்துதான் கொஞ்சம் வலிக்கும். குனிந்து பார்க்கவே முடியாது. அதற்குள் எல்லோரும் தேங்கி, கலைந்து, திரும்ப ஆரம்பித்தார்கள். செண்பகக் குழல்வாய்மொழி எட்டி எட்டிப் பார்த்தாள். ஒன்றுமே தொரியவில்லை. யாருமே அவளைத் தூக்கிக் காட்டவில்லை. அப்பாவாக இருந்தால், நிச்சயமா தூக்கிக் காட்டியிருப்பார். எல்லாரும் ரொம��பக் கெட்டவர்கள்.\nஎல்லாரும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். கோமதி அக்காகூடப் பிடியை விட்டுவிட்டாள். கோயிலுக்குள் நுழைந்ததும் நாதசுரம் உரக்க ஒலித்தது. தவுல் ஓசசை மேலும் முழங்கியது. செண்பகக் குழல்வாய்மொழி வெளியே தயங்கி நின்றாள். சுவாரில் காகங்கள் வாரிசையாக உட்கார்ந்திருந்தன. கரெண்ட் கம்பி மீதுகூட இரண்டு காகங்கள் இருந்தன. செண்பகக் குழல்வாய்மொழி மண்டபத்திற்குள் நுழைந்தாள். மண்டபத்தின் உள்ளே இன்னொரு மண்டபம் போல இருந்தது. அதன் தூண்கள் வேறுமாதிரி இருந்தன. தூண்களின் மேற்பகுதி வளைவாக பூபோல இருந்தது. ஒவ்வொரு தூணிலும் ஒரு அக்கா கையில் கோப்பையை வைத்துக்கொண்டு ஒட்டி நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் போய்ப் பார்த்தபோதுதான் அது கோப்பை இல்லை விளக்கு என்று தொரிந்தது. அதுவும் எரியவில்லை. கறுப்பாக எண்ணைப் பிசுக்கு. அத்துடன் அவர்கள் அக்காக்கள் இல்லை. மாமிகள் என்று தொரிந்தது. எல்லோருக்கும் மார்புகள் பொரிதாக உருண்டு இருந்தன. தலையில் பானையைக் கவிழ்த்ததுபோலப் பெரியகொண்டை. மூக்கில் பெரியவளையம். காதுகள் தோளைத் தொட்டுத் தொங்கின. கண்கள் நீளமாக, பொரிதாக இருந்தன. ஒரு மாமி தயக்கமாக வெளிப்பக்கம் குதிரைப்காரர்களைப் பார்த்த பிறகு, சினேகமாகப் புன்னகை புரிந்தாள். அவளும் சிரித்தாள். விளக்கைத் தொட்டுப் பார்த்தாள். காரி விரலில் படிந்தது. அதை நெற்றியில் பொட்டுபோல வைத்தாள். மாமி உடம்பும் மார்பும் குலுங்க, சத்தமின்றிச் சிரித்தாள். எல்லா மாமிகளும் திரும்பிப் பார்த்துச் சிரித்தனர்.\nஅப்போதுதான் அந்த விசும்பல் சத்தம் கேட்டது. தொடர்ந்து முணுமுணுப்புக் குரல் ஒன்றும். செண்பகக் குழல்வாய்மொழி ஒவ்வொரு மாமியாகப் பார்த்தாள். எல்லோரும் சிரிப்பை நிறுத்திவிட்டுப் புரியாமல் பார்த்தனர். பிறகு அவர்களின் கண்கள் ஒரு திசை நோக்கித் திரும்பின. அங்கே ஒரு தூணுக்குக் கீழே சித்திக்குட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் தாவணிக்குப் பதிலாக பட்டுச்சேலை கட்டியிருந்தாள். கழுத்தில் பாசிமணிக்குப் பதில் புதுச்சங்கிலி, சடைப்பில்லை வைத்து, கொண்டைப் பின்னல் போட்டு, நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள். அம்மாப் பாட்டி அவள் பக்கத்தில் அமர்ந்து என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்.\nசெண்பகக் குழல்வாய்மொழி அருகே போனாள். சித்திக்குட்டியின் ���ீல நிறப் பட்டுப்புடவை அழகாகப் பளபளத்தது. அவள் கன்னத்தில் பவுடர் வழியாக வியர்வை வழிந்தது. திடீரென்று அவள் உரத்த கேவல்களுடன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். அம்மாப் பாட்டியும் மூக்கைப் பிழிந்தபடி அழுதாள். சித்திக்குட்டிக்கு வயிற்று வலிதான். வயிறு வலிக்கும்போதுதான் இப்படி மடக்கி உட்கார்ந்து அழுவாள். அம்மாப்பாட்டி திரும்பி அவளைப் பார்த்தாள். ‘ஆருடி செம்பாவா எல்லாம் ரெடியாச்சா அங்க\nசெண்பகக் குழல்வாய்மொழி, ஆமாம் என்று தலையசைத்தாள். அம்மாப்பாட்டி ‘சித்தியை விட்டுவிட்டு எங்கியும் போகக்கூடாது என்ன பாட்டி இதோ வந்துட்டேன்’ என்றாள்.\n‘சாரி பாட்டி.’ பாட்டி போன பிறகு என்ன செய்வது என்று தொரியாமல் செண்பகக் குழல்வாய்மொழி சிறிது நேரம் நின்றாள். பிறகு மெல்ல சித்திக்குட்டி அருகே அமர்ந்து, மெதுவான குரலில், ‘சித்துட்டீ’ என்று கூப்பிட்டாள்.\nசித்திக்குட்டி அழுகையை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து புடவையால் கண்களைத் துடைத்தாள். கண்கள் சிவப்பாக வாரிவாரியாக இருந்தன. மூக்குச் சிவந்திருந்தது. புன்னகையுடன் ‘ஆருடா செம்பாக்குட்டியா எங்கடா போயிருந்தே\nசெண்பகக் குழல்வாய்மொழிக்கு ஆறுதல் ஏற்பட்டது. ‘உனக்கு வயித்துவலியா சித்துட்டீ\n‘இல்லடா’ என்றபடி சித்திக்குட்டி அவள் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டாள். ‘அதோ பாத்தியா அந்தத் தூணிலே செலை இல்லை. உடஞ்சு போயிருக்கு. அதான் சித்தி அழுதேன்.’ உண்மைதான். எதிர்த்த தூண் மூளியாக உடைந்து நின்றிருந்தது. செண்பகக் குழல்வாய்மொழிக்கும் வருத்தம் ஏற்பட்டது.\nசித்திக்குட்டி எழுந்தாள். ‘நீ இங்கியே இருடா கண்ணு. சித்தி ஒண்ணுக்குப் போயிட்டு வந்திடறேன்.’\n‘ஐயையோ. அப்ப இந்தத் தாம்பாளத்தை யார் பாத்துப்பா பாட்டி சொன்னது ஞாபகமிருக்கில்லா\n‘இங்கியே இருடா. சித்தி இதோ வந்திட்டேன்.’\nசித்திக்குட்டி மண்டபத்தின் மறுபக்கம் போய்ப் படி இறங்கினாள். திடீரென்று கோயிலுக்குள் தவில் முழங்கியது. நாதசுரமும் குலவைச் சத்தமும் கேட்டது. எல்லாத் தூண்களில் இருந்தும் தவில் ஒலி கேட்பதுபோல இருந்தது.\nசெண்பகக் குழல்வாய்மொழிக்குப் பயமாக இருந்தது. எல்லா மாமிகளும் அப்படியே அவளைப் பார்த்தபடி நின்றார்கள். ‘சித்துட்டீ’ என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. அவள் குரலே மேள இரச்சலில் மேலே எழவில்லை. ஓரிரும��றை கூப்பிட்டு விட்டு ஓடி மறுபக்கம் போய்ப் பார்த்தாள். அங்கே கருகிய புற்கள் பரவிய பெரியகோட்டை மதில்தான் யானைகள் வாரிசையாக நிற்பதுபோல நின்றிருந்தது. இரண்டு பெரியஅரளி மரங்கள். தரை முழுக்க மிளகாய் வற்றல்போல அரளி இலைச் சருகுகள். சுவரோரமாக மிகப்பெரியகிணறு, வட்டமான கருங்கல் சுற்றுச் சுவருடன். சித்திக்குட்டி இல்லை. ‘சித்துட்டீ…’ – பதில் இல்லை.\n‘சித்துட்டீ’ என்று கூவியபடி செண்பகக் குழல்வாய்மொழி மீண்டும் மண்டபத்தில் ஓடினாள். மாமிகள் பயத்துடன் அவளைப் பார்த்தனர். அவர்களில் ஒருத்தி கள்ளத்தனமாகப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். அங்கே மூளியான தூணில் இப்போது ஒரு சிலை ஒட்டியிருந்தது. அவளுக்கு உடனே எல்லாம் புரிந்தது. அதனருகே ஓடினாள். கல் உடம்பும், பெரியமார்புகளும், கொண்டையும் இருந்தாலும் அது சித்திக்குட்டிதான் என்பது முகத்தில் தொரிந்தது.\n‘சித்துட்டீ’ என்றபடி அவள் அந்த விளக்கை எட்டிப் பிடித்தாள். சித்திக்குட்டி கீழே கண்களைச் சாரித்து வருத்தமாகப் புன்னகைத்தாள். சித்திக்குட்டி ஒளிந்து கொண்டிருக்கிறாள். அவளை அம்மாப்பாட்டி அடித்து, அழவிட்டிருக்க வேண்டும் அதனால் தான்.\n‘சித்துட்டீ, நீ இன்மே எப்ப வீட்டுக்கு வருவே.’\nசித்திக்குட்டி சிரித்தாள். பிறகு அழுகையை அடக்குவதுபோல உதடுகளை இறுக்கிக்கொண்டாள்.\nகோயிலின் சிறிய வாசல் வழியாக அம்மாவும், பாட்டியும், ராணிச்சித்தியும் வருவது தொரிந்தது. சித்திக் குட்டியைத் தேடித்தான் வருகிறார்கள். ச்இத்திக்குட்டியை அழ வைத்தார்கள். நன்றாகத் தேடட்டும். நான் சொல்லவே மாட்டேன். செண்பகக் குழல்வாய்மொழிக்குச் சந்தோஷமாக இருந்தது.\n(நன்றி: தட்டச்சு செய்து உதவிய நண்பர் – K.பாலா, சக்தி வாடகை நூலகம், திருநெல்வேலி)\nTags: ஆயிரம் கால் மண்டபம், சிறுகதை.\nஅபி, விஷ்ணுபுரம் விருது - கடிதங்கள்\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nசுந்தர ராமசாமி விருது 2009\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணை��ம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/04/18160126/1237744/BMW-620D-Gran-Turismo-Launched.vpf", "date_download": "2020-01-24T07:54:52Z", "digest": "sha1:MRSN472CP2LHRWZEDZ7XYYIDDGTNHYCA", "length": 18700, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ || BMW 620D Gran Turismo Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW\nஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.\nமிகச் சிறப்பான வடிவமைப்பு, சவுகரியமான இடவசதி, நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத தன்மை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த மாடல் கார்கள் சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் தயாரானது. சொகுசு ரக செடான் காரில் இது மிக முக்கியமானதாக இடம்பெறும்.\nடீசல் என்ஜினைக் கொண்டிருந்தாலும் இது அதிர்வில்லாத சொகுசான பயணத்தை தரும். இந்தியாவில் இதன் விலை ரூ.63.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்ரேனியன் புளூ, பர்கண்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.\nஇதன் உள்புறம் சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், மாற்று வண்ணங்களில் இருப்பது இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. பின்இருக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் வகையிலும், கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் இடவசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாக அமரும் வகையில் தலைப் பகுதி மேற்கூரையில் இடிக்காத வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.\nஇரு பகுதிகளாக விரிவடையும் மேற்கூரை, பின்னிருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது படங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக 10.2 இன்ச் அளவில் இரண்டு திரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள புளூரே பிளேயர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி, எம்.பி.3 பிளேயர் மற்றும் கேம் கன்சோல் ஆகியவற்றை வழங்குகிறது.\nஇந்த காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிவிடும். இதில் 8 ஸ்டெப்ரோடானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு வசதிக்கு இதில் 6 ஏர் பேக் வழ���்கப்பட்டுள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி. உள்ளிட்டவற்றோடு டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு, டயர்களில் காற்று முழுவதும் இறங்கினாலும் ஓடக்கூடிய வசதி, விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.\nடிஸ்பிளே சாவி, காரினுள் நுழையும்போது தரைப்பகுதி விளக்கு, 10 அங்குல தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், பி.எம்.டபுள்யூ. செயலி மூலம் இணைப்பு ஆகியன இதில் உள்ளன.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்திய சந்தையில் அதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\nஇரு பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகை அறிவிப்பு\nபி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம்\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nஇந்தியாவில் மூன்று மாதங்களில் விற்றுத் தீர்ந்த பி.எம்.டபுள்யூ. கார்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்���ு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=14525", "date_download": "2020-01-24T09:05:26Z", "digest": "sha1:UH4COU4ZEL7NN33FNU343LHZDNEOHAUK", "length": 7760, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "காரணமில்லாக் காரியங்கள் - Nilacharal", "raw_content": "\nதமிழ் நெஞ்சங்களின் நேசத்துக்குரிய எழுத்தாளர் வாசந்தி அவர்களின் முத்தான மூன்று சிறுகதைகளுடைய தொகுப்பு. பொருளாதார நிர்ப்பந்தங்கள் பொருட்டு பணிக்குச் செல்லும் ஒரு மனைவியின் அன்றாடப் போராட்டங்களை, இயல்பாகவும் உள்ளத்தை உறுத்துமாறும் ‘புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்’ கதையில் சித்தரித்துள்ள ஆசிரியர், சமுதாயத்தின் வேலிகளைக் கடக்க ஒரு பெண் முற்படுகிறபோது விளைகிற எதிர்வினைகளையும், அவற்றை அவள் எதிர்கொள்கிற முதிர்ச்சியையும் தெளிவாகவும் திறம்படவும் விளக்கியிருக்கிறார் ‘அவள்’ எனும் கதையில். அதே போல், ‘காரணமில்லாக் காரியங்கள்’ சிறுகதையில் நாயகி தன்னை ஆட்டுவிக்கும் சோதனைகளினாலும், அவை ஏற்படுத்துகிற தாக்கங்களினாலும் தகர்ந்துவிடாமல், அவற்றை எதிர்கொண்டு தனது வலுவான குணச்சித்திரத்தை நிலைநாட்டுவதை ஒரு சொற்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். மொத்தத்தில், இத்தொகுப்பு வாசகர்களுக்கு முக்கனி போலத் தித்திப்பது உறுதி\nThere are three stories in this collection. All depicting the challenges the women face in this society bound by traditional norms. Inspiring characterization, interesting story lines and flawless flow make this collection unique. (தமிழ் நெஞ்சங்களின் நேசத்துக்குரிய எழுத்தாளர் வாசந்தி அவர்களின் முத்தான மூன்று சிறுகதைகளுடைய தொகுப்பு. பொருளாதார நிர்ப்பந்தங்கள் பொருட்டு பணிக்குச் செல்லும் ஒரு மனைவியின் அன்றாடப் போராட்டங்களை, இயல்பாகவும் உள்ளத்தை உறுத்துமாறும் ‘புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள்’ கதையில் சித்த��ித்துள்ள ஆசிரியர், சமுதாயத்தின் வேலிகளைக் கடக்க ஒரு பெண் முற்படுகிறபோது விளைகிற எதிர்வினைகளையும், அவற்றை அவள் எதிர்கொள்கிற முதிர்ச்சியையும் தெளிவாகவும் திறம்படவும் விளக்கியிருக்கிறார் ‘அவள்’ எனும் கதையில். அதே போல், ‘காரணமில்லாக் காரியங்கள்’ சிறுகதையில் நாயகி தன்னை ஆட்டுவிக்கும் சோதனைகளினாலும், அவை ஏற்படுத்துகிற தாக்கங்களினாலும் தகர்ந்துவிடாமல், அவற்றை எதிர்கொண்டு தனது வலுவான குணச்சித்திரத்தை நிலைநாட்டுவதை ஒரு சொற்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். மொத்தத்தில், இத்தொகுப்பு வாசகர்களுக்கு முக்கனி போலத் தித்திப்பது உறுதி\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:52:19Z", "digest": "sha1:LAEKSKRUYZVBSTSWZ2X7VL5CG54TNJE7", "length": 18416, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் | Athavan News", "raw_content": "\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nதோல்வி குறித்து மனோ கூறும் 14 காரணங்கள்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் விளக்கமளித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டு... More\nஎம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல்\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் யாழ்ப்ப... More\nவாக்கினை பதிவு செய்தார் அனுரகுமார திசாநாயக்க\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வாக்களித்துள்ளார். பஞ்சிகாவத்தையில் இன்று(சனிக்கிழமை) காலை அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூ... More\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து நூல் வெளியிட்டவர் மீது கத்திக் குத்து\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் குறித்து நூலொன்றை வெளியிட்ட ஊடகவியலாளர் இனந்தெரியாதோரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்றுள்ளது. வீணடிக்கப்பட்ட அபிவிருத்தியு... More\nநாடு பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது – அநுர\nநாடு பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்... More\nசேறு பூசும் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டா ���ிசனம்\nஎதிர்தரப்பினர் தோல்வியை எதிர்நோக்கியுள்ளமையால், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேறு பூசும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராம – வீரவில நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ... More\nதமிழ் பிரதிநிதிகளும் தமிழர்களை ஏமாற்றினார்கள் – பசில் ராஜபக்ஷ\nஇனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செ... More\nமக்கள் எதிர்வரும் 16ஆம் திகதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அநுர\nபுதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16ஆம் திகதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்... More\nநீதியை மதிக்கும் யுகத்தை வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் – சஜித்\nநீதியை மதிக்கும் யுகத்தை 16ஆம் திகதி பெறும் வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் ப... More\nபிரிவினைவாதிகளின் ஆதரவை பெறாத ஒரு அமைப்பு தேசிய மக்கள் சக்தியாகும் – அநுர\nஎந்தவித பிரிவினைவாதிகளின் தொடர்பும் இல்லாமல் மக்கள் மத்தியில் செல்லக்கூடிய ஒரே ஒரு சக்தி தேசிய மக்கள் சக்தியாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை ப���ரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nகாலைச் செய்திகள் ( 24-01-2020 )\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297850.html", "date_download": "2020-01-24T07:40:22Z", "digest": "sha1:PVPVQZYXPG3HLIFZCWQZ25B3WWGNIHSD", "length": 14494, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மலையகத்தில் சீரற்ற காலநிலை – வீடுகளில் வெள்ள நீர்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – வீடுகளில் வெள்ள நீர்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – வீடுகளில் வெள்ள நீர்\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில் தொடர்குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள பாடசாலை, கொழுந்து மடுவம் ஆகியனவற்றிக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளன.\nஇதேவேளை கொட்டகலை ஆறு பெருக்கெடுத்தன் காரணமாக லொக்கீல் பகுதியில் உள்ள 30 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளன. அத்தோடு கொட்டகலை வூட்டன் பகுதியில் 10 கடைகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளன.\nவட்டவளை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பல குடும்பங்கள் வட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமலைகயத்தில் 17.07.2019 அன்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.\nமழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போய்யுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. அத்தோடு அட்டன் கொழும்பு மற்றும் அட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.\nநீரேந்தும் பிரதேசங்களுக்கு கனத்த மழை பெய்து வருவதனால் லக்ஸபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 06 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அதிகமான தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்கு சமூகம் தரவில்லை என்றும் இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.\nகாலை முதல் இடை விடாது மழை பெய்து வருவதனால் கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புற்களை அறுக்க முடியாது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மழை காரணமாக மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளும் சோகையிழந்து காணப்படுகின்றன.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nவிமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72 லட்சம் அபராதம் விதிப்பு..\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nஅதிக வேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nவவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை; வீதியினை மறித்து போராட்டம்\nகுடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில் இம்பாலில் இரட்டை குண்டுவெடிப்பு..\nவவுனியாவில் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ். சுகாதார ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு \nகாங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது..\nபாகிஸ்தான் : 15 வயது நிரம்பிய இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதம் மாற்றம் செய்து…\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த விவகாரம் – அமித்‌ஷா மீது பிரியங்கா காந்தி…\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்…\nஅதிக வேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nவவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை; வீதியினை மறித்து போராட்டம்\nகுடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில் இம்பாலில் இரட்டை…\nவவுனியாவில் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ். சுகாதார ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nபொதுத் தேர்தலை நோக்க���ய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு \nகாங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது..\nபாகிஸ்தான் : 15 வயது நிரம்பிய இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதம்…\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த விவகாரம் – அமித்‌ஷா மீது…\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nசரணடைந்தவர்கள் பற்றி 10 வருடங்களாக பதில் இல்லை\nபிறந்த நாளில் மரியாதை செலுத்தினார் – நேதாஜிக்கு பிரதமர் மோடி…\nபெரு நாட்டில் பேருந்து விபத்து- 6 பேர் பலி..\nநீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nஅதிக வேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nவவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை; வீதியினை மறித்து போராட்டம்\nகுடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில் இம்பாலில் இரட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/moongilile-paatisaikum-8-1/", "date_download": "2020-01-24T08:40:11Z", "digest": "sha1:TJGDNM57RCUA32WCTV3HG6YZZPZRSDBG", "length": 16638, "nlines": 110, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 8", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 8\nஇதில் இதோ திருமணமும் முடிந்து…. சர்ச்சிலிருந்து பெண் வீட்டிற்கு செல்ல காரிலும் ஏறியாயிற்று மணமக்கள்….\nஅங்குதான் மற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக திட்டம்….\nஇவர்களுக்கு கார் ட்ரைவ் செய்ய பஜ்ஜி வர வேண்டும்… அதற்காக வெளியே நின்ற பஜ்ஜியிடம் ஆதிக் ஏதோ சொல்லிவிட்டு உள்ளே திரும்பினான். அப்போதுதான் அதை கவனித்தாள் அன்றில். அவன் முன் முடியில் ஏதோ ஒரு மலர் இதழ்.\nஅதை எடுத்துவிட தூண்டியது இவளது ஒரு மனம்….தடையாகவும் ஒரு குணம்…. முன்பு எவ்வளவு எளிதாய் இவளுக்கு முடிந்தது…..இப்போது என்னவாயிற்று என்ற நினைவோடு இரண்டொரு முறை அதைப் பார்ப்பதும்… பின் பார்வையை திருப்பிக் கொள்வதுமாய் இவள் இருக்க…… இவளது பார்வையை உணர்ந்தவனாக ஆதிக் இயல்பாய் இவளது கையையே எடுத்து அவள் பார்வைபட்ட இடத்தில் தோராயமாக வைத்தான்….\nசற்றும் இதை எதிர்பார்க்காத மனையாளுக்கு ஒரு பக்கத் தோளோடு தொடங்கி உயிர்வரை சிலிர்க்க….. அவசரமாய் தன் கையை உருவிக் கொள்ள முனைந்தவள்…. பின் இருவரின் உரிமை நிலை உணர்ந்து….மறுப்பேதும் சொல்லாமல்….. அவன் பார்வ���யை மட்டும் தவிர்த்து….. அப்படியே அமர்ந்திருக்க….\nஇந்த குட்டி காதல் நாடகத்திற்கு பகிங்கர காரணமான திருவாளர் தூசி இதற்குள் பை மிஸ்டேக் கைபட்டு அதாகவே கீழே விழுந்துவிட……\nஅதை கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் கவனித்தாலும்…..கொஞ்சமும் அதைப் பத்தி யோசிக்காமல்….. ஆமா தூசியா இங்க விஷயம்…..\nஇப்போது தன் தலைமேல் இருத்தி இருந்த அவள் கையை எடுத்து அவன் பார்த்த வகையில் அவள் முழு தேகம் சிணுங்க…\nஅதே நேரம் இவர்கள் புறமே பார்க்காது ட்ரைவர் இருக்கையில் ஏறி அமர்கிறான் பஜ்ஜி…. “ஹையோ என் செகண்ட் இயர் புல்லாங்குழலே….” என்றபடி…\nபட்டென சிரித்துவிட்டாள் அன்றில்…. ஆதிக் சட்டென அவள் கையை விட்டிறுந்தான்.\n“அதென்ன மாப்பு செகண்ட் இயர் புல்லாங்குழல்… “ பிஜுவை விசாரித்தான் ஆதிக்.\n“ஆஹா…. அஞ்சு பைசா ப்ரயோஜனம் இல்லாம குடும்ப ரகசியத்த யாராவது வெளிய சொல்வாங்களா மச்சான்…” என பஜ்ஜி மறுக்க….\nஇவள் மன மௌனத்தின் கணம்…. நிலவளவிலிருந்து கடல் அளவாய் குறைந்தது….\nஅடுத்து வீட்டில் மணமக்களை வரவேற்கும் முகமாய் சில சம்பிராதயங்களுக்கு பிறகு…. “மாப்ளய மாடிக்கு கூட்டிட்டு போ அனி…. ரெண்டு பேரும் காலைல சீக்கிரமே எந்திரிச்சுருப்பீங்க……சாயந்தரமும் ஆள்கள் உங்கள பார்க்க வரதும் போறதுமா இருப்பாங்க….. அதனால இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க….” என்ற தன் அம்மாவின் வார்த்தையில் அன்றில் ஆதிக்கைப் பார்த்தாள்.\nஇவளுக்கு மட்டுமே புரியும் அளவான சிறு தலையாட்டலுடன் அவன் எழுந்துகொள்ள….மாடிக்கு படியேறினாள் இவள். இவளைத் தொடர்ந்தான் அவன்.\nதிருமணத்திற்காக மாடிப்பகுதியில் புதுப்பிக்கும் வேலை நடந்தது என இவளுக்கு தெரியும்…. ஆனால் இத்தனை அழகாய் இவ்வளவு வேலை நடந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரியும்…\n‘இவ வீட்டவிட்டு போகப் போறான்னு இவ மேல உள்ள பாசத்த இதுல காமிக்கிறாங்களோ…’ என்ற நினைவு தந்த சிறு மிரட்சியுடன் அறையை பார்த்தவாறே இவள் உள்ளே நுழைய…. பின்னால் கதவு மூடும் சத்தம்.\nஎன்னவென திரும்பிப் பார்க்கும் முன்….பின்னிருந்து இடையோடு வளைத்திருந்தான் இவள் கணவன்…\nகாந்தம் காமம் எதையும் உணர்விக்கவில்லை அவன்…..வலி பொறுக்க தாய் மார்பில் முகம் புதைக்கும் பிஞ்சு மழலையின் நினைவொன்று இவள் நெஞ்சில் தெறிக்கும் வண்ணம் மென் பஞ்சாய் தன் தோளுக்க��� கொடுத்திருந்தான் இவளை…\nஅவன் எதுவும் சொல்லவில்லைதான்…..ஆனால் தான் விரும்பியவள் உயிரோடு இல்லை என்ற அந்த செய்தியை அவன் உள்வாங்கிய தருணங்கள்…. அது அவனுக்கு கொடுத்த கொடூர வலி கொன்று தின்னும் வேதனை விடையற்ற விரக்தி….. அதன் அடுத்த வந்த தனிமைக் காலங்கள் என ஒவ்வொன்றையும் மானசீகமாய் உணர்ந்து….. அந்நேரத்து அவனுக்கு இந்நாளில் துணை போனாள் அவள்..… இங்கு இவன் மார்போடு அழுகையில் சிதறினாள்.\n இத்தனை வேதனைக்கும் எந்தவகையிலும் காரணம் நான்தானே…. வெடித்தாள்…\nஎன்ன இருந்தாலும் இவளுக்காவது அவன் மீதிருந்தது கோபம் மற்றும் ஏமாற்ற உணர்வு அவ்வளவே…..ஆனால் அவன் நிலை…. விரும்பிய பெண் உயிரோடு இல்லை என்ற நினைவை எப்படி சுமந்தலைந்திருப்பான்…. இப்படியாய் ஒரு அழுத்திப் பிசையும் அவன் சார்ந்த அவல தவிப்பும்….\nஅதெற்கெல்லாம் காரணம் இவளது பெரியம்மா….. அதாவது இவளது குடும்பமாயிற்றே’ என்ற சற்று சுயம் சார்ந்த குற்ற பரிதவிப்பும்தான் இவளது மன அடிவாரத்தில் சரிந்து கிடந்து அறுக்கும் உண்மை…\nஆனால் அவைதான் அவளை வாதிக்கிறது என்று புரிய கூட இல்லை இதுவரைக்கும்…\nபெரியம்மா மேல் கோபம் இல்லை என அவன் சொன்ன போதும்….பிஜுவிடம் முன் போல் மச்சான் மாப்பு என பேசிக் கொள்ளும் போதும் இவள் மனபாரம் குறைவதற்கு காரணமும் இதுவே….இவள் குடும்பத்தை அவன் குற்றவாளியாய் பார்க்காமல் ஏற்கிறான் என்பது நிம்மதி தருகிறது இவளுக்கு….\nஅழுகை என்பதும் வரமே….பெரும் பலங்களின் அடி வேர் அங்கும் கூட அடர்ந்து இருக்கின்றது…\nஇவளுக்கும் அதுதான் சம்பவித்தது…. அழுகையின் முடிவில் அடிமன கணக் குண்டு காணாமல் போயிருந்தது….. நிமிர்ந்து பார்த்தாள்….\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங��கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/court-ordered/", "date_download": "2020-01-24T08:23:03Z", "digest": "sha1:MOKJQHIBL3ZMRQFD6TIQIWDFZTZRKBQK", "length": 18097, "nlines": 438, "source_domain": "educationtn.com", "title": "Court ordered Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு –...\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு - அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி - judgement copy avail.\nதமிழ்நாடு அரசு நூலகர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பண மற்றும் பணி பயன்கள் கிடையாது உயர்நீதிமன்றம் உத்தரவு.\n1996-1997 தொகுப்பூதிய நியமன தமிழ்நாடு அரசு நூலகர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நியமனம் நாள் முதல் பணிவரன்முறை, பணப்பலன் வழங்க முடியாது வழங்க உயர்நீதி மன்ற மூன்று நீதி அரசர்கள் உத்தரவு -...\n2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து பணப்பலன் வழங்க சென்னை உயர்நீதி...\nஅரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான 17(b) நடவடிக்கை சென்னை, உயர் நீதிமன்றத்தால் Quash செய்யப்பட்டதற்கான தீர்ப்பு...\nEducationTN 3 வேலூர் மாவட்டத்தில்-160 TNPTF உறுப்பினர்கள் பங்கேற்ற-26.11.2018- அன்றைய அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான 17(b) நடவடிக்கை சென்னை, உயர் நீதிமன்றத்தால் Quash செய்யப்பட்டதற்கான தீர்ப்பு நகல்.. 1)S.மணிவண்ணன்-நெமிலி. 2)T.பிரபாகரன் பிரேம்குமார்-வாலாஜா மேற்கு. 3)A.தேவராஜன்-அரக்கோணம். 4)A.ஜெகதீசன்-திருப்பத்தூர்.\n1.4.2003 க்கு முன்னர் மதிப்பூதியம் ,தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு 01.4.2003 க்கு பின்னர் நிரந்தர பணியிடத்தில் காலமுறை ஊதியம்...\n1.4.2003 க்கு முன்னர் மதிப்பூதியம் ,தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு 01.4.2003 க்கு பின்னர் நிரந்தர பணியிடத்தில் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் முந்தைய பணிக்காலத்தில் 50% ஓய்வூதிய பலன்களுக்கான கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளக் கோரிய வழக்கின்...\nதமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரிய வழக்கிற்கான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nதமிழ் நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி&டி பிரிவு மாநில தலைவர் திரு மு. ராஜேஷ்குமார் சார்பில் தமிழ்நாடு பொதுநூலகத்துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடந்த...\nPGTRB TAMIL CASE JUDGEMENT.pdf' முதுகலை ஆசியர் பணிக்கு தேர்வானவல்களின் இறுதிப் பட்டியல் தமிழ் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழ் பாடத்திற்கு மட்டும் வழக்கு காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது. இதன் மூலம் தமிழ் பாடத்துக்கு தேர்வானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. தற்போது வழக்கு தொடர்பான ஆணையினை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\n🌸🌸🌸🌸🌸🌸 *தனியார் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு* ---------------------------------------- 1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு *(வழக்கு...\n1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந��து...\n1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு 1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து...\nபள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News : குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி...\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக...\nஎவ்வளவு சாப்பிட்டாலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்.\nFlash News : குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி...\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக...\nஎவ்வளவு சாப்பிட்டாலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_28", "date_download": "2020-01-24T08:58:08Z", "digest": "sha1:HBU2WFEUKDFF7LOO3CMEGM4IMACM64LE", "length": 13866, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 28 (March 28) கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.\n193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.\n364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார்.\n1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.\n1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது.\n1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.\n1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.\n1814 – பிரித்தானிய அமெரிக்க��் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.\n1854 – கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் உருசியா மீது போரை அறிவித்தன.\n1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.\n1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.\n1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.\n1933 – இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.\n1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.\n1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.\n1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.\n1979 – பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.\n1979 – ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.\n1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.\n1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.\n2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.\n623 – முதலாம் மர்வான், உமையா காலிபா (இ. 685)\n661 – இரண்டாம் முஆவியா, உமையா காலிபா (இ. 684)\n1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)\n1515 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (இ. 1582)\n1801 – கார்ல் பிரீட்ரிக் நோர், உருசிய வானியலாளர் (இ. 1883]])\n1863 – சில்வா லெவி, பிரான்சிய கீழைத்தேசவியலாளர், இந்தியவியலாளர் (இ. 1935)\n1868 – மாக்சிம் கார்க்கி, உருசியப் புதின, நாடக எழுத்தாளர் (இ. 1936)\n1874 – சாபுர்சி சக்லத்வாலா, இந்திய-பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1936)\n1899 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கை சமூக சேவையாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1977)\n1904 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் (இ. 1973)\n1922 – பா. நேமிநாதன், இலங்கை அரசியல்வாதி\n1933 – மாஸ்டர் சிவலிங்கம், ஈழத்தின் சிறுவர் எழுத்தாளர், கதைசொல்லி\n1936 – மாரியோ பார்க்காசு யோசா, நோபல் பரிசு பெற்ற பெரு எழுத்தாளர்\n1940 – எஸ். ஜெபநேசன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்ட ஆயர்\n1942 – டானியல் டெனற், அமெரிக்க மெய்யியலாளர்\n1943 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (இ. 2018)\n1945 – ரொட்ரிகோ துதெர்த்தெ, பிலிப்பீன்சின் 16வது அரசுத்தலைவர்\n1969 – பிரெட் ரட்னர், அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்\n1970 – வின்ஸ் வுகஹன், அமெரிக்க நடிகர்\n1982 – சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை\n1985 – ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா, சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்\n1986 – லேடி காகா, அமெரிக்கப் பாடகி, நடிகை\n1552 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (பி. 1504)\n1584 – உருசியாவின் நான்காம் இவான், உருசியப் பேரரசர் (பி. 1530)\n1899 – சுவாமி யோகானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1861)\n1941 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1882)\n1943 – சத்தியமூர்த்தி, இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1887)\n1944 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் (பி. 1884)\n1947 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (பி. 1869]])\n1969 – டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (பி. 1890)\n1971 – பரலி சு. நெல்லையப்பர், தமிழக எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1889)\n1991 – எச். வேங்கடராமன், தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1919)\n2006 – வேதாத்திரி மகரிசி, இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1911)\n2017 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1929)\nஆசிரியர் நாள் (செக் குடியரசு, சிலோவாக்கியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/236378?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-24T08:03:12Z", "digest": "sha1:UMNYILOQK7XHQHEHW5AWUVKQTQ62KDAP", "length": 15216, "nlines": 300, "source_domain": "www.jvpnews.com", "title": "பழைய பைல்களை தூசு தட்டும் ரணில் - பிரபலங்களை மாட்டிவிட திட்டம் - JVP News", "raw_content": "\nயாழ் பல்கலைகழக மாணவியை கொலை செய்த இராணுவ சிப்பாய் யார் தெரியுமா\nயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை இராணுவ சிப்பாய்க்கு நீதிபதி வழங்கிய எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவு\nமகிந்தவின் வீட்டில் இடம்பெற்ற மற்றுமொரு குதூகல கொண்டாட்டத்தில் கோட்டாபய\n கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்\nயாழ் பல்கலைக்கழக மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள் நொடிப் பொழுதில் தப்பிய தமிழ் சமூகம்..\nகோடீஸ்வரியான கெளசல்யா சந்தித்த முக்கிய பிரபலங்கள்.. யார் தெரியுமா\nரஜினி 168 படத்தின் தலைப்பு இதுதானா\nஅஜித் கதை கேட்டுவிட்டு உடனே எனக்கு பைக் கிப்ட் கொடுத்தார்: பிரபல இயக்குனர்\nமுதலில் எனக்கு குழந்தை தான் முக்கியம்.. திருமணத்தை பற்றி அதிர்ச்சியான பதிலளித்த ஹன்சிகா..\nஅழகான இந்த பிரபல நடிகையா பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு அம்மா ரசிகர்கள் ஷாக் - யார் அந்த பிரபலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஅராலி மத்தி, ஜேர்மனி, Ajax\nமுல்லைத்தீவு, யாழ் கோப்பாய், கனடா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு, யாழ் அராலி, வவு செட்டிக்குளம், Ottawa, Toronto\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nபழைய பைல்களை தூசு தட்டும் ரணில் - பிரபலங்களை மாட்டிவிட திட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையில் பிரபலங்களின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்படி பிரபலங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் , ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் சம்��ந்தப்பட்டவர்கள் தொட்ர்பில் சகல தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் நேரம் வரும்போது, சகல தகவல்களையும் அம்பலப்படுத்துவேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/73775-gothapaya-rajapakse-leading.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:13:41Z", "digest": "sha1:2YCB3NGMXPB7JFHAVLK5CRUDTCJYUDJ7", "length": 9128, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை | Gothapaya Rajapakse leading", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nகோத்தபய ராஜபக்‌ஷே 47.4% வாக்குகளும், சஜித் பிரேமதாசா 45.5% வாக்குகளும் பெற்றுள்ளனர். சஜித் பிரேமதாசாவை விட சுமார் 40,000 வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலை பெற்றுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா முன்னிலை\nரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகுற்றால மெயின் அருவிகளில் குளிக்க தடை\nமகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்���ுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/police_24.html", "date_download": "2020-01-24T07:50:20Z", "digest": "sha1:SAAPNR7HHKXHNCUYOEF5SALRPR6HWMRO", "length": 8140, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "குற்றச்செயல்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / குற்றச்செயல்களுடன் பொலிஸாருக்கு தொடர்பு\nடாம்போ December 24, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nயாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் தொடர்புடையவர்களை காவல்துறை காப்பாற்றுவதேயென பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.\nஅரியாலையில் கடமையிலுள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாகஇடமாற்றம் செய்யுங்கள் . பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளதென சட்டத்தரணி ரெமிடியஸ் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் ,வீடுகளிற்குள் புகுந்து அட்டகாசம் புர��பவர்களையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முற்;படுத்துங்கள் எனவும் இன்;று காலை 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் பிரபல சட்டத்தரணி ஒருவர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/unp_1.html", "date_download": "2020-01-24T08:48:19Z", "digest": "sha1:4JAS6MZHXVGFTLCGGBRDCESCQSO3BF5V", "length": 8318, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிற்கு தலையிடி இல்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவிற்கு தலையிடி இல்லை\nடாம்போ January 01, 2020 இலங்கை\nபாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில், அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான எந்தவித தேவையும் எதிர்க் கட்சிக்கு இல்லையென முன்னாள் சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஎதிர்க் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும், சிலர் கூறுவது போன்று அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்க தரப்பின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு எதிர்க் கட்சிக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் அவர் இன்று (01) கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கும் எதிர்க் கட்சி தனது முழுமையாக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கிரியெல்ல எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்க் கட்சியில் இருந்துகொண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கு சகல குழுக்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதற்கான விரிவான வேலைத்திட்டமொன்றை தயாரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=235", "date_download": "2020-01-24T07:44:22Z", "digest": "sha1:WONDE7LCACFNIZ4BL3OEEXQ2QPLTRUBD", "length": 17842, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "சதா பாரதி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nநினைவு நல்லது வேண்டும் …. (8)\nமுனைவர் சங்கரராமன் மதுரையில் இருந்து ஒரு அழைப்பு. \"சார் வணக்கம். ப்ரீயா இருக்கீங்களா. பேசலாமா \"... கல்லூரி விழாவில் இருந்ததால் \"மன்னிக்கவும் நான்\nநினைவு நல்லது வேண்டும் (7)\nசதா பாரதி ...................................................... நெகிழ்வான தருணமே ... \"தம்பி உனக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அவ்ளோ சந்தோசமா இருக்\nநினைவு நல்லது வேண்டும் .. (6)\n��ாழ்வைக் கொண்டாடுவோம் காலையில் எழும்போது மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும் இரவிலே உறங்குகையில் மனச்சிக்கல் இல்லாமல் உறங்குவதிலிருந்தே வசப்பட்டு வி\nநினைவு நல்லது வேண்டும் …. (5)\nமுனைவர் சங்கரராமன் நல்லதையே நினைப்போம் \" எல்லாப் பதிவுகளும் நம்பிக்கை பற்றியே எழுதுறீங்களே . உங்கள் 5 நூல்களுமே நம்பிக்கை பத்திதான் ச\nநினைவு நல்லது வேண்டும் (4)\nமுனைவர் சங்கரராமன் \"பிரச்சினைகளை சமாளிப்பது எப்படினு நீங்க எழுதுங்கள் சார்\" என் அன்பு மாணவனின் வேண்டுகோள் ... எனக்கு என்ன பயமென்றால் பதிவை படித\nமுனைவர் சங்கரராமன் \"நீங்க நல்லவரா கெட்டவரா” தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனம் .அதே போன்ற மற்றொரு வசனம் \"அதில ஒருத்தன் என்னை ரொம்ப நல்லவனு சொல்லிட\nமுனைவர் நா. சங்கரராமன் 2. உறவுகளைப் பேணுங்கள் \"சார் எங்க இருக்கீங்க. ஒரு பெரியவரு உங்கள பாக்கணும் சொல்றாரு. அழுதுகிட்டே நிக்குறாரு. எதுவும் சொ\nநினைவு நல்லது வேண்டும் – நம்பிக்கைத் தொடர்\nமுனைவர் நா. சங்கரராமன் 1. கொண்டாடி மகிழ்வோம் குழந்தைகளை .... “நீங்க தமிழ் வாத்தியார்தானே . பரமார்த்த குருனா யாரு . பரமார்த்த குருனா யாரு அவரப் பத்தி கதை சொல்லுங்க ...\nநம்பிக்கை .. அதானே எல்லாம்\nசங்கர் ராமன் அலாரத்தை எழுப்புங்கள் “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும் சிலருக்குப் பிடித்தமதம் கிறித்துவம் எப்போதுமே எனக்குப் பிடித்த மதம் தாமதமே\nநம்பிக்கை அதானே .. எல்லாம்\nசங்கர் ராமன் தேநீர்த் திருவிழா “யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க… இந்த ட்ரெஸ் அவனுக்குப் பிடிக்குமானு தெரியலே… நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெர\nசங்கர் ராமன் நிராகரிப்பை நிராகரியுங்கள்; “சக்சஸ் சக்சஸ் சக்சஸ்…” வெற்றி பெறத் துடிக்கும் அனைவரின் காதுகளிலும் ஒலிக்கவேண்டிய அற்புதமான வார்த்தைக\nசங்கர் ராமன் அசலாக இருங்கள் உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்... உங்கள் படைப்பின் நோக்கம் வேறாக இருக்கும் வித்தியாசமான மனிதர்களால் நிர\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவன���டு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70524", "date_download": "2020-01-24T09:35:43Z", "digest": "sha1:5D4GYA5LEZHNEEWRL6EITISL2MN4BHZI", "length": 12676, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nபாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஇந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தச்செய்ததுடன், பெரும் பதற்றத்தையும் தோற்றுவித்திருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்திருந்த நிலையில், பெண் வைத்தியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.\nஇக்கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது , குறித்த 4 பேரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற பொலிஸாரை குறித்த கசந்தேக நபர்கள் தாக்கியுள்ளதோடு, மறுபடியும் தப்பிசெல்ல முயன்றதால் 4 பேர் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில், சந்தேக நபர் நால்வரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.\nதெலுங்கானா பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் குற்றவாளிகள் கைது கொலை சுட்டுக்கொலை\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி ஓட்டங்களை குவித்துள்ளது.\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nலிபியாவில் இடம்பபெற்றுவரும் உள்நாட்டு போரினால் அந்நாட்டின் தலைநகர் திரிபோலியிலுள்ள விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\n2020-01-24 12:32:55 ஐக்கிய நாடுகள் சபை இராணுவம் லிபியா\nஇந்தியாவில் தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்றால் பிரதமர் யார் ஆட்சியை கைப்பற்றுவது யார்\n68 வீதமானவர்கள் நரேந்திர மோடி சிறப்பாக செயற்படுகின்றார் என தெரிவித்துள்ளனர். 30 வீதமானவர்கள் மோடி மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார் எனவும்,38 வீதமானவர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளார் எனவும்,தெரிவித்துள்ளனர்.\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் அவசரகாலநிரலை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-01-24 10:50:08 கொர���னா வைரஸ் சீனா உலக சுகாதார ஸ்தாபனம்\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nஈரானின் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் அளித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனமான 'Rosaviatsia' இன்றைய தினம் தெரிவித்துள்ளது.\n2020-01-23 22:05:49 ஈரான் தெஹ்ரான் ரஷ்யா\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/page/2/", "date_download": "2020-01-24T07:55:18Z", "digest": "sha1:FOX6DTCX4CCA5E7E6SAHLHSNGD6OWJ3B", "length": 18679, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "ஐக்கிய தேசிய முன்னணி | Athavan News", "raw_content": "\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்று��் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nTag: ஐக்கிய தேசிய முன்னணி\nசஜித் குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டார் ரணில்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசி... More\nமாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் – சஜித் உறுதி\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில... More\nசஜித்தின் வெற்றிக்கு முழுமையாக பாடுபட, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பீடம் அங்கீகாரம்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஏகமனதான ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய தமிழ் முற்போக்கு குழுவின் கூட்டத்தின்... More\nகூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐ... More\nசஜித்திற்கு ஆதரவு வழங்குவது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமை��ிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக... More\n‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார் சஜித்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்க... More\nசஜித்தின் வருகை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி – வேலுகுமார்\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளமையானது சிறுபான்மையின கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். இந்த வெற்றி சிறுபான்... More\nஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச ஏகமனதாக பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் தற்போது இடம்பெ... More\nரணில் உடனான சந்திப்பினை பங்காளி கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு\nஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தினை அதிகளவான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தலைவர்கள் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அலரிமாளிகைய... More\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குற... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nஜனநாயக குறியீட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு : சிதம்பரம் விமர்சனம்\nகதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக நடிப்பேன் – யோகிபாபு\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்- பூ.பிரசாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-01-24T07:31:46Z", "digest": "sha1:HLCXKLALW6GKJRPTHHYOBXKKTF3QFHAL", "length": 6498, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கடந்த சட்டசபை |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, —\t—\t30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-01-24T08:32:34Z", "digest": "sha1:HAXEBR5HGMSDUKQFFWSPD4ZNWRXYYZIY", "length": 6367, "nlines": 90, "source_domain": "www.thamilan.lk", "title": "ஹட்டன் - எரோல் தோட்டத் தொழிலாளர் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஹட்டன் – எரோல் தோட்டத் தொழிலாளர் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு\nவேண்டிய கொடுப்பனவு பணத்தினை தோட்டநிர்வாகம் வழங்க மறுத்தமைக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த முன்று நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்\nகுறித்த தோட்ட தோட்டபகுதியில் உள்ள பழமைவாயந்த 31 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல ஏனைய தோட்டப் பகுதிகiளில் வெட்டி விற்பனைை செய்யப்படுகின்ற மரங்களுக்கு தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது, ஆகவே எரோல் தோட்டபகுதியில் மாத்திரம் தோட்டநிர்வாகம் பெரும் இலாபத்தை தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பு தெரிவித்துவருவதாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்\nமரங்களை வெட்டி இலாபத்தை பெரும் தோட்ட நிர்வாகம் எங்களுக்கு வழங்கப்பட\nவேண்டிய இலாபத்தினை வழங்கும் வரை தாம் தொழிலுக்கு செல்லபோவதில்லையென\nபணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n(படங்களும் செய்தியும் -நோட்டன்பிரிஜ் செய்தியாளர் எம்.கிருஸ்ணா)\nரஞ்சனுடன் உரையாடிய நீத��ான் சேவையிலிருந்து இடைநிறுத்தம் \nரஞ்சனுடன் உரையாடிய நீதிபதி சேவையிலிருந்து இடைநிறுத்தம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videok.net/videos/--------14-01-2020-sri-lanka-tamil-news/WdGItW-aEbo/", "date_download": "2020-01-24T08:22:07Z", "digest": "sha1:FUCJ274QJVKGFXEKEJC6OWH74CCXN7YH", "length": 4411, "nlines": 173, "source_domain": "videok.net", "title": "காலை நேர செய்திகள் - 14.01.2020 | Sri Lanka Tamil News", "raw_content": "\nமின்னல் நிகழ்ச்சி (Minnal) - 05/01/2020\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 15/01/2020\n#Breaking : இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் | Donald Trump\nஸ்கொற்லான்ட் சுதந்திர நாடாக பிரிந்து செல்ல முடியாது.. பொறிஸ் யோன்சன்..\nஅரசியல் பார்வை - உண்மைகளை உடைக்கும் பொன்சேகா -13.01.2020 Sri Lanka News Tamil\nஇலங்கையின் முக்கிய செய்திகள் - 14.01.2020 - Sri Lanka News Tamil\n“Iraq மீது மீண்டும் விழுந்த குண்டு; உச்சத்தில் Iran-US போர் பதற்றம்”- 13.01.2020 முக்கிய செய்திகள்\nஅரசியல் பார்வை - இலங்கைக்கு அமெரிக்கா கடிதம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை -15.01.2020- tamil news\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 13/01/2020\nபரவும் பாம்பு காய்ச்சல் - வடக்கு மக்களுக்கு எச்சாிக்கை | Today Jaffna News\nஇலங்கையின் முக்கிய செய்திகள் - 24.01.2020 - Today Jaffna News\nஈரான் தாக்குதல் மறைக்கப்பட்ட உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-24T08:32:22Z", "digest": "sha1:YP3VJ27GHXUXOOGSNWOIMTYMHLZPHZS7", "length": 9775, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பயங்கரவாத அமைப்புகள்", "raw_content": "வெள்ளி, ஜனவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - பயங்கரவாத அமைப்புகள்\nபயங்கரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா தீர்மானம்...\nதடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ‘ஜமாத் உத் தவா’ - மேலும்...\nஇரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்த பாகிஸ்தான்\nபயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாக். நிறுத்தவேண்டும்: ராஜ்நாத்\nஐஎஸ், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இந்தியா வியூகம்\nஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஐ.எஸ். உடன் தொடர்பு- புனேவில் 16 வயது மாணவியிடம் போலீஸ் விசாரணை\nவிடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்தது தவறு: நீதிமன்றம்\nஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்ய முடியாது: பாகிஸ்தான் பிடிவாதம்\nநீ பயங்கரவாதியா...நான் பயங்கரவாதியா...யார் பயங்கரவாதி- அமெரிக்கா - ஈரான் வரலாறு காணாத வார்த்தை...\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nரஜினி எம்ஜிஆர் ஆக முடியுமா\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சான்றிதழ் தரவேண்டியதில்லை: கூட்டணி...\n'ஜேஎன்யு.,வில் தாக்குதல் நடத்தியவர்கள் தேசியவாதிகள்': அமைச்சர் ராஜேந்திர...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nஅமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சான்றிதழ் தரவேண்டியதில்லை: கூட்டணி தர்மத்தால் மவுனமாக உள்ளேன் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/73229-benny-gantz-i-m-doing-everything-to-prevent-another-election.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T08:59:31Z", "digest": "sha1:C2KMOQWAZIOPE7A7BPCSXXI3DO6ZGHU7", "length": 13126, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்!! | Benny Gantz: I’m doing everything to prevent another election", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஒற்றுமை : புதிய விளக்கம் அளி��்கும் பென்னி காண்ட்ஸ்\nஇஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.\nஇஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையிலும், ஆட்சியை அமைக்க முடியாத நிலை நீடித்து வந்தது. இதை தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், மீண்டும் ஓர் தேர்தல் நடைபெறுவதை விரும்பாத அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், பென்னி காண்ட்ஸ்-ஐ தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பென்னி காண்ட்ஸ், \"ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே காரணதிற்காக ஒரே நபராக செயல்படுவதில்லை, நாட்டின் நலனுக்காக அனைவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை துறந்து ஒன்றாக ஒருங்கிணைந்து உழைப்பதே ஒற்றுமையாகும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும், கடந்த தேர்தலில், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் ஒற்றுமையை தேர்ந்தெடுத்த நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களுக்கான தனிபட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், முன்னரே இரு தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஓர் தேர்தலுக்கு நம் தேசத்தை கொண்டு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அத்தகைய செயல் நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பென்னி காண்ட்ஸ்.\nஇவரின் தற்போதைய இந்த நிலைபாடு கண் கெட்ட பிறகு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தை போல, தோல்வியை தழுவ போகிறோம் என்று அறிந்த பிறகு அளிக்கும் வாக்குமூலம் போன்றே தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\nடெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம்\nகொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஇன்ஃபோசிஸ் : 10,000 பணியாளர்கள் நீக்கம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமை��ால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்\nஎதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில் மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nப்ளூ மற்றும் வைட் கட்சி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63625-bjp-clean-sweep-in-gujarat.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:36:32Z", "digest": "sha1:OZ5TDGXWBAXEW7TTUKAOMX6OJRRN5TN2", "length": 10528, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குஜராத்தை மீண்டும் அப்படியே அள்ளியது பா.ஜ., | BJP Clean sweep in Gujarat", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு ���ிதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுஜராத்தை மீண்டும் அப்படியே அள்ளியது பா.ஜ.,\nகுஜராத் மாநிலத்தில் மாெத்தமுள்ள, 26 மக்களவை தொகுதிகளில், அனைத்து இடங்களிலும், பா.ஜ.,வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கடந்த, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் கிளீன் ஸ்வீப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த மாநிலத்தில், எப்படியும், 10 இடங்களிலாவது வென்றுவிடலாம் என எண்ணிய காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், குறிப்படத்தக்க இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவான காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றி பெறுகிறது பா.ஜ., கூட்டணி\nம.பி.,யில் மண்ணை கவ்வியது காங்கிரஸ்\nதெலங்கானா: டிஆர்எஸ் 10, பாஜக 4\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட் 2020ல் இவற்றை எதிர்பார்க்கலாம்\nசுதந்திர இந்தியா முதல் இப்போது வரை யாரெல்லாம் பட்ஜெட் தாக்கல் செஞ்சிருக்���ாங்க தெரியுமா\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91046/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-24T08:59:28Z", "digest": "sha1:OOWVSOUMD3QTYYN7RBQUC5BWUM5BNFOW", "length": 11042, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\n\"இந்திய அணுசக்தியின் தந்தை\"... நாம் அணு ஆயுத நாடாக உருவெட...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொ...\nசமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்க...\nவிடுதி அறையில் மாணவர் தற்கொலை \nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய 4 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\n3,645 மி���்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 1,923 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியில் நீர் இருப்பு 913 மி.கனஅடியாக அதிகரித்துள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினடிக்கு 25 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.\n3,231 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,925 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் ஏரியில் நீர்இருப்பு ஆயிரத்து 229 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.இதில் சென்னை குடிநீருக்கு வினடிக்கு 165 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.\n3,300 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு, நீர்வரத்து வினாடிக்கு 2,161 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் நீர்இருப்பு ஆயிரத்து 818 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினடிக்கு 89 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.\n1,81 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 440 கனஅடியாக அதிகரித்து இருப்பதால், ஏரியின் நீர் இருப்பு 131 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது. இதில் சென்னை குடிநீருக்கு வினடிக்கு 35 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.\nசென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக செம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் செம்பாக்கம், திருமலை நகர் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஉபரி நீர் செல்வதை மணல் மூட்டைகளை அடுக்கி, பல்லாவரம் பகுதியில் தடுத்ததால், செம்பாக்கம், திருமலை நகர் பகுதியில் புகுந்து அவதிக்குள்ளாகி இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், திருமலை நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலும் மணல் மூட்டையை அடுக்கி வைத்ததால், இரு பக்கமும் சரிசமமாக மழைநீர் வெளியேறி வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தரைப்பாலம் வழியாக பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் ���ோக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\n\"இந்திய அணுசக்தியின் தந்தை\"... நாம் அணு ஆயுத நாடாக உருவெடுக்க காரணம் \"ஹோமி பாபா\"\nவிடுதி அறையில் மாணவர் தற்கொலை \n 13,000 விமானப் பயணிகளிடம் ச...\nகொரோனா வைரஸ்: சீனாவில் 5 நகரங்களுக்கு சீல் வைப்பு\nதேஜாஸ் ரயிலில் பயணிகள் பொழுது போக்க புதிய வசதி\nசுங்கச்சாவடி காவலர் கொலை.. வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T07:56:27Z", "digest": "sha1:MSOOOZVSGWBU2TKKODEW2EF6RXPHJGHG", "length": 10108, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "மொபைல் அப்ளிகேஷன் | Athavan News", "raw_content": "\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்��� சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nAirtel நிறுவனம் பெண்கள் பாதுகாப்புக்கு பயன்படும் நோக்கில் My Circle என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த இலவச செயலியை Airtel வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும் பயன்படுத்தலாம். இந்த மொபைல் செயலி மூலம் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளு... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nஜனநாயக குறியீட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு : சிதம்பரம் விமர்சனம்\nகதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக நடிப்பேன் – யோகிபாபு\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்- பூ.பிரசாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/b9cbbf-b8eba9bcd-bb0bbebaeb9abcdb9aba8bcdba4bbfbb0ba9bcd", "date_download": "2020-01-24T07:44:26Z", "digest": "sha1:J72U3XK5HI7GNC5QDDYUC4MKZC3ELKDX", "length": 22624, "nlines": 244, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஜி. என். ராமச்சந்திரன் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள் / ஜி. என். ராமச்சந்திரன்\nஜி. என். ராமச்சந்திரன் பற்றிய வரலாற்றை தெரிந்துக் கொள்ள இதனைப் படிக்கவும்.\nகோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது, அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும், இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியவர்.\nபிறப்பு: அக்டோபர் 8, 1922\nபிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: ஜூலை 4, 2001\nகோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் அவர்கள், தெற்கிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் ஜி. ஆர். நாராயணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக அக்டோபர் 8, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் 1942 ஆம் ஆண்டு தனது மின் பொறியியல் படிப்பைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பொறியியல் துறையை விட இயற்பியல் பயில மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவர் பிறகு இயற்பியல் துறைக்கு மாறினார். 1942-ல் இயற்பியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சி-யில் ஒரு ஆய்வு மாணவராகவும் சேர்ந்தார்.\n1947 ஆம் ஆண்டு ஜி.என். ராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் (1947 முதல் 1949 வரை) தனது ஆய்வை மேற்கொண்டார், பின்னர் பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” எக்ஸ்ரே (X-Ray) நுண்ணோக்கிக்கான ஒரு ஆய்வை மேற்கொண்டார். இது எக்ஸ்ரே (X-Ray) துறையில் பெரும் த��க்கத்தை ஏற்படுத்தியது.\nஜி.என். ராமச்சந்திரனின் அறிவியல் ஆராய்ச்சிகள்\n1949 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” இயற்பியல் உதவி பேராசிரியராகவும் மற்றும் 1952-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார். 1954-ல் ராமச்சந்திரனின் கோபிநாத் கர்தாவுடன் சேர்ந்து சவ்வு என்ற மூன்று வடிவ அமைப்பை பற்றி ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பிறகு மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.\n1963 ஆம் ஆண்டு “மூலக்கூறு உயிரியல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், இந்த ஆய்வு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்தது. X-கதிர் படிகவியல், பெப்டைட் தொகுப்பு, பிசியோ ரசாயன பரிசோதனை, என்.எம்.ஆர் மற்றும் கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.\n1971-ல் ராமச்சந்திரன் அவருடைய சக விஞ்ஞானி ஏ. வி. லக்ஷ்மிநாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்ரே வெட்டுவரைவு துறையில் சுழற்சி – கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை மேற்கொண்டனர். வெற்றிகரமாக முடிந்த இவர்களின் ஆய்வு அதே ஆண்டில் ஒரு பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.\nஜி.என். ராமச்சந்திரன் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மரியாதைக்குரிய விஞ்ஞானி ஆவார். அவருடைய அறிவியல் ஆய்விற்காக கிடைக்கப்பெற்ற விருதுகள் சில:\n1961 –ல் இந்திய இயற்பியல் துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது” வழங்கப்பட்டது.\nலண்டன் ராயல் சொசைட்டி ஆஃப் ஃபெல்லோஷிப்.\n1999 –ல் படிகவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் (Ewald) பரிசை வழங்கியது.\n1998-ல் ஜி.என். ராமச்சந்திரனின் மனைவி ராஜலக்ஷ்மியின் இறப்பிற்கு பின், தனிமையில் தவித்த அவர் ஜூலை 4, 2001 ஆம் ஆண்டு தன்னுடைய 79-தாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.\n1922 – ஜி.என். ராமச்சந்திரன் அக்டோபர் 8 ம் தேதி பிறந்தார்.\n1942 – பெங்களூரில் உள்ள “இந்திய அறிவியல் கழகம்” நிறுவனத்தில் ஒரு மாணவராக சேர்ந்தார்.\n1942 – ஐ.ஐ.எஸ்.சியிலிருந்து இயற்பியல் பாடத்திற்காக முதுகலை பட்டம் பெற்றார்.\n1947 – டி.எஸ்.சி பட்டம் பெற்றார்.\n1947 – முனைவர் (PhD) படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் சென்றார்.\n1949 – ஐ.ஐ.எஸ்.சியில் (பெங்களூரு) இயற்பியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\n1952 – சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவராகப் பணியாற்றினார்.\n1954 – “சவ்வு” என்ற மூன்று வடிவமைப்பு வெளியிடப்பெற்றது.\n1963 – ராமச்சந்திரன் ப்ளாட் வெளியிடப்பட்டது.\n1970 – பெங்களூரில் ஐ.ஐ.எஸ். மூலக்கூறு உயிரி இயற்பியல் பிரிவு உருவாக்கப்பட்டது.\n1971 – எக்ஸ்-ரேவிலுள்ள வெட்டுவரைவு சுழற்சி கணிப்பு நெறிமுறைகள் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார்.\n1998 – ராமச்சந்திரனின் மனைவி ராஜலட்சுமி காலமானார்.\n2001 – ஜூலை 4ஆம் தேதி ராமச்சந்திரன் தனது 79 வயதில் மறைந்தார்.\nஆதாரம் - இட்ஸ்தமிழ் வலைதளம்\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-24T08:21:07Z", "digest": "sha1:3NLORKKGS4EF73BUEXIS72C4PK4GDUM6", "length": 10943, "nlines": 236, "source_domain": "tamilpapernews.com", "title": "கல்வி – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nசிபிஎஸ்இ தமிழுக்கு காட்டிய அலட்சியமும் உயர்நீதி மன்றத்தின் பதிலடியும்\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nபுதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்\nஇன்னொரு அனிதா உருவாகக் கூடாது – தமிழர்கள் நாம் கைகோப்போம்…\nநல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது\nநம் கல்வி… நம் உரிமை- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து\nடாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்\nகணித தேர்வுக்கு பயந்து பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா\nவிக்கிபீடியாவில் பல்கலைக்கழக பாடங்கள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் திட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு - தினத் தந்தி\nஇந்தியாவின் தேசிய டீசல் என்ஜின் விடைபெறுகிறது - ஃபியட் 1.3 MJD - Automobile Tamilan\n`அழியக்கூடிய மை; சிறப்புப் பேனா; வாழ்நாள் தடை -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு\nBREAKING | போலீசாருக்கு கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் - ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து - News18 தமிழ்\n“பாசமாக வளர்த்தபெண்ணை கொலை செய்கிறார்கள் அதுதான் சைக்கோபாத்”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=4152", "date_download": "2020-01-24T08:28:59Z", "digest": "sha1:UCHXQ3ZO6SFFYM2L2AX6UUOFJTTDN2NR", "length": 9628, "nlines": 105, "source_domain": "www.enkalthesam.com", "title": "மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­ல்886 மாண­வர்கள் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்தி » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« மூன்று தடவையல்ல பத்து முறை என்றாலும் மக்கள் மஹிந்தவையே தெரிவு செய்வர்\nஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தல், ஆராய்கிறது அரசாங்கம்\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­ல்886 மாண­வர்கள் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்தி\nகல்வி, செய்திகள், தாயகச் செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு, கல்­குடா, மட்­டக்­க­ளப்பு மத்தி, மட்­டக்­க­ளப்பு மேற்கு ஆகிய ஐந்து வலயக் கல்விப் பிரி­வு­க­ளி­லு­மி­ருந்து இவ்­வ­ருடம் 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களில் 886 பேர் சித்­தி­ய­டைந்­துள்­ளனர்.\nஐந்து வல­யங்­க­ளிலும் மட்­டக்­க­ளப்பு மத்தி வலயம் முன்­ன­ணியில் உள்­ளது.\nஇவ்­வ­ல­யத்தில் 378 மாண­வர்கள் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். ஓட்­ட­மா­வடி கல்­விக்­கோட்­டத்தில் 162 மாண­வர்­களும் காத்­தான்­குடி கல்­விக்­கோட்­டத்தில் 153 மாண­வர்­களும் ஏறாவூர் கல்­விக்­கோட்­டத்தில் 63 மாண­வர்­களும் சித்­தி­ய­டைந்­துள்­ளனர்.\nஇரண்­டா­வது இடத்­தி­லுள்ள மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்தில் 240 மாண­வர்கள் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். இந்த வல­யத்தைச் சேர்ந்த மண்­முனை வடக்கு கல்­விக்­கோட்­டத்தில் 211 மாண­வர்­களும் மண்­முனை கோட்­டத்தில் 22 மாண­வர்­களும் ஏறாவூர் பற்று கோட்டம் – 1 இல் 7 மாண­வர்­களும் சித்­தி­ய­டைந்­துள்­ளனர்.\nமூன்­றா­வது நிலையில் உள்ள பட்­டி­ருப்பு கல்வி வல­யத்தில் 106 மாண­வர்கள் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். இந்த வல­யத்தின் கீழ் இயங்கும் மண்­முனை தென் எருவில் கோட்­டத்தில் 83 மாண­வர்­களும் போர­தீ­வு­பற்று கோட்­டத்தில் 23 மாண­வர்­களும் இதில் அடங்­குவர்.\nநான்­கா­வது நிலையில் இருக்கும் கல்­குடா கல்வி வல­யத்தில் 105 மாண­வர்கள் சித்தி பெற்­றுள்­ளனர். இதில் கோற­ளைப்­பற்று கோட்­டத்தில் சித்­தி­பெற்ற 52 பேரும் ஏறாவூர் பற்று கோட்டம் 2இல் சித்­தி­பெற்ற 50 பேரும் கோற­ளைப்­பற்று வடக்கு கோட்­டத்தில் சித்­தி­பெற்ற 3 பேரும் அடங்­கு��ர். இவ்­வ­ல­யத்தில் உள்ள வாழைச்­சேனை இந்­துக்­கல்­லூ­ரியில் 30 பேர் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். கதி­ர­வெளி விக்­கி­னேஸ்­வரா வித்­தி­யா­லய மாணவன் 186 புள்­ளி­க­ளையும் செங்­க­லடி விவே­கா­னந்தா வித்­தி­யா­லய மாணவன் 178 புள்­ளி­க­ளையும் பெற்­றுள்­ளனர். மண்­முனை மேற்கு வல­யத்தில் 57 மாண­வர்கள் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். ஏறாவூர் கல்விக் கோட்­டத்தில் 7 மாண­வர்­களும் மண்­முனை மேற்கு கல்விக் கோட்­டத்தில் 15 மாண­வர்­களும் மண்­முனை தென் மேற்கு கல்வி கோட்டத்தில் 35 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். ஐந்தாவது நிலையில் இருக்கும் இக்கல்வி வலயத்தில் கடந்த வருடம் 34 மாணவர்களே சித்தியடைந்திருந்தனர். இவ்வருடம் 23 மாணவர்கள் அதிகமாக சித்தியடைந்துள்ளனர்.\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/index.php", "date_download": "2020-01-24T08:48:17Z", "digest": "sha1:7UGH7LGI5LNZRE3YDLJJIKWPS62KUQLG", "length": 14180, "nlines": 261, "source_domain": "www.worldtamiltube.com", "title": "worldtamiltube.com", "raw_content": "\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\n‘நூற்பாலை குறித்து முடிவெடுக்க கிரண்பேடிக்கு அதிகாரமில்லை’ - நாராயணசாமி | V Narayanasamy | KiranBedi\n‘அயன்’ படபாணியில் தலைப்பாகையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் | Gold | Smuggling | Airport\n‘தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகம் உயரும்’: முதல்வர் பழனிசாமி | EPS | OPS | TamilNadu\n68 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்காத கிருஷ்ணகிரி கிராமவாசிகள்...\nரஜினி கருத்தை திரும்பப் பெற்றால் பெருந்தன்மையாக இருக்கும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபெரியார் குறித்து ரஜினி பேசியது வரலாறு - எஸ்.வி.சேகர் | S.Ve.Shekher | Rajini\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம்.. குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசிஏஏ எதிர்ப்பு: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமங்களூரு வ��மானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்\nNammal Mudiyum Promo: திண்டுக்கல் மாவட்ட நந்தவனப்பட்டி தாழைமடை குளம் தூர்வாரும் பணி... | 25/01/2020\nபெரியார் இல்லையென்றால் பெண்கள் முன்னேற்றம் சாத்தியமில்லை - ரஜினி பேச்சு குறித்து தமிழச்சி கருத்து\nகாவலர்களுக்கு ஆயுதம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\n பொன்.ராதாகிருஷ்ணன் Vs அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் குறித்த ரஜினியின் சர்ச்சை பேச்சு: ராஜேந்திர பாலாஜி Vs செல்லூர் ராஜூ\nசர்வதேச ஜனநாயக குறியீடு: பின்தங்கிய இந்தியா..\n‘யோசித்து பேசியிருக்கலாம்’- பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு டிடிவி தினகரன் கருத்து | TTV\nசென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சிலையை துணை குடியரசுத் தலைவர் திறந்து வைத்த காட்சி | Nethaji Statue\nஇத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்\nBREAKING NEWS | 8 வயது சிறுமி வன்கொடுமை : அசாமைச் சேர்ந்த இளைஞர் கைது | #Sivakasi #Assam\nபொதுத்தேர்வு: சிறப்புக் குழந்தைகளுக்கு சலுகை குறித்து ஒரு வாரத்தில் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு | Sensex | India\nமந்த நிலையில் திருப்பூர் ஏற்றுமதி தொழில்கள்: பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன\n‘பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் இருக்கும்’ - பிரகாஷ் ஜவடேகர் உறுதி | PrakashJavadekar\nநாட்டில் நடப்பதை பார்த்தாலே ஜனநாயகத்தில் இந்தியா பின்தங்கியது ஏன் என புரியும்: ப.சிதம்பரம்\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nNerpada Pesu: குடியுரிமைச் சட்டத்தில் அரசியல் செய்கின்றனவா கட்சிகள்\nCAAவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் இஸ்லாமியர்கள் போராட்டம்\n‘நூற்பாலை குறித்து முடிவெடுக்க கிரண்பேடிக்கு அதிகாரமில்லை’ - நாராயணசாமி | V Narayanasamy | KiranBedi\n‘அயன்’ படபாணியில் தலைப்பா��ையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் | Gold | Smuggling | Airport\n‘தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகம் உயரும்’: முதல்வர் பழனிசாமி | EPS | OPS | TamilNadu\n68 ஆண்டுகளாகியும் பட்டா கிடைக்காத கிருஷ்ணகிரி கிராமவாசிகள்...\nரஜினி கருத்தை திரும்பப் பெற்றால் பெருந்தன்மையாக இருக்கும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபெரியார் குறித்து ரஜினி பேசியது வரலாறு - எஸ்.வி.சேகர் | S.Ve.Shekher | Rajini\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம்.. குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசிஏஏ எதிர்ப்பு: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nமங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்\nNammal Mudiyum Promo: திண்டுக்கல் மாவட்ட நந்தவனப்பட்டி தாழைமடை குளம் தூர்வாரும் பணி... | 25/01/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ga-18-1/", "date_download": "2020-01-24T07:40:38Z", "digest": "sha1:YPJOOU5NDTAAI6IOGXZYDOZFCQOWWHXY", "length": 14131, "nlines": 99, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsகர்வம் அழிந்ததடி 18", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nநள்ளிரவில் அந்த ராயல் என்ஃபீல்ட் காற்றைக் கிழித்துக் கொண்டு கடபோகாத்தியில் இருந்து கீழூர் செல்லும் சாலையில் விரைந்தது. அக்ஷராவால் நம்பவும் முடியவில்லை. ‘என்னோட ஃபேவரிட் இடத்துக்கு வர்றியா’ என்று அமிர்தன் கேட்டதும் மறு சிந்தனையின்றி இப்படி யாரிடமும் சொல்லாமல் அவனுடன் கிளம்பிச் செல்ல ஒத்துக் கொண்டதே அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. கீழூர் ஊருக்குள் செல்லாமல் கோயிலுக்கு அடுத்துள்ள பாதையில் இறங்கி வண்டி தென்னந்தோப்பை ஒட்டியுள்ள பாதையில் செல்ல எங்கே செல்கிறோம் என்று புரியாத போதும் மனதுக்கு நன்றாகவே இருந்தது.\nதோப்பினூடே செல்லும் வழியே கொஞ்சம் பயமாக இருக்க அவளையும் அறியாமல் மெல்ல அமிர்தனின் இடையைப் பிடித்துக் கொண்டாள். அவளது கைகள் தன்னை இறுக்கிக் கொள்வதைப் பார்த்தவன் “என்ன ஆரா பயமா இருக்கா” என்றான். “இந்த அர்த்த ராத்திரியில காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தா பயப்படாம என்ன குஷியாவா இருக்கும்” காற்றோடு சேர்ந்து அவளது பயந்த குரல் கேட்டது.\n நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன். அமிர்தனை நம்பினோர் கைவிடப்படார்” என்றான் கெத்தாக. “அப்படி எத்தனை பேர் உங்களை நம்பி இருக்காங்களோ” என்றாள் பின்னி���ுந்து. வண்டியை இடதுபுறம் ஒடித்து திருப்பியவன் ஒரு பெரிய இரும்பு கேட்டின் முன் வண்டியை நிறுத்தினான். மெல்ல அவன் தோளில் கைவைத்து ஊன்றி இறங்கியவளைப் பார்த்து “மத்தவங்களைப் பத்தி கவலை இல்லை. ஆனா இந்த ஆராவுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ் நான்” கைகளை நெஞ்சில் வைத்து உத்திரவாதம் போல் சொன்னான்.\nஅவன் சொன்ன விதத்தில் கொஞ்சமே கொஞ்சம் கன்னங்கள் செம்மை பூசிக் கொள்ள அக்ஷரா எங்கே வந்து நிற்கிறோம் என்று பார்ப்பது போல் பார்வையைச் சுற்றி ஓட்டினாள். முன்னிருந்த இரும்பு கேட்டினை விலக்கியதும் கண்முன் விரிந்த காட்சி ஒருநிமிடம் மூச்சை அடைத்தது.\nஆரஞ்சும் மஞ்சளுமாக செவ்வந்திப் பூக்கள் பூத்திருந்தது. வெறும் பால்நிலவின் வெளிச்சம் மட்டுமே இருந்த இடத்தில் சுற்றிலும் மஞ்சளும் ஆரஞ்சு நிறமும் கலவையாக பார்க்கவே ரம்மியமாக கண்ணைப் பறித்தது. தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு ஓட்டு வீடு இருந்தது. தோட்டத்தின் உள்நோக்கி நடக்க நடக்க இருமறுங்கும் பூக்கள் பூத்துக் குலுங்கியது ஏனோ அக்ஷராவிற்கு தான் பழைய ப்ரின்சஸ் கதைகளில் வரும் இளவரசி தங்கள் தோட்டத்தில் நடக்கும் உணர்வைக் கொடுத்தது.\nபாதி தூரம் சென்ற பின்பு சற்றே இடப்புறமாகத் திரும்பி உள்நோக்கி நடந்த அமிர்தனை பின்தொடர்ந்தவளின் கண்முன் விரிந்த காட்சி அவளை வாய்பிளக்க வைத்தது. சுற்றிலும் கனகாம்பரமும் மரிக்கொழுந்தும் பரவிப்படர்ந்திருக்க அதன் நடுவில் போடப்பட்டிருந்தது ஒரு சிமெண்ட் பெஞ்ச். அந்த இடம் தோட்டத்தின் மையப்பகுதி என்பது அங்கு நின்றதும் புரிந்தது.\nதோட்டத்தின் வாயிலில் ஆரம்பித்து பாதி தூரம் வரை செவ்வந்திப் பூத்துக் குலுங்க மையப்பகுதியில் செவ்வரளி ஒருபுறமும் கனகாம்பரம் மறுபுறமும் என வைத்திருந்தார்கள். தோட்டத்தின் பின்புறம் வலது ஓரம் மல்லிப்பந்தல் படர்ந்திருக்க இடது ஓரம் போர்வெல்லும் மோட்டரும் அதனை ஒட்டி அதனுடன் இணைந்த அடிபம்பும் இருந்தது. இரண்டிற்கும் நடுவில் சுவரை ஒட்டியபடி ஒரு ஓட்டு வீடும் இருந்தது.\nகண்கள் காண்பவை கனவா நனவா என்பது போல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டவள் சந்தேகம் தீராமல் அருகில் நின்ற அமிர்தனின் கரத்தினை கிள்ளினாள். இதனைச் சற்றும் எதிர்பாராத காரணத்தால் வலியில் துள்ளியவன் கேள்வியாக இவளைப் பார்க்க “கனவில்ல. நிஜம் ��ான். கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்.” என்று தோள்களைக் குலுக்கியபடிச் சொல்ல “அடப்பாவி இப்படியா ஒரு அப்புராணி புள்ளைய கிள்ளி வைப்ப இப்படியா ஒரு அப்புராணி புள்ளைய கிள்ளி வைப்ப உன்னை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு இது தான் பரிசா உன்னை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு இது தான் பரிசா எல்லாம் நேரமடா அமிர்தா நல்லதுக்கே காலமில்லை” என்று அலுத்துக் கொண்டான்.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/with-powerscontract-cancellation-iran-action/", "date_download": "2020-01-24T07:58:02Z", "digest": "sha1:WT7IW4ITEX5HGB73GRHZSUJ7FWMBRJYU", "length": 11235, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "ஈரான் அதிரடி - வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து - Vidiyalfm", "raw_content": "\nரஜினி இலங்கை வர தடை இல்லை.\nசஜித் தலைமையில் புதிய முன்னணி.\nஇ.போ.ச. பஸ் சேவையில் அதிரடி மாற்றம்\nதமிழக மீனவர்கள��� 4 பேர் கைது செய்த இலங்கை.\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nசிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி\n3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்\nதமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு.\nதாய்வான் பொதுத்தேர்தல்- பரபரப்பான வாக்குப்பதிவு\nஈரான் உடன் பேச்சதயார் அமெரிக்கா.\nதவறுதலாக சுடப்பட்ட உக்ரேன் விமானம் – ஈரான்.\nஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nபடம் நஷ்டம் வடிவேலு தலைமறைவா \nதர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு.\nகதை திருடி படம் எடுத்தால் நிலைக்காது – பாக்யராஜ்\nதர்பார் பொங்கலுக்கு வேண்டாம் பாரதிராஜா.\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\n – பாக் வீரர் புகழாரம்\nகிரிக்கெட்டில் தோனி 15 ஆண்டு சாதனை.\nஆஸ்:ஒருநாள்கனவு அணிக்கு டோனி கேப்டன்\nHome World ஈரான் அதிரடி – வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து\nஈரான் அதிரடி – வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து\nஈரான் அதிரடி-வல்லரசுகளுடன் ஒப்பந்தம் ரத்து\nஅணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன்\nஅமெரிக்கா, ர‌ஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.\nஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும்.\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்தது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே\nஅமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.\nஇதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.\nதலைநகர் டெஹ்ரானில் நடந்த மந்திரிசபை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.\nPrevious articleபாட்ஷா கதையை சுட்டாரா முருகதாஸ்\nNext articleஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு.\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஉ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி\nசிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி\n3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்\nதமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு\nதமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – 74 பேர் பலி .\nஇணையதள சேவையை முடக்கிய ஈரான் அரசு\n52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/01011801/Near-Panruti-Lorry-owner-suicides.vpf", "date_download": "2020-01-24T07:55:20Z", "digest": "sha1:JDMSHCZWAPD7MCKZTFMBRAZGXLD5SSII", "length": 13760, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Panruti Lorry owner suicides || பண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nபண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை + \"||\" + Near Panruti Lorry owner suicides\nபண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை\nபண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபண்ருட்டி அருகே உள்ள சீரங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 33). இவர் தனது வீட்டு பத்திரத்தை பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றார். பின்னர் அவர் அந்த பணத்தை கொண்டு, லாரி வாங்கி ஓட்டி வந்தார். இந்த நிலையில் கலையரசன், தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு கடந்த சில மாதங்களாக தவணை செலுத்தவில்லை என தெரிகிறது.\nஇதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கலையரசன் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் தவணை தொகையை சரியாக கட்டவில்லை எனில், லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இவர் சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி கேட்டு, அவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nஅதன்படி அவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு சென்றார். அங்கு கலையரசன் வி‌‌ஷத்தை குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலையரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலையரசன் மனைவி மாலதி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு\nநாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.\n2. கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை\nகள்ளக்குறிச்சியில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது\nஇந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.\n4. நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nநாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n5. சுரண்டை அருகே பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை\nசுரண்டை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்\n3. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\n4. படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா\n5. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12971", "date_download": "2020-01-24T07:43:29Z", "digest": "sha1:C37U3GDBJDCUUPPJ2BBXOFNQ6QJT6R6C", "length": 18973, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோற்றுக்கணக்கு-கடிதம்", "raw_content": "\n உங்கள் எழுத்தை என்னவென்று சொல்ல அறம், சோற்று கணக்கு கதைகள் பற்றி எல்லோரும் நிரம்ப எழுதியாகிவிட்டது. இவ்விரு கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் பொங்குகிறது. இது வரை தமிழில் உங்களுக்கு எழுதியதில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.\nநான் தஞ்சையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். கூட்டுக்குடும்பம். எங்கள் குடுமபம், சித்தப்பா குடும்பம், பாட்டி என ஒன்பது பேர். ஓயாமல் விருந்தினர். எனக்கு கிடைத்த அன்புக்குக் குறைவில்லை. நல்ல சாப்படு ��ிடைக்கும். ஆனால், விதவிதமான சாப்பாடு கிடைக்காது. அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் நாலு குழந்தைகளும் பாட்டியின் கன்கானிப்பில்.. பெற்றோர்களூக்குத் திருச்சியில் வேலை. கோச் புகை வண்டியில் அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் தான் வருவார்கள்.. ஞாயிற்றுக் கிழமை மட்டும் அப்பா அம்மாவுடன் கொண்டாட்டம். கோடை விடுமுறை நட்களில், காலையில் சாப்பாடு. பிறகு மாலை 6 மணிக்குத்தான் அடுத்த சாப்பாடு. நடுவில் எதுவும் கிடையாது. பாட்டிக்கு நாள் முழுவதும் மற்ற வேலைகள் இருக்கும். தனியாக எங்களுடன் பேசவோ, எங்களைக் கவனிக்கவோ ஒழியாது. பாட்டி சில சமயம் மாதக் கணக்கில் தன் மற்ற பிள்ளைகள் இருக்கும் ஊர்களுக்கு சென்று விடுவாள்.\nஎங்கள் எதிர்த்த வீட்டில் கிறித்துவ குடும்பதினர் வசித்தார்கள். மரியதாஸ் மாமா, மரியதாஸ் அத்தை. அத்தையின் பெயர் தெரசா என்று நினைவு. ஆனால், அவர் எங்களுக்கு எல்லாம் ‘மரியதாஸ் அத்தை’ தான். பாட்டி ஊரில் இல்லாத சமையத்தில் தினமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவேன். பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் நன்றாக வெட்டுவேன். மூன்று மாதங்கள் கழித்து ஊரிலிருந்து வந்த பாட்டிக்கு என் உடல் வனப்பின் ரகசியம் தெரிந்து விட்டது. பாட்டி வருகைக்குப் பிறகும் நான் தொடர்ந்து அங்கு சென்றேன். பாட்டி, தன் பேத்திக்கு நல்ல உணவு கிடைப்பது பற்றி உள்ளுர மகிழ்ந்தாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பேச்சைத் தவிர்பதற்காக என் தலையில் தினமும் தண்ணீரைக் கொட்டி வீட்டினுள் அழைப்பாள். உள்ளே சென்று தலைக்குச் சாம்பிராணி போடுவாள். நாளைடைவில் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டு நானே தலை பின்னலை பிரித்து விட்டு தண்ணீர் தொட்டிக்கு அருகில் நிற்க ஆரம்பிக்கலானேன். இது என்னுடைய ஒன்பதாம் வயது வரை தொடர்ந்தது. பிறகு ஒரு முறை கோழி கழுத்து அறுபடுவதை நேரில் பார்த்தது முதல் அசைவத்தின் மேல் இருந்த நாட்டம் காணமல் போயிற்று. மரியதாஸ் அத்தை உணவை அள்ளி அள்ளி வைத்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. வயிறு நிரம்பி, நடக்க முடியாமல் நடந்து சென்றதை இன்றும் என்னால் உணர முடிகிறது.\nஎன் சகோதரர்களுக்கு, எங்களுடைய இந்த காலகட்டத்தை பற்றிய எதுவும் நினைவுகளோ, தாக்கங்களோ இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை நாங்கள் இதுபற்றிப் பேசியதில்லை. ஆனால், அந்த அத்தையின் அன்பும் பரிவும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், என் மனதில் தீராத ஒரு வெற்றிடம் இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.\nநான் இங்கு சொல்ல முனைவது அந்த சிறுமியின் சாப்பட்டுக்கான ஏக்கத்தைத்தான். தன் அம்மாவின் கையால் சாப்பிட ஏங்கும் ஏக்கத்தைத்தான். என்னை அழைத்து முட்ட முட்ட உணவு படைத்த அந்த அத்தையின் பரிவை என்ன சொல்வது என் தாயின் அன்பை ஈடு செய்த அந்த நல்ல உள்ளத்தின் கனிவை நான் எப்படி மறக்க முடியும் என் தாயின் அன்பை ஈடு செய்த அந்த நல்ல உள்ளத்தின் கனிவை நான் எப்படி மறக்க முடியும் அந்த சோற்றுக் கணக்கை நான் எவ்வாறு அடைப்பேன்\nகிராமங்களில் வளர்ந்த எவருக்கும் இருக்கும் அனுபவம்தான் அது. அங்கே குழந்தைகள் நிறையச் சந்தர்ப்பங்களில் வேறெங்கோதான் வளரும்.\nஎன் அம்மாவை நான் இடுப்பில் குழந்தை இல்லாமல் பார்த்ததே இல்லை. எங்கள் வீட்டில் எப்போதும் ஏழெட்டு குழந்தைகள் திரிந்து தவழ்ந்து கொண்டிருக்கும். ஊரில் வேலையுள்ள எல்லாருமே பிள்ளைகளை கொண்டு வந்து விடுவார்கள். இன்று என் அம்மாவின் படத்தைச் சொந்த அம்மாவின் படத்துடன் வீட்டில் மாட்டி வைத்துள்ள பல பிள்ளைகள் உள்ளனர்\nஇரு வருடம் முன்னர் அம்மாவின் இடுப்பில் வளர்ந்த ஒரு பையனை பார்த்தேன். 30 வயதாகியிருந்தது. ஒரு சொந்த வேன் ஓட்டுகிறான். வேனின் பெயர் விசாலம். என் அம்மா பெயர்.\nஅந்தக்காலத்தில் எல்லாப் பெண்களுமே தங்களை அம்மாக்களாக உணர்ந்தார்கள் போல. இயல்பாக, எளிமையாக.\nஒருமுறை என் பெரியம்மா சொன்னார்கள். ‘பிள்ளைகளை வளர்ப்பதையும் விவசாயத்தையும் வேலை என்று நினைத்தால் அதைச் செய்யமுடியாது’\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம்\nதினமலர் - 30: தேசியம் என்னும் கற்பிதம்\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2\n - ஒரு மகத்தான பயணம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 67\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/case-filed-against-director-pa-ranjith", "date_download": "2020-01-24T07:23:07Z", "digest": "sha1:ECLWKOZYQ4IUK6DDKLN2LRG6PVIBHCWB", "length": 8218, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "இயக்குநர் பா.ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇயக்குநர் பா.ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nதஞ்சை : ராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர் மன்னர் ராஜராஜசோழன். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு, தேவதாசி முறை ஆகியவை கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்கள் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவருடைய ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்' என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.\nபா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டாக்கை கொண்டு பலரும் ரஞ்சித்துக்கு எதிரான கண்டனத்தைப் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து ராஜராஜன் சோழன் பற்றி தவறாக பேசியதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ராஜராஜசோழன் பற்றி அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்த ஹெச். ராஜா, 'மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாகப் பேசியுள்ள பா. ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள். இவர்கள் அனைவரின் குறிக்கோள் தமிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.\nPrev Articleசண்டை வேண்டாம்...மண்டை பத்ரம்...ஈபிஎஸ்., ஓபிஎஸ்க்கு கேங் லீடர் மோடி அட்வைஸ்...\nNext Articleஎடப்பாடி முன்னிலையில் அதிமுகவுக்கு பல்டி அடித்த ராதாரவி...நடிகர் சங்கத் தேர்தல் ரத்து\nசைலன்ட்டாக காதலரை கரம்பிடித்த சிம்புவின் க்யூட் பொண்டாட்டி: வைரல்…\n'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' :…\nபடுக்கையறை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை சிருஷ்டி டாங்கே\nஇந்தியாவில் ஜெப்-ஜக் 9000 ப்ரோ சவுண்டுபார் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nகரும்புகையை வெளியிட்ட ஆட்டோ.. கடுப்பாகி ஓட்டுநரை எச்சரித்த அமைச்சர் \nஉலக புகழ் பெற்ற தீபிகா படுகோனே -'லூய��ஸ் உய்ட்டன்'நிறுவனத்தின் விளம்பர மாடலாக நியமனம்...\nமோட்டோரோலா மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81766.html", "date_download": "2020-01-24T08:21:41Z", "digest": "sha1:CRYREADVKLV4ZVHD6S6LYVDI45HNQACJ", "length": 5162, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..!! : Athirady Cinema News", "raw_content": "\n13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை..\n‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.\nகொடி படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடித்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார்.\nஇதற்குமுன் தனுஷ் – சினேகா இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைய இருக்கிறார் சினேகா.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-41.html", "date_download": "2020-01-24T08:38:45Z", "digest": "sha1:PN2XT2E6MM5BQG45DHAP2L3JMFYZCWYD", "length": 36236, "nlines": 131, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - நாற்பத்தோராம் அத்தியாயம் - பிழைத்த உயிர் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவ��\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nநாற்பத்தோராம் அத்தியாயம் - பிழைத்த உயிர்\nவராக நதியில் சென்று கொண்டிருந்த படகுகளையே சிவகாமி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆயனர் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்தது யார் என்று திரும்பிப் பார்த்தார். குண்டோ தரன் பின்னால் நிற்பதைக் கண்டு, \"அப்பனே இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய் இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\n\"அதை ஏன் கேட்கிறீர்கள், ஐயா அக்கரைக்கு நான் போய்த் தளபதியிடம் மாமல்லர் இங்கு பத்திரமாயிருப்பதைத் தெரிவித்துவிட்டுத் திரும்பினேன். தளபதியும் வீரர்களும் படகுகள் சம்பாதித்துக்கொண்டு வருவதற்குள்ளே நான் முன்னால் வந்துவிட வேண்டுமென்றுதான் விரைந்து வந்தேன். வந்து பார்த்தால் ஆற்றங்கரையில் நான் கட்டிவிட்டுப் போன பானைத் தெப்பத்தைக் காணோம். மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்தில் யாரோ ஒருவர் தெப்பத்தைச் செலுத்திக் கொண்டு இந்தக் கரையண்டை வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மொட்டைத் தலையையும் காவித் துணியையும் பார்த்தால், புத்த பிக்ஷு மாதிரி இருந்தது. நம்ம நாகநந்தியடிகள் தானாக்கும் என்று கூப்பிட்டுப் பார்த்தேன். பிக்ஷு திரும்பிப் பார்க்கவே இல்லை. எனக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. உலகத்திலேயுள்ள காவித்துணி அணிந்த புத்த பிக்ஷுக்களையெல்லாம் வாயில் வந்தபடி உரத்த குரலில் திட்டினேன். என்னுடைய குரலைக் கேட்டுவிட்டு, நதிக் கரையோடு வந்த இரண்டு பேர் என்னிடம் வந்து, 'என்ன அப்பா சமாசாரம் அக்கரைக்கு நான் போய்த் தளபதியிடம் மாமல்லர் இங்கு பத்திரமாயிருப்பதைத் தெரிவித்துவிட்டுத் திரும்பினேன். தளபதியும் வீரர்களும் படகுகள் சம்பாதித்துக்கொண்டு வருவதற்குள்ளே நான் முன்னால் வந்துவிட வேண்டுமென்றுதான் விரைந்து வந்தேன். வந்து பார்த்தால் ஆற்றங்கரையில் நான் கட்டிவிட்டுப் போன பானைத் தெப்பத்தைக் காணோம். மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்தில் யாரோ ஒருவர் தெப்பத்தைச் செலுத்திக் கொண்டு இந்தக் கரையண்டை வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மொட்டைத் தலையையும் காவித் துணியையும் பார்த்தால், புத்த பிக்ஷு மாதிரி இருந்தது. நம்ம நாகநந்தியடிகள் தானாக்கும் என்று கூப்பிட்டுப் பார்த்தேன். பிக்ஷு திரும்பிப் பார்க்கவே இல்லை. எனக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. உலகத்திலேயுள்ள காவித்துணி அணிந்த புத்த பிக்ஷுக்களையெல்லாம் வாயில் வந்தபடி உரத்த குரலில் திட்டினேன். என்னுடைய குரலைக் கேட்டுவிட்டு, நதிக் கரையோடு வந்த இரண்டு பேர் என்னிடம் வந்து, 'என்ன அப்பா சமாசாரம்' என்று விசாரித்தார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். நாகநந்தி பிக்ஷுவைத் தேடிக்கொண்டுதான் அவர்களும் வந்தார்கள் என்று தெரிந்தது. அப்புறம் நாங்கள் மூன்று பேருமாக மரக் கட்டைகளையும் கொடிகளையும் கொண்டு தெப்பம் கட்டிக்கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்தோம். உடனே, அவசர அவசரமாக நமது மடத்துக்கு ஓடினேன். அதற்குள் மாமல்லர் புறப்பட்டு விட்டார் என்றும், நீங்களும் வழியனுப்பப் போயிருக்கிறீர்கள் என்றும் தெரிந்தது. மறுபடியும் இவ்விடம் ஓடிவந்து பார்த்தால், அதற்குள் எல்லாரும் படகிலே ஏறிக்கொண்டு விட்டார்கள். பாருங்கள் ஐயா' என்று விசாரித்தார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். நாகநந்தி பிக்ஷுவைத் தேடிக்கொண்டுதான் அவர்களும் வந்தார்கள் என்று தெரிந்தது. அப்புறம் நாங்கள் மூன்று பேருமாக மரக் கட்டைகளையும் கொடிகளையும் கொண்டு தெப்பம் கட்டிக்கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்தோம். உடனே, அவசர அவசரமாக நமது மடத்துக்கு ஓடினேன். அதற்குள் மாமல்லர் புறப்பட்டு விட்டார் என்றும், நீங்களும் வழியனுப்பப் போயிருக்கிறீர்கள் என்றும் தெரிந்தது. மறுபடியும் இவ்விடம் ஓடிவந்து பார்த்தால், அதற்குள் எல்லாரும் படகிலே ஏறிக்கொண்டு விட்டார்கள். பாருங்கள் ஐயா இராஜ குலத்தினரை மட்டும் நம்பவே கூடாது. மாமல்லர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார் பார்த்தீர்களா இராஜ குலத்தினரை மட்டும் நம்பவே கூடாது. மாமல்லர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார் பார்த்தீர்களா ஏதடா, மூன்று நாளாய் உயிருக்குயிரான சிநேகிதனைப்போலப் பழகினோமே என்ற ஞாபகம் கொஞ்சமாவது இருந்ததா ஏதடா, மூன்று நாளாய் உயிருக்குயிரான சிநேகிதனைப்போலப் பழகினோமே என்ற ஞாபகம் கொஞ்சமாவது இருந்ததா\nஇவ்விதம் மூச்சு விடாமல் குண்டோ தரன் பேசியதையெல்லாம் ஒரு காதினால் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமி, \"ஆமாம் குண்டோ தரா 'இராஜ குலத்தவரை நம்பவே கூடாதுதான் 'இராஜ குலத்தவரை நம்பவே கூடாதுதான்\nஆயனர், \"அதெல்லாம் இருக்கட்டும், குண்டோதரா நாகநந்தி இந்தக் கிராமத்துக்கு வந்தாரென்றா சொல்லுகிறாய் நாகநந்தி இந்தக் கிராமத்துக்கு வந்தாரென்றா சொல்லுகிறாய் நான் பார்க்கவில்லையே\n\"நாகப்பாம்பு அவ்வளவு சுலபமாக வெளியிலே தலைகாட்டி விடுமா புற்றிலே ஒளிந்து கொண்டிருக்கும்\" என்றான் குண்டோதரன்.\n\"பெரியவர்களைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதே, குண்டோ தரா நாகநந்தி பெரிய மகான். உண்மையில், அவரும் இந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டால் எனக்கு வெகு சந்தோஷமாயிருக்கும். பாறைக் கோயில்கள் அமைப்பது பற்றி அவர் நல்ல நல்ல யோசனைகள் கூறுவார் நாகநந்தி பெரிய மகான். உண்மையில், அவரும் இந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டால் எனக்கு வெகு சந்தோஷமாயிருக்கும். பாறைக் கோயில்கள் அமைப்பது பற்றி அவர் நல்ல நல்ல யோசனைகள் கூறுவார்\nபிறகு, \"இன்னும் யாரோ இரண்டு பேர் நாகநந்தியைத் தேடிக் கொண்டு வந்தார்கள் என்றாயே அவர்கள் யார்\n அந்த மனிதர்கள் கூடச் சிற்பக் கலையிலே ரொம்பப் பிரியம் உள்ளவர்கள் போலிருக்கிறது. நம்முடைய பானைத் தெப்பம் பாறையிலே மோதி உடைந்ததே, அதே இடத்தில்தான் நாங்களும் மரக் கட்டைத் தெப்பத்தில் வந்து இறங்கினோம். பாறைகளைப் பார்த்ததும் அந்த மனிதர்களில் ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா. உங்களைப் போலவே 'இந்தப் பாறைகளைக் குடைந்து எவ்வளவு அழகான கோயில்கள் அமைக்கலாம்' என்றார். எனக்கு அதிசயமாயிருந்தது 'என் குருவும் அப்படித்தான் சொன்னார்' என்றார். எனக்கு அதிசயமாயிருந்தது 'என் குருவும் அப்படித்தான் சொன்னார்' என்றேன். 'யார் உன் குரு' என்றேன். 'யார் உன் குரு' என்று அந்த மனிதர் கேட்டார். உங்கள் பெயரைச் சொன்னதும் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உங்களைக் கூட அவருக்குத் தெரியும் போலிருக்கிறது, குருவே' என்று அந்த மனிதர் கேட்டார். உங்கள் பெயரைச் சொன்னதும் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உங்களைக் கூட அவருக்குத் தெரியும் போலிருக்கிறது, குருவே\n\"அப்படி யார், என்னைத் தெரிந்தவர் பாறைகளைப் பார்த்ததும் கோயில் ஞாபகம் வரக்கூடியவர் நான் அறிந்த வரையில் ஒரே ��ருவர்தான் உண்டு. அவர் இங்கே வருவதற்கு நியாயம் இல்லையே பாறைகளைப் பார்த்ததும் கோயில் ஞாபகம் வரக்கூடியவர் நான் அறிந்த வரையில் ஒரே ஒருவர்தான் உண்டு. அவர் இங்கே வருவதற்கு நியாயம் இல்லையே வேறு யாராயிருக்கும்\n\"அவர்கள் இந்த ஆற்றங்கரை ஓரத்திலேதான் எங்கேயோ படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் முன்னால் போங்கள், குருவே\nஇதற்குள் படகுகள் வராக நதியில் பாதிக்கு மேல் கடந்து சென்று விட்டபடியால், மண்டபப்பட்டு வாசிகள் ஒருவருக்கொருவர், \"திரும்பிப் போகலாமா\" என்று கேட்டுக் கொண்டு, கிராமத்தை நோக்கிக் கிளம்பத் தொடங்கினார்கள். அவர்களுடன் ஆயனரும் சிவகாமியும் புறப்பட்டுச் சென்றார்கள்.\nபோகும்போது அந்த கிராமவாசிகள் மாமல்லரின் அரிய குணங்களைப் பற்றியும், பரஞ்சோதிக்கும் அவருக்கும் உள்ள சிநேகத்தைப் பற்றியும் பாராட்டிப் பேசிக்கொண்டு போனது சிவகாமியின் காதில் விழுந்து கொண்டிருந்தது. மாமல்லரின் பிரிவினால் வறண்டு உலர்ந்துபோன அவள் உள்ளத்தில் அந்த வார்த்தைகள் இன்ப மழைத் துளிகளைப் போல் விழுந்தன.\nஆயனர் முதலியவர்களைப் பிரிந்து நதிக்கரையோடு சென்ற குண்டோ தரன் நிலா வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே சென்றான். பாறைகள் நிறைந்த இடத்தை அணுகிய போது இன்னும் சர்வஜாக்கிரதையாக முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு சென்றான். சட்டென்று பாறை மறைவிலிருந்து இருவர் வெளிப்பட்டதும் ஒருகணம் திகைத்துவிட்டு, அவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்டதும், எதிரில் வணக்கத்துடன் நின்றான்.\n எங்களை இப்படிக் காக்க வைத்துவிட்டுப் போயே போய்விட்டாயே நீ உயிரோடிருக்கிறாயா, அல்லது யமலோகத்துக்கே போய் விட்டாயா என்றே எங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது நீ உயிரோடிருக்கிறாயா, அல்லது யமலோகத்துக்கே போய் விட்டாயா என்றே எங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது\" என்றார் ஒற்றர் தலைவர் சத்ருக்னன்.\n உங்கள் புண்ணியத்தினால் உயிர் பிழைத்தேன். கொஞ்சம் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் நிஜமாகவே யமலோகத்துக்குப் போயிருப்பேன். இந்தக் கூரிய கத்தி என் நெஞ்சிலே பதிந்திருக்கும்\" என்று குண்டோ தரன் கூறி, நாகவடிவமாகப் பிடி அமைந்திருந்த ஒரு அபூர்வமான சிறு கத்தியை எடுத்து நீட்டினா���்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை க��்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திர���கூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/08/", "date_download": "2020-01-24T09:09:44Z", "digest": "sha1:W7KVFBSV5JIXOPPBENA57VBVRZHC4SDH", "length": 40668, "nlines": 360, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 8/1/16 - 9/1/16", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎன் நாவல் ’’யாதுமாகி’’ குறித்த - மனதுக்கு அண்மையான- மற்றுமொரு கடிதம்...\nசென்ற வாரம் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த உங்களின் ’யாதுமாகி’ குறித்த என் அபிப்ராயங்களை எழுதுகிறேன் என்னால் ஆய்வு நோக்கில் எந்த படைப்பையும் வாசிக்கவோ அன்றி விமர்சிக்கவோஇயலாது. நான் ஒரு வாசகி அவ்வளவே. இலக்கிய மற்றும் நவீன இலக்கியப் படைப்புக்கள் எதுவாகினும் நேரடியாக அதன் சுவையையும் பொருளையும் அறிந்து இன்புறுவேன்,\nஎனக்கு முதலில் இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தது,”யாதுமாகி”. எங்கும் நிறைந்ததல்லவா அன்னைமை மிகப் பொருத்தமான தலைப்பு. 4 தலை முறைகளைக் காட்டி இருக்கிறீர்கள் இதில் அன்னம், அவர் மகள் தேவி, அவர் மகள், பின் அவரின் மகள் என்று. 4 தலைமுறைகளாக மாறாத பெண்மையின் துயரத்தைப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பால்ய விவாகத்தில் மணம்செய்துவைக்கப்பட்டு அடுப்படியே உலகமென வாழும் அன்னம்மாவைக்குறித்து மிக அதிகம் சொல்லப்படவில்லையெனினும் அவர்கள் தொடரும் அனைத்து நிகழ்வுகளயும் இணைக்கும் சரடாகவே இருக்கிறார்கள்.\nபின் இந்தக் கதையின் முக்கியமான ஆளுமை தேவி, காலம் காலமாகத் தொடரும் பெண்மையின் துயரமனைத்திற்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இருக்கிறார்கள் அவர்கள், இருப்பினும் அத்தனை இன்னல்களிலும் அசராத தன்னம்பிக்கையும் கம்பீரமும் தாய்மையும் அழகும் பெண்மையும் மிளிர்கின்றது அவர்களின் பாத்திரப்படைப்பில். அவர்களை அறிமுகப்படுத்துகையில் காட்டப்படும் நைட் குவின் மலர் விதவைக்கான ஒரு குறியீடா என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் தொடர்ந்து உலகம் இயங்குவதும் இவற்றால் மட்டுமே அல்லவா\nதேவியின் சிறுவயதுத் திருமணம், தொடரும் அறியாத வயதின் விதவைக் கோலம், சுப்புலட்சுமியின் அமைப்பில் சேர்க்கை, அப்பாவின் மரணம்,கிறிஸ்துவப் பள்ளியில் பணி, மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியின் நட்பு, வளரும் தன்னம்பிக்கை,, விலகும் சில உறவுகள், அதனால் ஏற்படும் சில தடுமாற்றங்கள்,பின் மறுமணம், பெண்குழந்தைகள், மீண்டும் கணவரின் இழப்பு, புதிய பணி,அதில் அவரின் கண்டிப்பு, நேர்மை, மகளின் திருமணம் அதன் தோல்வி, அதில் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு, சீர்குலையும் ஆரோக்யம் பின் அவரின் இறுதி, இப்படி ஒரு முழுமையான life cycle மிக அழகாக சித்தரிக்கப்படுள்ளது. இது புனைவு வெளி அல்ல என்பதை நான் அறிவேன் சில புனைவுக் காட்சிகள் இருக்கலாம்.\nமாறிவரும் காலகட்டங்களை மாற்றி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும் குழப்பமின்றிக் கதை கோர்வையாகவே செல்வது இந்த படைப்பின் சிறப்பம்சம். வெறும் வாழ்க்கைச் சரித்திரமாக மட்டுமாகவல்ல நீங்கள் அன்னையின் கதையை ஆவணப்படுத்தியது அதில் அந்தக் கால கட்டத்தின் அவலங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பெண்விடுதலைக்கான முயற்சிகள்,விதவா விவாகம்,அப்போதைய சாதி ரீதியான ஆதிக்கங்கள், ஆண் குழந்தையை நம்பி வாழும் வாழ்வு முறை,என்று பல முக்கிய விவரங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.\nதேவியைப் பற்றின விவரிப்புகளில் அவரின் காலந்தவறாமை பட்டுப்புடவைகளை மெத்தைக்கு அடியில் மடித்து வைப்பது, செடி கொடிகளின் மேலான அவரின் நேசம்,சிந்தால் சோப்பின் உறையை பத்திரப்படுத்துவது ஐஸ் ஹவுஸ் எதற்காக கட்டப்பட்டது,சகோதரி சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் குறிப்பு, பூணூல் கல்யாணம், பெண்கள் வேதமந்திரம் சொல்ல இருந்த தடை,பலாச்சுளைகளைத் தேனில் தடவி உண்டது என எத்தனை எத்தனை குட்டிகுட்டித் தகவல்கள்\nமுன்னாள் ஐஸ் ஹவுஸ் கட்டிடம்\nசாம்பசிவத்தின் பழமையில் ஊறிய தாயார், (அன்னத்தின் மாமியாரையும்) கணக்கில் எடுத்துக்கொண்டால் 5 தலைமுறைகளை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள் 5 தலைமுறையை சேர்ந்த பெண்களின் வாழ்வை இதனை சிறிய புத்தகத்தில் அடக்கியதே ஒரு சாதனைதான்\nஅதிலும் தேவியின் புடவை பற்றிய குறிப்புகளை நான் மிகவும் ரசித்தேன், அடர்ந்த கேசத்துடன் இருக்கும் அழகிய தேவி அணிந்திருப்பது பட்டுதான் என்று கருப்பு வெள்ளைப் புகைப்படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.முன்பு விதவையாயிருந்தபொழுது அணிந்த வெண்ணிற புடவை மறுமணத்திற்க்கு பிறகு அருமையான வண்ணங்களில் பட்டாக மாறினாலும் அதற்கும் வெள்ளை ரவிக்கையே அவர்கள் அணிந்தது அவர் விதவையாயிருந்தவர் என்பதை மறக்கமுடியாத, நினைவின் ஒரு சிறு நீட்சிதானோ என்னவோ \nசுசீலாம்மா, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் விவரிப்பேன் அந்த அளவிற்கு இதை ஆழ்ந்து படித்தேன். உங்கள் தாய்க்கு இந்த புத்தகம் வெறும் அஞ்சலி மட்டுமல்ல பெரும் கெளரவமும் கூட. ,உங்களை நட்பாக்கிக்கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி. அவரும் என்னைப்போலவே தாவரங்களை நேசித்தவர் என்பது கூடுதல் மகிழ்வை அளிப்பதாக இருந்தது..\nசுகாவின் தாயர் சன்னிதி படிக்கக் கிடைக்கவில்லை என்பதை ஏனோ இப்போது இதை எழுதி முடிக்கையில் நினைவுகூர்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டும்.பிறக்கையிலேயெ கருவறையுடன் பிறப்பவர்களல்லவா நாமெல்லாம் எல்லாஅன்னைகளுமே கருவறைகொண்ட சன்னதிதான். அவற்றின் முன்பு தலை வணங்கியே ஆகவேண்டும் தலைமுறைகள்.\nநீங்கள் உங்கள் வணக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் இந்தப் புத்தகம் வாயிலாக. நன்றி சுசீலாம்மா யாவற்றிற்கும்\nநேரம் 17.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 'யாதுமாகி' , எதிர்வினை\n’’ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் அவரது\nபடைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.’’\nஎன் ’’யாதுமாகி’ நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்றரைஆண்டுகள்கடந்து விட்டன....\nதிண்ணை, ஆம்னிபஸ் ஆகிய இணைய இதழ்களிலும்\n,உங்கள் நூலகம் இதழிலும் விமரிசனக்கட்டுரைகளும், அந்திமழை,\nதினமணி,தினமலர் முதலிய இதழ்களில் சில அறிமுகக்குறிப்புக்களும் நாவல் குறித்து வெளிவந்தன.தனிப்பட்டமுறையில் நண்பர்களும், முகம்\nதெரியாத சில நபர்களும் கூட எனக்கு அவ்வப்போது\nநாவல்பற்றிமின்னஞ்சல் செய்ததுண்டு...ஆனாலும் கூட...என் படைப்பு,\nஅதன் மிகச்சரியான வாசகரை இன்னும் சென்று சேரவில்லையோ\nஎன்னும் ஏக்கமும் , அது குறித்த மிகச்சரியான வாசிப்பு இன்னும் கூட\nநிகழ்ந்தாகவில்லையோ என்ற வருத்தமும், ஒரு புறம் என்னுள்\nநூலின் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் கூட உட்செரிக்காமல் முன்னுரை,\nஒப்பேற்றி,,,ஒப்புக்கு எழுதப்படும் மொண்ணைத்தனமான குறிப்புக்களுடன் வெளிவரும் நூல்அறிமுகங்கள்..[அது கூடச்சொந்தமாக இல்லாமல்,மேற்சொன்னவற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்டவையே] ஒரு பக்கம் என்றால் இதன் மறு பக்கம் இன்னும் மோசமானது..இது வாழ்க்கைச்சரித அடிப்படையிலான புனைவு என்பதால் வரிகளுக்கு இடையே, வேறு பொருளைத் துருவித் தேடிப் பார்க்க எண்ணி வாய்க்கு\nஅவலும் வம்பும் கிடைக்குமா என அலையும் இன்னொரு கூட்டம்\nஎனக்கு அறிமுகமான நண்பர்கள்,மாணவிகள் என்னப்பலரும்- என் நாவல்பற்றிக்கூறிய பாராட்டுரைகள் எனக்கு உகப்பானவையாக இருந்தாலும் கூட அவர்கள் என் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பின் சார்பும் அதில் பிணைந்து கிடந்தது.அதனால், அவர்கள் முன் வைத்த ரசனையோடு கூடிய கட்டுரைகளிலும், கடிதங்களிலும்,விமரிசனங்களிலும் அகவய நோக்கு[subjectivity] கலந்து விடுவதென்பது மிக இயல்பானது; தவிர்க்க முடியாதது. அதன் காரணமாகவே - அவற்றோடு மட்டுமே நிறைவு கண்டுவிட என்னால் இயலவில்லை.\nஎன்றேனும் ஒரு நாள் ஒரு மெய்யான...கறாரான, புறநிலை\nவிமரிசனத்தை [OBJECTIVE ] , இலக்கிய அணுகுமுறையோடு கூடிய\nமதிப்பீட்டை நான் அடையக்கூடும் என்ற நம்பிக்கையில்... மாதக்கணக்கில் காத்திருந்தேன்....\nகாரணம், நான் முன் வைத்தது ஒரு வாழ்க்கை என்றாலும் அதை\nபுனைவு இலக்கியமாக மாற்றித் தருவதில் என் உயிரை உருக்கித் தவம்\nஇயற்றி இருந்திருக்கிறேன்....அதில் நான் எந்தஅளவு வெற்றி\nபெற்றிருக்கிறேன்,.... எந்தெந்தக் கட்டங்களில் புனைவுக்கலை என் கை\nநழுவிப்போய் விட்டிருக்கிறது, நான் முன் வைக்க நினைத்த மையத்தை\nசரியாக முன் வைத்திருக்கிறேனா.., அறிமுகமே அற்ற நல்ல\nவாசிப்புக்கொண்ட எவரேனும் ஒருவர் அதைக்கண்டடைதல் என்றேனும்\nகூடுமா என்ற ஐயங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமிக்கத்\nபேசாமல் நானே இதற்கு ஒரு விளக்கம்தந்து இதை எந்த அடிப்படையில்\nபுனைவாக்கி எப்படியெல்லாம் கட்டமைத்திருக்கிறேன் என்று சொல்லி\nவிடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கியிருந்தஒரு கட்டத்திலேதான்\nகிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு, வாசகி ஒருவரிடமிருந்து\nகீழ்க்காணும், சுருக்கமான ஆங்கில மின்அஞ்சல், எனக்கு வந்து\n’கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று இலங்கையில்\nசீதையைக்கண்டதும் தாவிக்குதித்த அனுமனின் பரவச நிலை எனக்கு\nசித்தித்ததும்..., மிகத் தேர்ந்த வாசகி ஒருவரை நான் இனம் கண்டு\nகொண்டதும் அந்தநொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயங்கள்....\nஎன் படைப்புக்குழந்தையின் மிகச்சரியான வாசகி கிடைத்து விட்ட\nமகிழ்வில் அஞ்சல் பார்த்த மறுநொடியே\n‘’என் படைப்பு ஓராண்டுக்கும் பிறகு அதன் சரியான வாசகரான உங்களை\nஇப்போதுதான் கண்டடைந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு\nமுக்கியத்தேவை புகழ் பணம் அல்ல,தன் படைப்பை அதன் ஜீவனோடு\nபுரிந்து கொள்ளும் சக ஆத்மா மட்டும்தான்.அது உங்கள் வழி வாய்த்ததில்\nமகிழ்கிறேன்’’என்று மறுமொழி அனுப்பி வைத்தேன்...\nஅதற்குப்பின்பு தொடர்ச்சியாக நிகழ்ந்த எங்கள் உரையாடல்களில்,,, மின் அஞ்சல்களில் ’யா��ுமாகி’ குறித்து அவ்வப்போது அவர் வெளியிட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத்தந்திருக்கிறேன்...\nஅந்த வாசகி,சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய ஆங்கிலப்பேராசிரியையான முனைவர் காதம்பரி என்பதும்..,\nதமிழ் உட்படப் பல மொழிகளில் தேர்ச்சி கொண்ட மிகச்சிறந்த\nகல்வியாளர், கூர்மையானநுண்ணுணர்வு கொண்ட திறனாய்வாளர் மற்றும்மொழிபெயர்ப்பாளர் என்பதும் ...அதன் பின்னால் நான் அறிய நேர்ந்தவை.\nஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் , அவரது\nபடைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.\nஎன்னை எவரென்று அறியாமல்.... என் படைப்பை மட்டுமே அறிந்தவராய் அவர் எழுதியமடல் ,எங்கள் நட்புக்குப்பாலம் அமைத்து விட…,.\nநாங்கள் இருவரும், இப்போது இலக்கியப் பரிமாற்றங்களால் அதை வளர்த்துக்கொள்ளும் நல்ல தோழியராகி விட்டோம்\nநேரம் 11.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’’யாதுமாகி’ , விமரிசனம்\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nநினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையுடன்\nஉங்களின் அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் மூன்றையும் படித்தேன்.\nமுரட்டு சூதாடியையும், கிறுஸ்துவான அசடனையும் ஒரு சேர மரணத்தின் விளிம்பினில் இருந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன். மனிதக் கீழ்மைகளின் அடி ஆழத்தைத் தோண்டி ஆன்மாவைக் கண்டடையும் பெரும் பிரவாகத்தில் அடித்து செல்கிறார்.\nவார்த்தைகளில் என்னால் நுட்பமாக விளக்க இயலவில்லை.\nஇந்த சிறந்த தமிழ் மொழிப்பெயர்ப்புகளுக்கு நன்றி அம்மா\nஅவரின் மற்ற படைப்புகளையும் நீங்கள் தமிழில் கொண்டு வர வேண்டும்.\nஇப்படிப்பட்ட எதிர்வினைகளே என்னை இயங்கவைத்துக்கொண்டிருப்பதால் நன்றிசொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை.\nஇப்போதுதான் தஸ்தயெவ்ஸ்கி மண்ணை தரிசிக்கும் தீராத ஆசையுடன் ரஷ்யாசென்று மீண்டிருக்கிறேன்...\nவிரைவில் கீழுலகின் குறிப்புக்களும் [NOTES FROM THE UNDERGROUND]\nஇரட்டையர்-[THE DOUBLE] என்றநாவலும் என் பெயர்ப்பில் அடுத்த புத்தகக்கண்காட்சியில் உங்களுக்குக்கிடைக்கும்.\nஅதற்கேற்ற உடல் மனநலம் வாய்க்க மட்டும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.\nஅசடன், குற்றமும் தண்டனையும், ஆகியவற்றையும் நற்றிணை பதிப்பகத்தார் மிகவிரைவில் அடுத்த செம்பதிப்ப��கக் கொண்டு வருகிறார்கள்\nஉங்கள் ஊக்க மொழிகள் என் உயிர்தீயை ஓங்கச்செய்யும் என்னும் நம்பிக்கையுடன்\nநேரம் 5.8.16 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , தஸ்தயெவ்ஸ்கி , படங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-01-24T07:55:05Z", "digest": "sha1:V6X5ZG7NWXAV77RFFARG3SDMCTU354LV", "length": 4812, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு - மக்களுக்கு எச்சரிக்கை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகளனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களுக்கு எச்சரிக்கை \nதொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஇதனால் களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு நாகலகம் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.\nரஞ்சனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு \nரஞ்சனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு \nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு ���ம்பவம்: கேரளாவில் இருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்: கேரளாவில் இருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/lisa3d-movie-official-teaser/", "date_download": "2020-01-24T08:58:03Z", "digest": "sha1:2ZKGPYAHAWNJ7EU5R7HVH3UEKKUDVUX3", "length": 5355, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "லிசா 3டி அஞ்சலி அலறும் படத்தின் டீஸர்", "raw_content": "\nலிசா 3டி அஞ்சலி அலறும் படத்தின் டீஸர்\nலிசா 3டி அஞ்சலி அலறும் படத்தின் டீஸர்\nanjaliBrahmanandhamDirector Raju ViswanathLisa 3dLisa 3d TeaserP.G.Muthiahஅஞ்சலிஇயக்குநர் ராஜு விஸ்வநாத்பி.ஜி.முத்தையாபிரம்மானந்தம்யோகிபாபுலிசா 3டிலிசா 3டி டீஸர்\nவானம் கொட்டட்டும் இசை விழாவில் ராதிகாவை சீண்டிய சரத்குமார்\nவானம் கொட்டட்டும் அதிகாரப்பூர்வ டிரெய்லர்\nமைனஸ் ஆறு டிகிரி குளிரில் அதர்வா அனுபமாவை படமெடுத்த ஆர்.கண்ணன்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=165", "date_download": "2020-01-24T07:12:14Z", "digest": "sha1:WSAA5QNDW2GCZ3NL47HHL5NLZDYLHVJ7", "length": 13410, "nlines": 177, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஎன்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா\nஇதழியல் துற���யில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201397?ref=archive-feed", "date_download": "2020-01-24T07:37:14Z", "digest": "sha1:F533LKMILQ3W4QRUUA2KNQLYZE6IE66U", "length": 9588, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "100 கிலோ தங்கத்தை கைப்பற்றிய பறக்கும் படை! தமிழகத்தில் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n100 கிலோ தங்கத்தை கைப்பற்றிய பறக்கும் படை\nதமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 100 கிலோ தங்கம் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி, பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த வாகனம் ஒன்றில், 100 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது சோதனையில் தெரிய வந்தது.\nதங்கத்திற்கான உரிய ஆவணங்கள் அதனை கொண்டு வந்தவர்களிடம் இல்லாததால், அதிகாரிகள் உடனடியாக 100 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.\nபின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தங்கத்தை கொண்டு வந்தவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nநாடாளு��ன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/modi-thanks-tn-people-and-tn-government/", "date_download": "2020-01-24T07:43:50Z", "digest": "sha1:R2KAMQNLQN7RF2QPIQ2D3DXYQOBRCCYT", "length": 9287, "nlines": 112, "source_domain": "tamilnewsstar.com", "title": "தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது! மோடி உருக்கம் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு – 15 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தை அணுக அறிவுரை\nகூட்டமைப்பின் தலைவராகத் துடிக்கின்றார் சுமந்திரன்\nகொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nமட்டக்களப்பில் 6 ஊடகவியலாளர்களுக்குக் கொலை எச்சரிக்கை\nசிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது எமது தமிழினம்\nபாகிஸ்தானில் காணப்பட்ட ஏலியன் வளையம்\nHome/இந்தியா செய்திகள்/தமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது\nதமிழர்கள் அன்பும், உபசரிப்பும் தனித்துவமானது\nதமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா சந்திப்புக்காக ஷி ஜின்பிங், நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.\nஅவருக்கு, சென்னை விமானநிலையத்திலேயே மயிலாட்டம், ஒயிலாட்���ம், பொய்க்கால் குதிரை ஆகிய கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தது.\nபின்னர், 4 மணி அளவில், கிண்டி தாஜ் ஹோட்டலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் சென்றார் ஷி ஜின்பிங்.\nஅப்போதும் அவருக்கு வழிநெடுக நாட்டுப்புற கலைஞர்களின் வரவேற்பு இருந்தது. பொதுமக்களும் ஷி ஜின்பிங் காண்பதற்கு ஆர்வமாக காத்திருந்தனர்.\nதமிழக பயணம் குறித்த மோடியின் ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.\nஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் \nஇந்தியா இந்தியா சீன உறவு சீன அதிபர் சீன அதிபர் இந்திய வருகை சீனா ஜி ஜிங்பிங் மாமல்லபுரம் மோடி மோடி ஜிங்பிங் சந்திப்பு\nஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் \nமாமல்லபுரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு – 15 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தை அணுக அறிவுரை\nகூட்டமைப்பின் தலைவராகத் துடிக்கின்றார் சுமந்திரன்\nகொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\nகொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/08/27095134/1258221/Omam-Kanji.vpf", "date_download": "2020-01-24T07:46:45Z", "digest": "sha1:ULHCY7YUQRWHIVOZPD3MORMBDK5JYBKE", "length": 14149, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் சோர்வை போக்கும் ஓமம் மோர் கஞ்சி || Omam Kanji", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉடல் சோர்வை போக்கும் ஓமம் மோர் கஞ்சி\nஓமத்தில் கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப���படி என்று பார்க்கலாம்.\nஓமத்தில் கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுழுங்கல் அரிசி நொய் - கால் கப்\nஓமம் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமோர் - 1 கப்\nவாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள்.\nபுழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள்.\nஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள்.\nஇந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.\nகடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.\nவயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறை போக்கி உடலை சுறுசுறுப்பாக்கும் இந்தக் கஞ்சி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nடீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...\nபாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nவழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்\nபெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்\nஉடல் சோர்வை போக்கும் பச்சை பயிறு காய்கறி கஞ்சி\nருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானு��்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/election_11.html", "date_download": "2020-01-24T08:41:47Z", "digest": "sha1:KJB6HPEKD4R7JLE5TOGDOZF5EVJPTJZ5", "length": 7034, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "மொட்டுவின் பிரச்சாரம் ஆரம்பம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மொட்டுவின் பிரச்சாரம் ஆரம்பம்\nடாம்போ January 11, 2020 இலங்கை\nஅ​டுத்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.\nஅதன் முதற் கட்டமாக காலி மாவட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார செயற்பாடுகள் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-24T08:28:47Z", "digest": "sha1:ZIJDKW7SJQL2UB7A7Q5CDNDCKND2762P", "length": 12116, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search சர்க்கரை ​ ​​", "raw_content": "\nவாளால் கேக் வெட்டிய தூத்துக்குடி சண்டியர்..\nசென்னையில் வாளால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் கையில் வாள் பிடித்து கேக்வெட்டிய ரவுடியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சென்னையில் அரிவாள் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கிவைத்த...\n1.98 கோடிக்கும் அதிக குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு\nஒரு கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சர் காமராஜின் அறிக்கையில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை குடும்ப அட்டைகள்...\nநாட்டின் உண்மையான பொருளாதார நிலைதான் என்ன - மத்திய அரசு ஆலோசனை\nநாட்டின் உண்மையான பொருளாதார நிலவரம் என்ன என்பதை ஆராய, அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசுஆலோசித்து வருகிறது. நிதி ஆயோக்கின் தொடர்ச்சியான சில ஆலோசனைக் கூட்டங்களையடுத்து அமைப்புசாரா பிரிவு போன்றவற்றின் துல்லியமான நிலைமையை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார...\nஉழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது....\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலக் கொண்டாட்டம்...\nஉழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் வள்ளுவர். பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்படுவது தைத்திங்கள் முதல்நாள்... உழவுத்தொழிலுக்கு உதவி செய்த கதிரவனுக்கு நன்றி செலுத்தும் சிறப்பு வாய்ந்த நாள் பொங்கல்...\nதமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 98 புள்ளி 5 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேசன் கடைகளிலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு,...\nஇன்பம் தரும் இயற்கை விவசாயம் \nஇயற்கை விவசாயம் இழப்பை மட்டுமே தரும் என்ற பேச்சுகளைப் பொய்யாக்கி, சரியான திட்டமிடல் இருந்தால் பெருத்த லாபத்தை ஈட்டலாம் என நிரூபித்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.. புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப்...\n1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில��, ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடள் ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில்...\nரேசன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு தொகுப்பு\nபொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ரேசன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. மக்கள் வரிசையாக நின்று, ஆர்வத்துடன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20...\nரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது..\nதமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு...\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து பந்துவீச்சு...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு\nசமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-social-science-emergence-of-new-kingdoms-in-north-india-book-back-question-5971.html", "date_download": "2020-01-24T07:15:31Z", "digest": "sha1:X3TRPCRV7BCTANPEXUDEQM4HRERSBMZP", "length": 19531, "nlines": 428, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions ( 7th Standard Social Science - Emergence Of New Kingdoms In North India Book Back Question ) | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )\nவடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்\nவடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions\n‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்\nகஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது\nவிக்கிரமசீலா பல��கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்_______ ஆவார்.\nஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார்.\n'ரக் ஷாபந்தன்' சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.\nஇந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.\nஇந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக.\nகன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக\nபாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்\nகாசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக\nசிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை\na) மாமூது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை\nb) கண்டு பிடித்து நிரப்புக:\nமுதலாம் தரெய்ன் போர் இரண்டாம் தரெய்ன் போர்\nPrevious 7th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Half ...\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Vijayanagar and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/500-ennai-thalaata-tamil-songs-lyrics", "date_download": "2020-01-24T08:45:21Z", "digest": "sha1:7ZQKGPSRUA5KO3OKJV2QIZ7GDJUOBR6D", "length": 5725, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ennai Thalaata songs lyrics from Kadhalukku Mariyaathai tamil movie", "raw_content": "\nநெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ\nதத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ\nமொட்டு இதழ் முத்தம் ஒன்��ு தருவாளோ\nகொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே.....\nபூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்\nஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்\nஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்\nஇரவும் பகலும் என்னை வாட்டினாள்\nஇதயம் அவள் பெயரில் மாற்றினாள்\nகாதல் தீயை வந்து மூட்டினாள்\nநான் கேட்கும் பதில் இன்று வாராதா\nநான் தூங்க மடி ஒன்று தாராதா\nஎனது இரவு அவள் கூந்தலில்\nஎனது பகல்கள் அவள் பார்வையில்\nகாலம் எல்லாம் அவள் காதலில்\nவாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்\nநாளைக்கு நான் காண வருவாளோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnnai Thalaata (என்னை தாலாட்ட வருவாளோ)\nOru Pattam Poochi (ஒரு பட்டாம் பூச்சி)\nAyya Veedu (வீட்டுக்கு கதவிருக்கு)\nO Baby (ஓ பேபி பேபி)\nTags: Kadhalukku Mariyaathai Songs Lyrics காதலுக்கு மரியாதை பாடல் வரிகள் Ennai Thalaata Songs Lyrics என்னை தாலாட்ட வருவாளோ பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/book-review-sevalkalam", "date_download": "2020-01-24T08:32:13Z", "digest": "sha1:5GR6VIYUAPCG7SBZGYCIUY44OKD4A3RA", "length": 6091, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 September 2019 - படிப்பறை|Book Review - Sevalkalam", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nசேவற்சண்டைக்காரர்களுக்கு என்று தனி உலகம் இயங்குவதையும் அந்த உலகத்துக்கென்றே இருக்கும் தனித்துவமான விதிகள், நெருக்கமான உறவுகள், பணத்தை மதிக்காத பண்பு ஆகியவற்றைப் பதிவதில் வெற்றிபெற்றிருக்கிறார் பாலகுமார் விஜயராமன்.\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-29-11-2018/", "date_download": "2020-01-24T09:25:32Z", "digest": "sha1:3LBKYFG5CPS7HGFKBRGEIDNMUTSMRBZV", "length": 17383, "nlines": 178, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018\nஅறப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அனைவரின் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஅசுவினி : வாய்ப்புகள் கிடைக்கும்.\nபரணி : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.\nகிருத்திகை : அனுகூலமான நாள்.\nகுடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் நற்பெயரும், செல்வாக்கும் உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nகிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.\nரோகிணி : செல்வாக்கு உயரும்.\nமிருகசீரிடம் : ஆர்வம் அதிகரிக்கும்.\nபுதிய இயந்திரங்களைப் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். தொழில் சார்ந்த எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.\nதிருவாதிரை : இன்னல்கள் குறையும்.\nபுனர்பூசம் : கவனம் வேண்டும்.\nசமூக சேவைகள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nபுனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.\nபூசம் : மகிழ்ச்சி பெருகும்.\nஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.\nதாய்மாமன் உறவு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து செய்யும் செயல்களை கவனத்துடன் செயல்படுத்தவும். இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nமகம் : மகிழ்ச்சியான நாள்.\nபூரம் : அமைதி வேண்டும்.\nஉத்திரம் : கவனம் வேண்டும்.\nகல்வி பயிலும் மாணவர்கள் பயிலும் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்\nஉத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅஸ்தம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.\nசித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nவீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத திடீர் யோகங்களின் மூலம் தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nசித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.\nசுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.\nவிசாகம் : சுபிட்சம் உண்டாகும்.\nதொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nவிசாகம் : முயற்சிகள் ஈடேறும்.\nஅனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nகேட்டை : தடைகள் நீங்கும்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செ���்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான எண்ணங்களும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வலது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன, தானிய சம்பத்துகளால் இலாபகரமான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nமூலம் : அனுகூலமான நாள்.\nபூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.\nஉத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம தினம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். உங்களின் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களில் எண்ணிய பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திராடம் : உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nதிருவோணம் : தெளிவு பிறக்கும்.\nஅவிட்டம் : பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.\nவெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமான பலன்களை அளிக்கும். நண்பர்களுடன் மேற்கொள்ளும் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅவிட்டம் : சுபிட்சமான நாள்.\nசதயம் : மாற்றங்கள் பிறக்கும்.\nபூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nமூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக சேவையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். திருமணம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nபூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.\nஉத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.\nரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன் 11/30/2018 கார்த்திகை 14 வெள்ளிக்கிழமை | Today rasi palan 30/11/2018\nஇன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018\nஇன்றைய ராசிபலன் 21.05.2019 செவ்வாய்கிழமை வைகாசி (7) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.10.2019...\nKanni Rasi Palan 2019 | கன்னி ராசி புத்தாண்டு பலன்கள்...\nஇன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் ம���ருகன் உங்கள்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://r7il.com/quran/translate-ta-44.html", "date_download": "2020-01-24T07:46:50Z", "digest": "sha1:VQN5G2STHDTSFDP335UFZDOOECTPKKZC", "length": 26472, "nlines": 256, "source_domain": "r7il.com", "title": " தமிழ் - Surah Ad-Dukhan ( The Smoke ) | القرآن الكريم للجميع", "raw_content": "\nதெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக\nநிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.\nஅதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.\nஅக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.\n(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.\nநீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).\nஅவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.\nஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.\n(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; \"இது நோவினை செய்யும் வேதனையாகும்.\"\n நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்\" (எனக் கூறுவர்).\nநினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும் (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.\nஅவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) \"கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்\" எனக் கூறினர்.\nநிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.\nஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.\nஅன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை ���ிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.\nஅவர் (கூறினார்;) \"என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.\nஅன்றியும், \"நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.\nஅன்றியும், \"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.\n\"மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்\" (என்று மூஸா கூறினார்).\n(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). \"நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்\" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.\n\"என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்\" (என்று இறைவன் கூறினான்.)\nஅன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி\" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).\nஎத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்\nஇன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).\nஇன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).\nஅவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.\nஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.\nநாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;\nஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.\nநிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.\nஅன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் ���ுலக்கமான சோதனை இருந்தது.\nநிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;\n\"எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.\"\n\"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.\"\n அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.\nமேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.\nஇவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.\nநிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.\nஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\n(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.\nநிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).\nஅது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.\n\"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.\n\"பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.\n நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்\n\"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்\" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).\nபயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.\nசுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).\nஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.\nஇவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.\nஅச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.\nமுந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்��ார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.\n(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.\nஅவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.\n அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/tags/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:29:35Z", "digest": "sha1:X6TVWPEDKSDTVBNA5RL3BQ7JXLSK37CL", "length": 4076, "nlines": 64, "source_domain": "teachersofindia.org", "title": "நெகிழிப் பொருட்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nசமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-4, பருவம்-2, பாடம்-2 ல் உள்ள \"ஒளிமயமான எதிர்காலம்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது \" திசைமானி\" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.\nRead more about ஒளிமயமான எதிர்காலம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-24T07:28:48Z", "digest": "sha1:K2F2EAUI7ADCXUPA47ZZLXUAYTFW3WPH", "length": 4887, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களும் தாதியர் சேவைக்கு! | EPDPNEWS.COM", "raw_content": "\nவிஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களும் தாதியர் சேவைக்கு\nகல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியட���ந்த மாணவர்களையும் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களை தாதியர் சேவைக்கும் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாதியருக்கான வெற்றிடம் நிலவுவதால், வைத்தியசாலைகளில் சிரமங்கள் ஏற்படுவதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலும் தாதியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.\nயாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\nவடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டி முடிவுகள்\nஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் போர்க்கொடி - இழப்பீடு தரப்படாததை எதிர்த்து ...\nபேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=2325", "date_download": "2020-01-24T07:14:28Z", "digest": "sha1:3Q552WDBGJ5IXTT2X4MKG5YZPUPC3JZA", "length": 5601, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை! – இலங்கை", "raw_content": "\nஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ரஞ்சனி கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nதமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வார் பாதுகாப்பு தரப்பினர் கருதினார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோன்று, என்ன காரணத்திற்காக அவர் விடுதலை செய்யப்படுகின்றார் என்பது பற்றியும் அறிவிக்கப்படவில்லை.\nரஞ்சினியின் கணவர் அவுஸ்திரேலியப் பிரஜை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஇராணுவத் தளபதி – அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு\nஇலங்கை மீன்பிடித் துறைக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்\nசுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/new/2587-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-01-24T08:17:18Z", "digest": "sha1:TJPTAIX44KMH2JD2LV3VVQL3VF3GOQ25", "length": 15101, "nlines": 85, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எச்சில் இலையில் உருளும் பக்தி", "raw_content": "\nஎச்சில் இலையில் உருளும் பக்தி\nஎச்சில் இலையில் உருளும் பக்தி\nஅடுத்தவர் உண்ட இலையிலிருந்து ஒரு சோற்றுப் பருக்கை தன் உடலில் பட்டாலும் பலர் பதறுவதைப் பார்த்திருப்போம். எச்சில் இலையில் தப்பித்தவறிக் கைபட்டாலும் அருவருப்புக் கொள்வார்கள். ஆனால், பக்தி என்று வந்துவிட்டால் இவையெல்லாம் பறந்தோடிப் போய்விடுகின்றன.\nஇங்கு ஏராளமான மூடநம்பிக்கைத் திருவிழாக்கள் இந்தியா முழுக்க நடைபெறுகின்றன.\nமண்சோறு சாப்பிடுவது, குழந்தைகளை மண்ணில் போட்டுப் புதைத்து எடுப்பது, குழந்தைகளை மிதிப்பது, அரை ஆடையுடன் ஆபாசமாக உருளுவது,\nஆடுவது, நிர்வாண பூஜைகள் நடத்துவது, நரபலி கொடுப்பது என்று ஏராளமானவை உண்டு.\nஅந்தவகையில் அடுத்தவர் சாப்பிட்ட _அதிலும் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலையில் உருளுவது என்ற மூடநம்பிக்கையும் ஒன்று.\nகருநாடக மாநிலம் மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியம் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற எச்சில் இலையில் உருளும் விழா நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த விழாவை உச்ச நீதிமன்றம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் ஒரு விழா தமிழ்நாட்டில் நடந்துவருவது மானக்கேடான நிகழ்வாகும்.\nசித்திரை மாதத்தில் ஒவ்வோர் ஆண்டும் எச்சில் இலையில் உருண்டு புரளும் நிகழ்வு சதாசிவ பிரமேந்திராள் விழா என்ற பெயரில் கரூர் அருகே உள்ள நெரூரில் நடைபெற்��ு வருகிறது.\nநெரூர் கிராமத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சதாசிவ பிரம்மேந்திராள் என்பவர் ஜீவசமாதி அடைந்தாராம். அவரது படத்தைக் கோவிலிலிருந்து அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு மணலில் இலைகள் போட்டு பார்ப்பனர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சாப்பிடுகின்றனர்.\nஅவர்கள் சாப்பிட்டு முடித்ததும், எச்சில் இலையில் அரைகுறை ஆடைகளுடன் ஆண்களும் பெண்களும் உருளுவார்களாம். பின்னர், அந்த எச்சில் இலைகளை எடுப்பதற்கும் போட்டி போடுவர். இந்த ஆண்டு 101ஆவது ஆராதனை விழாவாம்.\nஇதுகுறித்து, அன்னதான நாளில் சதாசிவ பிரம்மேந்திரா ஏதாவது ஓர் இலையில் வந்து உண்ணுவார் என்றும், அனைவரும் சாப்பிட்ட பிறகு அந்த இலையில் படுத்து உருளுவதால் நினைத்த காரியம் நிறைவேறும், திருமணத் தடை,\nகுடும்பக் கஷ்டம், குழந்தைப் பேறு இன்மை ஆகிய அனைத்தும் நீங்கும் என்ற மூடநம்பிக்கையில் டில்லி, மும்பை, பெங்களூரு, கல்கத்தாவிலிருந்து பலரும் வந்து கலந்து கொள்வர் என நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.\n101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nவழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்.\nதமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க நடைபெறும் இத்தகைய மனிதத் தன்மையற்ற மனித மதிப்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் திருவிழா நிகழ்வுகளை _ குறிப்பாக எச்சில் இலையில் உருளும் விழாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த தளபதி பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார்.\nஜாதியையும் மூடத்தனத்தையும் நிலை நிறுத்தும் இத்தகைய சடங்குகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, தில்லி, கொல்கத்தா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் மக்கள் பங்கேற்கின்றனர். இது சுகாதாரக் குறைவையும் மனித மாண்புக்கு இழுக்கையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.\nஇந்திய அரசமைப்பு விதிகளின்படி மதிப்புமிக்க சுதந்திரமான வாழ்க்கை வா�� அனைவருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் இத்தகைய நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்க மனுவில் கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, இந்திய அரசு, கர்நாடக அரசு உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்து வழக்குரைஞர் கிருபா முனுசாமி அவர்கள் கூறும்போது, இத்தகைய மூடநம்பிக்கை நிகழ்வுகளைத் தடை செய்வதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.\nதுடைப்பத்தால் அடிப்பது நேர்த்திக் கடனா\nபெண் கொடுப்பதில், எடுப்பதில், சொத்துக்காக... என மாமன் மச்சான் சண்டை வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். சில நேரங்களில் விளக்கமாற்றுப் பூசையும் கிடைக்கும்.\nஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாமன், மைத்துனர் உறவு முறையினர் பழைய துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.\nஉடல் முழுவதும் சேற்றினால் பூசிக் கொண்டு வேடமிட்டு பழைய துடைப்பத்தால் அடித்துக் கொள்வார்களாம். இப்படிச் செய்தால் சுபகாரியங்கள் நடைபெறும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படுகிறதாம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(242) : விடயபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடவுள் மறுப்புக் கல்வெட்டு\n (60) : நிலவுக்கு மனைவி, குழந்தையா\nஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (52) : தந்தை பெரியார் வைக்கம் வீரர் இல்லையா\nகவிதை : அண்ணாவின் பொங்கல் வாழ்த்து\nகவிதை : பொன்னாடு வெல்கவே\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nநாடகம் : புது விசாரணை\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nபெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி\nபெரியார் பேசுகிறார் : தமிழர் திருநாள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுதல் பரிசு பெறும் கட்டுரை: மூடநம்பிக்கையால் வரும் கேடுகள்\nமுற்றம் : நூல் அறிமுகம்\nவாசகர் கடிதம் : வாசகர் மடல்\nவி���ிப்புணர்வு : வாசிப்பு வாழ்நாளை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2020-01-24T08:21:32Z", "digest": "sha1:5NH53LZHHXYB7PGVWQSNB7WP7Q3ADJEH", "length": 12135, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிகளுக்கு, இலைவழி உரமிடுவதன் மூலம், பல மடங்கு கூடுதலாக விளைச்சல் கிடைக்கும் என, விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.\nதிருக்கழுக்குன்றம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் கேசவன்,63; விவசாயி. இவர், ஆறு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.\nஇப்பயிர்களுக்கு, இஸ்ரேல் நாட்டு விவசாயிகளை பின்பற்றி, இலை வழியாக நுண்ணூட்ட உரங்களை செலுத்தி, அதிக லாபம் பெற்று வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:\nஆறு ஏக்கர் நிலத்தில், இஸ்ரேல் நாட்டின் விவசாய தொழில் நுட்பத்தில், நிலக்கடலை பயிர் செய்து உள்ளேன். வேளாண் துறையில் தரமான விதைகளை பெற்றேன்.\nஇயற்கை உரங்களுடன் யூரியா, பொட்டாசியத்தை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, ஒரு ஏக்கருக்கு, இரண்டு மாட்டு வண்டிகள் வீதம் நிலத்தில் கொட்டி, அதை டிராக்டர் கொண்டு உழுது, பின்னர் விதைகளை நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த ஏழாம் நாளில், விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். நிலத்தில் ஈரப்பதம் உள்ளதால், மேற்கொண்டு பத்து நாட்களுக்கு பராமரிப்பு எதுவும் தேவையில்லை.\nபதினெட்டாவது நாள் க்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை ஒன்றாக கரைத்து, மருந்து தெளிப்பான் கருவியின் மூலம், இலைவழி உரமாக அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம், செடிகளின் மீது ‹ரிய ஒளி விழும்போது, ஒளி சேர்க்கை நடந்து, செடிகளுக்கு உரங்கள் நேரடியாக சென்றடைகின்றன.\nஇதனால், செடிகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. அதன்பின் முதல் களை எடுக்க வேண்டும்.\nஅடுத்து, 40வது நாளில் கந்தக சத்து நிறைந்த, ஜிப்சம் உரத்தை ஏக்கருக்கு, 100 கிலோ என, செடிகளின் வேர்களில் அளித்து, மண் அணைக்க வேண்டும்.\nஇதேமுறையில் இரண்டாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும்.\nபொதுவாக, கடலை ��ெடிகளில், ஒரு செடிக்கு இரண்டு அல்லது மூன்று பூக்கள் மட்டுமே பூக்கும். மேற்கூறியதை போல் உரம் அளித்தால், செடிகள் இடையே அதிக அளவு மகரந்த சேர்க்கை நடந்து, செடிக்கு தலா பத்து பூக்கள் வரை பூக்கும். வேர்களில் உள்ள கடலைகள், ஒன்று போல் சீராக வளரும்.\nஇதன் மூலம், ஒரு கிலோ கடலையில், 400 முதல் 500 கிராம் வரை எண்ணெய் கிடைக்கும்.\nமீண்டும், 60 வது நாளில், எப்போதும் போல் மூன்றாவது இலைவழி உரம் அளிக்க வேண்டும். நிலத்தின் ஈரத்தன்மைக்கேற்ப, மழைநீர் தெளிக்கும் முறையில் (தெளிப்பு நீர்) நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம், அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது.\nஇலைவழி உரங்களை மாலை 3:00 மணியளவில் மட்டுமே அளிக்க வேண்டும். நிலக்கடலை பயிர்கள், 100 அல்லது 120 நாட்களில் அறுவடை செய்வர்.\nமேற்கூறிய முறையில் உரங்களை அளிப்பதன் மூலம், செடிக்கு குறைந்தபட்சம், 40 முதல் அதிகபட்சம் 120 காய்கள் வரை கிடைக்கும், 90 நாட்களில் அறுவடை செய்யலாம்\nதலா, 42 கிலோ எடை அளவில், ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும். மேற்கூறிய முறையில், நிலக்கடலை பயிர் செய்ய ஏக்கருக்கு, 18 ஆயிரம் ரூபாய் செலவாகும். களை எடுத்தல், மருந்து தெளிப்பான் என, அனைத்து செலவு போக, ஏக்கருக்கு, 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம் →\n← டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்\nOne thought on “நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்”\nக்யுமிக் ஆசிட், பல்விக் ஆசிட், அமினோ ஆசிட் மற்றும் டி.ஏ.பி கரைசலை.எந்த அளவில் கலக்க வேண்டும்.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/author/editor/page/2", "date_download": "2020-01-24T09:08:54Z", "digest": "sha1:ZTD2KK4N2RHHEPCGS34GGWEAN7STP25I", "length": 8797, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nசீனப் புத்தாண்டை முன்னிட்டு பிளாஸ் நெடுஞ்சாலைகளில் 20 விழுக்காடு கட்டண தள்ளுபடி\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ் நிறுவனம் மற்றும் கிழக்கு கடற்கரை நெடுஞ��சாலையில் பயனர்கள் இருபது விழுக்காடு கட்டண தள்ளுபடியை அனுபவிப்பார்கள்.\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\nஇந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nபுதுடில்லி – உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சேவைக்கான சந்தையாகக் கருதப்படுவது இந்தியாவாகும். இங்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் கணிசமான சந்தையைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனுடன் போட்டி போடத் தயாராகி...\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nடாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது எல்லாம் ஒரு பொதுவான புரிதல் மட்டுமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை\nஜூன் மாதம் முதல் பயிற்சி ஓட்டுனர்களுக்கு தானியக்க முறையில் சோதனை நடத்தப்படும் என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க...\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது\nபுதிய ஊழல் குறியீட்டில் மலேசியா நூறு புள்ளிகளில் ஐம்பத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\nகடந்த மாதம் முதல் கலர்ஸ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1731", "date_download": "2020-01-24T09:01:24Z", "digest": "sha1:LV4MBY35ZLY4X3UAQAJZBKWELNYMICUF", "length": 6422, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1731 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1731 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1731 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458013", "date_download": "2020-01-24T08:45:30Z", "digest": "sha1:4QHQV52LFQEVSCFR7DOHPNHOOEM5RZNK", "length": 18521, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு\nஇம்ரானுடன் ராகுல், கெஜ்ரிக்கு தொடர்பு\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nசீன முஸ்லிம்கள் பற்றி தெரியாது: இம்ரான் 'பல்டி' 4\nஇந்தியா-பாக்., டுவீட் : பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல்\n: பொதுமக்கள் குழப்பம் 2\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 20\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல் 2\nதமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு\nசென்னை : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2019ம் ஆண்டிற்கான, தமிழ் வளர்ச்சி விருதுகள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி, சிகாகோ தமிழ் சங்கத்திற்கு, 2019ம் ஆண்டிற்கான, தமிழ்த்தாய் விருது; புலவர் வெற்றியழகனுக்கு, கபிலர் விருது; மகாதேவனுக்கு உவே.சா., விருது; முனைவர் சரஸ்வதி ராமநாதனுக்கு, கம்பர் விருது; சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு, 'சொல்லின் செல்வர்' விருது; மரிய ஜோச��் சேவியருக்கு, ஜி.யு.போப் விருது. லியாகத் அலிகானுக்கு, உமறுப்புலவர் விருது; கவிக்கோ திருஞானசம்பந்தத்திற்கு இளங்கோவடிகள் விருது; உமையாள் முத்துவிற்கு, அம்மா இலக்கிய விருது; அசோகா சுப்பிரமணியனுக்கு, சிங்காரவேலர் விருது. புலவர் முத்து குமாரசுவாமிக்கு, மறைமலையடிகளார் விருது; புலவர் பிரபாகரனுக்கு அயோத்திதாச பண்டிதர் விருது; நாகராஜனுக்கு, 2018ம் ஆண்டிற்கான, முதலமைச்சர் கணினி தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, முகமது யூசுப், மஸ்தான் அலி, முருகேசன், கடிகாசலம், மரபின் மைந்தன், வத்சலா, முருகுதுரை, மாலன், கிருசாங்கினி, மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. உலக தமிழ் சங்க விருதுகளாக, மலேஷியாவை சேர்ந்த ராஜேந்திரனுக்கு, இலக்கிய விருது; பிரான்சை சேர்ந்த முத்து கஸ்துாரிபாய்க்கு, இலக்கண விருது; இலங்கையை சேர்ந்த சுபதினி ரமேசுக்கு, மொழியியல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த்தாய் விருதுக்கு விருது தொகையாக, 5 லட்சம் ரூபாய், நினைவு பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.\nமொழிபெயர்ப்பாளர் விருது பெறுவோருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.உலகத் தமிழ் சங்க விருதுகளில், இலக்கிய, இலக்கண, மொழியியல் விருதுகள் பெறுவோருக்கு, விருது தொகையாக, லட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். மற்ற விருதுகளை பெறுவோருக்கு, லட்சம் ரூபாய், சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் வந்த விமானம் தாமதம் ஏன்\nபொக்லைனுடன் புதைந்து ஆப்பரேட்டர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாச��ான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக முதல்வர் வந்த விமானம் தாமதம் ஏன்\nபொக்லைனுடன் புதைந்து ஆப்பரேட்டர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:56:30Z", "digest": "sha1:QV3BQIBMTCTWSQ224DILIY72FXG3JGS2", "length": 8785, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரிட்டிஷ்", "raw_content": "\n உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. …\nTags: 'சங்குக்குள் கடல்', சுதந்திரம், திருப்பூர், நவீன நிர்வாகம், பஞ்சம், பட்டினி, பிரிட்டிஷ், பிரிட்டிஷ் ஆட்சி\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nகல்வி - தன்னிலையும் பணிவும்\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர��ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/11/05112946/1269709/temporary-email-id-uses.vpf", "date_download": "2020-01-24T09:01:40Z", "digest": "sha1:OY2YEH3RT3D7TQOGEGT3HVTP6GD4XOUK", "length": 18160, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி அந்த சேவைகளுக்கு இந்த இ-மெயில் பயன்படுத்தலாம் || temporary email id uses", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇனி அந்த சேவைகளுக்கு இந்த இ-மெயில் பயன்படுத்தலாம்\nஎல்லாவற்றுக்கும் இ-மெயில் பயன்படுத்துபவர்கள், இனி அந்தமாதிரியான சேவைகளுக்கு இதுபோன்ற இ-மெயில் பயன்படுத்தலாம்.\nஎல்லாவற்றுக்கும் இ-மெயில் பயன்படுத்துபவர்கள், இனி அந்தமாதிரியான சேவைகளுக்கு இதுபோன்ற இ-மெயில் பயன்படுத்தலாம்.\nஇ-மெயில் இல்லாமல் இணையவாசிகள் இல்லை என்ற காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-மெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முக்கியமான விஷயத்திற்காக தனிப்பட்ட இ-மெயில்களை பயன்படுத்துவதில் தவறில்லை.\nஒருசில தற்காலிக தேவைகளுக்கு அதாவது சினிமா டிக்கெட் எடுப்பது உள்பட ஒருசில விஷயங்களுக்கு நாம் தனிப்பட்ட இ-மெயில்களை பயன்படுத்தினால் பின்னர் அதனால் வரும் ‘ஸ்பேம்’ இ-மெயில்களின் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும்.\nநமக்கு வரும் தனிப்பட்ட இ-மெயில்கள் எப்படி, எங்கு போகும் என்றே நமக்கு தெரியாது. பல இடங்களில் இருந்து வரும் தேவையில்லாத இ-மெயில்கள் நம்முடைய இன்பாக்சை அடைத்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்தும்.\nஇந்த மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க தனிப்பட்ட இ-மெயில்களுக்கு பதிலாக, தற்காலிக இ-மெயில்களை உபயோகிக்கலாம். அந்த வகை இ-மெயில்கள் என்ன என்பதையும், அவை உபயோகிக்கும் முறை குறித்தும் தற்போது பார்ப்போம்.\n10 நிமிட மெயில் (10 minute mail) என்பது உபயோகிக்க மிக எளிதான ஒன்று. ஒவ்வொரு முறையும் இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு ஒரு இ-மெயில் ஐ.டி. கிடைக்கும். ஆனால் அது வெறும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆ��ும். இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்ற உடனே நேரம் ‘கவுண்ட்’ ஆக ஆரம்பித்துவிடும்.\nசரியாக பத்து நிமிடத்திற்குள் நீங்கள் அந்த இ-மெயிலை தற்காலிகமாக பயன்படுத்தி கொள்ளலாம். தேவையென்றால் மீண்டும் அந்த பக்கத்தை ரீஃபிரஷ் செய்தால் மேலும் பத்து நிமிடங்கள் தோன்றும். இதன் மூலம் தற்காலிக தேவைகளுக்கு இந்த மெயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇதனால் உங்களுடைய தனிப்பட்ட இ-மெயில் பாதுகாக்கப்படும். மேலும் இதில் உள்ள ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களை தவிர வேறு யாரும் இந்த இ-மெயிலை ஓப்பன் செய்து படிக்க முடியாது என்பதுதான்.\nஇணையத்தில் இருக்கும் மற்றொரு தற்காலிக இ-மெயில் மெயிலினேட்டர் (mailinator) . இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெயரை கொண்டு தற்காலிக இ-மெயிலாக கிரியேட் செய்து கொள்ளலாம். அதன் மூலம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயன்படுத்தி அதில் வரும் இ-மெயில்களையும் படித்து நமது வேலையை முடித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் ஏதாவது ஒரு யூசர் பெயரை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇந்த இ-மெயிலை பயன்படுத்தியவுடன் டிஸ்போஸ் செய்து கொள்ளவும் வசதி உண்டு. ஆனால் 10 நிமிட இமெயில் போல இதை யாரும் படிக்க முடியாது என்று உறுதி கூற முடியாது.\nதற்காலிக இமெயில்களில் கொஞ்சம் சக்திவாய்ந்தது குயரில்லா மெயில் (guerrilla mail). இதனால் புகைப்படங்கள் உள்பட ஏதாவது ஃபைல்கள் வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். இந்த மெயிலை நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.\nஆனால் நமக்கு வரும் இ-மெயில்கள் ஒருமணி நேரத்தில் டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த குயரில்லா இ-மெயில் வேறு டொமைன்களிலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.\nஇந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத ��டை- டிஎன்பிஎஸ்சி\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு\nபிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி - திடுக்கிடும் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/44860-no-cheese-no-luxury-cars-no-smartphones-imran-khan-s-new-formula-to-avoid-imf-bailout.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T08:10:30Z", "digest": "sha1:JB2CYGJOJDKZUUVM6RMGVWZJHVS4UZVB", "length": 13785, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை! | No cheese, no luxury cars, no smartphones: Imran Khan's new formula to avoid IMF bailout", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை\nபாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சரிகட்ட ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் ஃபோன், சீஸ் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய அடுத்த ஒரு ஆண்டுக்கு தடை விதிக்க பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nபாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் இந்தச் சூழல்களை கருத்தில் கொண்டு அரசுத் தரப்பில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஇந்த நிலையில் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் இம்ரான் கான் தலைமையில் நடந்தது.\nபுதிய நிதி அமைச்சர் ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுவது குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.\nஇதனால் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகுவதை சரிகட்ட சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிதியை கடனாக பெரும் யோசனையில் முரண்பட்ட அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.\n'பாகிஸ்தான் யாரிடமும் கை எந்தக் கூடாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇதனை அடுத்து சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட முயற்சியாக பெருமளவு இறக்குமதியாகும் பொருட்களான ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், வெண்ணை, சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஓர் ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என யூகிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய நிலையில் பாகிஸ்தானின் பற்றாக்குறை ரூ.66 ஆயிரம் கோடியாக உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரட்டை கோபுர தாக்குதலின்போது புஷ் என்ன செய்தார் தெரியுமா\nகோபத்தில் அமெரிக்க மக்கள்; அதள பாதாளத்தில் ட்ரம்ப்\nஇறந்த மகனின் விந்தணு எடுத்து பேரன் - உரிமைக்காக போராடும் தம்பதி\nரோஹிங்கியர்களுக்காக சர்வதேச நாடுகள் அழுத்தம் தருக: வங்கதேசம் அழைப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங���க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\nபாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த வேண்டாம்\nகடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68679-raksha-bandhan-celebration.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:02:46Z", "digest": "sha1:G4PY6ZWJESY5U5DJJMVU2PTZKIF6IEIW", "length": 11137, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ரக்ஷா பந்தன் கோலாகலக் கொண்டாட்டம்! | Raksha Bandhan Celebration", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளா��் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரக்ஷா பந்தன் கோலாகலக் கொண்டாட்டம்\nரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nரக்ஷா பந்தன் ஆண்டு தோறும் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி ஆகும். ராக்கி கட்டியவுடன் அந்த சகோதரிக்கு சகோதரன் பரிசு அளிப்பது வழக்கம். இது வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையாக கடைபிடிக்கப்படும் நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் பிரபலமாகி வருகிறது.\nஅதன்படி இன்று ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள் தனது சகோதரர்களுக்காக கலர் கலரான ராக்கி கயிறுகளை வாங்கி அவர்களது கைகளில் கட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதால், எல்லைகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அப்பகுதியில் உள்ள இளம் பெண்கள் தங்களது சகோதரர்களாக பாவித்து நேற்றைய தினமே ராக்கி கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர்\nசுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 16,000ஆக உயர்வு: முதலமைச்சர்\nவேலூர் 3 ஆக பிரிப்பு: மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீரில் வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி சிறுமியர்\n55 பெண்களை பின்தொடரும் பிரதமர் மோடி\nஅம்மாவுக்கு ராக்கி கட்டிய ஸ்ருதிஹாசன்\nதமிழின் தொன்மையால் இந்தியாவுக்கே பெருமை: பிரதமர் பேச்சு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/periyar-indrum-yendrum-10002541-10002541", "date_download": "2020-01-24T09:14:05Z", "digest": "sha1:6GEOHDMU4QBCAOKDYAAFUJ7H37QG2WST", "length": 14498, "nlines": 238, "source_domain": "www.panuval.com", "title": "பெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - PERIYAR INDRUM YENDRUM - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nதந்தை பெரியார் (ஆசிரியர்), விடியல் பதிப்பகம் (தொகுப்பு)\nCategories: கட்டுரைகள் , சமூக நீதி\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் ..\nமானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள்\nஇரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏன்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இரு..\nசெவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்...\nஉரைகல்பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:35:02Z", "digest": "sha1:O2EQY3MSRUJIGE5426EPLXUC5JCWG5UI", "length": 6716, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உளநலம் | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nபௌதீக வளங்களை மேம்படுத்துவது போல் மக்களின் உளநலமும் மேம்படுத்தப்பட வேண்டும்\nயுத்தம், கலவரங்கள், சுனாமி மற்றும் சூறாவளி எனத்தொடரும் அழிவுகளின் பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசுகளும் அரச சார்பற்...\nஉடல், உளவியல், சமூக, ஆன்மீக ரீதியான மற்றும் நிதி நல்வாழ்வின் சமநிலை மூலமே முழுமையான ஆரோக்கியம் அடையப்படுகின்றது.\nசிறார்களின் உளநலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு\nநமது சிந்தனைத்திறனைக் கட்டுப்படுத்துவதில் உடலின் தலைமைச் செயலகமான மூளைக்கு முக்கிய பங்குண்டு, ஒருவரின் சிந்தனைத்திறன் என...\nமனித ஆயுளை கூட்டும் உளநலம்\nஒரு மனிதன் தனது வாழ்க்கை சிறப்பாக அமைய உடல் ஆரோக்கியம் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என எண்ணினால் அது தவறானது. ஆர...\n'எவையெல்லாம் இயல்பு நிலையிலிருந்து விலகியவையாக அறியப்படுகின்றதோ, அவையே தனித்துவமானவை\"\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/can-i-prevent-diabetes-or-if-i-have-it-make-it-better/", "date_download": "2020-01-24T07:23:32Z", "digest": "sha1:GZGUBMNFZA7GX4KSPB77PFFMLU7O2TLD", "length": 17327, "nlines": 263, "source_domain": "tamilpapernews.com", "title": "சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்? எப்படி தடுக்கலாம்? – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமி���்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nநிறைய டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியை பற்றிய முழுவிவரமும் தெரிவதில்லை. மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா கண்டிப்பாக முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nசில அறிகுறிகளை வைத்தே டயாபெட்டீஸ் வருவதை நீங்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும் முடியும். அது குறித்து தான் இந்த சிறப்பு கட்டுரை.\nடைப் 1 டயாபெட்டீஸ் நோய் மொத்த மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான மக்களை பாதிக்கிறது. கிட்டத்தட்ட 5% மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைகின்றனர். நமது கணையம் சரியான அளவு இன்சுலினை சுரக்காத சமயத்தில் ஊசிகள் மருந்துகள் வழியாக இன்சுலின் சுரப்பு செய்யப்படுகிறது.\nடைப் 2 டயாபெட்டீஸ் வயதாகும் போது ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். 60% மக்களுக்கு டைப் 2 டயாபெட்டீஸ் வரக் காரணம் அதிக உடல் பருமனாகும். பைட் 2 டயாபெட்டீஸில் உடலில் உள்ள செல்கள் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. செல்கள் இந்த இன்சுலினை பயன்படுத்தி கார்போஹைட்ரேட் (சர்க்கரை சத்தை) ஆற்றலாக மாற்றுகிறது. இந்த வகை டயாபெட்டீஸில் இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனால் போதுமான சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாமல் இரத்தத்தில் கலக்கிறது.\nரிவர்ஸ் டைப் 2 டயாபெட்டீஸ்\nமருத்துவர் ஒரு நாளைக்கு 600 கலோரிகள் வீதம் 8 வாரங்களுக்கு டயட் இருக்க சொல்கிறார். இப்பொழுது செல்கள் இன்சுலினை எதிர்க்கும் திறன் போய்விடும். கணையத்திற்கு மீண்டும் இன்சுலினை சுரக்கும் திறன் ஏற்படும். எனவே இதனால் மருந்து, ஊசிகள் போன்றவை தேவையில்லை. 12 வாரங்களுக்கு பிறகு பார்த்தால் உங்களின் குளுக்கோஸ் அளவு நார்மலாகி இருக்கும். எனவே போதுமான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் உங்கள் உடல் எடையை குறைத்து டயாபெட்டீஸ் வருவதை தடுக்கிறது.\nநீங்கள் டயாபெட்டீஸ் வரப் போவதை முன்னர��� தடுக்கலாம். 7% அளவு உடல் எடையை குறைக்க முயல வேண்டும். தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி என வாரத்திற்கு 5 தடவை செய்து வாருங்கள். இந்த மாதிரி செய்து வந்தால் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதை 58% சரி செய்யலாம். உங்களுக்கு டயாபெட்டீஸ் வருவதாக இருந்தால் முன்னரே சில அறிகுறிகள் தென்படும். இதை இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். குளுக்கோஸ் அளவு 100-125 அதாவது 5.7%-6.4 % என்ற அளவில் இருந்தால் அதற்கு ப்ரீ டயாபெட்டீஸ் என்று பெயர். இதற்கு குறைவாக இருந்தால் நார்மல், அதிகமாக இருந்தால் டயாபெட்டீஸ் இருக்கு என்று அர்த்தம். எனவே 5 வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஅறிகுறிகள் சோர்வு அடிக்கடி தாகம் எடுத்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் எனவே போதுமான உடற்பயிற்சி, உடல் எடை, உணவுப் பழக்கம் போன்றவை உங்களை டயாபெட்டீஸ் நோயி லிருந்து காக்கிறது.\nஉலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடம் பின்தங்கியது ஏன்\nபணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது\nபிரச்சினைகளை முடிப்பதற்கான கருவி பூதாகரப்படுத்திவிடலாகாது\nகுடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல\n'பச்சமாங்கா'விற்காக செய்தது: நடிகை சோனா விளக்கம்\nசவுதியில் கேரள செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு.. தனிமையில் 30 செவிலியர்கள்.. பினராயி அவசர கடிதம் - Oneindia Tamil\nபிறந்த நாள் கேக்கை ஹீரோ வாளால் வெட்டிய விவகாரம்.. முதல்ல நோட்டீஸ்.. இப்ப வழக்குப் பதிவு - FilmiBeat Tamil\nஐஎஸ்எல் கால்பந்து - ஜாம்ஷெட்பூரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை - மாலை மலர்\nஜனநாயகத்தை பாஜக அழித்து வருகிறது.. ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்கணும்.. ப சிதம்பரம் - Oneindia Tamil\nபாம்புகள் பரப்பும் கொரோனா வைரஸ்... பாதிப்பு பட்டியலில் இருக்கிறதா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/1000-25.html", "date_download": "2020-01-24T09:11:17Z", "digest": "sha1:LQQMFI2QOT6AVJC25QTALVFSZ3MBOHNE", "length": 7094, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "வங்கி கணக்கு மீதி 1000 ரூபாவுக்கும் குறைவாக இருந்தால் 25 ரூபா கட்டணம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வங்கி கணக்கு மீதி 1000 ரூபாவுக்கும் குறைவாக இருந்தால் 25 ரூபா கட்டணம்\nவங்கி கணக்கு மீதி 1000 ரூபாவுக்கும் குறைவாக இருந்���ால் 25 ரூபா கட்டணம்\nசேமிப்பு கணக்குகளில் 1000 ரூபாவுக்கும் குறைவான இருப்புகள் தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் 25 ரூபா கட்டண கழிவை மேற்கொள்வதற்கு வங்கிகள் தீர்மானித்துள்ளன.\nஇவ்வாறாக 25 ரூபா கழிவுகளை மேற்கொண்டு 40 மாதங்களின் பின்னர் அந்த கணக்குகளை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கு முன்னர் மேலதிக தொகைகளை வைப்பிலிடும் போது கணக்கை தொடரக் கூடியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\n1000 ரூபாவுக்கும் குறைவான இருப்புகளை கொண்ட கணக்குகளை நடத்திச் செல்வதில் காணப்படும் சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டே வங்கிககள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்பபடுகின்றது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\nமட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஐ.எம்.அஸ்ஹர் ) மட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித...\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து இந்த விபத்தானது 23.01.2020 காலையில் இடம் பெற்றுறள்ளது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-24T08:17:55Z", "digest": "sha1:YWKR45E24Q2ZN3NFPSPSOGWGW7NWVFAY", "length": 4865, "nlines": 86, "source_domain": "www.thamilan.lk", "title": "இங்கிலாந்து களத்தடுப்பில் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nதற்போது மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் விருதுகள்; மாலிங்கவுக்கு இரண்டு, சமரிக்கு மூன்று\nஇலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும், “இலங்கை கிரிக்கெட் விருது\" வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக இன்றையதினம் இந்திய அணி உலகக்கிண்ண லீக் போட்டியில் மோதுகிறது.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:02:56Z", "digest": "sha1:OQNMENJPGBVWVDACNNQJVQSQWVKA3EDC", "length": 15308, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஜீத் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 38.92 37.42\nஅதியுயர் புள்ளி 167 109\nபந்துவீச்சு சராசரி 53.92 28.76\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 4/45 3/27\nபிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]\nமஜீத் ஜஹாங்கீர் கான் (Majid Jahangir Khan (உருது: ماجد جہانگیر خان) ), பிறப்பு: 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார்.). இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலிருந்து 1977 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1975ம் பருவ ஆண்டுகளில் செயல்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டு முதல் 1985 வ���ையிலான காலங்களில் இவர் முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார். இவர் மொத்தமாக 63 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3,931 ஓட்டங்களை எடுத்துள்ளனர். இதில் 8 நூறுகளும் அடங்கும். 27,000 ஓட்டங்களை முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 78 நூறுகளும், 128 அரைநூறுகளும் அடங்கும்.[1] 1983 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள கடாஃபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இறுதியாக விளையாடினார்[2]. 1982 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் , ஓல்டு டிரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[3]\n1964 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .அக்டோபர் 24 இல் கராச்சியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 30 ஓவர்கள் வீசி 55 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 9 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் மட்டையாட்டத்தில் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் மார்ட்டினின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[5]\n1983 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதன் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் சனவரி 23 , லாகூரில் நடைபெற்றது .இந்தப் போட்டியில் 10 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் கபில் தேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 1ஓவர் வீசி 4 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6]\n1973 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. பெப்ரவரி 11, கிறிஸ்ட்சர்ச்ச��ல் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 8 ஒவர்கள் வீசி 23 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 10 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து ஹாட்லீயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]\n1982 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் , ஓல்டு டிரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/simbu-or-seeman-yaaru-aalaporaan-thamizhan-pa-ranjiths-instant-reply-dont-miss.html", "date_download": "2020-01-24T08:17:18Z", "digest": "sha1:IEXNLDHDTB34BUHJVAZXPF5SFJBX3IBG", "length": 5457, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Simbu or Seeman - Yaaru Aalaporaan Thamizhan? - Pa Ranjith's Instant Reply! - Don't Miss!!", "raw_content": "\n - வீடு வாங்கும் Plan சொதப்புவது ஏன்\nமனைவியை துண்டு துண்டாய் வெட்டி கொன்ற Cinema Director - நேரடி Investigation\nசிம்புவின் எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெக்கார்டு.. வீடியோ பாடல் இதோ\nபிக் பாஸையே ஒரு கை பாத்த ஓவியாவின் ‘90ML’ டிரைலர் இதோ\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nகைத்தறி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்\nமானிய விலை இருசக்கர வாகனம்\nஆதி திராவிட, பழங்குடியினருக்கான கல்வி உதவிகள்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி\nகாவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி\nமின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020\nவிவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்\nவீட்டு வசதிக்கான நிதி ஒதுக்கீடு\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - மகப்பேறு உதவித் தொகை\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை\nதமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்\nஓவியாவின் படத்துக்கா 'A' சான்றிதழ் \nஅரசியலில் ���தரவு வேங்கை மகனுக்கா தேவர் மகனுக்கா - இயக்குநர் பா.ரஞ்சித் ஓபன் டாக்\nபரியேறும் பெருமாளும் பீட்டர் ஜான்சனும் மக்களுக்கு உணர்த்துவது இதனைத் தான்\nVRV FIRST REVIEW: Simbu-க்கு கொடத்துல பால் அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-866083.html", "date_download": "2020-01-24T09:07:40Z", "digest": "sha1:7AGURVKNSRHWCASZYTFGEMZW7PRJYZBP", "length": 8677, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nBy dn | Published on : 27th March 2014 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.\nஅரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து அரக்கோணம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.\nஅரக்கோணம் தொகுதியில் முதலாக நெமிலி ஒன்றியம் சேந்தமங்கலத்திலும், தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியம் பெருமூச்சி ஊராட்சிக்குள்பட்ட வெங்கடேசபுரத்திலும் பேசினார்.\nபின்னர் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அவர் பேசியதாவது: நாங்கள் தேர்தலுக்காக மட்டுமே உங்களை நாடி வருபவர்கள் அல்ல.\nஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களைத் தேடி வருபவர்கள் நாங்கள்.\nதிமுக ஆட்சியில் எவ்வளவோ பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 2006-11இல் அரக்கோணம் தொகுதியில் தக்கோலம்-உரியூர் சாலையில் மேம்பாலம், அனந்தாபுரம் சாலையில் மேம்பாலம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக கட்டடம், அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மேம்பாலம், அரக்கோணம் - திருத்தணி சாலையில் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஆனால், அதிமுக அரசின் சாதனை என்ன தெரியுமா நாங்கள் போட்ட திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்துவது���ான். அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை அமைக்க திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்றார் மு.க.ஸ்டாலின்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/11/08093208/1270293/Exercises-for-women-over-40-years-of-age.vpf", "date_download": "2020-01-24T08:58:27Z", "digest": "sha1:N2CE2JDH3Q74GGFBPVH4HTUJNRVU7VU2", "length": 22227, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள் || Exercises for women over 40 years of age", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள்\n40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. இவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.\n40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள்\n40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. இவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.\n40 வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மற்ற பெண்கள் செய்ய வேண்டிய 5 அடிப்படை பயிற்சிகள்.\nநின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.\nதரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.\nநேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.\nநின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.\nநேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.\nமறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஉடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.\nஇந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nமன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nபெண்களே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாதீங்க\nஅதி���ாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14509", "date_download": "2020-01-24T07:45:03Z", "digest": "sha1:BE4EDO3CWGE2S6ZAOCO23BKZXOS2OJIS", "length": 4447, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "முள் கிரீடம் - Nilacharal", "raw_content": "\nகாதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nThe king of crime novels wrote an excellent novel about love. Love is like a thorn crown. But, if you have it, it is what gives you heavenly happiness. Read this novel to feel what love is in Rajesh Kumar’s words. (காதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/gov.html", "date_download": "2020-01-24T07:52:36Z", "digest": "sha1:PTPBBFGQXIBGKW4IVEOLVKMTWYR2V75A", "length": 8540, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்\nயாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்\nயாழவன் December 11, 2019 யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் அவர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.\nஅதேபோன்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக சேவையாற்றி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தற்போது இடம்பெறும் மணல் கடத்தலின் மாபியாக்களினதும், அது சார்ந்த அரசியல்க் கட்சி ஒன்றின் இயலாமையுமே யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் இடமாற்றத்துக் காணரமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅவர் கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலராக பணியாற்றிய போது மணற் கடத்தல்க்கார்ர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்த�� நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=16490", "date_download": "2020-01-24T09:51:04Z", "digest": "sha1:ARTPE3YVQKR6LVFK3TJQRX6S7B3775YV", "length": 59910, "nlines": 333, "source_domain": "www.vallamai.com", "title": "நாங்களும் மாணவர்கள்தான்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nநேர்காணல் – சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்\nஉழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது. – காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.\nஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அவரவர் குடும்பச் சூழலுக்கேற்றவாரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரம்மாண்ட கட்டிடங்களுடன், அதிகக் கட்டணமும் வசூலித்து, அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து, நூறு சதவிகித தேர்வு முடிவுகள் காட்டும் வல்லமை பெற்ற பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகவும் முடிவு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து பயிலச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, பிரம்மப் பிரயத்தனப்பட்டு அது போன்ற பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோரே அதிக அளவில் உள்ளனர்.\nஅண்ணல் காந்தியடிகள் தம்முடைய, ‘நயீ தலீம்’ என்ற கல்வி முறையின் மூலம் இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக் கூடிய நாடுகள், பலதரப்பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம்.\nஇந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ்மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும்,\nஎழுத்தும், பின்னாளில் வந்து விடும். ஆனால் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாரு சில மாற்றங்களுடன், படிப்பும், எழுத்தும் சேர்த்துக் கூட இது போன்ற கல்வி முறைகளை முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு கல்வி கற்பது ஒரு சுமையாக இல்லாமல் அது வாழ்க்கைக்குத் தேவையான, வகையில் அமையலாம். உடல் உழைப்பும் சேர்ந்த தாய் மொழி வழி – தொழில் சார்ந்த கல்வி என்பது நமக்கு கனவாகவே இருக்கப் போகிறதா என்பதும் நம் கல்வியாளர்களின் கவலையாகவும் உள்ளது\nHong Kong Institute of Educational Research, The Chinese university of Hong Kong பல்கலைக்கழகங்கள் இளம் சிறார்கள் முதல் பதின்மப் பருவத்தினரின் (6 முதல் 18 வயது பருவத்தினர்) கல்வி முறைமைகளின் மூலம் கல்வித் தகுதியில் முன்னேற்றம் இருப்பது போன்று சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகள் உலகளாவிய முறையில் 2006, ஜூன் 3ஆம் தேதியில் மேற்கொள்ளப்ப்பட்டது.\nOST (out-of-school-time services.என்ற பள்ளிக்கு வேளியேயான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் மூலம், உலகளவில் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து பொதுவான, பரிமாணங்கள குறிப்பிடப்பட்டுள்ளன.\n1. குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும் – நான் மிகச்சிறந்து விளங்குவதற்கு உதவி புரிபவரான எம் ஆசிரியர் இருக்கும் இடமே எம் பள்ளி என்ற எண்ணம்.\n2. சமூக ஒருங்கிணைப்பு: மாணவர்களின் சக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பழகும் தன்மை. என் பள்ளி என்பது நான் நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் இடம் என்ற எண்ணம்.\n3.வாய்ப்பு: பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் தொடர்புடைய அவர்தம் கருத்துகள்- என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான விசயங்களைக் கற்கக் கூடிய இடமே எம் பள்ளியென்பது…..\n4. சாதனை: பள்ளிக் காரியங்களில் வெற்றியாளராக இருக்கக் கூடிய தன்மை – ஒரு மாணவனாக நான் வெற்றியடைந்திருக்கக் கூடிய ஓர் இடமே எம் பள்ளியென்பது.\n5. சாகசம் : கல்வி கற்பதற்கான சுய ஊக்கம் மற்றும் கற்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவு – நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை உற்சாகமடையச் செய்ய்க்கூடிய இடம் எம் பள்ளியென்பது.\nஉலகளவில், பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களாக குறிப்பிடப்படுவன,\n1. பொதுவான மன நிறைவு: தம் பள்ளியைப் பற்றிய ஆக்கப்பூர்வமான எண்ணங்கள். கொண்டிருப்பது. அதாவது, நான் தினமும் விரும்பிச் செல்லும் இடம் எம் பள்ளி என்ற என்ணம் மேலோங்கியிருப்பது.\n2. எதிர்மறையான பாதிப்பு: பள்ளியைப் பற்றிய எதிரான எணணங்களைத் தோற்றுவிப்பது. அதாவது, பள்ளி என் மனநிலையைப் பாதித்து வருத்தமேற்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது.\nஒரு நூற்றாண்டாக, பள்ளிக்கு வெளியே ஆற்றும் செயல் திட்டங்களின் மீதான ஆர்வம் அமெரிக்க மக்களிடமும் வெகுவாகக் குறைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற திட்டங்களில், பள்ளிப் பருவக் குழந்தைகளின் பயிற்சியாளர்கள், இளைஞர் மேம்பாட்டு வல்லுநர்கள், கல்வியாளர்கள், குற்றவியல் மற்றும் சிறார் நீதித்துறை வல்லுநர்கள், வறுமை ஒழிப்பு வல்லுநர்கள் போன்றவர்கள் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய ஓர் உபாயம் இத்திட்டம் என்பதனை வாதிட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகளாவிய இந்த பிரம்மாண்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்த மதிப்பீடுகளின்படி, கல்வி கற்றலில் நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும், சாதனைகளும் தென்பட்டதோடு, போதைப் பழக்கம், பெண் குழந்தைகளின் இளவயது கர்ப்பம், சிறார்களின், சிறு குற்றங்கள், போன்றவைகள் கணிசமாகக் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் பக்குவமும், பள்ளியில் கல்வி கற்பதில் மட்டுமே முழு நேரமும் ஈடுபட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பேருதவி புரிவதாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதால், தேர்வில் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றமும் கிடைப்பதாகவும் , குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் ஏற்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநம் நாட்டின் சூழலுக்கு இத்தகைய ஆய்வுகள் எந்த வகையில் பயன்படுகின்றன, குழந்தைகள் இதனால் பயனடைகிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், கல்வி கற்றலைத் தாண்டி ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஏதோ ஓரிரு முறைகள் உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார்ந்த பிராஜக்ட் மட்டுமே வழ்மையாக் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குழந்தைகளின் மனநிலையில் அழுத்தம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கல்வி கற்றலில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் அத்தகைய இறுக்கமான மனநிலையே அவர்களை தவறிழைக்கவும் தூண்டுகிறது. பள்ளிப்பாடத் திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கே கால அவகாசம் இருப்பதில்லை. இதில் இது போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாடுகள் என்பதெல்லாம் சாத்தியமாவது கடினம் என���பதே பல பள்ளிகளின் நிலைப்பாடாக உள்ளது.\nஅந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது போன்று திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1989-90இல் பவானியில் சாயக்கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஈரோட்டிலிருந்து, மிதிவண்டி பயணம் சென்று பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது போன்று ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு திட்டம், அதாவது சமூக நலம் தொடர்பாகவும், அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் நம் நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அறிந்து கொள்ள்வும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான தீர்வுகளையும் ஆய்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். சென்ற ஆண்டில் தெருவோரங்கள் மற்றும் நடைமேடை போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாணவர்கள் எடுத்த முயற்சியும் அதற்கான அவர்களின் பரிந்துரையும், அத்துறை மேலாளர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள், சலவைத் தொழில், தையற்கலைஞர்கள், கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் ,காய்கறி விற்பவர்கள் என அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், அவர்களின் தொழில் மற்றும் வியாபாரம் குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வேடுகளும் சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையுடன், வெகு நேர்த்தியாக அவர்கள் திட்ட அறிக்கை தாயரித்திருந்தது பாராட்டுதலுக்குரியது.\nஆறாம் வகுப்பு மாணவர்கள் சவரத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைச் செய்தனர். மாண்வர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து, நகர எல்லைக்குள் ஒவ்வொரு குழுவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு உள்ள ஒவ்வொரு சவரத் தொழிலாளர்கள், அதாவது பெட்டி தூக்கிக்கொண்டு மரத்தடியில் சவரம் செய்யும் மிகச் சாதாரண கடைநிலை சவரத் தொழிலாளி முதல், ஆண்களுக்கான அழகு நிலையம் வரையிலான அனைத்துத் தரப்பு தொழிலாளர்களான சராசரியாக 80 பேரிடம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், தொழில், அவர்தம் குடும்பச் சூழல், அவர்தம் மக்களின் கல்வி, எதிர்காலத் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டியதோடு, அவர்தம் வாழ்க்கை உயரவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரை அனைத்துத் தரப்பு ஆய்வுகளையும் மிக நேர்த்தியாக செய்திருந்தனர். சவரத் தொழில் செய்யும் நபர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் முன்னிலையில் தாங்கள் அறிந்து கொண்ட கலைகளை செயல் முறை விளக்கமாகவும் நடித்தும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் அந்தக் கழிவுகள் சரியாக அப்புறத்தப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று வராமல் இருக்கும் வகையில் சுத்தமான கைத்துண்டுகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை பயன்படுத்தலாம் என்பதற்கான விழிப்புணர்வை சிறிய சவரத் தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தம் தொழிலில் முன்னேறக் கூடிய வழிகள், , வங்கிக் கடன் பெறும் வழி முறைகள் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் இதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றிருந்த சவரத் தொழிலாளி நண்பர், கண்கள் கலங்கி, உள்ளம் நிறைந்து, இக்குழந்தைகளை வாழ்த்தியதோடு, அந்தத் தெளிவான ஆய்வறிக்கையை தங்கள் சங்கத்தில் வைப்பதற்காக ஒரு கோப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உள்ளம் நெகிழ்ந்து அவர் நன்றி சொன்னதும், அவர் தன்னம்பிக்கையுடன் மேடையிலிருந்து கீழிறங்கிச் செல்வதையும் காண முடிந்தது.\nஅடுத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சலவைத் தொழிலாளர்களை இதே முறையிலும், அவர்தம் வாழ்க்கை முறைகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக , இன்று வெகுவாக குறைந்துவிட்ட வெள்ளாவி வைத்து துணியை வேகவைத்து சுத்தம் செய்யும் முறையை சற்றே நவீனமாக, பெரிய மின்சாரத் தானியங்கி இயந்திரங்கள், முக்கியமாக, அதிக அளவிலான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், வெளிநாடுகளில் உள்ளது போன்று ,வைத்து மக்கள் கட்டணம் செலுத்தி தாங்களே வெளுத்துக் கொள்ளும்படி வைக்கலாம். அதற்கு அரசாங்கம் மற்றும் வங்கிக் க��ன் உதவியும் பெறலாம். சலவைத் தொழிலாளகள் குழுக்களாக இணைந்து கூட இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் சுற்றுப் புறமும், படித்துறைகளும். நீர்நிலைகளும் மாசுபடுவதைச் சுத்தமாகத் தவிர்க்க இயலும் என்பதையும் இந்தக் குழந்தைகள் தங்கள் ஆய்வேட்டில் குறித்துள்ளதோடு அதனை அம்மக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இது போன்ற கருத்துகள் மெல்ல மெல்ல நடைமுறைபடுத்தப்படும் வாய்ப்பும் உருவாகும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் வரலாற்றை சிறு நாடகமாக ஆக்கி, ஆண்டவனே அவ்வடியாருக்குக் காட்சி கொடுத்த வகையில், அவர்தம் தொழில் எத்துனை சாலச்சிறந்தது என்பதை எளிதாக விளக்கியும் காட்டி , சிறப்பு விருந்தினராக வந்த அந்த சலவைத் தொழிலாளியை நெகிழ வைத்தனர்.\nஅடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காய்கறி வியாபாரிகளைச் சந்தித்து அவர்தம் தொழிற்முறைகள், வாழ்க்கை முறைகள், குழந்தைகள் கல்வித் தகுதி போன்ற பல வகையான விளக்கங்களை அலசி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செயல்முறை விள்க்கங்களும் செய்து காட்டினர். காய்கறி சந்தை போன்றும், தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்பது போன்றும் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியது, அவர்கள் அத்தொழிலை ஆழமாக புரிந்து கொண்ட விதத்தை தெளிவாகக் காட்டியது. தராசில் நிறுக்கக் கூடிய முறைகள், அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார்கள் அவர்கள். அதுமட்டுமல்லாமல் அக்காய்கறிகளின் சத்துகள், அவைகள் விளையக்கூடிய இடங்கள் , அதற்கான தட்பவெட்ப நிலைகள், போன்ற அனைத்துச் செய்திகளையும் மிக நேர்த்தியாக சேகரித்து அறிக்கையாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அழுகிய காய்கறிகளை உரமாக மாற்றக்கூடிய முறையையும் அதனால் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியதோடு, அப்பள்ளித் தாளாளர், திருமதி ஜெயபாரதி அவர்கள், மண்புழு உரம் தயாரிக்க இது போன்று அழுகிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான இடம் ஒதுக்குவது மற்றும் அதற்கான செலவுகள��க்கான வங்கிக் கடன் பெறுவதற்கோ வழியமைத்துக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதும் பாராட்டிற்குரியது. அக்குழந்தைகள் ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து பெட்ரோல் தயாரிக்க இயலும் என்ற சமீபத்திய ஆய்வையும் எடுத்துரைத்ததும் அவர்களுடைய சமுதாய விழிப்புணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது. காய்கறிக் கழிவுகளை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்புறப்படுத்தும் ஆய்வையும் அழகாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையும் அளித்திருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டித் தேசிய பசுமைப்படை இயக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் மூலம் தம் பள்ளியில் தயாரித்த துணிப்பைகளை அங்காடியில் வழங்கி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த அங்காடியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணி இக்குழந்தைகளின் திறமை மற்றும் பொறுமை போன்ற விசயங்கள் குறித்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து கட்டிடக் கலைத் தொழிளாளர்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறமை வெளிப்படையாகத் தெரிந்தது அவர்கள் வடிவமைத்திருந்த சிறு மாதிரிக் குடில் மூலம். ஆம். அத்துனை அழகாக தாங்களே ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஆலோசனையுடன் மிக நேர்த்தியாக கட்டியிருந்தனர். உறுதியான கட்டிடம் எழுப்புவதற்கு எந்த அளவிலான கலவை இருக்க வேண்டியது அவசியம் என்பது முதற்கொண்டு மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரும் குழாய்களைக் கூடத் தங்களின் கற்பனைத் திறனுடன், ஒரு சிறு புட்டியுடன் சேர்த்து இணைத்து, அதற்கான வால்வுகளையும் பொறுத்தி தண்ணீர் வரும்படி செய்து வைத்திருந்ததும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்தம் குழந்தைகளின் கல்வித் திறம் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் மிக அழகாக அறிக்கையாக்கியிருந்தனர். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும், கற்கள், ஓடுகள், மார்பிள், டைல்ஸ், வர்ணங்கள், மரப்பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் மிக நேர்த்தியாக காட்சியாக்கியிருந்தனர் மாணவர்கள் என்பதும் ��ுறிப்பிடத்தக்கது.\nஅடுத்து தையற்கலைஞர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருந்தனர் 11ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்களும் அதற்கான தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மற்றும் அசையாச் சிலையாக அழகாக நின்று ஆச்சரியப்பட வைத்த மாணவர் மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது போன்று துணிகளைப் பற்றியும், தையல்கலை பற்றியும் அழகாக விளக்கமளித்த மாணவர் மற்றும் நவீன முறை தையலகம் வடிவமைப்பு போன்ற பல விசயங்களில் தெளிவான விளக்கம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண் தையற்கலை வல்லுநர்கள் இருபாலருக்கும் ஆடைகள் தைக்கும் வல்லமை பெற்ற அளவிற்கு பெண் தையற் கலைஞர்கள், பெண்களுக்குரிய ஆடைகளை மட்டுமே தைக்கும் வழக்கமே பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாக அவர்கள் சமர்பித்த அறிக்கையில் இருந்ததும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.\nஅனைத்து மாணவர்களையும் இறுதியாக வாய்மொழித் தேர்வாக எழுப்பப்பட்ட வினாக்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாகக் கூறிய விசயங்கள்தான் சித்தார்த்தா பள்ளியின் உன்னதமான இம்முயற்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். ஆம், அக்குழந்தைகள் அனைவரும் ஒன்று போல சொன்ன விசயங்கள்:\nஎந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.\nசெய்யும் தொழிலை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கொள்வது முறையல்ல.\nகைத்தொழில் சிறு வயது முதலே கற்றுக் கொள்வது பிற்காலத்தில் கட்டாயம் பயன்படும்.\nநவீன முறைமைகளை பின்பற்றுவது மூலமாக தனி மனித வாழ்க்கை உயர்வடைவது போன்றே சமுதாயமும் உயர்வடைந்து நம் நாடும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பும் அதிகம்.\nஓய்வு நேரங்களை இது போன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தும் போது, மன இறுக்கமும் குறைந்து, சமுதாயத்திற்காக தம் பங்களிப்பையும் வழங்கியுள்ள மன நிறைவும் கிடைக்கிறது.\nதேவையற்ற தீய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அறவே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளத் தெளிவு ஏற்படுகிறது .\nசமுதாயத்தில் பொது மக்களிடம் பழகும் தன்மை மற்றும் சக மனிதரை மதித்துப் போற்றும் வள்ளல் தன்மையும் இயல்பாவதும் சிறப்பு.\n���ம் எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் அமைப்பதற்கான அடிப்படை விழிப்புணர்வு பெற முடியும் நிலை.\nதன்னம்பிக்கை, குழுவாக இணைந்து பணிபுரியும் திறன், விடாமுயற்சி, பொறுமை, தாம் நினைத்ததை சொற்கள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தும் திறமை.\nஆசிரியர்களிடம் நட்புறவுடன் மற்றும் அன்புடன் பழகும் வாய்ப்பு.\nசமுதாயத்தில் தானும் ஒரு சாதனையாளர் என்ற மன நிறைவு.\nதங்களுக்கு இது போன்ற சமூகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான கால அவகாசம் எவ்வாறு கிடைக்கிறது என்று கேட்ட பொழுது தாளாளர் ஜெயபாரதி அவர்கள் அமைதியான புன்சிரிப்புடன், மனம் இருந்தால் மார்கமுண்டு என்று கூறியதில் அர்த்தம் இருப்பதாகவே உணர முடிந்தது.\nஇப்படி இன்னும் பலப்பல காரணங்களை மாணவர்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இம்மாணவர்களின் எண்னங்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவதற்காக அப்பள்ளித் தாளாளர் திருமதி ஜெயபாரதி மற்றும் முதல்வர் , ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நாமும் இனி ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களுக்கு நடந்த கொடுமை நடக்காது என்ற நம்பிக்கையும் முளைவிட மன நிறைவுடன் வந்தோம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஇந்த வார ராசிபலன் 20.02.2012-26-02-2012 வரை\nக. பாலசுப்பிரமணியன் சரஸ்வதி தேவி வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன் வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே தடையின்றித் தந்திடுவாய\n- சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன் இறை அவன் கிருபையால் சிறு மழலையாய் ஜனித்துக் குலம்தான் தழைக்கவே இல்லத்தின் தெய்வமாகித் தாய் தந்தை தாம் மகிழவே பிள்ளைக்கலி தான் தீர்\nசேஷாத்ரி பாஸ்கர் --------------- கே ஜே எஸ் மணி பற்றி சொல்ல வேண்டும் . எல்லோர்க்கும் அவர் மணி சார் . நான் பணி புரிந்த காலத்தில் ஏற்பட்ட சிநேகம்.முதல் நாள் வேலை விஷயமாய் பார்க்க போன போது அவர் தான் என\nவாசிக்க வாசிக்க பிரமிப்பாக இருந்தது. இத்தகைய ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வரும் பள்ளி நிர்வாகத்தினருக்கும், எதிர்கால சமுதாயத்தைப் பற்றிய நம்பிக்கையை மீண்டும் அளித்த கட்டுரையைத் தந்தவருக்கும், நன்றிகள் பல.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70529", "date_download": "2020-01-24T09:35:18Z", "digest": "sha1:TVDCKXGPBLBPO4KGNX6VRQE5YOYUEXUX", "length": 10679, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு! | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nபிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு\nபிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு\nஇரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மே மாதத்தில் கோகோஸ் தீவில் பிளாஸ்டிக் பொத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட 414 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹெர்மிட் நண்டுகள் பிளாஸ்டிக் Hermit crabs\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி ஓட்டங்களை குவித்துள்ளது.\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nலிபியாவில் இடம்பபெற்றுவரும் உள்நாட்டு போரினால் அந்நாட்டின் தலைநகர் திரிபோலியிலுள்ள விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\n2020-01-24 12:32:55 ஐக்கிய நாடுகள் சபை இராணுவம் லிபியா\nஇந்தியாவில் தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்றால் பிரதமர் யார் ஆட்சியை கைப்பற்றுவது யார்\n68 வீதமானவர்கள் நரேந்திர மோடி சிறப்பாக செயற்படுகின்றார் என தெரிவித்துள்ளனர். 30 வீதமானவர்கள் மோடி மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார் எனவும்,38 வீதமானவர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளார் எனவும்,தெரிவித்துள்ளனர்.\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் அவசரகாலநிரலை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-01-24 10:50:08 கொரோனா வைரஸ் சீனா உலக சுகாதார ஸ்தாபனம்\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nஈரானின் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் அளித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனமான 'Rosaviatsia' இன்றைய தினம் தெரிவித்துள்ளது.\n2020-01-23 22:05:49 ஈரான் தெஹ்ரான் ரஷ்யா\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/15018-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/page/11/?tab=comments", "date_download": "2020-01-24T09:17:06Z", "digest": "sha1:OTGF7YEMUOGU2ESNOMRS3KFAQVLWSAVQ", "length": 20345, "nlines": 438, "source_domain": "yarl.com", "title": "கறுப்பி ரசித்த நகைச்சுவை - Page 11 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, October 22, 2006 in சிரிப்போம் சிறப்போம்\nபொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.\nஆனால், இங்கை ஒன்றுக்கு ஒரு விலை எல்லெ சொல்லினம்.\nபொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.\nகணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.\nமனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க\nகணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுக்கற அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு\nபுடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்\nபுடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.\nபுருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....\nபுடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்\nபுடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.\nபுருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....\nகறுப்பி அக்கா நன்னா இருக்கு \"கறுப்பி அக்கா ரசித்த நகைசுவை எல்லாம் \"...புடவைக்கும்.புருசனிற்கும\n நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க\n ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன்.\nவாடகைக்கு குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் :\nஉங்கள் வீட்டில் சரியான எலித்தொல்லைங்க.\nவாடகைக்கு குடியிருப்பவர் : இல்லீங்க சுண்டெலிங்க.\n நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க\n ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன்.\nம்ம்ம்..சுவி பெரியப்பா வீட்ட இப்படி தான் நடக்கி���தோ... (சொல்லவே இல்லை பேஷ்..பேஷ் )..அடி வாங்கக்கும் செல்லம் என்று சொல்லுறார் என்றா சும்மாவா என்ன...\nபுடவையை அடிச்சுத் துவைக்காதீங்கன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல\"\n\"அவரையே அடிச்சுச் சொன்னேன். இப்பதான் கேட்கிறார்\nஉன் மனைவி சீரியல் பாக்கும் போது நீ என்ன செய்வ\nஅப்ப தானே அவ அழுதுட்டு இருப்பா\nஎதிர்க்கட்சிக்காரங்க இந்தளவு ஏட்டிக்குப்போட்டி பண்ணக்கூடாது தலைவரே\nநீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவுங்க விவாகரத்து வாங்கிக் கொடுத்துட்டாங்க.\nதாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...\nமனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா \nகணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..\nஉன் சைடுலே தான் டிலே ஆகுது..\nஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..\nஇறைவன் தோன்றி \" என்ன வரம் வேண்டும் பக்தா \" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..\nஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.\nஇறைவனோ..\" பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா.. பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..\nஉனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..\nநீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...\nமறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. \" இறைவா..எல்லாம் அறிந்தவனே.. நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா.. நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..\nஅதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்..\" உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..\n நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய். என் அதிர்ஷ்டம் நீ என் மனைவியானது.\nகாற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\n‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nமட்டக்களப்பு.. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வ��நியோகம்\nவில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nகாற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது….\nஎந்த வித இயந்திர சக்கியையும் பயன்படுத்தாமல் காற்றின் சக்தியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த பட்டம்.(இணைப்பு முகப்புத்தக பதிவிலிருந்து) வாழ்த்துக்கள் பிரசாந்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nபடங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றது. தொடருங்கள்........\n‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nஇன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமான ஒன்று. சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்.....\nமட்டக்களப்பு.. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nஅப்பிடி சொல்லிக் கொண்டும், தூண்டி விட்டும் எல்லா அட்டூழியங்களையும் செய்து முடிக்கவேண்டியது. அது இப்போ அவர்கள் பக்கம் திரும்பும் காலமும் நெருங்கி விட்டது\nவில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nபணத்துக்கு சோரம் போகாமல் அரசாங்கம் இந்த வழக்கை முன்னெடுக்குமென்று எதிர்பார்க்கிறோம் வில்பத்து மட்டுமல்ல சன்னார், பெரிய மடு போன்ற பகுதிகளிலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது வில்பத்து மட்டுமல்ல சன்னார், பெரிய மடு போன்ற பகுதிகளிலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது அடைக்கலம் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும்போது சோனவனுக்கு கொண்டாட்டம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=3", "date_download": "2020-01-24T08:10:22Z", "digest": "sha1:YC46ALJZEERUVQYLCNCP6WCCPHXUM22N", "length": 6931, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை | Athavan News", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nகடல் வளம் மிகுந்த எமது ந��ட்டில் அதன் பலனை முழுமையாக அடையும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.\nகுறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் கடல் வளம் சுரண்டப்படுவதாகவும் அதனால் நீண்டகால பயனை அடைய முடியாமல் உள்ளதென்றும் மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஅந்தவகையில், முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக, இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்தியுள்ளது.\nசட்டவிரோதமான, தடைசெய்யப்பட்ட வலைகள், தங்கூசி வலைகள், அளவில் பெரிய தன்மையுடைய வலைகள் ஆகியவற்றை பாவிப்பதால் சிறிய ரக மீன்கள் இறக்கின்ற அதேநேரம் கரையை நோக்கி வருகின்ற மீன்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது. இதனால் வீச்சுத் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், இறால் மீன் இனங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாத நிலையில் உள்ளனர்.\nஇதனைத் தடுப்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய முறையில் அவை செயற்படுத்தப்படவில்லையென பிராந்திய மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு நந்திக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்து ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்க வேண்டுமென நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-01-24T08:20:39Z", "digest": "sha1:EXEJYQFL7W5ZUMB5OVYS4WPN5VEOYCZ6", "length": 4514, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளதுடன், இதன்போது இவர்கள் இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோன்று இன்று ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.\nஇன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும். இதன்போது இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள் நிகழ்த்தப்படவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.\nமாலபே மாணவர்களுக்கு பயிற்சி நிச்சயம்\nவிரைவில் புகையிரத பாதை நிர்மாணம்\nஇலங்கை பாதுகாப்பான நாடு - அமெரிக்கா\nயாழ்ப்பாண வீதிகளில் பரவி காணப்படும் குப்பைகளால் மக்கள் அவதி\nகாவற்துறைமா அதிபரின் முக்கிய நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/07/news/41472", "date_download": "2020-01-24T09:25:03Z", "digest": "sha1:THKRPF4B6OYOX2XZZ4LN72BRN4QLAOFP", "length": 7502, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன\nDec 07, 2019 | 4:26 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று பதவியேற்றுள்ளார்.\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.\nஅவர் நேற்று புதிய பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.\nசிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்துகிறார் என்று ஐதேக மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2001/07/blog-post_9665.html", "date_download": "2020-01-24T07:13:17Z", "digest": "sha1:RBMN55JNFFUQ5X6C2Y46ABCYPSTCLOZB", "length": 5727, "nlines": 162, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: கவிதை: ஆத்தோரம் காட்டுக்குள்ள..!", "raw_content": "\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nதந்தானே தானே தானே தான தான தந்தானே\nதந்தானே தானே தானே தான தான தந்தானே\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nதந்தானே தானே தானே தான தான தந்தானே\nதந்தானே தானே தானே தான தான தந்தானே\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nகாதோரம் காதல் சொன்னா (ள்)\nகவிதை: பூவாய் வானம் தூவும்\nகவிதை: நிலா அவள் அருகில் வந்தாள்\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T07:45:04Z", "digest": "sha1:GVEZBV2AIR4SF6W5G22ZGCQ3QCCTODSA", "length": 9901, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "நாகம் Archives - Dheivegam", "raw_content": "\nகோவிலிற்குள் சென்று கதவை சாத்திய பாம்பு – வீடியோ\nஉலகத்தில் உயிருள்ளதும் உயிரற்றதும் என எல்லாமே இறைவனின் அம்சமாகவே உள்ளது. அதுவும் \"சனாதன தர்மமாகிய\" இந்து மதத்தில் மனிதர்களைத் தாண்டி அநேகமாக எல்லா உயிர்களுக்குமே இறைவனின் அம்சமாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு நிலையை...\nபாம்புகளோடு விளையாடும் நாகக் கன்னி – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நாகலோகத்தின் ராஜாவான நகராஜாவும் நாக கன்னிகளும் இன்றளவும் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர் என்றொரு நம்பிக்கை இன்று வரை உள்ளது. நாகக்கண்ணிகளுக்கு பல அபூர்வ சக்திகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு...\nசாலை ஒரே கோவிலில் மாத கணக்கில் தங்கி இருக்கும் பாம்பு – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது ஹரியானா மாநிலத்தில் உள்ள ரிவ்லா கான்பூர் என்னும் கிராமத்தில் சாலை ஒரே கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஒரு பாம்பு வந்து பல காலமாக தங்கி உள்ளது. பாம்பை...\nஅனுமன் கோவிலில் படமெடுத்து ஆடிய நாகம் – பரவசப்பட்ட பக்தர்கள் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பொதுவாக நமது கலாச்சாரத்தில் பாம்பை வணங்கும் வழக்கம் உண்டு. அந்தவகையில் அனுமன் கோவில் ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடும் காட்சியை பலர் கண்டு வியந்துள்ளனர். பாம்பு...\nகோயிலிற்கு வந்து சிவனை வழிபட்ட நாகம் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. நாக பாம்பை நாம் தெய்வமாக வழிபடுவதன் வழக்கம். ஆனால் அந்த நாகத்தின் தெய்வமாக விளங்குபவர் சிவன். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு கோவிலில் நாகம் வந்து சிவனை வணங்கும் ஒரு...\nநாகம் சிவ லிங்கத்தை சுற்றிய அறிய காட்சி – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் பாம்பை ஆபரணமாக கொண்டிருப்பது நாம் அறிந்ததே. நாகம் சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கோவிலில், சிவ லிங்கத்தை நாகம் சூழ்ந்து பக்தர்களுக்கு...\nசர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது \nஇந்த காலத்தில் பலரது ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம் இதை எப்படி சரி செய்வது இதை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். நாகதோஷம் எதனால்...\nஇருண்ட குகைக்குள் ஐந்து தலை நாகத்தை கண்ட மக்கள்\nஐந்து தலை நாகம் எங்காவது உள்ளதா அதை எப்படி பார்ப்பது போன்ற கேள்விகள் பலரது மனதிலும் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிசய குகை ஒன்றிற்கு அருகில் பல காலமாக...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_29", "date_download": "2020-01-24T08:21:48Z", "digest": "sha1:PEZIX7FP7LCBJOPPPPJB725GW44E4MGL", "length": 15537, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மே 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமே 29 (May 29) கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.\n363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை.\n1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது.\n1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.\n1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் மு��ி சூடினான்.\n1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.\n1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை \"பனஸ்ட்ரே டார்லெட்டன்\" தலைமையிலான படைகள் கொன்றனர்.\n1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1798 – 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர்.\n1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1864 – மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார்.\n1867 – ஆத்திரிய-அங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.\n1868 – செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.\n1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.\n1886 – மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.\n1903 – செர்பியா மன்னர் முதலாம் அலெக்சாந்தர், அராசி திராகா இருவரும் பெல்கிறேட் நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.\n1914 – புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.\n1919 – ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.\n1931 – பெனிட்டோ முசோலினியைக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்கரான மிச்செல் சிரு என்பவரை இத்தாலிய இராணுவம் சுட்டுக் கொன்று மரணதண்டனைக்குட்படுத்தியது.\n1950 – வட அமெரிக்காவைச் சுற்றி வந்த முதலாவது கப்பல் புனித ராக் கனடா, ஹாலிஃபாக்ஸ் நகரை வந்தடைந்தது.\n1953 – எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.\n1964 – அரபு நாடுகள் கூட்டமைப்பு பாலத்தீனப் பிரச்சினை குறித்து விவாதிக்க கிழக்கு எருசலேமில் கூடியது. இது பலத்தீன விடுதலை இயக்கத்தை அமைக்க இது வழி கோலியது.\n1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.\n1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n1982 – போக்லாந்து போர்: பிரித்தானியப் படைகள் அர்கெந்தீனாவை கூஸ் கிறீன் சண்டையில் தோற்கடித்தது.\n1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் அரங்கின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.\n1988 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் தலைவர் கொர்பச்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு மாஸ்கோ வந்து சேர்ந்தார்.\n1990 – போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.\n1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.\n1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அரசுத்தலைவரை மக்கள் தெரிவு செய்தனர்.\n2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.\n2008 – ஐசுலாந்தில் 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 30 பேர் காயமடைந்தனர்.\n2012 – இத்தாலியின் வடக்கே 5.8-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.\n1630 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685)\n1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)\n1874 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ. 1936)\n1880 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1936)\n1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)\n1914 – டென்சிங் நோர்கே, நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986)\n1917 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)\n1923 – தருமபுரம் ப. சுவாமிநாதன், தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009)\n1926 – அப்துலாயே வாடே, செனிகலின் 3வது அரசுத்தலைவர்\n1929 – பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்\n1937 – மானா மக்கீன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்\n1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)\n1957 – மோசன் மக்மால்பஃப், ஈரானியத் திரைப்பட இயக்குநர்\n1964 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர்\n1500 – பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451)\n1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியல���ளர் (பி. 1778)\n1892 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817)\n1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836)\n1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)\n1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892)\n1984 – மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899)\n1987 – சரண் சிங், இந்தியாவின் 5வது பிரதமர் (பி. 1902)\n2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926)\n2008 – டி. பி. முத்துலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)\n2013 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953)\n2018 – முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், (பி. 1929)\nஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-24T08:58:09Z", "digest": "sha1:SWQZNGJON23UZA7R57EPCUIXQJBTQUMF", "length": 6640, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிழல்கள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயதார்த்தா, உதயன் புத்தக நிலையம்,\nநிழல்கள் சந்திரா தியாகராஜாவின் சிறுகதைகளையும் குறுநாவலையும் கொண்ட தொகுப்பு நூலாகும்.\nஅச்சுப்பதிப்பு - நியூ எரா பப்ளிக்கேஷன் லிமிடெட்\nஓஃவ்செற் அமைப்பு - தவம்\nமுகப்பு ஓவியம் - கைலாசநாதன்\nமுகப்பு பதிப்பு - விஜயா அச்சகம், யாழ்\nசில நேரங்களில் சில நியதிகள்\nசிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)\nஎரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)\nநிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2013, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458169", "date_download": "2020-01-24T07:24:02Z", "digest": "sha1:UQT5YNBL5WGRD44XVLA73DRE2LIHCXYS", "length": 15055, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கல் விழா| Dinamalar", "raw_content": "\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 16\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல்\n‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4\n3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு ... 2\nஜார்கண்ட் விஎச்பி பேரணியில் வன்முறை: 144 தடை அமல் 3\nகுரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் 10\nசிதம்பரம் 'திருடன்' : தர்மேந்திர பிரதான் பதிலடி 57\nஇன்று தை அமாவாசை : புனித நீராட குவியும் பக்தர்கள் 3\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் பலி 25 ஆனது\nமங்கலம்பேட்டை:விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சுப்ரமணியன், வெற்றிவேல், பிரேமா, ரவிச்சந்திரன், அற்புதமேரி, ஷாகுல் ஹமீது, பாத்திமா மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், பள்ளி வளாகத்தின் முன், புதுப் பானையில் பொங்கலிட்டு, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.\nமாட்டு பொங்கலை முன்னிட்டு எடப்பாடி கயிறுகள் விற்பனை\nசி.கே.குழும பள்ளிகள் சார்பில் ஷாஸாம் கலை உற்சவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரி��மாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாட்டு பொங்கலை முன்னிட்டு எடப்பாடி கயிறுகள் விற்பனை\nசி.கே.குழும பள்ளிகள் சார்பில் ஷாஸாம் கலை உற்சவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/transport%20strike", "date_download": "2020-01-24T09:22:00Z", "digest": "sha1:4A4Y6NF7HULPNPS6ZH5C3VW3AF3I5OHP", "length": 3705, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search transport strike ​ ​​", "raw_content": "\nதெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்\nதெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...\nவணிகரீதியலான வாகனங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய சாலை\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், அனைத்து வாகன ஓட்டிகளின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததைவிட பலமடங்கு அபராதத்...\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/risk-investing-gold-modis-next-wedge", "date_download": "2020-01-24T08:12:59Z", "digest": "sha1:C3LICH7AMHLDKMOXC4XGOTLNEOQECXMQ", "length": 7431, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்து! மோடியின் அடுத்த ஆப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்து\nஒரே இரவில் கோடிக்கணக்கான பணத்தை வைத்திருந்தவர்களையும், மாத சம்பளத்தை எதிர்பார்த்திருந்தவர்களையும் பழைய 500 ரூபாயும், 1000 ரூபாயும் செல்லாது என்று அறிவித்து திண்டாட வைத்து அதிரடியைக் கிளப்பினார் மோடி. கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இப்படி செய்வதாகவும், பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.\nஅப்போது தொடங்கிய பொருளாதார சரிவில் இருந்து இந்தியா இன்னமும் மீளவில்லை. ஆனாலும் பணமதிப்பிழப்புக்கு எதிராக மோடி அரசு எடுத்த இந்த நடவடிக்கை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. சேகர் ரெட்டி போன்ற பெரிய ஜாம்பவான்களிடமும், இடைத்தரகர்களிடமும் அறிமுகமான சில வாரங்களிலேயே கோடிக்கணக்கில் சலவை கலையாத மடித்து வைக்கப்பட்ட புதுத்துணியை போல கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய்களும், 500 ரூபாய்களும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், பலரும் தங்களது கருப்பு பணத்தை தங்கமாக மாற்றிவைத்திருப்பதாக மத்திய அரசு கருதுகிறது.\nமகளின் திருமணத்திற்காக குறிப்பிட்ட அளவுக்கான தங்க நகைகளைச் சேர்த்து வைத்திருப்பவர்களின் மீதும், பாரம்பரியமாக முன்னோர்களின் தங்க நகைகளை வைத்திருப்பவர்களி���் மீதும் நடவடிக்கைப் பாயாது எனவும், வருமானத்தை விட அதிகமாக தங்க நகைகள் வைத்திருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமான திட்டத்தை வகுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.\nPrev Articleலாரியின் மீது பேருந்து மோதி விபத்து : தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநரின் அஜாக்கிரதை..\nNext Article'பையனூரில் அம்மா படப்பிடிப்பு தளம்' : அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்த முதல்வர்\nராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீங்க…\nவிஜயகாந்த் மகனின் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்போவது இவரா..\n தகவலறியும் சட்டப்படி மனுக்கொடுத்த மலையாளி\nகொரோனா வைரஸ் எதிரொலி; பெய்ஜிங்கில் குடியரசு தின விழாவை ரத்து செய்தது இந்திய தூதரகம்\nசோஷியல் மீடியாவில் ஆபாச கருத்துக்கள் - பதிவிட்டவர்கள் பட்டியலை கேட்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nஅஞ்சு ரூபா நோட்டு இருந்தா நீங்கதான் அதிர்ஷ்டசாலி -கல்லாபெட்டில தேடுங்க கோடிஸ்வரனாகுங்க ..\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க போராட்டம் அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/149916-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/page/2/?tab=comments", "date_download": "2020-01-24T07:25:52Z", "digest": "sha1:YGLUBILPMVISVDE36Y7I26QSO4CKXO5Y", "length": 425862, "nlines": 2044, "source_domain": "yarl.com", "title": "அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - Page 2 - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை\nBy பெருமாள், December 4, 2014 in அரசியல் அலசல்\n23 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:\nஅரசின் அறிவிப்பும் அடையாள எதிர்ப்பும் \n83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன.\n83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.\nஆயுத போராட்டம் மீதும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையை தோற்றுவித்தது.\nஇதே வேளையில் ஜே.ஆர். அரசு புதிய அறிவிபொன்றை வெளியிட்டது.\nசகல அரசாங்க ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராகவும், ஆரசியல் மைப்புக்கு விசுவாசமாகவும் சத்திய பிரமாணம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது.\nதமிழ் அரசாங்க ஊழியர்க��் விரும்பினால் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம். அதன் அர்த்தம் சத்தியப் பிரமாணப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதல்ல என்று புலிகள் கூறினார்கள்.\nசத்தியப் பிரமாணம் செய்ய மறுத்தால் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழியர்கள் தமது வேலைகளை இழக்க வேண்டி ஏற்படும் அதனால் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே சத்தியப் பிரமாணம் எடுப்பதை தாம் எதிர்க்கப் போவதில்லை என்று புலிகளது சார்பாக பிரபாகரனது பெயரில் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.\nசத்தியப் பிரமாணத்தை எதிர்க்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். முடிவு செய்தது.\nஇந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் பத்மநாபா செய்த முடிவு அது.\nசத்தியப் பிரமாணத்தை தடுக்க முடியாவிட்டாலும் அதற்கு அடையாள எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டும்.\nவடக்கு - கிழக்கெங்கும் சத்தியப் பிரமாண படிவங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.\nகிழக்கின் முக்கியமான உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள். தற்போது அங்கே உள்ளவர்களால் நடபடிக்கைகளில் இறங்க முடியுமா என்று யாழ் பிராந்திய கமிட்டி பத்மநாபாவிடம் கேட்டது.\n\"முடியும்\" என்று விட்டு இந்தியா சென்று விட்டார் பத்மநாபா.\nசத்திய பிரமாணம் செய்யும் திகதி வந்தது. யாழ் குடாநாட்டில் ஆயுதங்களோடு அரசு அலுவகங்களில் புகுந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் மக்கள் விடுதலைப்படை (பி.எல்.ஏ.) சத்தியப் பிரமாணம் படிவங்களை பறித்தெடுத்தது.\nபொலிஸ் ஜீப் மீது தாக்குதல்:\nஒரே நாளில் அரசு அலுவகங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏழு பேர் மட்டுமே பங்கு கொண்டனர் என்பதுதான் ஆச்சரியம்.\nஆரசுக்கு சொந்தமான ஜீப் வண்டிகள் மற்றும் வாகனங்கள் குண்டுவைத்தும் தீயிட்டும் கொளுத்தப்பட்டன.\nயாழ் நகருக்குள் தனது ஜீப்பில் வந்து கடை ஒன்றுக்கு சென்றார் பொலிஸ் அதிகாரி. அவர் திரும்பி வந்து ஜீப்பில் ஏறிய போது \"அசையாதே அப்படியே இரு\" என்றனர் இளைஞர்கள்.\nபொலிஸ் அதிகாரியை ஜீப்புக்குள் வைத்தே பெற்றோல் ஊற்றப்பட்டது. அவர் மன்றாடினார். கதவைத் திறந்துவிட அவர் தெருவில் தவழ்ந்து சென்றார்.\nஅவர் வந்த ஜீப் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது, இந்த நடவடிக்கைகளில் ரமேஷ், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன், இளங்கோ ஆகியோர் பங்கு கொண்டனர்.\nஅடையாள எதிர்ப்பு என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்தமை மட்டுமே ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு கிடைத்த வெற்றி. ஆனால், பத்மநாபா உறுதியளித்தபடி கிழக்கில் சத்தியப்பிராமண எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் நடைபெறவேயில்லை.\n83 ஜூலைக் கலவரத்தின் பின்னர் நடைபெற்ற மற்றொரு முக்கியமான சம்பவம் மட்டக்களப்பு சிறையடைப்பாகும்.\nவெலிக்கடை சிறைப் படுகொலைக்கு பின்னர் முக்கியமான தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப் பட்டிருந்தனர்.\n60 க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு தடுத்து வைகப்பட்டிருந்தனர்.\nமட்டக்களப்பில் வாவி சூழ்ந்த பகுதியான ஆணைப்பந்தி என்னுமிடத்தில் சிறைச்சாலை அமைந்திருந்தது.\nசிறையை உடைத்து போராளிகளை மீட்க வேண்டும் என்று திட்டமிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தலைவர்களின் ஒருவராகவும், மக்கள் விடுதலை படை தளபதியாகவும் அப்போதிருந்த தேவானந்தா, மட்டக்களப்பு பிராந்திய தலைவராக இருந்த சிவா, மத்திய குழு உறுப்பினராக இருந்த மணி, மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுபினர்களான குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 15 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்.\nமட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் கால்மாக்ஸ் நூற்றாண்டு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு கருத்தரங்கம் நடத்தியது.\nஅந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இரண்டு விரிவுரையாளர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அழைத்தது.\nஅதில் ஒருவர் வரதராஜப்பெருமாள், இன்னொருவர் மகேஸ்வரராஜா.\nகருத்தரங்கில் கலந்து கொள்ள முதலில் வரதன் மறுத்தார்.\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பதால் கிடைக்கும் வருமானத்தை இழக்க முடியாது. ஏற்கனவே பட்ட அனுபவங்கள் போதும் என்று கூறினார்.\nரமேஷ், தயாபரன் ஆகியோர் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கருத்தரங்கில் பொலிஸ் நுழைந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களோடு சேர்த்து இரண்டு விரிவுரையாளர்களையும் கைது செய்தது.\nஅவர்களும் மட்டக்களப்பு சிறையில் தான் இருந்தனர்.\nஅச்சமயத்தில் பத்மநாபாவும் கருத்தரங்கில் இருந்த போதும் அவர் தப்பிவிட்டார்.\nபுளொட் அமைப்பில் மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜா, வாமதேவன், பாரூக், டேவிட் ஐயா ஆகியோரும்,'தமிழீழ விடுதலை இராணுவம்' என்றும் அமைப்பைச் சேர்ந்த பனாகொடை மகே���்வரனும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த சிலரும், மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.\nஇவர்களில் பலரை தானாகவே முன்வந்து அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை.\nசிறை உடைப்பு திட்டத்தை இவர்கள் அனைவரும் முன்னின்று வரவேற்றதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.\nசிறை உடைப்பு நடவடிக்கையை வெளியில் இருந்து மேற்கொள்ளும் பொறுப்பு குணசேகரனிடமும், சிறையின் உள்ளே டக்லஸ் தேவானந்தா விடமும் ஒப்படைக்கப்பட்டது.\nசிறை உடைப்பை மேற்கொள்ள புலிகளது உதவியையும் பெற ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் விரும்பினார்.\nமட்டக்களப்பு சிறையில், புலிகளது ஆதரவாளர்களான விரிவுரையாளர் நித்தியானந்தன், நிர்மலா, வணபிதா சிங்கராஜர் ஆகியோரும் சிறையில் இருந்தமையால் இரு அமைப்பும் இணைந்து நடவடிக்கையில் இறங்கலாம் என்று குணசேகரன் விரும்பினார்.\nமுதலில் ஒப்புதல் தெரிவித்த புலிகள் அமைப்பினர் பின்னர் மறுத்து விட்டனர்.\nஅதன் பின்பு 'புளொட்' அமைப்பின் தாளைவர்களில் ஒருவரான வாசுதேவாவுடன் பேசி இரு அமைப்பினரும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை பகிர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டர்.\nசிறையில் உள்ளே டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜன் ஆகியோர் நடவடிக்கைப் பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.\nஅரை மணிநேரத்திற்கு ஒரு தடவை இராணுவ ரோந்து இருக்கும். பொலிஸ் அடிக்கடி வந்து பாதுகாப்பைப் பார்வையிட்டுச் செல்லும்.\nஇவர்ருக்கிடையே தப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் என்ற போர்வையிலும், வேறு சில உதவிகள் மூலமாகவும் சிறைக்குள் சில ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன.\nசிறைகாவலர்களை மடக்கும் பொறுப்பை டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன் போன்றோர் எடுத்துக் கொண்டனர்.\nவயதான கைதிகளான டேவிட் ஐயா போன்றோருக்கு மடக்கப்படும் சிறைக்காவலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஓட்டும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.\nசிறைக்கதவு வழியாக தப்பிச் செல்ல முடியாவிட்டால் பின் சுவர் வழியாக செல்ல வேண்டும். அந்தச் சுவரை உடைத்து வழி ஏற்ப்படுத்தும் பொறுப்பு வரதரஜப்பெருமாளிடம் கொடுக்கப்பட்டது.\nஇடையில் ஒரு சந்தேகம் தமக்குத் தெரியாமல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தப்பித்து சென்று விடுவார்களே என்���ு புளொட் உறுப்பினர்களுக்கு சந்தேகம்.\nஅதே சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கும்.\nஇதனால் இரவு நேரங்களில் இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கண்காணித்தனர்.\nஇது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் பனாகொடை மகேஸ்வரனை பரந்தன் ராஜன் அடித்து விட்டார்.\nசிறை உடைப்புக்கு திட்டமிட்ட நாளும் வந்துவிட்டது.\nசெப்டம்பர் 23. 1983, இரவு 8 மணி சிறைக்காவலர் அந்தனிப்பிள்ளை என்பவர் கைதிகளுக்கு தேநீர் கொடுப்பதற்காக சினிமாப் பாடல் ஒன்றைப் பாடியபடி வந்தார்.\n\" என்று குசி மூட்டில் வந்தவரை \"அண்ணே வாங்கோ\" என்று மடக்கிப் பிடித்தனர் போரளிகள்.\nஅவரது வாயில் 'பிளாஸ்டர்' ஒட்டப்பட்டது. அதனையடுத்து ஏனைய சிறைக் காவலர்களும் மடக்கப்பட்டனர். குறித்த நேரத்தில் சிறைக்கு வெளியே வாகனங்கள் வந்து சேர்ந்தன. தப்பிய போராளிகள் வாகனங்களில் ஏறிக் கொண்டனர்.\nஇவர்கள் வெளியே வாகனத்தில் போய் ஏறியதை பின்புறக் சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதரஜப்பெருமாளும், அழகிரியும் அறியவில்லை.\nஇதே வேளை வணபிதா சிங்கராஜர் கோவை மகேசன், டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தங்களால் தப்ப முடியாது என்று ஏற்க்கனவே கூறியிருந்தனர்.\nதப்பிச் செல்வதால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்நோக்க அவர்களது உடல் நிலையும் ஒத்துழைக்காது என்பது முக்கிய காரணம்.\nபோராளிகள் தப்பிச் செல்லும் போது வணபிதா சிங்கராஜர் பிரார்த்தனையில் ஈடு பட்டார்.\nநிர்மலா பெண்கள் பகுதியில் வைக்கபட்டிருன்தார். அவரது சிறைக் கூண்டைத் திறந்து மீட்கும் பொறுப்பு வாமதேவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வாமதேவன் தான் தப்பும் அவசரத்தில் நிர்மலாவை மறந்துவிட்டார்.\nசுவரை உடைத்துக் கொண்டிருந்த வரதனுக்கும், அழகிரிக்கும் ஒரு சந்தேகம்; சிறையில் 'எந்தச் சத்தத்தையுமே காணவில்லையே' இருவரும் ஓடிவந்து பார்த்தனர்.\nசிறையிலிருந்து தப்பியவர்கள் அனைவருமே போயே விட்டார்கள்.\n24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:\nவிம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:\nசிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.\nஅவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nவரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.\nஅவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.\nஅமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.\nஅழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர். ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.\nஇருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.\nஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.\nஅந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.\nஅவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.\nதம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.\nசிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.\nஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.\nவாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.\n50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.\nஇலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.\nவெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.\n45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.\nஅரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.\nமிகையான செய்திகள் :24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:\nவிம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:\nசிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.\nஅவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பி��் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nவரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.\nஅவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.\nஅமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.\nஅழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர். ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.\nஇருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.\nஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.\nஅந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.\nஅவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.\nதம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.\nசிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.\nஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.\nவாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.\n50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.\nஇலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.\nவெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.\n45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.\nஅரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.\nமிகையான செய்திகள் :24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:\nவிம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:\nசிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்���ட்டிருந்தது.\nஅவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nவரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.\nஅவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.\nஅமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.\nஅழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர். ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.\nஇருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.\nஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.\nஅந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.\nஅவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.\nதம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.\nசிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.\nஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.\nவாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.\n50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.\nஇலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.\nவெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.\n45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.\nஅரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.\nமிகையான செய்திகள் :சிறை உடைப்பு தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சில ருசிகரமானவை.\n'நீர்மூழ்கிக் கப்பல்' மூலமாக போராளிகள் தப்பிச் சென்றுவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி படித்து மக்களுக்கு வியப்பு.\nதமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி ''நீர்மூழ்கிக் கப்பல்\" வைத்திருக்கும் அளவுக்கு போராளிகள் வளர்ந்து விட்டார்களே என்று நினைத்து தான் அந்த மகிழ்ச்சி.\nஇன்னொரு வேடிக்கை சிறைக்குள் செருப்புக்களை வெட்டி துப்பக்கிபோல செய்து வைத்திருந்தனர்.\nபார்த்தவுடன் கைத்துப்பாக்கி என்று சிறைகாவலர்களை மிரள வைக்கத்தான் அந்த ஏற்பாடு.\nஉள்ளே தருவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் போதாது என்பதால் தான் இந்த போலி ஆயுதங்கள்.\nதுப்பாக்கி போல தயாரிக்கப் பட்ட செருப்பு ஒன்றைக் கண்ட நிருபர் ஒருவர் பத்திரிகைக்கு அனுப்பிய செய்தி இது:\n\"கைதிகள் தப்பிச் செல்லும்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றை சிறைக்குள் தவறவிட்டுச் சென்றுள்ளனர்.\"\nதாக்குதல் நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு மிகைபடுத்தப்பட்ட செய்திகள் வருவது வழக்கம்தான்.\nநடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டமே மிகைப்படுத்தல் என்று தெரியும்; தமக்குள் சிரித்துக் கொள்வார்கள்.\nமட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய 45 போராளிகளும் காட்டுப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர்.\nஅவ்வாறு செல்லும்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளிகளுக்கும், புளொட் போராளிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றிவிட்டன.\nஅதனால் இடைநடுவில் இரு அமைப்பினரும் வெவ்வேறு பாதைகள் வழியாக பிரிந்து தப்புதல் பயணத்தை தொடர்ந்தனர்.\nகட்டுப்பத்தை முடிய அடுத்த பயம் படகு மூலமாக தமிழ் நாட்டுக்கு என்று திட்டமிடப்பட்டது.\nஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிடம் அப்போது சொந்தமாக ஒரு படகு கூடக் கிடையாது.\nபடகு வாடகைக்கு அமைத்தலாம். அதற்க்கு பணம் வேண்டும்.\nவடக்கை, டீசல் மற்றும் செலவுகளுக்கு குறைந்தது பதினைந்து ஆயிரம் ரூபா என்றாலும் தேவை.\nபத்து ரூபாய்க்கு கூட அல்லாடிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி திகைத்து போய்விட்டது.\nஇது தவிர ஆயுதப் பயிற்சிக்கும் தமிழ்நட்டிடுக்கு ஆட்களை அனுப்பவும் படகு தேவை, பணம் தேவை.\nயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக இருந்தது பிரதான தபாலகம்.\nஅங்கு பணம் இருப்பதாக தகவல். பொலிஸ் நிலையமோ முன்னால் இருக்கிறது, கஷ்ட்டமான சூழல்தான். ஆனால் வேறு வழியில்லை.புகுந்தனர் ஏழு பேர், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு பைகளில் பிரித்து பணத்தைக் கட்டி வைத்திருந்தனர்.\nஒவ்வொரு பையாக தபாலக உழியர்களை வைத்து பிரித்து பணத்தை திரட்டி யெடுக்க ஒரு மணிநேரமானது.\nமேலும் பணம் தேவை வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு. பாதுகாப்பை உடைக்க தலைமையிடம் தேவையான ஆயுதம் கேட்டும் கிடைக்கவில்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு\n'மாட்டிக்கொண்டால் இயக்கப் பெயரை கூறுவதில்லை தனிப்பட்ட தேவைக்கு என்று தான் வாக்குமூலம் கொடுப்பது' என்ற முடிவோடு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கூட்டுறவுக் சங்கங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.\nஒரு காரைக் கடத்திக்கொண்டு ஒரே நாளில் பண்டத்தரிப்பு, கொக்குவில், உரும்பிராய் தபாலகங்களில் கொள்ளையிடப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ரமேஷ், சுபத்திரன், மோகன், இந்திரன், சுதன். இளங்கோ ஆகியோர் கொண்ட 7 பேர் குழுவே பங்குகொண்டது.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கும், மானிப்பாய் வங்கியில் நிதி பறிப்பில் ஈடுப்படவும் இவர்கள் தயாரான போது யாழ் பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டியில் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை.\nரமேஷ் சில காலம் தமிழ் நாட்டில் சென்று தங்கியிருக்க வேண்டும் என்றும். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் மக்கள் விடுதலைப் படை நடவடிக்கைகளை தம்மால் நிறுத்த முடியாமல் போகும் என்றும் யாழ் பிராந்திய கமிட்டி செயலாளராக இருந்த செழியனால் மத்திய குழு உறுப்பினர் குணசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.\nஇதைவிட வேடிக்கை- நிதி தேவையானபோது தம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி, தேவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் கொள்கை நடவடிக்கைகளை விமர்சித்தது.\nபயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதும், வேறு பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை தங்க வைப்பது. தமிழ் நாட்டுக்கு அனுப்புவது, நிதித் தேவைகளை கவனிப்பது, யாழ்ப்பாணத்தில் பயிற்சிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது. உளவுப் பிரிவு நடவடிக்கைகள் என்று சகல பொறுப்புகளையும் 83ம் ஆண்டுநெருக்கடியான காலகட்டத்தில் ரமேஷ் - சுபத்திரன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டே சமாளித்தனர்.\nபோர்க்குணமின்மை, முந்திக்கொள்ள முயலாமை, நிலைமைக்கு ஏற்ப செயற்படாமை, தயக்கம் காரணமான ஜனநாயக வாய்வீச்சுக்கள், சரியானவர்களை இனம்காண முடியாமை போன்றவற்றால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக���குள் ஒரு சாரார் தடுமாறிக் கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு சிறை உடைப்பு நடவடிக்கையை தமிழ்நாட்டில் இருந்து புளொட் அமைப்பினர் உரிமை கோரினார்கள்.\nஇதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரும் \"நாம் தான் சிறையை உடைத்தோம்\" என்று தனித்து உரிமை கோரினார்கள்.\nஇந்தப் போட்டி உரிமை கோரல் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.\nபுகுந்தனர் ஏழு பேர், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு பைகளில் பிரித்து பணத்தைக் கட்டி வைத்திருந்தனர்.\nஒவ்வொரு பையாக தபாலக உழியர்களை வைத்து பிரித்து பணத்தை திரட்டி யெடுக்க ஒரு மணிநேரமானது.\nமேலும் பணம் தேவை வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு. பாதுகாப்பை உடைக்க தலைமையிடம் தேவையான ஆயுதம் கேட்டும் கிடைக்கவில்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு\n'மாட்டிக்கொண்டால் இயக்கப் பெயரை கூறுவதில்லை தனிப்பட்ட தேவைக்கு என்று தான் வாக்குமூலம் கொடுப்பது' என்ற முடிவோடு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கூட்டுறவுக் சங்கங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.\nஒரு காரைக் கடத்திக்கொண்டு ஒரே நாளில் பண்டத்தரிப்பு, கொக்குவில், உரும்பிராய் தபாலகங்களில் கொள்ளையிடப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ரமேஷ், சுபத்திரன், மோகன், இந்திரன், சுதன். இளங்கோ ஆகியோர் கொண்ட 7 பேர் குழுவே பங்குகொண்டது.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கும், மானிப்பாய் வங்கியில் நிதி பறிப்பில் ஈடுப்படவும் இவர்கள் தயாரான போது யாழ் பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டியில் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை.\nரமேஷ் சில காலம் தமிழ் நாட்டில் சென்று தங்கியிருக்க வேண்டும் என்றும். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் மக்கள் விடுதலைப் படை நடவடிக்கைகளை தம்மால் நிறுத்த முடியாமல் போகும் என்றும் யாழ் பிராந்திய கமிட்டி செயலாளராக இருந்த செழியனால் மத்திய குழு உறுப்பினர் குணசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.\nஇதைவிட வேடிக்கை- நிதி தேவையானபோது தம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி, தேவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் கொள்கை நடவடிக்கைகளை விமர்சித்தது.\nபயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதும், வேறு பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை தங்க வைப்பது. தமிழ் நாட்டுக்கு அனுப்புவது, நிதித் தேவைகளை கவனிப்பது, யாழ்ப்பாண���்தில் பயிற்சிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது. உளவுப் பிரிவு நடவடிக்கைகள் என்று சகல பொறுப்புகளையும் 83ம் ஆண்டுநெருக்கடியான காலகட்டத்தில் ரமேஷ் - சுபத்திரன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டே சமாளித்தனர்.\nபோர்க்குணமின்மை, முந்திக்கொள்ள முயலாமை, நிலைமைக்கு ஏற்ப செயற்படாமை, தயக்கம் காரணமான ஜனநாயக வாய்வீச்சுக்கள், சரியானவர்களை இனம்காண முடியாமை போன்றவற்றால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் ஒரு சாரார் தடுமாறிக் கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு சிறை உடைப்பு நடவடிக்கையை தமிழ்நாட்டில் இருந்து புளொட் அமைப்பினர் உரிமை கோரினார்கள்.\nஇதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரும் \"நாம் தான் சிறையை உடைத்தோம்\" என்று தனித்து உரிமை கோரினார்கள்.\nஇந்த பிரசார நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக இருந்தவர்களில் ரமேஷ் ஈ.பி.டி.பி.யிலும், சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிலும் இருக்கின்றனர், ஏனையோர் ஒதுங்கிச் சென்றுவிட்டனர்.\nஇந்திய அரசு ஈழப் போராளிகள் அமைப்புக்கள் ஐந்துக்கு ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன்.\nபுலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ரெலோ, ஈரோஸ் ஆகிய அமைப்புக்களது பயிற்சி முகாம்கள் தமிழ் நாட்டில் இருந்தன.\nஅந்த பயிற்சி முகாம்களில் இருந்து இந்தியாவின் உத்தர பிரதேசப் பகுதிக்கு போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஒவ்வொரு இயக்கத்திற்கும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்தே பயிற்சியளிக்கப்பட்டது.\nபாலங்களை தகர்ப்பது, பொருளாதார மையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றை குண்டுவைத்து சிதைப்பது போன்ற கருத்துக்கள் இந்திய பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட இராணுவ வகுப்புக்களில் விளக்கப்பட்டன.\nஇலங்கையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றிய விபரங்களை போராளிகள் மூலமாக அறியவும் இந்தியப் பயிற்சியாளர்கள் முயன்றனர்.\nபுலிகள் அமைப்பினர் பொன்னம்மான் என்றழைக்கப்படும் குகன் தலைமையில் இந்திய பயிற்சிக்கு சென்றார்.\nபயிற்சிக்கு சென்றவர்களில் 'கிட்டு'வும் ஒருவர். உத்திர பிரதேசம் குளிர் பிரதேசம். சூழ்நிலைக்கு பழக்கப்படும் வரை போராளிகளுக்கு நோய் - நொடிகள்.\nபுலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கும்பொறுப்பாளராக இருந்தவர் இந்திய இராணுவ கேணல்.\nஅவர் போராளிகள் மீது மீக பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார்.\nபயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். இந்திய கேணலுக்கு கண்கள் கலங்கிவிட்டன. போராளிகள் கண்களிலும் குளம்.\nகிட்டு ஓடிச் சென்று இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டார்.\nகண்ணீரோடு விடைபெற்று சென்னை வந்தனர். சென்னை அடையாரில் புலிகளது அலுவலகம் இருந்தது.\nதமது அனுபவங்களை புலிப் போராளிகள் பிரபாவிடம் கூறினார்.\nஅதனைக் கேட்டு விட்டு சிறிது நேர மௌனத்தின் பின்னர் பிரபா கூறியது இது\n\"நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம்; அவர்கள் (இந்தியா) வேறு ஒரு நோக்கத்திர்ககப் பயிற்சி தந்திருக்கிறார்கள். எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் அவர்களது இராணுவம் திரும்பினால், இதே கேணலுடன் சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாக வேண்டும்.\"\nகிட்டுவும், மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்கள் இந்தியாவை நம்பியிருந்தவர்கள். அதனால் தான் திகைப்பு.\nஇதே போல இன்னொரு முக்கிய சம்பவம். அதுவும் பிரபாவின் வித்தியாச அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுதான். அதை அடுத்தவாரம் சொல்கிறேன்.\nஇந்தப் போட்டி உரிமை கோரல் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது\n25 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:\nஆயுத உதவியும் பிரபாவின் அவதானமும்:\nஇந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது.\nஇந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி.\nபுலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர் மட்டும்தான்.\nஇந்தியா ஆயுதம் தரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தமது தலைவரை சந்திக்க சென்ற கிட்டு உட்பட முக்கிய உறுப்பினர்களிடம் பிரபா சொன்னது இது.\n\"நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்க வேண்டும்\".\nகேட்டவர்களுக்கு அதிர்ச்சி, இந்தியா ஆயுதம் தரப்போகிறது. பின்னர் ஏன் வெளியே ஆயுதம் வாங்க வேண்டும்\nஅவர்களின் மனதில், ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் சொன்னது இது.\n\"இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் எம்மை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமாகவே ஆயுதம் தரும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால் சொந்தமாகவும் ஆயுதங்கள் தேடிக்கொள்ள வேண்டும்\".\nசொன்னது மட்டுஅல்ல திட்டமிட்ட அதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கினார் பிரபாகரன்.\nபுலிகள் தவிர புளொட் அமைப்பினரும் வெளியே ஆயுதம் வாங்க முற்பட்டனர்.\n1984இல் புளொட் அமைப்பினரின் ஆயுதங்கள் கப்பல் ஒன்றில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்தன.\nஇந்திய சுங்கப் பகுதியினால் அந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களது பெறுமதி 4 கோடி என்று புளொட் அப்போது கூறியிருந்தது.\nதனது கையை விட்டு போராளிகள் அமைப்புக்கள் செல்வதை இந்தியா விரும்பவில்லை.\nசொந்தமாக ஆயுதங்கள் பெரும் போராளிகள் அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்தமைக்கு அதுதான் காரணம்.\nபுளொட் அமைப்புக்கும் இந்தியா ஆயுதம் வழங்கியது.\nஅதே சமயம் புளொட் தானாகவே சொந்தமாக வாங்கிவந்த ஆயுதங்களை அதே இந்தியா பறித்து வைத்துக்கொண்டது.\nஇந்திய சுங்கப் பகுதியினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு புலிகள் வெளிநாடுகளில் உள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டனர்.\nரொலோவும் வெளியில் இருந்து ஆயுதங்களை வங்க முயற்சி எடுத்த போதும் குறிப்பிடத்தக்க அளவில் சாத்தியமாகவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் தலைமைகளுக்கு வெளியில் இருந்து ஆயுதம் வாங்குவது ஒரு நல்ல கனவாக மட்டுமே இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆட்சேர்ப்பில் காட்டிய தீவிரத்தை ஆயுத சேகரிப்பில் காட்டவில்லை.\nஈரோஸ் ஆட்சேர்ப்பில் சில வரையறைகளோடு நின்று கொண்டது.\nபின்வந்த காலங்களில் ஈரோஸ்ன் பெயர் கெட்டுவிடாமல் இருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம், உள்ளவற்றில் பரவாயில்லை என்று அதனை மக்கள் கருதியமை 1988 பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் ஈரோஸ் நிறுத்திய சுயேட்சைக் குழுக்கள் வெற்றிபெறவும் ஒரு காரணமாக அமைந்தது.\n1984இல் திருகோணமலையில் கிண்ணியா வங்கி ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பால் கொள்ளையிடப்பட்டது. சுபத்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.\n1984இல் பெப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் குருநகர் இராணுவ முகாம் கட்டிடங்கள் புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. குருநகரில் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு வெளியேறினார்கள்.\nமீண்டும் இராணுவம் அங்கு வந்து முகாம் அமைப்பதை தடுப்பதற்காகவே புலிகள் கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தனர்.\nவடக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாக வடிவங்களும் சீர்குலைந்தன.\nதிருடர்களும், குற்றவாளிகளும், தீயசக்திகளும் இந்த நிலையைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டனர். இயக்கங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டனர்.\nஅப்போதெல்லாம் மக்களுக்கு இயக்கங்களின் பெயர்கள்தான் அறிமுகம்.\nஇயக்கங்களின் இருந்த உறுப்பினர்களை மக்களுக்கு தெறியாது. இரகசியமாக இயங்கிய கால கட்டம் அது.\n\"நானும் இயக்கம்தான்\" என்று 'சட்டைக் கொலரைத்' தூக்கி விட்டபடி திரிந்தவர்களை அப்போதெல்லாம் காணவே முடியாது.\nபல அம்மக்களுக்குக் கூட தமது பிள்ளைகள் இயக்கத்தில் இருந்தது தெரியாத காலம் அது.\nஆகவே இயக்கப் பெயர்களைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சில இடங்களில் தமது கைவரிசைகளைக் காட்டினார்கள்.\nசமூக விரோதிகள் என்று இனம் காணப்பட்ட சிலரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.\nசமூக விரோதிகள் அழித்தொழிப்பு தொடர்பாக 1984 மார்ச் மாதத்தில் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.\nசமூக விரோதிகள் தம்மால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று புலிகள் அப்பிரசுரத்தில் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நடவடிக்கைக்கு மக்களிடம் வரவேற்புக் கிடைத்தது. இயக்கங்கள் குறித்தும் மக்களிடையே இருந்த நல் அபிப்பிராயம் மேலும் வளர்ந்தது.\nஆயுதப் போராட்டம் காரணமாகவே வடக்கில் பொலிஸ் நிர்வாகம் செயல் இழந்தது.\nஅதனைப் பயன்படுத்தி வளர முற்பட்ட சமூக விரோதிகளை களைய வேண்டிய பொறுப்பு ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு இருந்தது.\nதத்துவம், மனிதாபிமானம் என்ற பெயரில் சில இயக்கங்கள் அதனைச் செய்ய தவறிவிட்டன.\nமக்கள் விரோதிகளிடம் மனிதாபிமானம் காட்டுவதென்றால் ஆயுதம் ஏந்தியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.\nஇதனை உணராதபோதுதான் சில இயக்கங்களுக்குள் கூட மக்கள் விரோத சக்திகள் புகலிடம் பெற்றுக்கொண்டன. அந்த இயக்கங்கள் மதிப்பிழக்கும் சுழலும் ஏற்பட்டது.\nரொலோவின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.\nமுழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய சரமும், சடைமுடியும், கழுத்தில் தொங்கும் கருப்பு நூலும், காதில் கடுக்கனும் ரொலோவின் அடையாளமாக மாறியது.\nபோர்குணம் வேறு, சண்டித்தனம் வேறு. சண்டியர்கள் மக்களை மதிப்பதில்லை, மக��கள் அவர்களிடம் பயந்தாலும் சண்டியர்கள் வீழ்ச்சியடையும் பொது மக்கள் மகிழவே செய்வர்.\nமக்கள் விரோதிகள் விடயத்தில் புலிகள் வெளியே மட்டும் அல்ல, இயக்கத்தின் உள்ளேயும் கண்டிப்பான போக்கையே கையாண்டனர்.\n1984 மார்ச் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பஸ் ஒன்று கோண்டாவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஅந்த பஸ்ஸில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.\nஇந்த விடயம் புலிகளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.\nகோண்டாவிலில் வைத்து இரு விமானப்படை வீரர்களும் புலிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஆகியோரே 1984 மார்ச் 20இல் புலிகளால் கொல்லப்பட்ட விமானப்படை வீரர்கள்.\nஇலங்கையில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக அத்துலத் முதலியை நியமித்தார் ஜே.ஆர்.\nபாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் உயர்மட்டபாதுகாப்பு மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்தார் அத்துலத்முதலி.\nஏற்பாடுகள் நடந்தன. மாநாட்டுக்கு தலைமை தங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் வந்திறங்கினார் அத்துலத்முதலி.\nஅவர் வந்து இறங்கிய அரைமணி நேரத்திற்குள் ஒரு செய்தி அவர் செவிக்கு வந்தது.\nபருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அதிரடிப் பிரிவினர் ரோந்து சென்றனர்.\nரோந்து சென்றவர்கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.\nஒரு சார்ஜன்டும், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\nபிரதானமான தமிழ் விடுதலை இயக்கங்களை ஒன்றுபடுத்தும் முயற்சி ஒன்று 84இல் மீண்டும் ஆரம்பமானது.\nபத்மநாபா, டக்லஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ்நாட்டில் சென்னையில் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டனர்.\nஒற்றுமை முயற்சியின் முதற்கட்டமாக ரொலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்தன.\n'ஈழத்தேசிய விடுதலை முன்னணி' (ஈ.என்.எல்.எஃப்) என்று மூன்று இயக்கங்களும் ஐக்கிய கூட்டமைப்புக்கு பெயரிடப்பட்டது.\nஇந்தக் கூட்டமைப்போடு 'புளொட்' அமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈரோஸ் விரும்பியது.\nஈரோஸ் சார்பாக அதில் முன்னணியில் நின்றவர் வே.பாலகுமார்.\n'புளொட்' அமைப்பினருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கும் இடையே அப்போது பிரச்சனை நிலவியது.\nமட்டக்களப்பு சிறை உடைப்பை அடுத்து ஏற்பட்டபிரச்சனை அது.\nபத்மநாபா கசப்பை மறந்துவிட்டு 'புளொட்' அமைப்பைக் கூட்டமைப்புக்குள் கொண்டு வர தயாராகவே இருந்தார்.\nசுரேஸ் பிரேமச்சந்திரன், ரமேஷ் போன்றவர்கள் அதனை விரும்பவில்லை. புளொட் அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும். நிறுத்தினால்தான் கூட்டமைப்பிற்கு புளொட் வரமுடியும் என்று நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டனர்.\nஅப்போது கூட்டமைப்புக்கு ரமேஷ் செயலாளராக இருந்தார்.\n'புளொட்' அமைப்பை பேச்சுக்கு அழைக்குமாறு வே.பாலகுமார் ரமேஷிடம் பலமுறை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.\nரொலோ தலைவர் சிறிசபாரத்தினத்தை தனியே சந்தித்த வே.பாலகுமார் \"கூட்டமைப்பில் புலிகள் சேர்ந்தால் கூட்டமைப்பே அவர்களுடையதாக மாறிவிடும், எனவே புளொட்டை கொண்டுவருவோம்\" என்று யோசனை தெரிவித்தார்.\nஆனால், பாலகுமார் இப்படி தமக்காக வாதாடுவது புளொட் தலைவர் உமாமகஸ்வரனுக்குத் தெரியாது.\nகூட்டமைப்பின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் இருந்தது. சென்னையில் ஏனைய இயக்கங்களுக்கு அலுவலகங்கள் இருந்தன.\nஈரோஸ்க்கு மட்டும் அலுவலகம் கிடையாது.\nஅதனால் கூட்டமைப்பு அலுவலகத்தில் வந்து நாள் முழுவதும் குந்திவிடுவார் பாலகுமார்.\nஒருநாள் உமாமகஸ்வரனும் வேறு சிலரும் கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்றனர்.\nபாலகுமார் தான் அப்போது அங்கு இருந்தார். பாலகுமாரோடு காரசாரமான வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட உமாமகேஸ்வரன் அங்கிருந்த மேசையில் ஓங்கிக் குத்தினார்.\n\"ஈரோஸ் ஒரு 'லெட்டர் கெட்' இயக்கம்\" என்று பாலகுமாரைப் பார்த்து கேலி செய்துவிட்டும் சென்றுவிட்டார் உமாமகேஸ்வரன்.\nஇதன் பின்னர் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சைக் குறைத்துக் கொண்டார் பாலகுமார்.\nகூட்டமைப்பில் சேராமல் வெளியே நின்று புரிந்துணர்வோடு செயற்பட விரும்புவதாகப் புலிகள் கூறிக் கொண்டிருந்தனர்.\nபுலிகள் தாமதித்துக் கொண்டிருந்த போட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர்.\nகூட்டணியும் வருவதால் புளொட் அமைப்பையும் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், ரொலோ, புளொட்,கூட்டணி ஆகிய அமைப்புக்களதுபிரதிநிதிகள் சென்னையில் கூடிப் பேசினார்கள்.\nகூட்டணி சார்பில் அமிர் -சிவ \\சிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுலிகள் வராவிட்டால் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கூட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவாக்கலாம் என்று புளொட் கூறியது. கூட்டணியும் அதனை ஆதரித்தது.\nமீண்டும் ஒரு முறை புலிகளிடம் முடிவை கேட்டுவிட்டு மேற்கொண்டு பேசித் தீர்மானிக்கலாம் என்றளவில் அந்தக் கூட்டம் முடிவுற்றது.\nயாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.\nசித்திரவதை செய்யப்பட்டே அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇக் கொலைகளை புளொட் அமைப்பினரே செய்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஅப்போது சென்னையில் இருந்து 'ஈழச் செய்தி' என்னும் மாத பத்திரிகை ஒன்றை ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியிட்டு வந்தது.\n'ஈழச் செய்தி' ஆசிரியராக இருந்தவர் ரமேஷ்.\nசுழிபுரம் படுகொலையைக் கண்டித்து 'ஈழச் செய்தி' காரசாரமாக விமர்சித்தது.\nஇதனையடுத்து புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது.\n'ஈழச் செய்தி' பத்திரிக்கையை புலிகள் தாமும் வாங்கி விநியோகித்தனர்.\nகூட்டமைப்புக்கும் வருவதற்கு தாம் தயாராக இருபதாக புலிகள் சார்பில் இராசநாயகத்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிற்கு தெரிவிக்கப்பட்டது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26.\nஇயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை\nஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோ அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.\nஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாகவே ஐக்கிய முயற்சிக்கு பிரபா உடன்பட்டார்.\nஇதற்கிடையே நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வொன்றைக் கூறிவிட்டு ஐக்கிய முயற்சி பற்றி தொடருகிறேன். பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இயக்கங்களை விட தம்மையே அதிகம் நம்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூறித் திரிந்தனர்.\nஅமுதரின் இல்லத்தில் ஒரு புகைப்படம இருந்தது-. இந்திராவை அமுதர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. அழகாக ஃபிறேம் போட்டு அதனை வைத்திருந்தார்.\nஇந்திய அரசும், மிதவாதத் தலைவர்கள் என்ற வகையில் கூட்டணியை ஆரம்பித்ததில் தட்டிக்கொடுத்து வந்தது.\nஇயக்கங்கள் த���து சொற்படி நடக்காவிட்டாலும் கூட்டணியினர் தாம் சொல்வதை கேட்கக்கூடியவர்கள் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம்.\nஇந்த நேரத்தில் தான் அமுதருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.\nஇந்தியா இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதால் குறிப்பிட்ட இயக்கங்கள் பலமாகிவிடும். ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணிக்கு மேலும் சவாலாகிவிடலாம்.\nஎனவே & கூட்டணிக்கும் ஒரு ஆயுதப் படையை உருவாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று அமுதர் நினைத்தார்.\nஅமுதருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் காண்டீபன் இலண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். இளைய மகன் பகீரதன் அமுதரோடு இருந்தார்.\nபகீரதனை தலைவராக வைத்து கூட்டணியின் ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.\nஇந்தியா கூட்டணிக்குத்தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்.\nஇயக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்:\n'அகிம்சையே எங்கள் மூச்சு: ஆயுதங்களை தூர வீசு.' என்பதுபோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, ஆயுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்\nஅதனால் பகீரதனின் தலைமையிலான ஆயுதக் குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை இராணுவம் (ரெனா) என்று பெயரிடப்பட்டது.\nதமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இளைஞர்களை வைத்திருந்தார்கள்.\nபயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்லை: ஆயுதங்களும் இல்லை இந்திய பயிற்சிக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.\nஇன்று போகலாம். நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன இளைஞர்கள் முகாமில் பொறுப்பாக இருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்.\nஅந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.\nகூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி & 'சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்' கதையாக மாறிப்போனது.\nகாந்தீயவாதிகள் கத்தி எடுக்க நினைத்தார்கள். ஆனால் முயற்சி சித்தியடையவில்லை.\nஇனி & ஐக்கிய முயற்சிக்கு செல்வோம்.\nபிரபாகரன் ரெலோ&ஈரோஸ் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல ரெலோவுக்கு�� புலிகள் மீது நம்பிக்கையோ நல்லெண்ணமோ இருக்கவில்லை.\nரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொல்வதற்கு பிரபாகரன் சதி செய்தார் என்று அப்போதுதான் ரெலோ குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.\nஇக் குற்றச்சாட்டுக்கு காரணமான சம்பவம் பற்றியும் கூறவேண்டும்.\n1984இன் ஆரம்பத்தில் ரெலோவுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டன. ரெலோவின் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்த உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.\nஅரசியல் ரீதியாக இயக்கத்தை வழி நடத்தாமல் இராவணுவவாதக் கண்ணோட்டத்தோடு சீறி செயற்படுவதாக அவர்கள் கூறினார்கள்.\nஉள் இயக்க பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் பிரபாகரனிடம் உதவி கோரினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து ரெலோ ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் இருந்தன:\n05.05.84 அன்று ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டது.\nபிரபாகரனிடமிருந்து கைத்துப்பாக்கியும், குளோரஃபோம் போத்தலும் பெற்றுக்கொண்ட ரெலோ உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டனர்.\nஇதனை ஏற்கெனவே அறிந்து கொண்ட சிறீ சபாரத்தினம் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.\nமீண்டும் 09.05.84 அன்று ரெலோ இயக்கத்தினர் சிலர் தமது தலைவரைக் கொல்ல சதித்திட்டத்தோடு காத்திருந்தார்கள்.\nஅந்தத் திட்டத்தையும் முறியடித்து சதித்திட்டம் போட்ட உறுப்பினர்களை சிறீ சபாரத்தினத்தின் விசுவாசிகள் கைது செய்தனர்.\nரெலோவின் பாதுகாப்பில் இருந்த சிறீ சபாரத்தினத்தின் புலிகளின் உதவியோடு தப்பிச்சென்றனர்.\nசிறீ சபாரத்தினத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் வரதன் என்னும் உறுப்பினர்\nஅந்த வரதனும் புலிகளோடு இரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவரது தகவலின் படியே ரெலோவின் மறைவிடத்தில் புலிகள் புகுந்தனர். சிறீயைக் கொல்ல முயன்றவர்களை மீட்டுச் சென்றனர்.\nஇதுதான் ரெலோ சார்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்கள்.\nஇச் சம்பவத்தின் பின்னர் ரெலோவும் புலிகளும் விரோத நிலைப்பாட்டில் இருந்தனர்.\nஇதனால் ஒற்றுமை முயற்சிக்கு பிரபா உடன்பட்டபோதும் ரெலோ குறித்து சந்தேகம் கொண்டிருந்தார்.\nஅதனால் மூன்று இயக்கப் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு தனது சார்பில் அன்ரன் பாலசிங்கத்தையும், இர��சநாயகத்தையும் அனுப்பிவைத்தார். (இராசநாயகம் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரவைத் தலைவர்)\nகோடம்பாக்கத்தில் இருந்த ஈ.என்.எல்.எஃப் அலுவலகத்திற்கு அவர்கள் இருவரும் சென்றனர்.\nமூன்று இயக்கங்கள் ஒன்-றுபட்டு ஈ-என்.எல்.எஃப் கூட்டமைப்பு உருவாகியது ஏப்ரல் 1984இல் புலிகள் கூட்டமைப்போது பேச வந்தது, மார்ச், 23. 1985இல்.\n\"ஒற்றுமை முயற்சி என்றால் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்வதுதான் முறையாக இருக்கும். அதனால் பிரபாகரன் கூட்டத்திற்கு வரவேண்டும்\" என்று ஈரோஸ் சார்பாக வே. பாலகுமார் கருத்துத் தெரிவித்தார்.\n\"தம்பி (பிரபா) வருவதில் பிரச்சனை கிடையாது. பாதுகாப்புக் காரணம் கருதி பொது இடத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.\"\nஎன்று அன்ரன் பாலசிங்கம் கூறினார். சென்னையில் இஇருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் 'பிரசிடென்சி'\nநான்கு இயக்கத் தலைவர்களும் 'பிரசிடென்சி' ஹோட்டலில் சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது.\nரெலோ சார்பில் சிறீசபாரத்தினம், மதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா. குணசேகரன், ரமேஷ், ஈரோஸ் சார்பில் பாலகுமார், முகிலன். புலிகள் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\n1985 ஏப்ரல் 10ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு நடைபெற்றது.\nபேச்சு ஆரம்பித்தவுடன் பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:\n கூட்டமைப்புக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிட்டுள்ளீர்கள். நாமும் ரெலோவும் தமிழீழம் என்றுதான் கூறிவருகின்றோம். அதனால் கூட்டமைப்பு பெயரை மாற்றினால் என்ன\nஅதற்கு வே. பாலகுமார் பதிலளித்தார். \"நாமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் ஈழம் என்றுதான் கூறிவருகிறோம். ரெலோவுக்கம் பெயர் ஒரு பிரச்சனை இல்லை.\"\nஇந்த இடத்தில் குறுக்கிட்ட பத்மநாபா. \"எமக்கு பெயர் ஒரு பிரச்சனையல்ல. ஐக்கியம்தான் முக்கியம். கூட்டமைப்பு பெயரை மாற்றுவது என்றாலும் பிரச்சனையில்லை.\"\nஎன்று கூறிவிட்டார். இதனை எதிர்பார்க்காத பாலகுமார் சொன்னது இது:\n\"ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு பெயர் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். நாங்கள் ஈரோஸ் அப்படி சொல்ல முடியாது. நான் எனதுஆட்களோடு பேசிவிட்டுத்தான் முடிவு சொல்ல இயலும்.\"\nபெயர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஈ.என்.எல்.எஃப்&விடுதலைப்புலிகள் சந்திப்பு என்று கூட்டறிக்கை விடுவதாக முடிவு செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பிரபா சில கருத்துக்களைத் தெரிவித்தார்.\n\"சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான். ஆனால் இயக்க முடிவின்படி தான் செய்தேன். மா, நாகராசா எல்லோரும் உடன்பட்டுத்தான் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது நான் தன்னிச்சையாகச் செய்ததாகக் கூறுகிறார்கள்.\n\"கட்டுப்பாட்டை மீறினால் தண்டிப்பது பிழையல்ல. இப்போது கூட என்ரை பெடியள் விலகிப் போகலாம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பிரச்சனை இல்லாமல் போனால் அனுமதிப்பேன்.\n\"ஆயுதங்களோடு போனால் விடமாட்டேன். இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கங்களுக்கு போனால் அதனால் பிரச்சனை வரும்.\n\"என்னோடு இருந்த ஒருவர் உங்களோடு சேர வந்தால் நீங்கள் சேர்க்கக்கூடாது. உங்களோடு இருக்கும் ஒருவர் என்னோடு சேரவந்தால் நானும் சேர்க்க மாட்டேன்.\nஇப்படியான அணுகுமுறை இருந்தால் இயக்கப் பிரச்சனைகள் வராது. என்னோடு இருந்து விலகி வந்தவரை நீங்கள் சேர்ததால அவர் எங்களைப் பற்றி தவறாகப் பேசும்போது நாங்கள் பிடிக்க வேண்டிவரும். அல்லது உங்களோடு இருந்தவர் எங்களிடம் வந்து இருந்துகொண்டு உங்களைப் பற்றி தவறாக கதைத்தால் நீங்கள் பிடிக்க வருவீர்கள். ஏன் இந்த தேவையற்ற பிரச்சனை.\n\"நாங்கள் நான்கு இயக்கங்களும் ஒருவரிடமிருந்து விலகுபவரை இன்னொருவர் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்\"\n\"பிரபா அவ்வாறு சொன்னவுடன் அதனை பத்மநாபா மறுத்துப் பேசினார்.\n\"இயக்க உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமையை மறுக்க முடியாது விலகவும், விரும்பி இயக்கத்தில் சேரவும் அவர்களுக்கு உரிமை உண்டு.\"\nஎன்று வாதிட்டார் பத்மநாபா. ரெலோவும், ஈரோசும் அதனை ஏற்றுக் கொண்டன.\nபிரபாவின் கருத்து சரியானது என்று கூட்டம் முடிந்தவுடன் பத்மநாபாவிடம் கூறினார் ரமேஷ். எதிர்காலத்தில் இயக்கப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிரபா சொன்ன கருத்தை ஏற்று அதனை ஒரு முடிவாக எடுக்கலாம் என்பது ரமேஷின் கருத்தாக இருந்தது. எனினும் பத்மநாபா அதனை ஏற்கவில்லை.\n1985ல் பிரபா சொன்ன கருத்து அது. தற்போது 95ம் ஆண்டு.\nஇந்த இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஒரு விடயம் தெளிவாகியிருக்கிறது.\nஎந்த ஒரு இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு வ���லகி வேறு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தாமும் உருப்பட்டதில்லை. தாம் சேர்ந்த இயக்கங்களையும் உருப்படவிட்டதில்லை. மாறாக இப்படியானவர்களால் இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புக்களே மிஞ்சியிருக்கின்றன.\nகூட்டணியில் முக்கியமானவராக இருந்தவர் கோவை மகேன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துக்கள் எழுச்சியை வி¬த்தன.\nபின்னர் கூட்டணியோடு அவர் முரண்பட்டு தமிழீழ விடுதலை அணியை உருவாக்கினார். இது பற்றி முன்னரே விளக்கமாக கூறி இருந்தேன்.\nகோவை மகேசனுக்கு பிரபாகரனில் நல்ல பிரியம் இருந்தது, கோவை மகேசன் மீது பிரபாவுக்கும் ஒரு பிடிப்பு நிலவியது.\nதமிழ்நாட்டில் இருந்த கோவை மகேசன் கஷ்டப்பட்டார். அவருக்கு உதவி செய்தார் பிரபாகரன். கோவை மகேசன் பிரபாவின் உதவியோடு 'வீரவேங்கை' என்ற பத்திரிகையை சென்னையில் இருந்து ஆரம்பித்தார்.\nஅப்போது புலிகள் அமைப்பினர் 'விடுதலைப் புலிகள்' பத்திரிகையை பொறுப்பேற்றுச் செய்யுமாறு கூறியிருக்கலாம். இயக்கத்திலும் அவரை சேர்த்திருக்கலாம்.\nஆனால் செய்யவில்லை. கோவை மகேசன் நல்லவராக இருக்கலாம். தமிழீழ விடுதலை உணர்ச்சி மிகுந்தவராக இருக்கலாம் & ஆனால் இயக்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவரல்ல. தவிர அவரை கட்டுப்படுத்துவதிலும் சங்கடங்கள் ஏற்படும்.\nஅதனை உணர்ந்தே கோவை மகேசனுக்கும் இயக்கத்திற்கும் இடையே கௌரவமான ஒரு இடைவெளி வைத்துக் கொண்டார் பிரபா.\nஎவரை&எங்கே&எந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவது என்ற நுட்பம் தலைமைத் துவத்திற்கு தேவை. அதுவும் ஆயுதப் போராட்ட சூழலில் மிகவும் முக்கிய தேவை.\nஈரோஸ் அமைப்பை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு வே. பாலகுமார், பரராஜசிங்கம் போன்றோர் புலிகளோடு சேர்ந்தனர்.\nபராவுக்கோ, பாலகுமாருக்கோ இயக்க உறுப்பினர்களை ஆளுமை செய்யும் பொறுப்பு எதனையும் பிரபா கொடுக்க வில்லை.\nபாராவை அவரது திறமைக்கு ஏற்ப சிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுத்து தனது நேரடி கண்காணிப்பில்தான் பிரபா வைத்திருக்கிறார். இயக்க உறுப்பினர்களுக்கு பரா கட்டளை போட முடியாது.\nஇதிலிருந்து தெரிவது பிரபா 85இல் தெரிவித்த கருத்தில் இன்றுவரை அவரிடம் மாற்றம் இல்லை என்பதுதான்.\nஇப்போது மீண்டும் ஒற்றுமை முயற்சி கட்டத்திற்கு செல்லலாம்.\n'பிரசிடென்சி ஹோட்டலில்' சந்திப்பு முடிந்து பிரபா விடைபெற்றுச் சென்றார். அவரோடு பேசியபடி சென்ற பத்மநாபாவும் மற்றவர்களும் தமது காரில் ஏற ஆயத்தமானபோது ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் ஓடிவந்தார்.\nஅமெரிக்க தூதரகத்தில் போராளிகள் பாச்சல்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-27)\nசென்னை ‘பிரசிடென்சி ஹோட்டலில் இருந்த புறப்பட்டு சென்றுவிட்டார். பத்மநாபாவும் தனது காரில் புறப்பட ஆயத்தமான போது தான் ஈரோஸ் உறுப்பினர் ஓடிவந்தார்.\nமேலே ஹோட்டல் அறையிலிருந்த பாலகுமாரும், சிறீ சபாரத்தினமும் அந்த உறுப்பினர் மூலம் ஒரு தகவல் அனுப்பியிருந்தனர்.\nபத்மநாபாவை தங்களை வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்பியிருந்தார். பத்மநாபா மீண்டும் சென்றார்.\nஅமெரிக்க தூதரகத்தில் போராளிகள் பாச்சல்\nகூட்டமைப்பு பெயரை மாற்றுவதில்லை பிரச்சனையில்லை என்று கூறிவிட்டீர்கள்.\nஅப்படி பெயரை மாற்றினால் புலிகள் புதிய கூட்டமைப்பை உருவாக்கியதாக கருதப்படும். சிறீ சபாரத்தினமும் இதையே சொல்லுகிறார் என்றார் பாலகுமார்.\nபிரபாகரனும் பத்மநாபாவும் கீழே சென்ற போது சிறீ சபாரத்தின் மனதை மாற்றிவிட்டார் பாலகுமார். எனவே பாலகுமாரின் கருத்தை சிறியும் ஆமோதித்தார்.\nபெயரை மாற்றுவதில்லை என்ற முடிவுக்கு பத்மநாபாவும் சம்மதித்தார்.\nஇதன் பின்னர் சில நாட்கள் கழித்து அடுத்த சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரபா கலந்துகொள்ளவில்லை.\nபுலிகள் சார்பாக அன்ரன் பாலசிங்கமும் இராசநாயகமும் கலந்து கொண்டனர்.\nபெயர் பிரச்சனை மீண்டும் எழுந்தது. அன்ரன் பாலசிங்கம் சில கருத்துக்களை தெரிவித்தார்.\n“தம்பி ஒற்றுமைக்கு தயாராக இருக்கிறார். தம்பியை சுற்றியிருக்கும் சிலர் இதை விரும்பவில்லை. நானும் இராசநாயகமும் தப்பியோடு கதைத்து அவரை உடன்பட செய்திருக்கிறோம்.\nஇந்த நிலையில் கூட்டமைப்பு பெயர் “ஈழத் தேசிய முன்னணி” என்று இருந்தால் எங்களுக்குள் பிரச்சனை வரும். ஏன் தமிழீழம் என்று போடவில்லை என்று கேட்பார்கள்.\nஅதனால் “ஈழத் தேசிய முன்னணி- புலிகள் கூட்டமைப்பு” என்று அதை்துக்கொள்வோம் என்றார் பாலசிங்கம்.\nநீண்ட விவாத்தின் பின்னர் பாலசிங்கத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதம்பியை சுற்றியிருப்பவர்கள் சிலர் ஒற்றுமை முயற்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை என்று பாலசிங்கம் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகூட்டமைப்பு சார்பாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுக்கப்படுவதுண்டு.\nபுலிகளது சார்பில் அறிக்கைகளில் கையொப்பமிடுபவர் பேபி சுப்பிரமணியம்.\nகூட்டமைப்பு கூட்டத்திற்கு ஒரு நாள் கூட பேபி சுப்பிரமணியம் சென்றது கிடையாது. கூட்டமைப்பு அறிக்கையை பாலசிங்கம் கொண்டு சென்று பேபி சுப்பிரமணியத்திடம் கையெப்பம் வாங்கி வந்து கொடுப்பார்.\nபிரபாகரன் நினைத்திருந்தால் பாலசிங்கத்தை கையொப்பம் போடுமாறு கூறியிருக்கலாம்.\nஆனால் பேபி சுப்பிரமணியம் அரசியல் செயலாளராக இருப்பதால் அவர்தான் கையொப்பமிடவேண்டும் என்பதில் மாற்றம் ஏற்படுத்த பிரபா விரும்பவில்லை.\nஇது மட்டுமல்ல ” விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் விரிவுரையாளர் நித்தியானந்தன் பல ஆக்கங்களை எழுதிக்கொண்டிருந்தார்.\nஅவர் எழுதும் ஒவ்வொரு ஆக்கங்களையும் பேபி சுப்பிரமணியம் பார்வையிட்டு அனுமதி கொடுத்த பின்னரே அச்சேறவேண்டும் என்பது பிரபாகரனின் உத்தரவு.\nஇது குறித்து நித்தியானந்தன் வருத்தப்பட்டதும் உண்டு.\nநித்தியானந்தன் போன்றவர்கள் வருவார்கள் -போவார்கள். பேபி சுப்பிரமணியம் போன்றவர்கள் என்றும் தன்னோடு இருப்பார்கள் என்பது பிரபாவின் கருத்து.\nவிரிவுரையாளர் நித்தியானந்தன் புலிகளில் இருந்து பின்னர் விலக்கப்பட்டார். பேபி சுப்பிரமணியம் “இளம்குமரன்” என்ற பெயரில் இப்போதும் புலிகள் அமைப்பில் இருக்கிறார்.\nகூட்டமைப்பு ஒற்றுமை முயற்சிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்,\n1984 இல் நடந்த முக்கியமான சம்பவங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.\nதமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவுகின்றது என்று இயக்கங்கள் குற்றம் சாட்டி வந்தன.\nஇதில் முன்னணியில் நின்றது ஈ.பி.ஆா.எல. எப் . அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருப்பதாக ஈ.பி.ஆா.எல. எப் . பிரச்சாரம் செய்து வந்தது.\n1984ம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆாப்பாட்டம் நடந்த ஈ.பி.ஆா.எல. எப் திட்டமிட்டது.\nஒரு நாள் 10 மணிக்கு அமெரிக்க தூதரகம் முன்பாக முன்று ஓட்டோக்களில் சென்று இறங்கினார்கள் ஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள்.\nதூதரக வாயிலில் காவலர்கள் நிற்பார்கள் உள்ளே செல்ல அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். எப்படியாவது உள்ளே சென்றுவிடவேண்டும். த���தரக வாயிலில் வைத்து அமெரிக்க கொடியை எரிக்கவேண்டும் என்பதுதான் திட்டம்.\nஓட்டோவிலிருந்து இறங்கியவுடன் காவலரை நோக்கி ஓடிய ரமேஷின் கையில் ஒரு சிறிய கமரா இருந்தது. அதனை காவலருக்கு நேராக நீட்டி மிரட்டியவுடன் காவலர்கள் துப்பாக்கியை போட்டுவிட்டு உள்ளே ஓடிவிட்டனர்.\nகமராவை சிறிய துப்பாக்கி என்று காலர்கள் நினைத்துவிட்டர்ர்கள். உள்ளே புகுந்தனர்கள் ஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள்.\nசிறிய ஒலி பெருக்கி மூலம் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார் டேவிட்சன். கொடிக்கு தீ வைத்தார் தயாபரன். அதற்கிடையில் பொலிசாருக்கு தகவல் சென்றுவிட்டது.\nஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.\nதமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ஆரின் உத்தரவின் படி அன்று மாலையில் கைதானவர்கள் விடுதலையானார்கள்.\nஅன்று முதல் சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பாக பொலிஸ் டிரக் ஒன்று ஆயுதம் தரித்த பொலிசாரோடு காவலுக்கு நிறுத்தப்பட்டது.\nதூதரகம் ஒன்றுக்குள் நுழைவது பாரதூரமான குற்றம். அத்து மீறி நுழைபவர்களை சுட்டுதள்ளவும் அங்கிருக்கும் காவலர்களுக்கு உரிமையிருக்கிறது.\nஅதனை தூதரகம் அமைந்துள்ள நாடுகூட கேட்க முடியாது.\nஅன்று காவலர்கள் பயந்திருக்காவிட்டால் தூதரகத்தில் நுழைந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருக்க முடியும். அமெரிக்க எதிர்ப்பில் முன்னின்ற இயக்கமாக ஈ.பி.ஆா.எல. எப் அடையாளம் காணப்பட்டது.\nயாழ்பாணத்திலும் சி.ஜ.ஏ உளவுப் பிரிவு ஊடுருவியிருப்பதாக சந்தேகம் நிலவியது.\nஉதவி திட்டங்கள் , அபிவிருத்தி ஆராய்ச்சிகள் என்ற போர்வைியில் சி.ஜ.ஏ உளவு பிரிவினர்கள் நடமாடுவதாக ஈ.பி.ஆா.எல. எப் சந்தேகப்பட்டது.\nஅவ்வாறான சந்தேகத்தில் சிக்கிக்கொண்டனர் அலன் தம்பதியினர்.\nயாழ்பாணத்தில் குருநகர் இராணுவ முகாமுக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். அலன் தம்பதியினரை கடத்தி சென்று பயண கைதிகளாக்குமாறு ஈ.பி.ஆா.எல. எப் மக்கள் விடுதலைப்படை தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டார்.\n1984ம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இரவு அலன் தம்பதியினரின் வீட்டுக்குள் புகுந்தனர் மக்கள் விடுதலைப்படை உறுப்பினர்கள்.\nவீட்டுக்கு முன்னால் இராணுவ முகாம். காவலுக்கு நின்ற இராணுவத்தினரின் கண்களில் படாமல் காரியத்தை முடிக்கவேண்டும்.\nதமது இரவுணவை முடித்துவிட்டு படுக்கையறையில் உல்லாசமாக இருந்தனர் அலன் தம்பதியினர்.\nசிவ பூசைக்குள் கரடி நுழைந்தது போல் திடீரென்று கதவு தட்டப்பட்டது.\nதுணியென்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்து கதவை திறந்தார் அலென். அவரை துப்பாக்கி முனையில் மடக்கினார்கள். திருமதி மேரி அலனும் துணிகளை அள்ளிச் சுற்றிக்கொண்டு ஓடி வந்தார்.\nஇருவரையும் மாற்று உடை அணிந்து வருமாறு கூறப்பட்டது.\nபின்னர் தம்பதியினர் மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n“20 போராளிகள் விடுதலை செய்யப்படவேண்டும. “\n“5 கோடி மதிப்புள்ள தங்கம் தரப்படவேண்டும்” என்று மறுநாள் அரசுக்கு அறிவிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட வேண்டிய போராளிகளது பெயர்களும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டன.\nஜே.ஆர். அரசு திகைத்துப் போனது. உலகெங்கும் செய்தி பரவியது. இலங்கையிலிருந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது.\nயாழ்பாணத்திலிருந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்போடு கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.\nஅமெரிக்க அரசு தனது பிரஜைகள் பற்றி கவலையை இலங்கை அரசுக்கு தெரிவித்தது.\nபொலிசாரும் இராணுவத்தினரும் யாழ்பாணத்தில் சல்லடை போட்டு தேடினார்கள். பயன் இல்லை.\nஇலங்கை இந்தியாவின் ஒத்துழைப்பை கோரியது. தலைவர் பத்மநாபாவும் , மக்கள் விடுதலைப்படை பிரதம தளபதி டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் நாட்டில் இருந்தனர்.\nஅவாகளோடு இந்திய அரசு தொடர்பு கொண்டு உதவவேண்டு என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது.\nகடத்தப்பட்ட அலன் தம்பதிகள் யாழ்பாணத்தில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவாகள் தமிழ்நாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என இலங்கை அரசு நம்பியது.\nஇந்திய அரசு கூட அலன் தம்பதியினர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றே நினைத்தது.\nஇந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அலன் தம்பதி விடுதலை செய்யவேண்டும் என்று அக்கறை காட்டினார்.\nதமிழ்நாட்டிலிருந்த ஈ.பி.ஆா.எல. எப் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசுரேஷ் பிரேமச்சந்திரனை கைது செய்த தமிழக இரகசிய பொலிசார் அவரிடமிருந்த டயரியை துருவி ஆராய்நதனர்.\nபத்மநாபாவையும், டக்ளஸ் தேவானந்தாவையும் எப்படியாவது கை��ு செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.\nபத்மநாபா அப்பொழுது டில்லியில் இருந்தார். அங்கிருந்தால் கைதுசெய்யப்படலாம் என்பதால் விமானம் மூலம் செ்ன்னை திரும்பினார்.\nஇதனை அறிந்துவிட்ட தமிழக பொலிசின் உளவுப்பிரிவினர் விமான நிலையத்தின் முன்பாக காத்திருந்தனர். பத்மநாபாவை அழைத்துச் செல்ல வந்த அவரது கார் மீது உளவு பிரிவினரது கழுகு பார்வை பதிந்திருந்தது.\nஈ.பி.ஆா.எல. எப் ஒரு உளவுப்பிரிவை வைத்திருந்தது. மக்கள் ஆய்வு பிரிவு (MAP )என்பது அதன் பெயர். இந்தியாவில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் ரமேஷ்.\nவிமான நிலையத்தில் வந்திறங்கிய பத்நாபாவை வேறு ஒரு காரில் ரமேஷ் அழைத்துச் சென்றுவிட்டார். மக்கள் ஆய்வு பிரிவின் மறைவிடத்துக்கு பத்மநாபா அழைத்துச் செல்லப்பட்டார்.\nதமிழநாட்டில் இருந்த ஈ.பி.ஆா.எல. எப் அமைபின் தங்குமிடங்கள் யாவும் தமிழக உளவு பிரிவுக்கு நன்கு தெரியும். ஆனால் மக்கள் ஆய்வு பிரிவின் மறைவிடம் மட்டும் தெரிந்திருக்கவில்லை.\nசுரேஷ் பிரேமச்சந்திரனின் டயரியில் மக்கள் ஆய்வு பிரிவின் தொலை பேசி இலக்கம் இருந்தது.\nஅதனை வைத்து முகவரியை கண்டுபிடித்த தமிழக பொலிசின் உளவுத்துறை இரவு 12மணிக்கு அந்த மறைவிடத்தை முற்றுகையிட்டது.\nபத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மக்கள் ஆய்வு பிரிவு பொறுப்பாளர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை தனியாக வைத்து தமிழக உளவுத்துறை விசாரித்தது.\nதமிழக டி.ஜி.பியாக அப்போதிருந்தவர் மோகனதாஸ். மோகனதாசும் ஒரு சி.ஜ.ஏ அனுதாபி என்றே கருதப்பட்டார்.\nதமிழ் நாட்டிலிருந்த ஈழப்போராளிகள் பற்றிய விபரங்களை மோகனதாஸ் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவுவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஎனவே மோகனதாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முரண்டு பிடித்தனர்.\nஇலங்கையில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அத்துலத் முதலி.\nஇந்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்ததால் போராளிகளது கோரிக்கைக்கு இணங்க அவர் தயாராக இருந்தார்.\nபோராளிகளால் விடுதலை செய்யுமாறு கேட்கப்பட்ட 20வது அரசியல் கைதிகளும் பலாலி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, விடுவிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்திய பிரதமர் இந்திராகாந்தி அலன் தம்பதியை விடுதலை செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஈ.பி.ஆா.எல. எப் தலைவர்களுக்கு தெரியப்படுத்தினார்.\nஇந்திராகாந்தியின் விருப்பத்தை மீறுவது சரியல்ல என்று ஈ.பி.ஆா.எல. எப் தலைவர்கள் முடிவு செய்தனர்.\nஅந்த முடிவை மக்கள் விடுதலைப்படை தளபதி டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணத்துக்கு அனுப்பி வைத்தவுடன் அலன் தம்பதி விடுதலை செய்யப்பட்டனர்.\nஇலங்கையரசு நிம்மதி பெருமூச்சு விட்டது. அலன் தம்பதி தம்பதி கடத்தல் நடவடிக்கையில் ரெக்ஸ், மோகன், குமரி, இந்திரன், ரோசன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.\nதமிழக பொலிஸ் டி.ஜி. பியாக இருந்த ஓய்வு பெற்ற மோகனதாஸ் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.\nஎம்.ஜி.ஆா “நிஜமும்-நிழலும்” என்பது அதன் பெயர்.\nஅந்த புத்தகத்தில் அலன் தம்பதி கடத்தல் விடயத்தில் தமிழக பொலிஸ் எடுத்த நடவடிக்கைகள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்துள்ளார்.\nதனது மிரட்டல்களால் தலைவர்கள் பணிந்தனர் என்று கூறியிருப்பதில் சயதம்பட்டம் மட்டுமே இருக்கிறது.\nதமழ் நாட்டில் அப்போதிருந்த சூழலில் எந்தவொரு போராளி அமைப்பபையும் பொலிசார் மிரட்ட இயலாது. அந்தளவுக்கு தமிழக மக்களின் பேராதரவு இருந்தது.\nபிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28\n1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன்.\n1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை தொடர்ந்த மாணவர் போராட்டம் பற்றி இடையில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன்.\nயூலை 83 இனப்படுகொலை தென்னிலங்கையில் தமிழர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருந்தது.\nதென்னிலங்கையிலிருந்து வடகிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றவர்களும் இருந்தனர்.\nபேராதனை,கொழும்பு, மொரட்டுவ பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ற தமிழ் மாணவர்கள் தாம் மீண்டும் திரும்பி செல்ல முடியாது என கூறினார்கள்.\nயாழ்பாண, மட்டக்களப்பு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க கூடியதாக மாற்றம் தருமாறு அந்த மாணவர்கள் கோரினார்கள்.\nஇட மாற்றம் கோரிய மாணவர்களது கோரிக்கையை அரசு நிராகரித்தது.\n“இடம்பெயர்ந்த மாணவர்கள் உடனடியாக தமது பல்கலைகழகங்களுக்கு திரும்ப வேண்டும்” என்று அரச�� காலக்கெடு விதித்தது.\nஅரசின் அறிவிப்பை எதிர்த்து இடம்பெயர்ந்த மாணவர்கள் போராடத் தீர்மானித்தார்கள்.\nபோராளி அமைப்புக்களும் மாணவாகளது போராட்டத்தை ஆதரித்தன.\nஈழமாணவர் பொது மன்றம் (G.U.E.S) இடம்பெயர்ந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதராவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது.\nஇடம் பெயர்ந்த மாணவர்கள் சிலர் மீண்டும் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.\nஇந்த முடிவு இடம் பெயர்ந்த மாணவர்களது போராட்டத்தை பாதிக்கும் என பிரச்சனை எழுந்தது.\n07-11-83 அன்று புலிகள் அமைப்பினர் ஒரு பிரசுரம் வெளியிட்டனர்.\n“கொலைக்களத்துக்கு போகவேண்டாம்” என்ற தலைப்போடு அந்தப் பிரசுரம் வெளியாகியிருந்தது.\n“சிறிலங்காவில் உள்ள பல்கலைகழகங்கள் வெலிக்கடையாக மாறும் நிலையுண்டு” என்று புலிகளது பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.\nஇடம் பெயர்ந்தவர்களது உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தது.\nபொதுமக்கள் மத்தியிலும் என்றும் இல்லாதவாறு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு நிலை காணப்பட்டது.\nஜே.ஆர். அரசு எதற்கும் செவிசாய்க்கவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தது.\nஇதனையடுத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவு செய்தனர்.\n09-01-84 முதல் ஒன்பது மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nசாகும்வரை உண்ணாவிரதமும்,தன்னை தார்மீக அரசு என்று சொல்லிக் கொண்ட ஜே.ஆர் அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.\nஆனால் தமிழ் மக்கள் மத்தியில் மாணவர்கள் மீது அனுதாபமும், அரசு மீது ஆத்திரமும் ஏற்பட்டன.\nமக்கள் வெள்ளம் யாழ் பல்கலைகழகத்தின் முன் திரண்டது.\nயாழபாணம் எங்கும் கறுப்பு கொடிகள் பறந்தன.\nஹர்தால்கள், பாடசாலை பகி்ஷ்கரிப்புகள் நடைபெற்றன. அரச ஜீப்வண்டிகள் தீயிடப்பட்டன.\nஎங்கும் கொந்தளப்பு நிலை ஏற்பட்டதை அவதானித்தது அரசாங்கம்.\nஇடம்பெயர்ந்த மாணவர்கள் போராடடத்துக்கு ஆதரவாக துண்டுப்பிரசு்சரம் வினியோகித்த ராஜ்மோகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nயாழ் பல்கலைகழகத்தை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nசாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியது. அரசு ஏட்டிக்கு போட்டியாக நடந்ததே தவிர இணக்கமான போக்கை காட்டவில்லை.\nமாணவர் கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.\n1984 ஜனவரி 16ஆம் திகதி பிற்பகல் உண்ணாவிரதிகளின் நிலை மோசமடைந்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.\nஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமடைந்ததுள்ளது என்று மருத்துவர் தெரிவித்தார். அந்த மாணவி சாவோடு போராடிக்கொண்டிருந்தார்.\nஇன்நிலையில் 16ஆம் திகதி இரவு ஒன்பது மாணவர்களும் திடீரென காணாமல் போனார்கள்.\nஆயதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களால் ஒன்பது மாணவர்களும் கடத்தப்பட்டார் என்பது தெரியவந்தது.\nமாணவர்களது அறவழி போராட்டத்தை நிறுத்தியது சரியா\nஈழமாணவர் பொது மன்றம், புளெட் ஆகியவை புலிகள் – மாணவர்கள கடத்திச்சென்றது தவறு என்று கண்டித்தன.\nகண்டனங்களை அடுத்து புலிகள் தமது நடவடிக்கைகளுக்கு விளக்கமளித்தனர்.\n“உண்ணாவிரதிகளை அழைத்துச்சென்று அவர்களது உயிர்களை பேணிக்காக்க நாம் முயன்றோம். உண்ணாவிரதிகளும் தமது பூரண சம்மதத்தை தெரிவித்தே எம்மோடு வந்தனர்.\nமாணவ, மாணவிகள் எம்மோடு பாதுகாப்பாக இருக்கின்றனர்.\nமாணவர்களது உயிர் போகக் கூடாது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதால் அரச அதற்காக வருந்தவும் செய்யாது.\nஅறவழிப்போராட்டம் அரசின் செவிகளில் ஏறாது என்பதால் உண்ணாவிரதிகளை காப்பாற்றியதாக” புலிகள் விளக்கமளித்தனர்.\nஒன்பது மாணவ மாணவிகளும் படகு மூலம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nசாகும்வரை உண்ணவிரதமிருந்த ஒன்பது மாணவாகளில் நான்கு மாணவிகளும் இருந்தனர் என்று கூறினேன் அல்லவா\nஅந்த மாணவிகளில் ஒருவர் மதிவதனி.சென்னையில் புலிகளின் இல்லத்திலிருந்த மதிவதனியை பிரபாகரனுக்கு பிடித்துவிட்டது.\nமதிவதனியை தனது வாழ்கை துணைவியாக்கி கொண்டார் பிரபாகரன்.\nகாதல், கல்யாணம் எல்லாம் போராட்டப்பாதையில் சுமையாகிவிடும். அதனால் இயக்கத்தில் இருப்பவர்கள் காதல் விவகாரங்களை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார் பிரபாகரன்.\nஅந்த கருத்தை மாற்றிவிட்டார் மதிவதனி.\nஇயக்கத்தில் சோ்ந்து ஐந்து வருடத்தை கடந்தவர்கள் விரும்பினால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார் பிரபாகரன்\n1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய மற்றெரு நிகழ்வு வட்ட மேசை மாநாடு.\nஇயக்கங்களின் கோரிக்கைகள், கருத்துக்ககள் எதனையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஜே.ஆர்.அரசோடு பேச்சு நடத்தச்சென்றார் அமுர்தலிங்கம்.\nஜே.ஆர்.அரசோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது இயக்கங்களின் கருத்தை அலட்சியம் செய்தே சென்றனர்.\nஆனால் இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா\nவிடுதலை இயக்கங்களோடு தங்களுக்கு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கூட்டணி கூறியதை தென்னிலங்கை இனவாதிகள் நம்பவில்லை.\nதென்னிலங்கை பத்திரிகைகள் கூட கூட்டணிக்கும் புலிகளுக்கும் தொடர்புள்ளதாகவே செய்திகள் வெளியிட்டன.\n“ஐலன்ட்” ஆங்கில பத்திரிகை ஒரு “கருத்தோவியம்” வெளியிட்டிருந்தது.\nஅமுதர் புலியோடு வட்டமேஜை மாநாடுக்கு செல்வது போன்று “கருத்தோவியம்” வரையப்பட்டிருந்தது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியோடு பேச்சு நடத்துவது ஏன்\nஇந்தக் கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத்முதலி சொன்ன பதில் இது..\n“இன்று தீவிரவாதிகளது நடவடிக்கை காரணமாவே ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியால் அரசோடு உடன்பாட்டுக்கு வரமுடியாமல் இருக்கிறது.\nதீவிரவாதிகள் பலமுள்ளவர்களாகவும், மிதவாதிகள் பலமற்றவர்களாகவும் இருப்பதாலேயே அரசியல் தீர்வு எதனையும் காணமுடியாமல் இருக்கிறது.\nஅரசியல் தீர்வு எதுவும் காணமுடியாமல் இருக்கிறது.\nஅரசியல் தீர்வு ஏற்படவேண்டுமாயின் தீவிரவாதிகளை அடக்குவது முக்கியமானது.\nமிதவாதிகளை பலமுள்ளவாகள் ஆக்குவதற்காகவே நாம் தற்போது முயற்சிக்கின்றோம்.”\nஅத்துலத்முதலியின் கருத்தை கூட்டணி மறுத்து பேசவில்லை.\nகூட்டணியை அரவனைத்துக்கொண்டு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டின் போன்ற நாடுகளிடம் போராளிகளை ஓழிக்க ஆயதங்கள் கோரியது அரசு.\nஜே.ஆர். அரசு உதவி கோரிய இன்னொரு நாடு. மனிதவுரிமை மீறலகளுக்கு பெயர் பெற்றிருந்த தென்னாபிரிக்கா.\nஅன்னிய உதவிகளோடு போராளிகளை ஒழிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது புலிகள் ஒரு தாக்குதலுக்கு தயாரானார்கள்.\nபோராளிகளை எதிர்த்து தாக்குதல் நடத்த இராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது.\n“கஜபாகு ரெஜிமென்ட்” என்று அப்படைப் பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டது.\n“கஜபாகு ரெஜிமென்ட்” படைபிரிவை சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து இரயில் மூலம் யாழ்பாண இரயில் நிலையத்துக்கு வந்திறங்கினார்கள்.\nஅவர்களை ஏற்றிக்கொண்டு இராணுவ “ட்ரக்”வண்டி யாழ்பாண ஆஸ்பத்திரி வழியாக சென்றுகொண்டிருந்தது.\nபாதையோரத்தில் வான் ஒன்று நின்று கொண்டிருந்தது.\nஇராணுவ வண்டி அந்த வான் நின்ற இடத்தை கடந்தபோத��.. அந்த வான் வெடித்துச்சிதறியது.\nஅதனால் இராணுவ “ட்ரக்”வண்டி சிதைந்து போனதுடன் அதனை தொடர்ந்து வந்த இராணுவ வாகனங்களும் சேதமாகின.\nஇராணுவ வாகனத்திலிருந்த இராணுவத்தினர் யாழ் புகையிரத நிலயத்தை நோக்கி ஓடிச் சென்று அங்கு மறைந்துகொண்டனர்.\nவாகனம் ஒன்றை வெடிக்க வைத்து நடத்தப்பட்ட முதலாவது வாகனத் தாக்குதல் அதுதான்.\nஅது நடந்தது 1984 ஏப்பிரல் 09 ஆம் திகதி.\nஅத்தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர்கள் கவச வண்டிகள் சகிதம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nஹெலிகொப்டர் ஒன்று வானத்தில் தாழப்பறந்து இராணுவத்தினருக்கு துணையாக வந்தது.\nதாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எடுத்துச் சென்ற பின்னர் படையினரின் தாக்குதல் ஆரம்பித்தது.\nவீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் சுட்டுத்தள்ளப்பட்டனர்.\nயாழ்பாணத்தில் உள்ள சரித்திர புகழ்வாய்நத அடைக்கலமாதா தேவாலயம் இராணுவத்தினரின் கண்ணில் பட்டுவிட்டது.\n“ரொக்கட் லோஞ்சர்கள்” மூலம் தேவாலயத்தை தாக்கினார்கள்.\n1984 ஏப்பிரல் 10ஆம் திகதி காலை அந்த நாசம் அரங்கேறியது.\nவீதியால் சென்றுகொண்டிருந்த கார்கள் அடித்து நொருக்கப்பட்டன. பல கார்கள் வீதிகளில் வைத்தே தீயிட்டு எரிக்கப்பட்டன.\nயாழ் கூட்டறவு பண்டசாலையும், அருகிலிருந்த கடைகளும் தீயில் நாசமாகின.\nஅடைக்கலமாதா கோயில் தாக்கப்பட்ட செய்தி யாழ்பாணம் எங்கும் “தீ”யெனப் பரவியது.\nயாழ் நகரில் பொதுமக்களால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.\nதிரண்ட மக்களிடம் எறிகுண்டுகள் புலிகளால் கொடுக்கப்பட்டன.\nஇராணுவ வண்டிகளை நோக்கி பெற்றோல் குண்டுகளையும் பொதுமக்கள் வீசினார்கள்.\nயாழ்பாண நகரில் ஸ்டான்லி வீதியில் இருந்த பௌத்தவிகாரை கிட்டத்தட்ட இராணுவ முகாம் போலவே செயல்பட்டு வந்தது.\nயாழ் நகரிலிருந்து இருந்த சிங்கள மகாவித்தியாலயமும் இராணுவத்தினரின் தங்குமடமான பயன்பட்டு வந்தது.\nஏப்பிரல் 10ஆம் திகதி மாலை யாழ் நகரில் இருந்த நாகவிகாரை தாக்கப்பட்டது. சிங்கள மகாவித்தியாலயமும் தீயிடப்பட்டது.\nஅரச கட்டிடங்கள் பலவும் தீ மூட்டப்பட்டன.\nஇத்தாக்குதலுக்கு புலிகளே முக்கிய தூண்டுதலாக இருந்ததோடு தாமும் பங்கு கொண்டனர்.\nபுலிகளின் சார்பில் முன்னின்றவர்களில் கிட்டுவும் ஒருவர்.\nவிகாரையும���, மகாவித்தியாலயமும் தாக்கப்பட்ட அறிந்த இராணுவத்தினர் பெரும்தொகையாக வந்து குவிந்தனர்.\nஎதிர்பட்டவாகள் மீதெல்லாம் துப்பாக்கி சூடுகள் விழுந்தன.\nபலர் இறந்தனர். பெரும்தொகையானோர் காயமடைந்தனர்.\nஇறந்தவாகளது உடல்கள் நாகவிகாரைக்கு அருகில் தியிட்டு எரிக்கப்பட்டன.\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு நேரத்திலும் புலிகளது தாக்குதல் அணி ஒன்று புறப்பட்டது.\nபிரபாகரன்- மதிவதனி காதல் மலர்ந்த கதை..\n1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள்.\nஅவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன்.\nஅங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 பேரும் தங்கி இருந்தார்கள்.\nபிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும்.\nஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் … எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான்.\nஇந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி.\nஇதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.\nஅழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை.\nநீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார்.\nகிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.\nபின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள்.\nதலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சீலன்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -29\n1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது.\nயாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள்.\nதீடீர் தாக்குதலை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கித் தப்பிச்சென்றனர்.\nஅதன் பின்னர் பொலிஸ் நிலையம் இருந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர் புலிகள்.\nபோராளிகளது நடவடிக்கைகள் நாளும் பொழுதும் வளர்ந்து வருவதை அவதானித்த ஜே.ஆர். அரசு அடக்குமுறைகளை அதிகப்படுத்தியது.\nயாழ் குடாநாட்டில் இராணுவம் வைத்ததே சட்டம் என்றாகியது.\nயாழ் அரசாங்க அதிபரைவிட வடமாகாண இராணுவ பிரிகேடியர் அதிகாரமுள்ளவராக விளங்கினார்.\nஇரவு நேரங்களில் யாழ்குடாநாட்டு மக்கள் நடமாடவே அஞ்சினார்கள்.\nஆணையிறவு, பலாலி இராணுவமுகாம்கள் வடமாகாணத்தின் ஆட்சி மையங்களாக மாறியிருந்தன.\nஆயுதம் ஏந்திய இயக்கங்களை ஒளித்துக்கட்ட ஜே.ஆர். அரசு வெளிநாட்டு உதவிகளை நாடியது.\nபோராளிகளுக்கு இந்தியா உதவியதால் ஜே.ஆர். அரசு அமெரிக்காவின் உதவியை கேட்டது.\nஅமெரிக்காவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவராக இருந்த திரு ஜோசப் அடாப்பூவின் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இலங்கை வந்தது.\nஅதனை அடுத்து அமெரிக்காவின் பிரதி உதவி வெளிநாட்டமைச்சர் திரு ஹோவர்ஹட் பிஷாபர் 21.02..84 அன்று இலங்கை விஜயம் செய்தார்.\nஇலங்கை அரசுக்கு 7கோடியே 38இலச்சம் டொலர்களை உதவியாக வழங்குவோம் என்று ஹோவர்ஹட் பிஷாபர் உறுதியளித்தார்.\nஇந்த அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அமரிக்கவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.\nபிரிடிஷ் அரசாங்கமும் இலங்கைக்கு உதவமுன்வந்தது.\nபிரிடிஷ் அரசுக்கு சொந்தமான “ஷேட் பிரதர்ஸ்” பிரிட்டனிள் உள்ள தனியார் நிறுவனமாக ஹெட்ஸபர் ஆகியவற்றிடமிருந்து பல கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆயதகொள்வனவு மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n20 கவச வண்டிகள் இருட்டில் வெளிவாக பார்த்துச் சுடக்கூடிய தானியங்கித் துப்பாகிகள் எளிய இயந்திர துப்பாக்கிகள் (S.M.G) வலுமிக்க கைகுண்டுகள், றிவோல்வர்கள், பிஸ்டல்கள் (L :M :G)ஆகியவை அரசபடைகளுக்காக தருவிக்கப்பட்டன.\nமனிதவுரிமை மீறல்களுக்கு பெயர் பெற்ற நாடாக அப்போதிருந்தது தென்னாபிரிக்கா.\nகறுப்பின மக்களை காலடியில் போட்டு மிதித்து வைத���திருந்தது கொண்டிருந்தது.\nதென்னாபிரிக்காவின் நிறவெறியரசு மீது நாகரீக உலகம் காறி உமிழ்ந்தது கொண்டிருந்தது.\nஜே.ஆர்.அரசு அந்தத் தென்னாபிரிக்கா அரசோடு கைகுழுக்கிக்கொண்டது. ஆயத உதவியும் கோரியது.\nசீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்தன.\nபாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலிக்கு ஒரு யோசனை வந்தது.\nஇஸ்ரேலிய உளவுப்பிரிவான “மொசாட்” அழித்தொழிப்புகளில் பெயர் பெற்றது.\nபலஸ்தீன விடுதலைக்கு போராடிய பல தலைவர்களை வேட்டையாடி பிரபல்யம் பெற்றிருந்தது “மொசாட்”.\nஅமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ யும் மொசாட்டும் அண்ணன் தம்பிகள் போல அப்போது இணைந்து செயற்பட்டு வந்தன.\nஅமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ இலங்கை அரசுக்கு உதவி செய்யமுன்வந்தது.\nமுன்வந்தது மட்டுமல்லாமல் ஒரு பயங்கரமான யோசனையும் சி.ஜ.ஏ தெரிவித்தது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.\n50ஆயிரம் தமிழ் இளைஞர்களை ஒழித்துக்கட்டினால் தீவிரவாதத்தை “ப்பூ” என்று அணைத்துவிடலாம் என்பதுதான் சி.ஜ.ஏ சொன்ன யோசனை.\nசி.ஜ.ஏ நெருக்கமாகிவிட்டது. இனி மொசாட்டும் வந்துவிட்டால் போராளிகளை அழித்துவிட்ட மாதிரிதான் என்று கனவு கண்டார் அத்துலத்முதலி.\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் “இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு”இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.\n1970இல் பதவியில் இருந்த சிறிமா அரசு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தது.\nஉறவை முறித்துக்கொண்டதோடு நில்லாமல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.\nஅப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா.\n14 ஆண்டு கழித்து 1984இல் இஸ்ரேலுடன் இனிய உறவை ஆரம்பித்தது ஜே.ஆர்.அரசு.\nஜே.ஆர்.அரசின் நடவடிக்கையை சிறிலங்கா சுதந்திர கட்சி கண்டித்தது.\n“இஸ்ரேலியர்களை வரவழைத்து அரபு நாடுகளின் முகத்தில் அடித்தது போன்ற செயல்” என்று பண்டாரநாயக்கா கூறினார்.\nசவுதி அரேபியா,லிபியா,சிரியா, ஈரான், ஜோர்தான் போன்ற நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.\nவடகிழக்கில்- முஸ்லிம் மக்கள் இஸ்ரேல் வருகைக்கு எதிராக ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.\nபோராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவுழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது ஜே.ஆர்.அரசு.\nஇலங்கையில் அன்னிய சக்திகள��ன் வருகை இந்தியாவை விழிப்படைய செய்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி.\nபிரான்சின் தலைநகரான பாரிசிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்று “லீ பிகாரே” அந்த பத்திரிகையின் சிறப்பு நிருபர் இந்திய பிரதமர் இந்திராவை பேட்டி கண்டார்..\nஅதில் ஒரு பகுதி இது.\nகேள்வி : கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நலன் காக்கும் பிரிவு ஒரு தொல்லை என்று கருதுகிறீர்கள\nஇந்திரா: இஸ்ரேலிய பிரிவை கொழும்பில் புகுத்தியது சம்பந்தமாக இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களிற்கிடையே தீவிர எதிர்ப்பு இருந்து வருகிறது.\nஎம்மை பொறுத்தவரையில் எமது கடல் எல்லையோரத்தில் இருக்கும் சிறிலங்காவில் அந்நியர் தங்க இடமளிக்கப்படுவது எமக்கெல்லாம் ஒரு பயமுறுத்தலாகும்.\nகேள்வி: இஸ்ரேல், லெபனான் பிரச்சனை போல் இலங்கையிலும் உருவாகி வருவதாக சிலர் கூறுகின்றனரே\nஇந்திரா: இஸ்ரேலியர்களை சிறிலங்கா இறக்குமதி செய்திருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.\nபயங்கரவாதிகளை சமாளிக்கவே அவர்களை தங்க வைத்திருப்பதாக ஜெவாத்தனா கூறுகிறார்.\nஆனால் முன்பு நடைபெற்றது போல பயங்கரவாத ஒழிப்பு என்றபோர்வையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.\nபிரதமர் இந்திராவின் கருத்து இந்தியாவின் மனநிலயை படம்பிடித்து காட்டியது.\nஇதனால் ஜே.ஆர். ஒன்றும் அசந்துவிடவில்லை.\nபயங்கரவாதிகளை அழிப்பதற்கு எந்த பேய் பிசாசுகளை உதவியினை பெறுவதற்கும் நாம் தயார்.\nஇந்த வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்னசெய்து கொண்டிருந்தது என்ற கேள்வி வரும்..\n1978இல் இராஜாங்க அமைச்சின் விருந்தினராக சென்றவர் அமர்தலிங்கம்.\nஅமெரிக்காவின் தீவிர விசுவாசி இயக்கங்களால் கூறப்பட்ட நீலன் திருச்செல்வத்துக்கு கட்சியில் இடமளித்தார் அமர்தலிங்கம்.\nதமிழரசுக் கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்செல்லத்தின் மகன்தான் நீலன் திருச்செல்வம்.\nதமிழர் போராட்டம் எதிலும் ஈடுபடாமல், அடிபடாமல், உதைபடாமல், சட்டை கசங்காமல் கூட்டணிக்குள் இடம்பிடித்தவர் நீலன் என்று விமர்சிக்கப்பட்டது..\nஅரசியல் சட்ட அறிவு இருக்கிறது என்பதுதான் நீலனை கட்சிக்குள் சேர்க்க கூட்டணி கூறிய காரணம்.\n1983 யாழபாணத்தில் சிறிதர் திரையரங்கம் முன்பாக மே தினக்கூட்டம் ஒன்று ந��ைபெற்றது.\nஈழமானவர் பொது மன்றம் (G:U:E.S) நடத்திய அந்த மே தினக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மு.டேவிற்சன்.\nதனது பேச்சில் டேவிற்சன் ஒரு கேள்வி எழுப்பிவிட்டு பதில் சொன்னார். அது இதுதான்.\n“யார் இந்த நீலன் திருச்செல்வம்\nஅமெரிக்க சி.ஜ.ஏ ஆள்தான் இவர்.\n1984இல் புலிகள் தமது “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் நீலன் திருச்செல்வம் ஏ.ஜே.வில்சன் போன்றோர் குறித்து இப்படி எழுதியிருந்தனர்.\n“அமெரிக்கா சார்பான சி.ஜ.ஏ உளவு ஸ்தாபனத்துடன் தொடர்புடைய தமிழ் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இருந்து வருவது தெரிந்து வருவது தெரிந்த விசயமே.\nஅரசியல் யாப்பு நிபுணர்களாக, சட்ட ஆலோசகர்களாக ஜெவர்த்தனாவின் நண்பர்களாக இவர்கள் இயங்குகின்றார்கள்.\nஇவ்வாறான இனத்துரோக சக்கதிகளின் செயல்பாடுகள் பற்றி விடுதலை அமைப்புகள் விழிப்பாக இருக்கவேண்டும.”\nஇவ்வாறான பின்னணியில் கூட்டணியும் அமெரிக்க சார்பானதாகவே தமிழ் போராளி அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஇந்த நேரத்தில் ஒரு தகவல் : அமெரிக்க சி.ஜ.ஏ நிறுவனத்தின் சின்னமும் கழுகு.\nஅமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களோடு நல்ல நட்பும், அபிமானமும் கொண்டிருந்தவர் அத்துலத்முதலி,\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தனிக்கட்சி தொடங்கினார் அல்லவா அத்துலத் முதலி\nஅப்போது தனது கட்சியின் சின்னமாக அவர் விரும்பியிருந்தது கழுகு சின்னம.\nதமது பத்திரிகைக்கும் இராஜாளி என்றுதான் பெயர் வைத்தார்கள் அத்துலத் முதலி அணியினர்.\nபாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அத்துலத்முதலி போட்டிருந்த புத்திசாலித்தனமான திட்டங்களில் ஒன்று கூட்டணியை பலப்படுத்துவது.\nஅவரே அதற்கான விளக்கமும் சொல்லியிருந்தார் அது இதுதான்.\n“மிதவாதிகள் பலவீனமாகிவிட்டார்கள். தீவிரவாதிகள் பலமாக இருப்பதாலேயே கூட்டணியினர் எம்மோடு அரசியல் தீர்வுக்கு வரத் தயக்கம் காட்டுகிறார்கள்.\nநாம் இப்போது செய்யவேண்டியது. தீவிரவாதிகளை பலவீனப்படுத்திவிட்டு மிதவாதிகளை பலப்படுத்துவதுதான்”\nதீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக –தகவல் சேகரிப்பிலும் பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா.\n1984 மே மாதம் இரண்டாம் திகதி பருத்திதுறை பஸ்நிலையத்தில் சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் இளைஞர்கள்.\nஅவர்கள் யாரையோ தேடினார்கள் தேடப்பட்டவர் பஸ்ஸில் ஏறத்தயாராகிக் கொண்டிருந்தார்.\nஇளைஞர்களில் ஒருவர் அவரை நோக்கி சுடத்தொடங்கினார். பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள் ஓடத்தொடங்கினார்கள்.\nசுடப்பட்டவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅவரது பெயா நவரத்தினம் யாழ் விசேட பொலிஸ் பிரிவில் சார்ஜன்டாக இருந்தவர்.\nஇயக்கங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் சிறப்பாக செயல்பட்டதால் சப் இன்பெக்டர் பதவி அவருக்கு கிடைக்க இருந்தது.\n1984 மே 4ஆம் திகதி இன்னுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்பாணம் சாவகச்சேரியில் உள்ள மீசாலை என்னுமிடத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகான்ஸ்டபிள் சுப்பிரமணியம் என்பது அவரது பெயர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்.\nபுலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சாள்ஸ் அன்ரனி.(சீலன்)\n1983 யூலை 15ஆம் திகதி அன்ரனியும், அருள் நாதன் (ஆனந்தன்) என்னும் போராளியும் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.\nதப்பி ஓடிய போது படையினரின் துப்பாக்கிகள் சீறின.\nசீலனின் நெஞ்சில் ரவைகள் பாய்ந்தன.\nஇனியும் தப்பும் முயற்சி சாத்தியமில்லை என்றுணர்ந்த சீலன் ஒரு முடிவுக்கு வந்தார்.\nதன்னோடு வந்த சகபோராளியிடம் சீலன் கூறினார்.\nஅந்த போராளி தயங்கினான் சீலன் விடவில்லை வற்புறுத்தினார். இராணுவத்தினர் நெருங்கி கொண்டிருந்தனர்.\nசீலனின் தலையில் துப்பாக்கியால் சுட்டார் அந்தப் போராளி.\nஅதே சமயம் ஆனந்தன் மீதும் இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.\nசீலனும், ஆனந்தனும் உயிரிழந்தனர். 1983 யூலை 15இல் நடந்தது அது. சீலனும் ஆனந்தனும் மீசாலையில் தங்கியிருந்த வீடுபற்றிய தகவலை திரட்டிக் கொடுத்தவர்தான் கான்ஸ்டபில் சுப்பிரமணியம்.\nகைகலப்போடு நடந்த சிறை உடைப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை.. அரசியல் தொடர்..30\nகைகலப்போடு நடந்த சிறை உடைப்பு.\n1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.\nஅந்த சிறையுடைப்பின்போது வாமதேவன் செய்த தவறால் நிர்மலா தப்பிச் செல்ல முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.\nநிர்மலாவை சிறை மீட்பதற்கு புலிகளமைப்பினர் திட்டமிட்டனர். அதனை விபரிப்பதற்கு முன்னர் நிர்மலா பற��றிய சிலவிபரங்கள்..\nயாழ்.பலகலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றியவர் நிர்மலா.\nபெண்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.\nநிர்மலாவின் துணைவராக இருந்த நித்தியானந்தனும் யாழ் பல்கலைக்கழ விரிவுரையாளராக கடமையாற்றினார்.\nஆரம்பத்தில் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை கொண்டிருந்தனர்.\nபுத்திஜீவிகள் இயக்க ஆதரவாளர்களாக இருக்கமுடியும். இயக்க உறுப்பினர்களாக மாறினால் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அவர்களால் நடந்துகொள்ளமுடியாது.\nபுத்திஜீவிகள் தனிநபர் பிரபலம், தனிநபர் சுதந்திரம் பற்றிய மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை கோரும்போது இயக்க கட்டுக்கோப்பு சிதைவடையும் என்பன போன்ற கருத்துக்களை ஈழ மாணவர் பொது மன்றம் (G:U:E:S) கொண்டிருந்தது.\nதமக்கு எல்லாம் தெரியும் தாம் மேலானவர்கள் என்னும் புத்திஜீவிகளது குணாம்சம் ஒரு கட்டத்தில் இயக்க தலைமைக்கு எதிராகவும் திரும்பலாம.\nசோவியத் புரட்சியில் கூட லெனின் புத்திஜீவிகள் விடயத்தில் பலத்த அவதானம் தேவை என்பதை வலியுறுத்தியே வந்தார்.\nஇவைதான் ஈழமாணவர் பொதுமன்றம் கொண்டிருந்த நிலைப்பாடு.\nஇவ்வாறான நிலையில் நிர்மலா போன்றவர்களை ஈழமாணவர் பொதுமன்றம் உள்வாங்கவில்லை.\nஎனினும் அவர்களின் முற்போக்கான தன்மைகளையும் அங்கீகரித்தது.\nபுலிகள் அமைப்போடு நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை வைத்திருந்தனா.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை 27.10.82 இல் புலிகள் தாக்கியபோது சீலன் உட்பட இரு புலிகள் காயமடைந்தனர்.\nகாயமடைந்த போராளிகளுக்கு நிர்மலா வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,\nஇத் தகவல் இராணுவத்தினருக்கு எப்படியோ எட்டிவிட்டது. 1982 நவம்பர் 20 ஆம் திகதி நித்தியானந்தனும் நிர்மலாவும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.\nகுருநகர் இராணுவ முகாமில் வைத்து இருவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nபின்னர் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிர்மலா தொடர்பாக பல வதந்திகள் அடிபட்டன.\nபலாத்காரப்படுத்தப்பட்டதால் நிர்மலா கர்ப்பமுற்றுள்ளார் என்றொல்லாம் பேசப்பட்டது.\nபின்னர் அவையாவும் பொய்யான செய்தி என்று தெரியவந்தது.\nவெலிகடை சிறைப் படுகொலையை அடுத்து மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டார் நிர்மலா.\n1983 செப்டம���பர் 23 சிறையுடைப்பில் நித்தியானந்தனும் தப்பிச்சென்று புலிகளோடு முழு நேர உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.\nசிறையில் இருந்த நிர்மலா மீது 1984 யூன் மாதம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது.\nவழக்குக்காக நிர்மலாவை அழைத்துச் செல்வதற்க்கு முன்னர் சிறைமீட்க புலிகள் திட்டமிட்டனர்.\n1984 யூன் மாதம் 10ம் திகதி இரவு 7.15 மணி.\nபுலிகள் இயக்கத்தின் 15 உறுப்பினர்கள் சிறைக்காவலர்கள் போன்று உடையணிந்து சிறைவாயிலுக்குச் சென்றனர்.\nகொழும்பிலிருந்து சில கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுமதிக்க அழைத்து வந்திருக்கிறோம் கதவை திறவுங்கள் -என்றனர்.\nமுதலாவது பிரதான கதவு திறக்கப்பட்டது.\nஉள்ளே நுழைந்தவர்களைப் பார்த்த சிறைக்காவலர்கள் மூவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.\nஅவர்கள் மூவரும் மீண்டும் கதவை மூடமுயன்றதுடன், தாக்குதல் நடத்தவும் தயாரானார்கள்.\nஉள்ளே துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் வெளியே சத்தம் கேட்கும்.\nகாவல் பணியில் உள்ள அதிரடிப்படை இராணுவத்தினர் வந்துவிடுவார்கள்.\nஅதனால் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை தவிர்த்தனர்.\nசிறைக்காவலர்கள் சிலருடன் கைகலப்பில் ஈடுபட்டு அவர்களை மடக்கினர்.\nசிறையின் இரண்டாவது இரும்புக் கதவையும் திறந்தால்தான் நிர்மலா சிறை வைக்கப்படடிருந்த பெண்கள் பகுதிக்கு செல்ல முடியும்.\nஅந்த இரும்புக் கதவின சாவியை வைத்திருந்த சிறை அதிகாரி ஓடி போய் ஒளிந்துகொண்டார்.\n வேறு வழியில்லை இரும்புக்கதவை உடைத்து திறந்தனர்.\nநிர்மலா சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டையும் உடைத்தே திறந்தனர்.\nநிர்மலா சிறை மீட்கப்பட்டார். இரண்டாவது தடவையும் சிறை உடைக்கப்பட்டதால் அரசுக்கு பலத்த அதிர்ச்சி\nசிறை மீற்கப்பட்ட நிர்மலா தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். புலிகளின் முழுநேர உறுப்பினர் ஆனார்.\nஅதன் பின்னர் சில காலம் இயக்கத்தில் செயல்பட்ட நிர்மலாவும், நித்தியானந்தனும் இயக்கதிலிருந்து விலக்கப்பட்டனர்.\nஇயக்கத்திலிருந்து வெளியேறிய பின்னர் நிர்மலாவும், நித்தியானந்தனும் குடும்ப வாழ்க்கையிலும் பிரிந்து கொண்டனர்.\nபுலிகள் அமைப்பின் தலைவாகளில் இருந்த பின்னா வெளியேறியவர் ராகவன்.\nநிர்மலா ராகவனை தனது வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார்.\nதற்போது வெளிநாடென்றில் வசித்து வருகிற��ர்.\nகாரை நகர் கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது பருத்தியடைப்பு கிராமம்.\nகடற்படை கமாண்டராக இருந்த அசோக டி சில்வா கடல் விமானம் ஒன்றில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.\nஅவர் வந்த கடல் விமானம் பருத்தியடைப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஅந்த கடல் விமானம் 1984 யூன் 15ஆம் திகதி புலிகளால் தீ வைக்கப்பட்டது.\nவிமானத்தின் பெற்றோல் தாங்கியில் தீ பற்றிக்கொண்டதால் பலத்த சத்தத்தோடு கடல் விமானம் சிதறிப்போனது.\nஆயுதப் போராட்டம் தீவரமடைந்த நிலையிலும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஜே.ஆர் அரசுடன் வட்டமேசை மாநாடு நடத்திக் கொண்டிருந்தது.\nசகல போராளி அமைப்புகளும் வட்டமேசை மாநாட்டை கண்டித்துக்கொண்டிருந்தன.\nவட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தமிழீழ கோரிக்கையை கிண்டலடித்த இன்னொரு அரசியல்வாதி குமார் பொன்னம்பலம்.\nகுமார் பொன்னம்பலத்தை ஒரு பொருட்டாக எடுக்கத்தேவையில்லை என்று நினைத்த போராளி அமைப்புகள் கூட்டணியை குறிவைத்தே கண்டணங்களை தொடுத்தன.\n1984யூலையில் வெளியான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் கூட்டணியை கண்டித்து ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டது.\nஅதிலிருந்து ஒரு பகுதி இது.\n“வட்ட மேஜை மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எந்தவித உருப்படியான தீர்வும் ஏற்பட போவதில்லை.\n27வருட வரலாற்று அனுபவத்தில் நம்பிக் கெட்டு வழுக்கை விழுந்தாலும் இன்னும் இவர்களுக்கு நம்பிக்கை தளரவில்லை.\nபுரசிகரப் புதிய பரம்பரை ஆயதபாணிகளாக தோற்றம் கொள்ள தொடங்கியுள்ளது.\nஇனி நாம் பார்க்கவிருப்பது பழைய பரம்பரையின் புளித்துப்போன கதையை அல்ல.\nபுதிய வரலாறு படைக்கும் புதிய தலைமுறையின் புரசிகரப் போராட்டத்தையே\nஏமாந்த வரலாற்றின் நாயகர்கள் இன்னும் அரசியல் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.\nதமிழீழ விடுதலைப்போராளிகளோ ஈழத்தமிழரை பிரதிபலிக்கும் அரசியல் சக்கியாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.\nஎனவே எதிர்கால தமிழ் அரசியல் வரலாற்றின் கதாநாயகர்கள் அவர்களே கூட்டணி தலமையல்ல என்று அடித்துக் கூறியது புலிகளின் ஏடு.\nவட்டமேசை மாநாடு தோல்வியடைந்தால் அகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தார் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.\nவட்டமேசை மாநாட்டை காலைவரையின்றி ஒத்திப்போட்டார் ஜே.ஆர்.\nஇந்திரா காந்தி சொன்னதால்தான் பேசப்போனோம் என்று சொன்னர் அமிர்தலிங்கம்.\nஆனால் இந்திய அரசுசொன்ன கருத்து வேறுவிதமாக இருந்தது.\n“நாமாக எந்தவொரு தீர்வையும் தினிக்கவில்லை.அமிர்தலிங்கத்துடனும், ஜயவர்தனாவுடனும் ஜி.பார்த்தசாரதி பேச்சு நடத்தினார்.\nஇருவர் கருத்துக்களையும் ஒட்டி எழுந்ததே சமரசதிட்டம்.\nஇதில் இந்தியாவின் தலையீடு கிடையாது.” என்று சொன்னது இந்திய அரசு.\nஜி.பார்த்தசாரதிதான் அப்போது வெளியுறவு செயளாளராக இருந்தவர்.\nவட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டில் கரூர் எனுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது\nஅதில் கலந்து கொண்டு அமிர்தலிங்கம் கூறியது இது..\n“சுதந்திர தமிழீழம் அடையும்வரை நாம் போராடுவோம்”\nஇப்பேச்சை பத்திரிகையில் பார்த்தார் கோவை மகேசன். உடனே தனது வீரவேங்கை பத்திரிகையில் எழுதிய பதில் இது..\n“ஒற்றையாட்சி ஏற்றுக்கொண்டு பேச்சு நடத்தும் அமிர் –சிவசிதம்பரம் கம்பனியார் புதிய பல்டி அடித்திருக்கிறார்கள்.\nஅகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார் அமிர்தலிங்கம். அது எப்படிபட்டதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்,\nஎதாவது கோவிலில் உண்ணாவிரதம் இருப்பார்கள். மங்கையகரசி அமிர்தலிங்கம் பாட்டுப்பாடுவார். மாலை பழரசத்துடன் போராட்டம் முடிவடையும்.\nஇப்படிபட்ட போராட்டத்தை கடந்த 30 ஆண்டுகளில் 30.000தடவை நடத்தியிருப்பார்கள். இதனால் சிங்கள அரசுக்கு என்ன கஷ்ரம்\nஇதை எழுதிய கோவை மகேசனும் ஒரு காலத்தில் கூட்டணியின் உண்ணாவிரத போராட்டங்களில் கலந்து கொண்டவர்தான்.\n1984 ஆகஸ்ட் 4ஆம் திகதி சனிக்கிழமை வல்வெட்டிதுறையில் உள்ள பொலிகண்டி எனும் கிராமத்தில் புலிகளது மோட்டார் படகு நிற்கிறது.\nகடல்கண்காணிப்பு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் புலிகளின் படகை கண்டுவிட்டனர்.\nபுலிகளது மோட்டோர் படகு திடீரென்று கடற்படையினரது வியூகத்துக்குள் சிக்கி கொண்டது.\nபுலிகளது படகில் இருந்தது நான்கு பேர். கடற்படையினர் 18பேர்.\nகடற்படையினருக்கும் புலிகளுக்கும்மிடையில் இடையில் மோதல் ஆரம்பிக்கிறது.\nமோதலின் முடிவில் கடற்படையினர் ஆறுபேர் மாண்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.\nநவீன ரோந்து படகையும் கைவிட்டு கடற்படையினர் கைவிட்டு பின்வாங்கி சென்றனர���.\nஇலங்கை கடற்படையினருக்கு எதிரான முதலாவது பாரிய தாக்குதல் அதுதான்.\nஇத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து வடக்கில் பாரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டது ஜே.ஆர். அரசு. கடற்படை கப்பல்கள் வல்வெட்டிதுறை கடற்கரையில் வந்து முத்தமிட்டன.\nகடற்படை படகிலிருந்து கிராமங்களை நோக்கி குண்டுகள் ஏவப்பட்டன.\nஇதனால் 5000பேர்வரையான ஊர் மக்கள் வீடகளைவிட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்ததனர்.\nவயோதிபர், பெண்கள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனவர் குடியிருப்புகள், வள்ளங்கள் என்பன நாசமாக்கப்பட்டன.\nபடையினரின் பதிலடி அவ்வாறு நடந்து கொண்டிருந்த போது புலிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு தயாரானார்கள்.\nவல்வெட்டி துறைக்கு அருகே உள்ளது நெடிய காடு.\nஆகஸ்ட் 5திகதி நெடிய காடு பகுதியில் கமோண்டோ படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.\nமூன்று கவச வண்டிகள். ஒரு ட்ரக் ஒரு ஜீப் சகிதம் ரோந்து அணி சென்று கொண்டிருந்தது.\nபிரதான் வீதிகளில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்து விட்டு புலிகள் காத்திருந்தனர்.\nநிலக்கண்ணிவெடி புதைக்கப்பட இடத்தைக் கடக்கமுற்பட்ட ஜீப் வண்டி சிதறியது.\nஜீப் வண்டியில் ஒன்பது கமோண்டோக்கள் கொல்லப்பட்டனர். உதவிப் பொலிஸ் ஜயரட்ண என்பவரும் மாண்டுபோனார்.\nஇதனையடுத்து படையயினரின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன.\nஅதே சமயம் முல்லைதீவில் உள்ள ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகளின் ஒரு பிரிவு நகர்ந்தது.\n1984 ஆகஸ்ட் 5ஆம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன.\nஇஸ்ரேலிய “மொசாட்” பிரிட்டனிலிருந்த வரவழைக்கப்பட்ட “எஸ்’.ஏ.எஸ்” என்றழைக்கப்படும் படையினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு வேட்டைகள் தொடர்ந்தன.\nவடபகுதி வீதிகளில் தமிழர் பிணங்களும், தமிழர்களின் வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன.\nஅதே நாள் மாலை 5.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.\nபொலிசார் 50பேர்வரை அங்கு இருந்தனர். அதில் 30பேர் கொரிலாத் தாக்குதலுக்கு எதிரான பயிற்சி பெற்றவர்கள்.\nமாடிக் கட்டிடத்தோடு அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தின் பின்புறமாய்ச் சென்று புலிகள் பதுங்கு நிலையில் இருந்தனர்.\nஅதே சமயம் முன்புறமிருந்து புலிகளது இன்னொரு கொரிலா அணி தாக்குதலை ஆரம்பித்தது.\nமுன்புறமிருந்தே தாக்குதல் வருவதாக நினைத்து பொலிசார் பதில் தாக்குதல் தொடுக்கமுற்பட்டனர்.\nஅதேநேரம் எற்கனவே பின்புறம் நிலைகொண்டிருந்த புலிகள் தாக்குதலை ஆரம்பித்தபடி உள்ளே புகுந்தனர்.\nஇருபுறமும் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nபொலிசார் ஆயதங்களை கைவிடுச் தப்பிச் சென்றனர். பொலிஸ் நிலையம் புலிகளின் வசம் வீழந்தது.\nபொலிஸ் இன்ஸ்பெக்டர் கனேமுல்ல உட்பட எட்டு பொலிசார் கொல்லப்பட்டனர்.\nபொலிஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆயதங்களின் விபரம் இது..\nநான்கு இயந்திர துப்பாக்கிகள் மூன்று 303 ரக ரைபிலகள்.நான்கு ரிபீட்டர் ரக துப்பாக்கிகள், இரண்டு 38ரக ரிவோல்வர்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள்.\nபொலிஸ் நிலையமும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இத்தாகுதலை அடுத்து படையினரின் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமாயின.\nதமது கோபத்தை எல்லாம் தமிழ் மக்கள் மீதும், அவர்களது உடைமைகள் மீதம் கொட்டித் தீர்த்தனர் படையினர்.\nவங்கி ஒன்று கொள்ளை இரண்டு\nயாழ்பாணம் ஸ்ரான்லி வீதியிலிருந்த வங்கியிலும் கொள்ளை ஒன்று நடந்தது.\nஇக்கொள்ளை நடவடிக்கையை பற்றிய சுவாரசியமான விசயம் ஒன்று சொல்லுகிறேன்.\nஒரே நாளில் இரண்டு தடவை ஒரே வங்கி கொள்ளையிடப்பட்டது.\n ஸ்ரான்லி வீதியில் இருந்த வங்கி மீது ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மக்கள் விடுதலைப்படையும் கண்வைத்திருந்தது.\nஅதே சமயம் தமிழ் மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (என.எல்.எப்.ரி)என்னும் இயக்கமும் குறிவைத்திருந்தது.\nமக்கள் விடுதலைப்படை தமது தளபதி டக்ளஸ் தேவானந்தாவின் உத்தரவுக்காக தாமதித்திருந்தது.\nதளபதி டக்ளஸ் தேவானந்தா அப்போது இந்தியாவில் இருந்தார். என.எல்.எப்.ரி முந்திக்கொண்டது.\nவங்கிக்குள் புகுந்த என.எல்.எப்.ரி யினர் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இரும்புப் பெட்டிக்குள் இருந்த நகைகளை எடுக்கமுடியவில்லை.\nஅதனை உடைத்து திறப்பது உடனே நடக்கக்கூடிய காரியமில்லை.\nதாமதித்தால் பொலிசார் வந்து சேர்ந்து விடலாம்.அதனால் வெளியே இருந்த பணத்தையும், நகைகளையும் திரட்டிக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.\n.இச்செய்தி மக்கள் விடுதலைப்படைக்கு எட்டிவிட்டது. உடனே இறங்கினார்கள். வங்கிக்குள் புகுந்து இரும்பு பெட்டியை தூக்கி வந்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றினார்கள்.\nஇரும்பு பெட்டி பலத்த கனமாக இருந்தது.\nபொது மக்களும் ஆளுக்கொரு கைகொடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவிட்டார்கள்.\nஇரகசிய இடமொன்றுக்கு கொண்டு சென்று இரும்பு பெட்டியை உடைத்து நகைகளையும், பணத்தையும் திரட்டிக்கொண்டனர்.\nஇரும்புப் பெட்டிக்குள் சில காணி உறுதிகளும் இருந்தன. அதில் ஒன்று யாழ் தொகுதி எம்.பியாகவிருந்த யோகேஸ்வரனின் காணி உறுதி.\nஇச் சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வந்து சேர்ந்தனர் இராணுவத்தினர்.\nஸ்ரான்லி வீதியால் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.\n8வயது சிறுவன் உட்பட பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.\nஇதேநேரம் வடபகுதியெங்கும் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.\nவவுனியாவில் நாலு தமிழ் பெண்கள் விமானப்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.\nபின்னர் அவர்கள் பலாத்காரப் படுத்தப்பட்ட நிலையில் வீதிகளில் பிணமாக கிடந்தனர்.\n1984 ஆகஸ்ட் 6ஆம் திகதி யாழ்பாண பொதுமருத்துவ மனைக்கு அருகில் கவச வண்டியோடு வந்திறங்கினார்கள் இராணுவத்தினர்.\nகவசவண்டியின் பீரங்கியால் அருகில் உள்ள கட்டிடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள்.\nதாக்குதல் நடத்திவிட்டு கவச வண்டி சகிதம் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடந்தினார்கள்.\nகவசவாகனத்தை நோக்கி புலிகள் கைகுண்டுகள் வீசினார்கள்.\nகவச வாகனம் சேதமடைந்தது. ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.\nமன்னார் நகரில் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக மன்னர் நகரில் இருந்த பல கடைககுளும் வீடுகளும் எரிந்து சாம்பலாகின.\nஅடம்பன் கிராமத்திலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கனக்கான மக்கள் அகதிகளாயினர்.\nமுருங்கன், சிலாவத்துறை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nமன்னாரில் இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட கடைகளில் பெரும்பாலானவைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.\nமொசாட் குழுவினரை சந்தோசப்படுத்தவே முஸ்லிம் கடைகளையும் இராணுவத்தினர் கொளுத்தியதாக நம்பப்பட்டது.\nமன்னாரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் இந்திய பிரஜைகள்.\nஆறு பேரில் ஒருவர் சேது இராமலிங்கம் சில நாட்களில் அவர் இந்தியா செல்ல இருந்தார்.\nதிருகோணமலையில் இருக்கிறது தம்பலகாமம் சிவன் கோயில்.\nசினம் கொண்ட இராணுவத்தினருக்கு சிவன் மீதும் கோபம். கோயிலையும் நொருக்கிவிட்டு, பிரதம குருக்களையும் பிடித்துச் சென்றனர்.\nயாழ்பாணம் அச்சுவேலியில் இருந்த கடைகளையும், வீடுகளையும் இராணுவத்தினர் கொழுத்திய போது நீதிபதியின் வீட்டையும் விட்டுவைக்கவில்லை.\nமல்லாகம் மஜிஸ்ரேட் திரு பாலசிங்கத்தின் வீடுதான் தீக்கிரையானது.\nகனடா வானொலி நிறுவனம் ஒன்றின் நிருபர் ஜோன் தன்மன்.\nவடபகுதிக்கு நேரில் சென்று நிலைமையை அறிய விரும்பினார்.\nஅனுமதி கொடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.\nஅதனால் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கத்தோடு அவர் தொடர்புகொண்டார்.\nஅமுர்தலிங்கமும் வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து விளக்கம் கொடுத்தார்.\nஅவர் சொன்னதையெல்லாம் தொலைபேசி ஒலிப்பதிவு கருவி மூலம் பதிவு செய்து கொண்டார் நிருபர்.\nநன்றி சொல்லி ரீசீவரை வைத்துவிட்டு திரும்பிய நிருபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nகனடா நிருபர் கொழும்பில் உள்ள சிஐ.டி தலமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஒலிப்பதிவு நாடாக்கள், செய்திக் குறிப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஒப்புதல் வாக்கு மூலம் கேட்டனர் சி.ஐ.டியினர்.\nநிருபர் மறுத்ததால் ஏழரை மணிநேரம் கூண்டுக்குள் அடைபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.\nவிமானம் ஏறமுன் கனடா நிருபர் சொன்னது இது\nஇலங்கையில் பணியாற்றிய “இந்திய டூடே”\nசஞ்சிகையின் நிருபர் பெயர் வெங்கட்ரமணி.\nஅவரையும் இராணுவத்தினர் கைது செய்தனா.\nஇந்திய தூதர் தலையிட்டு அவரை விடுவித்தார்.\nஇத்தனைக்கும் அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக எழுதிய கட்டுரை ஒன்று கைது செய்யப்படும் முன்னர் இந்திய டூடே யில் வெளிவந்திருந்ததது.\nவடபகுதி நிலவரம் அறிய சென்ற “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பிரதம ஆசிரியரும் மேலும் மூன்று பத்திரிகையாளர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.\nஒரு மணிநேரம் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nதாக்குதல்கள் வெறியாட்டங்கள் பற்றியே அதிகம் கூறிவிட்டதால் இடையில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி.\n” தனிநாடு அல்லது சுடுகாடு” என்று முழங்கியவர்கள் கூட்டணித்தலைவர்கள்.\n1984இல் அவர்களில் சிலர் தமிழக அரசிடம்\n“தனிவீடு அல்லது வாடகைவீடு” கேட்டார்கள்.\nஅப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.\nகூட்டணியினரின் தனிவீட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டணி தலைவர்கள் மூவருக்கு தனிவீடு தர முன்வந்தார்.\nகூட்டணித் தலைவர் சிவசிதம்பரம், திருமலைக்காவலர் என்றழைக்கப்பட்ட இரா.சம்பந்தன்.\nஎல்லைக் காவலர் என்றழைக்கப்பட்ட வவுனியா தா சிதம்பரம் ஆகியோருக்கு தனிவீடுகள் கிடைத்தன.\nஇந்தவிடயம் இலங்கை பத்திரிகையில் வந்தபோது தலைவர் மு.சிவசிதம்பரம் சங்கடப்பட்டார்.\n“தமிழீழத்தை எதிர்க்கும் சகல சிங்கள மக்களிடமும் ஆயுதம் வழங்குவோம்” என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி கூறினார்.\n“தமிழகத்தில் 5கோடி தமிழூகளும் தமிழக அரசியல்வாதிகளும், எம்.ஜி.ஆரும் இல்லை என்றால் தமிழ் தீவிரவாதிகளின் கதை என்றோ முடித்திருப்போம்” என்றும் அத்துலத் முதலி கூறியிருந்தார்.\n“எம்.ஜி.ஆர் உயிருக்கு தமிழகத்தில் தங்கியிருக்கும் போராளிகளால் ஆபத்து” என்று ஒரு கட்டுக்கதையையும் இலங்கையரசு பரப்பியிருந்தது.\nஅதற்கு பதிலடிபோல எம்.ஜி.ஆர் சொன்னது இது.\n“எனது உயிருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு யாழ்பாணத்தில் எனது உடன்பிறப்புக்களான தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவிவிட்டு பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிப்பதேன்\nஎந்த கண்டணத்தையும் ஜே.ஆர். அரசு தனது காதில் போட்டுக் கொள்ளவில்லை.\nஅந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு சிகரம் வைத்தது போன்ற ஒரு சம்பவம் சுன்னாகத்தில் நடந்தது.\nஇரத்தத்தை உறைய வைக்கும் அந்தப் பயங்கரம் அடுத்தவாரம்.\nநன்றி வரவுக்கு மணி என்ன மொட்டையாக உண்மை எனும் கருத்து நீங்கள் எதை சொல்ல வருகின்றீர்கள் நம்ம சம்பந்தன் ஐயா அன்று நடந்து கொண்ட முறையை பார்த்தீர்களா இனி வரும் இத்தொடர் சம்பந்தன் ஐயாவின் தற்போதைய அரசியலில் முக்கிய தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என நம்பலாம் .சில அத்தியாயங்கள் அற்புதனின் தீர்க்க தரிசனமாய் உள்ளது கண்கூடு நன்றி மணி13 .\nசம்பந்தர், சிவ சிதம்பரம் குடும்ப சகிதம் இந்தியாவுக்கு ஓடினது மிகத்தப்பு.\n87-90 வரை மதிவதனி, சாள்ஸ், துவாரகா எங்கே இருந்தனர் சுவிற்சலாந்து என்பது மணலாறுக் காட்டின் ஒரு பகுதியையோ\nபிரபா 83-87 ஏன் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் கேவல���் கெட்ட சம்பந்தர் போல் ஓடி ஒழியாமல் கிட்டு போல் யாழில் ஏன் நிக்கவில்லை\nத தே செய்தால் யுத்ததந்திரம், ஏனையோர் செய்தால் துரோகம்.\nகோசான் சும்மா இருக்காமல் ஏன் என்ரை ஞாபகங்களை கிளறுகிறீங்கள்.\n80பதுகளில் ஒருநாள் நண்பர்களுடன் எனது நண்பர் ஒருவர் கொஞ்சம் பார்ட்டி பண்ணினார். பல இளைஞர்களை அங்கு கண்ட தேசிய வீரர்கள் உள்ளே புகுந்து கேட்டார்கள் \"நாடு இருக்கும் நிலையில் பார்ட்டி உங்களுக்கு தேவையா\" என்று. நண்பரும் சாகவாசமாய் கேட்டார் \"நாடு இருக்கும் நிலையில் தேத மட்டும் .. பிள்ளை பெத்துக்கலாம் நாங்க குடிச்சா தப்பா\" என்று. நண்பரும் சாகவாசமாய் கேட்டார் \"நாடு இருக்கும் நிலையில் தேத மட்டும் .. பிள்ளை பெத்துக்கலாம் நாங்க குடிச்சா தப்பா\nபாவம் இன்றும் முழுமையாக அவரால் நடக்க முடியவில்லை.\nநண்பரின் கேள்வியில் என்ன பிழை என்பது இன்றும் புரியாதது.\nயாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று.\n1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக் கொடடிருந்தபோது புலிகளும் பதில் நடவடிக்கை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.\nசுன்னாகம் பொலிஸ் நிலையமும் தாக்கப்படலாம் என்று பொலிசாருக்கு தகவல்கிடைத்தது.\nபொலிஸ் நிலையத்தை காலிசெய்து செல்ல அங்குள்ள பொலிசார் முடிவு செய்தனர்.\nகைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களது கைகளைகட்டி பிளாஸ்ரர் ஓட்டி ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள்.\nவாசலில் குண்டைவைத்துவிட்டு பொலிசார் வெளியேறி சென்றுவிட்டனர்.\nஉள்ளே கிடந்த இளைஞர்கள் சிலர் பிளாஸ்ரர்களை அகற்றிவிட்டு அபயக்குரல் எழுப்பினார்கள்.\nசத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச்சென்று கதவை உடைத்தனர்.\nஅறைக்குள் பூட்டப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் இடிபாடுகளில் சிக்கி 22 பேர்வரை உயிரிழந்தனர்.\nஇடிபாடுகளுக்குள் சிக்கி புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரும் பலியானார்கள்.\nஇதேவேளை அப்போது அமைச்சராக இருந்த எம்.எச்.முஹமட் (பின்னர் சபாநாயகராக இருந்தவர்) மன்னார் பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்தார்.\nஇராணுவத்தினர்தான் நுர்ற்றுக்கு பேற்பட்ட கடைகளை மன்னாரில் தீயிட்டு கொழுத்தினார்கள் என்று எம்.எச்.முஹமட் அறிக்கை தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து மன்னார் இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் மோரிஸ் பின்வருமாறு சொன்னார்.\n” மது அருந்தியிருந்த 30இராணுவத்தினர் அத்துமீறி நடந்துவிட்டனர்.\nவவுனியாவிலும் சந்தைகள், கடைகள் எரிக்கப்பட்டிருந்தன.\n“வேல் கபே” என்னும் உணவு விடுதிக்குள்ளும் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.\nயாழ்பாணத்தில் இருக்கிறது கைதடி என்னும் கிராமம். தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி 16 போ திருமணம் ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தனர்.\nஅந்த வாகனம் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டது.. துப்பாக்கிகள் வேட்டுக்களை பொழிந்தன.\nபெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் இரத்த வெள்ளத்தில் உயிர் துறந்தனர்.\nஇராணுவ நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த போது புலிகளின் மற்றொரு தாக்குதல் அது நடந்தது மன்னாரில்.\nமன்னாரில் இருந்தது தள்ளாடி இராணுவ முகாம். மன்னார் மாவட்டத்தில் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் தள்ளாடி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.\nஅதன் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.\n11-08-84 அன்று தள்ளாடி இராணுவமுகாமை சேர்ந்த 13 இராணுவ வீரர்கள் ஜீப் வண்டி ஒன்றில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.\nமன்னார்- பூநரி பிரதான பாதையில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.\nஜீப் வண்டி குறிப்பிட்ட இடத்தில் வந்ததும் நிலக் கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன.\n30அடிவரை உயர்ந்து சிதறியது ஜீப் வண்டி. 13 இராணுவத்தினரும் பலியானார்கள்.\nயாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்த பொலிஸ் நிலையம் அதிகாலை 4.30மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டது.\nபொலிஸ் நிலைய பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த செக்யூரிட்டி லைட் மீது சூடு விழுந்தது. அதனால் பொலிஸ்நிலைய சுற்றுப்புறமும் இருளானது.\nகைக்குண்டுகள் வீசி பொலிஸ் நிலையம்மீது தாக்குதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.\nபொலிஸ் கமாண்டோக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள்.. சுமார் மணிநேரம் துப்பாக்கி சமர் தொடர்ந்தது.\nபொலிஸ் நிலையத்தின் உள்ளே செல்லமுடியவில்லை.தாக்குதலை நிறுத்திவிட்டு புலிகள் திரும்பினார்கள்.\n14.8.84 அன்று புலிகள் நடத்திய தாக்குதல் அது.\nவவுனியா மாவட்டத்தில் கெடுபிடி நடவடிக்கைகளோடு படுத்திப் பேசப்பட்ட���ர் எஸ்.பி.ஹேரத். வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியாக அவர்தான் இருந்தார்.\nவவுனியாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதில் எஸ்.பி.ஹேரத் முன் நின்று செயற்பட்டார்.\nவவுனியாவில் காந்தியம் என்னும் அமைப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தது.\nஅதனால் ஹேரத்தின் கழுகுப்பார்வை காந்தீய அமைப்பு மீது வீழ்ந்தது.\nகாந்தீய அமைப்பு புளொட் அமைப்போடு தொடர்பாக இருந்தது\nபுளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்த சந்ததியார் காந்திய அமைப்பின் ஊடாக வேலை செய்தார்.\n1984 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் எஸ்.பி.ஹேரத் தனது அலுவலகத்தில் இருந்தபோது குண்டுவெடித்தது.\nபுளொட் அமைப்பே இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.\nவடபகுதி எங்கும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையையும் பயங்கரவாதிகளின் கணக்கில் சேர்த்துகொண்டது அரசு.\nஇலங்கை வானொலி பின்வருமாறு அறிவித்தது.\n“பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nகடந்த 24மணித்தியாலங்களில் மூன்று இடங்களில் நடைபெற்ற மோதலில் 31 கொரிலாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.”\nகைதடியில் மேலும் 10பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.”\nஇதுதான் இலங்கையரசு தனது வானொலி மூலம் சொன்னசெய்தி.\nவல்வெட்டிதுறையில் கடற்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு\nஅமைச்சர் லலித் அத்துலத்முதலி என்னசொன்னார் தெரியுமா\n“கடற்படையிடம் பீரங்கிகளோ இல்லை. பீரங்கித் தாக்குதல்கள் வல்வெட்டித்துறையில் எங்குமே நடைபெறவில்லை”என்றார் அவர்.\nஇலங்கை வானொலிச் செய்திப்படி நூற்றிப் பதினொருபேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nஆனால் இயக்க உறுப்பினர்கள் என்று பார்த்தால் புலிகள் அமைப்பை சேர்ந்த இருவர் மட்டுமே மாண்டனர்.\nயாழ்பாணத்தில் இருக்கிறது கரவெட்டி . கரவெட்டி மேற்கில் கல்லுவம் மண்டான் என்றழைக்கப்படும் பாதையில் புலிகள் காத்திருந்தனர்.\nநிலக்கண்ணி வெடிகள் பாதையில் புதைக்கப்பட்டிருந்தன.\nஆனால் இந்த தகவலை யாரோ இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திவிட்டனர்.\n24.8.84 கொழுத்தும் வெயிலில் பகல் 12.30மணி கோபுரக் கவச வண்டி சகிதம் நிலக்கண்ணிகளை அகற்ற இராணுவ அணி விரைந்து வந்தது.\nஇராணுவத்தினர் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிரு���்த இடத்தைதேடி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.\nகோபுர கவச வண்டி நகர்ந்து நிலக்கண்ணி வெடிக்கு மேலே வந்தபோது பதுங்கியிருந்த புலிகள் அவற்றை வெடிக்க வைத்தனர்.\nகோபுர கவச வண்டி குப்புறக் கவுழ்ந்து பற்றி எரிந்தது. இராணுவத்தினர் எட்டுபேர் பலியானார்கள்.\nஅதே நாளில் மற்றொரு நிலக்கண்ணி வெடித்தாக்குதல் நீர்வேலியில் நடைபெற்றது.\nநீர்வேலி பிரதான பாதையில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.\nஇத்தகவல்களும் இராணுவத்தினருக்கு எட்டியதோ தெரியவில்லை.\nவாகனம் பின்னால் நகர்ந்துவர முன்னால் நடந்து பாதையை ஆராய்நதபடி வந்தனர் இராணுவத்தினர்.\nஎனினும் நிலக்கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரில் மூவர் பலியானார்கள்.\nஇத்தாக்குதலும் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.\n1984 இல் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலை படையானது தயாரானது.\nயாழ்பாண காரைநகரில் உள்ள பாரிய கடற்படை முகாமை தாக்கி அங்குள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதுதான் திட்டம்.\nஇதே நேரம் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவுக்கள் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.\nமக்கள் விடுதலை பிரதம தளபதியாக டக்ளஸ் தேவானந்தா.\nஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவின் அரசியல் பீட உறுப்பினராகவும் அவர் இருந்தார்.\nடக்ளஸ் தேவானந்தாவுக்கும் மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களிற்கிடையிலும் ஏற்பட்ட\nபிரச்சனைகளில் பத்மநாபா நடுநிலை வகிப்பவராக நடந்துகொண்டார்.\nகாரைநகர் கடற்படை முகாம்தாக்குதல் திட்டம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்தார்.\nஅப்போது அவர் தமிழ் நாட்டில் இருந்தார்.\nமற்றொரு மத்திய குழு உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்பாணத்தில் இருந்தார்.\nடக்ளஸ் தேவானந்தா யாழ்பாணம் வருவதற்கு இடையில் கடற்படை முகாம் மீதான் தாக்குதலை நடத்தி முடித்துவிட சுரேஸ் திட்டமிட்டார்.\nகடற்படை முகாம் பாரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது.\nஆனாலும் தாக்கி அழித்துவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நம்பியதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது.\nதமிழ் அமைப்புகளிடையே முதன் முதலில் சொந்தமாக மோட்டார் தயாரித்ததது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புதான்.\nதமிழ் நாட்டில் கும்பகோணத்தில் வைத்து மோட்டார்களும் அதற்கான ஷெல்களும் ��யாரிக்கப்பட்டன.\nஆனால் அது ஒன்றும் தலைமையின் திட்டமிட்ட முடிவினால் நடந்த காரியமல்ல.\nலெபானில் பயிற்சி எடுத்தவன் துணிச்சலுக்கு பெயா போனவர்.\nஒரு நாள் வெளிநாட்டு புத்தகம் ஒன்றை சின்னவன் காணநேர்ந்தது.\nஅது ஆயுத தளபாடங்கள் சம்பந்தப்பட்ட புத்தகம்.\nஅதில் மோட்டார்கள் மற்றும் ஷெல்கள் தயாரிக்கும் முறை பற்றிப் படங்களோடு விளக்கப்பட்டிருந்தது.\nபுத்தகத்தை எடுத்துக்கொண்டு நேராக ஆர்.பி.கே ஸ்ரான்லின் என்பவரை சந்தித்தார் சின்னவன்.\nஸ்ரான்லின் கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு தன் பல லச்சங்கள் பெறுமதியான சொத்துகளை கொடுத்தவர்.\nதிராவிட கழகத்தில் மாணவர் தவைராக இருந்தவர்.\nஆனால் வெளியே அதிகம். ஸ்ரான்லின் என்று அவருக்கு பெயர் வைத்தவர் தந்தை பெரியார்.\n“நாங்கள் மோட்டர் செய்து பார்க்கக் கூடாது”\n“உங்களுக்கு நம்பிக்கை இருக்குதுங்களா சின்னவன்\nஸ்ராலினுக்கு சொந்தமான பட்டறையில் வேலை தொடங்கியது.\nஇருவர் விழிகளிலும் ஆனந்த கண்ணீர்\nகும்பகோணத்தில் வைத்து பரீசீலித்துப் பார்த்தார்கள். மோட்டாரில் ஷெல்போட்டார் சின்னவன்.\nசின்னவன் கண்களில் இராணுவ முகாம்கள் தெரிந்தன.\n“இனி ஒரு முகாமும் ஈழத்தில் இருக்காது”\nஅந்த மோட்டார் தாக்குதலை முதுகெலும்பாக வைத்து காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் திட்டமிடப்பட்டது.\nமோட்டாரும் ஷெல்களும் வந்து யாழ்பாணத்தில் இறங்கின.\nயாழ் பிராந்திய மக்கள் விடுதலைப்படை தளபதி சுபத்திரன் கேட்டார்.\n“தேவையே இல்லை. வெடிக்கும்” என்றார் சின்னவன்.\nசிறிய வான் ஒன்றை எடுத்து கவச வண்டியாக தயாரித்தனர்.\nமுதன்முதலில் தயாரிக்கப்பட்ட கவச வண்டியும் அதுதான்.\nதயாரித்தவர் மக்கள் விடுதலைப்படை யாழ்.பிராந்திய முக்கியஸ்தராக இருந்த சுதன்.\nமோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சின்னவன் ஏற்றிருந்தார்.\nமோட்டாரில் இருந்து செஷல்கள் எழுந்துபோய் கடற்படை முகாம்களில் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் பல வெடிக்கவேயில்லை.\nகவச வண்டி கடற்படை முகாம் வாசல்வரை சென்று மேற்கொண்டு செல்லமுடியாமல் மரம் ஒன்றுடன் சிக்கிக்கொண்டது.\nகவச வண்டி செல்லக்கூடிய வழி இருப்பதாக மக்கள் விடுதலைப்படை உளவு பிரிவு சொன் தகவலினால் ஏற்பட்ட தவறு அது.\nவெடித்த ஷெல்களால் கடற்படை முகாம் கட்டிடங்கள் சேதமடைந்தன.\nகடற்படையினர் முகாமைவிட்டு பின்வாங்கிச் சென்று பதுங்கிக்கொண்டனா.\nமுகாமுக்கு வெளியே நின்ற மக்கள் விடுதலைப்படைக்கு உள்ளே நடந்தது எதுவும் தெரியாது.\nஅதனால் மக்கள் விடுதலைப்படையினரால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியவில்லை.\nதிட்டம் தோல்வி என்பதால் தாக்குதலை நிறுத்திவிட்டுத் திரும்பினார்கள்.\n1. உரிய தகவல்கள் திரட்டப்படாமை\n2. மோட்டார் ஷெல் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தமை.\n3. யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்களோடு கூடி ஆராயமை.\n4. முதல் தாக்குதலையே பாரிய தாக்குதலாக திட்டமிட்டமையால் ஏற்பட்ட முன் அனுபவம் இன்மை.\nபோன்றவையே கடற்படைமுகாம் தாக்குதலின் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.\nகடற்படை முகாமை தாக்குவதற்கு முன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கலாம் என்று யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்கள் கூறினார்கள்.\nஆனால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது ரெலோ குறிவைத்தது.\nயாழ்.சாவகச்சேரியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் : 50க்கு மேற்பட்ட பொலிசார் பலி ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -33)\nஅத்தாக்குதலின் பின்னர் சாவச்சேரி பொலிஸ் நிலைய பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை மீண்டும் தாக்கும் திட்டத்தோடு ரெலோ அமைப்பினர் தகவல் திரட்டிக்கொண்டிருந்தனர்.\nஅதேநேரம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் மக்கள் விடுதலைப் படையும் தகவல் திரட்டிக்கொண்டிருந்தன.\nஏனைய அமைப்புகளைவிட சாவகச்சேரியில் ஈ.பி.ஆர்.எல.எப் வேரூன்றியிருந்தது. அங்கிருந்து தனது முக்கிய உறுப்பினர்களை பெற்றிருந்தது.\nஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பினால் ஈழ முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.\nஈழவாலிப முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.\nஈழவாலிப முன்னணிக்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். கிராமங்கள் தோறும் மக்கள் தொண்டர் படை உருவாக்கப்படும் வேலைகள் நடந்து வந்தன.\nதமிழரசுக் கட்சி காலத்திலிருந்தே அக்கட்சியின் கோட்டையாக விளங்கியது சாவகச்சேரி.\nபின்னர் கூட்டணியின் கோட்டையாக மாறியது. சாவகச்சேரியில் கூட்டணியன் செல்வாக்கை உடைப்பதில் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் அரசியல் கருத்தரங்குக���் முக்கிய பாத்திரம் வகித்தமை மறுக்க இயலாது.\nரமேஷ், சிறிதரன், செழியன், டேவிட்சன் ஆகியோர் அரசியல் கருத்தரங்குகளில் கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்.\nஎனவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கான அதிக சாதகம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்புக்கே இருந்தது.\nபொலிஸ் நிலையத்துக்குள் இருந்து அதிக தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கவும் செய்தன.\nஆயினும் “மாபெரும் தாக்குதல்” என்னும் கனவு காரணமாக காரைநகர் கடற்படைமுகாமில் ஈ.பி.ஆர்.எல.எப் குறிவைத்துக்கொண்டிருந்தது.\nதாக்குதல்கள் எதிரிக்கெதிராகவே என்றாலும் கூட, தாக்குதல் நடவடிக்கைகளை வைத்து அந்த விளம்பரத்தால் முன்வரிசையில் வந்துவிடுவதற்கான போட்டியும் இயக்கங்கள் மத்தியில் நிலவியது.\nபுலிகள் சிறுசிறு தாக்குதல்களை நடத்துவதால் நாம் ஒரேயடியாக பெரிய தாக்குதலை நடத்தி முடித்துவிடலாம்.\nஅதன் விளைவாக தாம் முதலிடத்தில் வந்து புலிகள் உட்பட ஏனைய இயக்கங்களை பின்னால் தள்ளிவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல.எப் கணக்குபோட்டது.\nஅந்தக் கணக்கு தப்புக் கணக்கானதை சென்றவாரம் விபரித்திருந்தேன்.\nரெலேவை பொறுத்தவரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கும் திட்டத்தோடு ஒரு கௌரவ பிரச்சனையும் இருந்தது.\nஏற்கனவே பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தார்கள் அல்லவா எனவே தமது தாக்குதல் புலிகள் நடத்திய தாக்குதலைவிட சிறப்பாக அமையவேண்டும் என்று ரெலோ திட்டமிட்டது.\nரெலோ தலைவராக இருந்த சிறீசாபாரத்னம் நேரடியாகவே தாக்குதலுக்கான தயாரிப்புகளை கவனிக்க தமிழகத்திலிருந்து யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.\nதாக்குதலை படம்பிடிக்க வீடியோ கமராவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nதாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தால் அதனைவைத்து வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெரியளவில் பிரச்சாரம் நடத்தலாம். நிதி திரட்டவும், நம்பிக்கையூட்டவும் வீடியோ ஆதாரம் உதவியாக இருக்குமல்லவா\nஇந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை சொல்லவேண்டும்.\n1980களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலானோர் தமிழ் இயக்கங்களில் இரண்டையே கூடுதலாக நம்பினார்கள்.\nரெலோவும், புலிகள் அமைப்புமே அந்த இரண்டு அமைப்புகள். ஈ.பி.ஆர்.எல.எப், புளொட், ஈரோஸ் போன்ற அமைப்புகள் கம்யூனிச சித்தாந்தம் கொண்டவை என்று ஒரு சாரார் முக���் சுளித்தார்கள்.\nதாக்குதல் நடத்தாமல் தத்துவம் பேசுவதாக கூறி மற்றொரு சரார் அந்த அமைப்புகளை சுவாரசியமில்லாமல் நோக்கினார்கள். .\nஅமெரிக்காவில் இருந்து வந்த குழு.\nமற்றொரு இரகசியம் ஒன்று சொல்கிறேன்.\n1984 இல் அமெரிக்காவில் உள்ள இலங்கை தமிழர்களான வசதி படைத்த புத்திஜீவிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்தது.\nதமிழ் இயக்கங்களின் தலைவர்களை அக்குழு சந்தித்தது. அக்குழுவினரிடம் ஒரு பயங்கரமான திட்டம் இருந்தது.\nஅக்குழுவுக்கு தலமைதாங்கி வந்தவர் ஒரு பிரபல தமிழ் டாக்டர். இப்பாதும் அமெரிக்காவில் இருக்கிறார்.\nஇயக்கங்களின் தலைவர்களை தனித்தனியே அக்குழுவினர் சந்தித்திருந்தனர்.\n“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், ஆனால் ஒரு நிபந்தனையோடு”\nபாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியை தீர்த்துக்கட்டவேண்டும்.\nஅப்பொழுதெல்லாம் கொழும்பில் நடவடிக்கைகளில் இறங்குவது பற்றி இயக்கங்கள் அதிகம் யோசிக்காத காலகட்டம்.\nவேறு சூழல், வேறு மொழி பேசும் மக்கள், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்.\nஎனவே நடவடிக்கைகள் வெற்றியளிப்பது கஷ்டம் என்றே கருதப்பட்டது..\nஎனவே இயக்கங்களின் தலைவர்கள் திட்டவட்டமாக “ஆம்” சொல்லவில்லை..\nஈ.பி.ஆர்.எல.எப், புளொட் அமைப்புகளிடம் அந்த குழுவினருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பதால் அவர்கள் பெரிதும் நம்பியது ரெலோவைதான்.\n“திட்டததை முடிதால் மட்டுமே பணம்” என்று ஏறக்குறைய ஒரு பேரம் போல பேச்சு நடத்திவிட்டு அவர்கள் அமெரிக்கா திரும்பிவிட்டனர்.\nஅக்குழுவினா கொண்டு வந்த திட்டத்தின் பின்னணியில் சக்தி யாரென்பது இதுவரை மர்மம்தான்.\nஇனி சாவகச்சேரி நடவடிக்கைக்கு திரும்புவோம்\n30-11-84 அதாவது, முதலாவது தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடம் கடந்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாக்குதலை சந்திக்கப்போவது தெரியாமல் அமைதியாக இருந்தது பொலிஸ் நிலையம்.\nதாக்குதல் பிரிவுகள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றன.\nபொலிஸ் முன்பாக வாகனம் நின்றதும் அதிலிருந்து குதித்து சுட்டுக்கொண்டு முன்னேறினார் ஒரு போராளி.\nஅவரது பெயா நீயூட்டன் யாழ்பாணத்தில் கொழும்புத்துறையை சேர்ந்தவர். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்தவர்.\nநீயூட்டனுக்கு இயக்கப் பெயர் நிக்சன்.\nநீயூட்டன் பற்றிக் கூறக்காரணம்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் வெற���றிக்கு முக்கிய காரணம் அவர்தான்.\nகாவலரனில் இருந்த பொலிசாரை நோக்கி சுட்டுக்கொண்டே சென்ற நீயூட்டன் பொலிசார் திருப்பிச்சுட்டார்கள்.\nமுதலில் உள்ளே நுழைபவர் கொல்லப்படுவார் என்று தெரிந்தே நீயூட்டன் செயலில் இறங்கினார்.\nதற்கொலைப்படை உறுப்பினர் போலவே அவரது நடவடிக்கை அமைந்தது.\nநீயூட்டனின் துணிச்சலான பாய்ச்சலால் பொலிசார் திகைத்த நொடியில் ஏனையோர் உள்ளே புகுந்தனர்.\n50க்கு மேற்பட்ட பொலிசார் பலியானார்கள். அவர்களில் பலர் இஸ்ரேலியர்களால் பயிற்றுக்குவிக்கப்பட்டவர்கள.\nஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்தை தகர்த்தது ரெலோ.\nயாழ்பாணத்தில் அதுவரை நடந்த தாக்குதல்களில் மிகப்பெரிய வெற்றிகரமான தாக்குதல் அதுதான்.\nரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் தாக்குதல் நடைபெற்ற போது தானும் நேரடியாக பங்குகொண்டிருந்தார்.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கபபட்ட செய்தி அறிந்து இராணுவ அணியொன்று விரைந்து வந்தது.\nஅதனை எதிர்பார்த்து கைதடியில் காத்திருந்த ரெலோவினர்\nதாக்குதல் நடத்தியதில் 20வதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர்கள் பலியானார்கள்.\nஇத்தாக்குதல் ரெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமைந்தன.\nசாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோப் பிரதிகள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு பிரச்சாரமும் களைகட்டியது.\nதாக்குதலை வீடியோவில் கண்ட வெளிநாட்டு தமிழர்கள் பலர் சிலித்துப் போனார்கள்.\nரெலோவிக்கு தாராளமாக நிதி வழங்கினார்கள்.\nமுதன்முதலில் வீடியோவில் எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையும் அதுதான் என்பதும் குறிப்பிடதக்கது.\nஅதேவேளை ஈ.பி.ஆர்.எல் அமைப்பால் தமிழ் நாட்டின் பலபாகங்களில் கண்காட்சி குறிப்பிடதக்க ஒன்றாகும்\nசென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி.சேலம் போன்ற முக்கிய பகுதிகளில் அக்கண்காட்சி நடத்தப்பட்டது.\nஇலங்கை சுதந்திரமடைந்தது முதல் (1948) 1983வரை தொடர்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.\nமிகுந்த முயற்சியோடு திரட்டப்பட்ட பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பெருமளவில் இடம்பெற்றிருந்தன.\n83 கலவரம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட தமிழர்களது உடல்கள்\nகண்டதுண்டமாகக் கிடந்த காட்சிகள் பு���ைப்படங்களில் தெரிந்தன.\nஇடையே ஒரு கடல் பிரித்தாலும் இதய உணர்வால் ஒன்றுபட்ட மக்கள் அல்லவா தமிழக மக்கள்.\nதனாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே. துடித்துப்போனார்கள்.\nகண்காட்சிக்குச் சென்ற தாய்மார்கள் விழிகளில் கண்ணீரோடும், ஜே.ஆர். அரசுமீது கோபத்தோடும் திரும்பினார்கள்.\nதாய்மார்கள் மட்டுமல்ல கண்காட்சியை காணச்சென்ற ஆண்களும் கதறியழுதனர்.\n“நாங்களும் வருகிறோம் போராட சேர்த்துக்கொள்வீர்களா” என்று கேட்டவர்கள் பலர்.\nஅக்கண்காட்சியை தனது கடின உழைப்பால் டே விற்சன்.\nதமிழக ஓவியர் சேகர் டே விற்சனுக்கு உதவியாக இருந்தவர்.\nஈழமாணவர் பொதுமன்றத்தின் (G :U :E :S) நிர்வாகச் செயலாளராக இருந்த டேவிற்சனை படையினர் தேடினார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார் டேவிற்சன்.\nதமிழ் நாட்டுக்கு சென்ற டேவிற்சன் ஈழமணி என்றபெயரோடு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nஈ.பி.ஆர். எல்.எப் அமைப்புக்குள் ஏற்பட்ட உள்பிரச்சனையில் டக்ளஸ் தேவானந்தா அணியோடு நின்ற டேவிற்சன் தற்போது வெளிநாடொன்றில் இருக்கிறார்.\nபோராளி அமைப்புக்களின் வளர்ச்சியால் அதிர்ச்சியுற்ற இலங்கை அரசு பல்வேறு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது.\nஅவற்றில் சில வேடிக்கையானவை. வேறு சில அரசே ஏமாந்து போய் கடைசியில் கைகளை பிசைந்து கொண்டு நிற்க வைத்தவை.\nஅதில் ஒன்றுதான் நான் இப்போது சொல்லப்போவதும்.\nபெலஜியம் நாட்டு விமான நிலையத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஅந்தச் செய்தி உடனடியாக இலங்கை அரசுக்கு கிடைத்துவிட்டது.\n“ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் தான் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரை உடனே கொழும்புக்குக் கொண்டுவர பெல்ஜியம் அரசின் உதவி கோரப்படும்” என்று அரசு தகவல்களை வெளியிட்டது.\nபெல்ஜியத்தில் கைதுசெய்யப்பட்டவர் சிறீசாபாரத்தினமா இல்லையா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவொன்றையும் அரசு அனுப்பிவைத்தது.\nஇப்படியொல்லாம் அமளியான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த போது ரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் என்னசெய்து கொண்டிருந்தார் தெரியுமா\nசென்னையில் சாலிக்கிராமத்தில் இருந்த தமது அலுவலகத்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.\nதமது தலைவர் கைதுசெய்யப்பட்டதாக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக ரெலோ கண்டன அறிக்கை ஒன��றை வெளியிட்டிருந்தது.\n1984 இல் நடைபெற்ற மற்றொரு முக்கியமான தாக்குதல் முல்லைத்தீவுக்கருகே இடம்பெற்றது.\nபயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற போராளிகள் துரையப்பா முதல் காமினி வரை (பகுதி -34)\nமுல்லைதீவுப் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஜே.ஆர் அரசாங்க காலத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டன.\nகுடியேற்றங்களுக்கு பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் ஒரு வலைபின்னல் உருவாக்கப்படும்.\nபடிப்படியாக குடியேற்றம் விரிவடையும். இராணுவ உதவியோடு தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்படும.\nஅதனால் தமது சொந்தக் கிராமங்களை விட்டு தமிழ் மக்கள் மெல்ல மெல்ல வெளியேற தொடங்கினர்.\nதிட்டமிட்ட குடியேற்றங்களின் நோக்கம் அதுதான்.\nசுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம். தமிழ் மக்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பே இல்லாமல் செய்துவிட்டால் தொல்லையில்லையல்லவா.\nஅது தவிர முல்லைதீவு கடல் வளம். வனவளம். வயல் வளம் உள்ள பூமி.\nமிகப்பிரதானமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து நிற்கும் இதயம் போன்ற பகுதி.\nஅதனால் முல்லைதீவை சுருட்டிக்கொள்ளக் கூடிய குடியேற்ற திட்டங்களை ஜே.ஆர்.அரசு முடுக்கிவிட்டிருந்தது.\n1984இல் சிங்கள-தமிழ் மீனவர்கள் மத்தியில் முல்லைத்தீவில் பிரச்சனைகள் ஏற்பட்டன.\nதமிழ் மீனவர்களின் வலைகளும் வள்ளங்களும் சிங்கள மீனவர்களால் அழிக்கப்பட்டன.\nபடையினரின் ஆசீர்வாதத்தோடு தான் அவை நடைபெற்றன.\nமுல்லைத்தீவு இராணுவ முகாம்தான் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட்டது.\nமுல்லைத்தீவில் நடந்த மின்னல் தாக்குதல்.\n1984 செப்டம்பர் 10 ஆம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது செம்மலைக்கிராமம்\nஅங்கு புலிகளின் தாக்குதல் பிரிவொன்று அதிரடித் தாக்குதலுக்கு தயாரானது.\nஅந்த பிரிவில் 16பேர் இருந்தார்கள்.\nமுல்லைதீவிலிருந்து செம்மலைக்கு ஊடாக செல்வதுதான் முல்லைதீவு கொக்கிளாய் பிரதான பாதை.\nபிரதான பாதையில் புலிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுக் காத்திருந்ததததனர்.\nநேரம். காலை 10-15 மணி.\nஒரு டிரக் வண்டி, இரண்டு ஜீப் வண்டிகள் சகிதம் இராணுவ அணி பிரதான பாதையில் வரத்தொடங்கியது.\nநிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது ஜீப் வண்டி.\nஇரண்டாவது ஜீப்வ���்டியும் அந்த இடத்தை கடந்து கொண்டிருந்த போது நிலக்கண்ணி வெடித்தது.\nஇரண்டாவது ஜீப் வண்டி சிதறியது.\nஜீப் வண்டி சிதறிய சத்தத்திலிருந்து முன்னால் சென்ற ஜீப்பில் இருந்தவர்களுக்கு விசியம் புரிந்து விட்டது.\nஅந்த ஜீப் வண்டி வேகமாக சென்று மறைந்துவிட்டது.\nபின்னால் வந்த டிரக் வண்டி சாரதி வண்டியை நிறுத்திவிட்டார்.\nஅதிலிருந்து குதித்த இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.\nமோதல் தொடர்ந்தது. நான்கு இராணுவத்தினர் பலியானார்கள். புலிகள் தரப்பில் இழப்பு எதுவுமில்லை.\nமுல்லைதீவு இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் விரைந்து வருவதற்கிடையில் புலிகள் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றனர்.\nஇத்தாக்குதல் நடவடிக்கைக்கு மாத்தையாவே பொறுப்பாக இருந்தார்.\nதாக்குதல் நடைபெற்ற பின்னர் முல்லைதீவில் குடியேறியிருந்த சிங்கள மீனவ குடும்பங்கள் பல தமது சொந்த ஊருக்குத் திரும்பி சென்றனர்.\n1984 இல் ஈ.பி.ஆர்.எல்.எப் நடத்திய தாக்குதல்களில் ஒன்று கிளிநெச்சி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்.\nரெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தமையால், நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டோமே என்று ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலைப்படையின் யாழ். உறுப்பினர்களுக்கு வருத்தம்.\nகாரைநகர் கடற்படை முகாம் மீது தனது பொறுப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது தாக்குதல் தோல்வியில் முடிந்தமையால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கவலை.\nஅதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை தாக்கி அழிப்பது என்று திட்டமிட்டார்கள்.\nதகவல்கள் திரட்டப்பட்டன. கவசவாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டது.\nகவச வாகனத்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தபடி பொலிஸ் நிலையத்துக்குள் முதலாவது அணி பிரவேசிக்கவேண்டும.\nஅதன் பின்னர் ஏனைய தாக்குதல் பிரிவுகள் செல்லவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. திட்டம் சரி.\nதாக்குதல் நடத்த அணிகள் விரைந்தன.கவச வாகனம் உள்ளே செல்ல முடியவில்லை.\nபொலிஸ் நிலைய பிரதான வாயிலில் உளவு இயயந்திரம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது.\nஅதனால் தான் கவச வாகனம் உள்ளளே செல்ல வழியின்றி போனது. பொலிசார் உஷாராகி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.\nஇதேவேளை பொலிஸ் நிலையம் மீது போராளிகள் மோட்டார் ஷெல் தாக்குதலும் நடத்தினர்.\nமோட்டார் ஷெல்கள் நிலைய வளாகத்துக்குள் இருந்த மரங்களிலும், கிளைகளிலும் பட்டு குறிதவறி விழுந்து வெடித்தன.\nதாக்குதலை நிறுத்திவிட்டு திரும்புமாறு கூறிவிட்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.\nஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு 1984.ல் இரண்டாவது பெரிய தோல்வி அது.\nஇத்தாக்குதல் தொடர்பாக எழுந்த ஒரு சுவையான சிக்கல்.\nகிளிநொசிசியில் தாக்குதல் நடந்த செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்துக்கு எட்டிவிட்டது.\nசென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) எனும் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.\nஇலங்கையில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் வெளியுலகுக்கு தெரிவிப்பதில் அது முக்கிய பங்காற்றியது.\nஅதற்கு பொறுப்பாக இருந்தவர் மித்திரன் (தற்போது விலகி வெளிநாட்டில் இருக்கிறார்)\nஅந்த நிறுவனத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட செய்தி ஏடு “ஈழச் செய்தி”.\nமாதாந்தம் பத்தாயிரம் பிரதிகள்வரை அப்போது தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்பட்டது.\nஅதன் பொறுப்பாளராக இருந்தவர் ரமேஷ்.\nதமிழ் நாட்டிலிருந்து இலங்கை செய்திகளை வெளியிட்டு வந்த இன்னொரு நிறுவனம் தமிழ் தகவல் தொடர்பு மையம்.\nஇதன் முக்கியஸ்தராக இருந்து கஸ்ரப்பட்டவர் எஸ்.டி.சிவநாயம். மற்றவர் மகேஸ்வரி வேலாயும்.\nஎந்த இயக்கச் சார்பும் இல்லாமல் ஓரளவு சுதந்திரமாக இயங்கியது தமிழ் தகவல் தொடர்பு மையம்(TIC)\nகிளிநொச்சி பொலிஸ் நிலைய தாக்குதல் செய்தியை ஈழமக்கள் தகவல் தொடாபு நிலையம் உடனடியாக சகல இந்திய பத்திரிகைகள், மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டது.\nஇச் செய்தி அப்போது சென்னையில் இருந்த ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்துக்கும் கிடைத்துவிட்டது.\nஉடனடியாக அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபாவோடு தொடர்பு கொண்டார்.\n“கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை நாம் தாக்குவதாக இருந்தது. நான் அனுமதியும் கொடுத்திருந்தேன்.\nநீங்கள் தாக்கியதாக செய்தி கொடுத்துள்ளீர்கள்.\nஎதற்கும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.\nநானும் எனது ஆட்களுடன் தொடர்பு கொண்டு எனது ஆட்களிடம் கேட்கிறேன்” என்று சொன்னார் சிறீ.\nரெலோ தாக்கியிருந்தால் பெரிய அவமானம்.\nமறுநாள் யாழ்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் தாக்குதல் நடத்திய செய்தி சென்னைக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர்தான் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் பிற்கு நிம்மதி.\nசிறியும் யாழ்பாணத்தில் இருந்து உண்மையை அறிந்து கொண்டார்.\nஅந்த செய்தி மட்டும் தவறாக அமைந்திருந்தால் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) அதன் பின்னர் மூடப்பட்டிருக்க வேண்டியதுதான்.\nபாலஸ்தீனப் போராளிகளிடம் தமிழ் இயக்கப் போராளிகள் பயிற்சி பெற்றது குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.\n1984 இன் இறுதியில் மீண்டும் தமிழ் போராளிகள் பலஸ்தீனப் பயிற்சிக்கு சென்றனர்.\nஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,புளொட் அமைப்பும் தனித்தனியே பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியோடு (PFLF) தொடர்பு கொண்டன.\nஇரண்டு அமைப்புகளுக்கும் தனித்தனியே பயிற்சி வழங்க பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக சென்ற குழுவை டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றார்.\n(ஏற்கனவே அவர் லெபனான் பயிற்சி பெற்றிருந்தவர்)\nபயறி்சிக்கு சென்ற குழுவில் பெண்களும் இருந்தனர்.\nகுழுவுக்கு தயாபரன் பொறுப்பாக இருந்தார்.\nபுளொ்ட் அமைப்பின் சார்பில் சென்ற குழுவில் மானிக்க தாசன், ஜான்மாஸ்ரர் மென்டிஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.\nபெண்கள் யாரும் குழுவில் இருக்கவில்லை\nபுளொட் சார்பில் சென்றவர்கள் பாலஸ்தீன போராளிகளோடு சேர்ந்து இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.\nஜான் மாஸ்டர் இஸ்ரேலிய டாங்கி ஒன்றை ஆர்.பி.ஜி ரக ஆயுதத்தால் தாக்கி சிதறடித்தார் என்று அப்போது கூறப்பட்டது.\nஜான் மாஸ்டர்தான் பின்னர் புளொட்டிலிருந்து வெளியேறி “தீப்பொறி” என்ற பெயரில் இயங்கிய குழுவில் முக்கியமானவராக இருந்தார்.\nஇந்த நேரத்தில் இந்திய பத்திரிகையாளர் அனிதாப் பிரதாப் எனும் பெண்மணி எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.\nவெளியுலகம் முன்பு ஜே.ஆர்.அரசு எப்படி கணிக்கப்பட்டது அது சான்று.\n5.8.84 அன்று தமிழக சஞ்சிகை கல்கி அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.\nஇலங்கையில் ஒரு நடிகர் திலகம் என்பதுதான் அந்த தலைப்பு.\n“சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரலாம், அரசியல் வாதிகள் சினிமா எடுக்கலாம். ஆனால் சினிமாத்துறையுடன் சம்மந்தப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதும், அவர் ரெம்ப நன்றாக நாடகமாடத் தெரிந்தவராய் இருப்பதும் சிறிலங்காவில் மட்டுமே நடக்கிறது.\n ஜெயவர்தனா போன்ற சிறந்த நடிகர் வேற��� யாராவது உண்டா என்பது சந்தேகமே\nஅவரது நடிப்புத் திறமைக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.\nநான் போயிருந்த சமயத்தில் ஜயவர்தனாவின் உறவுக்காரப்பிள்ளை –பெயர் பிலிப் உபாலி வியாபார விஷயமாய் கிழ்கிந்திய நாடுகளுக்கு போய்விட்டு திரும்பும்போது, பாதி வழியில் விமானமே காணாமல் போய்விட்டது.\nகாணாமல் போன விமானத்தை தேடும் முயற்சி தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது.\n(உபாலியை பற்றி : இலங்கையின் மிகப்பெரிய பணக்காரன். அவரை தன் வாரிசாக உருவாக்கிக் கொண்டிருந்தார் ஜெயவர்த்தனா. நான் இந்தியா வந்த பிறகு அந்த விமானத்தின் சில பகுதிகள் மலாக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன்.)\nஈழத் தமிழர் பிரச்சனையில் “ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒன்றும் நான் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.\nஏதோ சில காரணங்களால் அப்படி நடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஜெயவர்த்தனாவை சுருக்கமாக விமர்சிக்க வேண்டுமெனில், தந்திரத்தில் நரி.நழுவுவதில் விலாங்கு மீன்”\nஇதுதான் அனிதாப் என்ற நிருபரின் படப்பிடிப்பு.\nஅனிதாவின் கட்டுரையின் இடையில் கூறப்பட்டுள்ள உபாலியின் விடயம் தொடர்பான மர்மம் 84முதல் இன்றுவரை நீடிக்கிறது.\nஜே.ஆர்.உபாலியை தனது வாரிசாக நியமிக்கப் பார்த்தார். ஜனாதிபதி ஜயவர்தனவின் மைத்துனரே உபாலி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் பிரேமதாசாதான் உபாலியின் மறைவிக்கு திட்டமிட்டார் என்று அப்போது எழுந்த பேச்சும் இதுவரை அப்படியே இருக்கிறது.\nமட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள களவாஞ்சிக்குடி. அங்குள்ள பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனா.\nதாக்குதலுக்கு புலிகள் தயாராகி கொண்டிருந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்துவிட்டது.\nதாக்குதல் எந்தத் திகதியில் எத்தணை மணிக்கு நடத்தப்படும் என்பதையும் பொலிசார் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.\nசெப்டம்பர் 22.1984 புலிகள் வாகனமொன்றில் புறப்பட்டார்கள். பொலிசார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.\nஇந்திரா காந்தி மரணம்…...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்; அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -35\nமட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு விரைந்த கொண்டிருந்த புலிகள் அணிக்கு தலைமை தாங்கியவர் இரா.பரமதேவா.\nகிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதப்போருக்கு அணிதிரண்ட இளைஞர்களில் முதலிடம் வகிப்பவர்களில் முக்கியமான இடம் இரா.பரமதேவா உண்டு.\nஇரா.பரமதேவா பற்றி சுருக்கமாக சில விபரங்களை சொல்லி விட்டு தாக்குதலுக்கு செல்லலாம்.\n1975 – அக்கால கட்டத்தில் இலங்கையின் சுதந்திர தினம் என்றாலும் சரி, குடியரசு தினம் என்றாலும் சரி தமிழர் விடுதலைக் கூட்டணி தீ உமிழும் வார்த்தைகளோடு போராட்டங்களை அறிவிக்கும்.\n1975 மே மாதம் 22 ஆம் திகதி இலங்கையின் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமான அகிம்சை வழி எதிர்ப்பை தெரிவித்தது கூட்டணி.\nபாடசாலை பகிஷ்கரிபு்பும் அதில் ஒரு அங்கம்.\nஅப்போது பரமதேவாவும் ஒரு மாணவன்.\nபகிஷ்கரிப்பு போராட்டத்தின் முன் வரிசையில் நின்ற பரமதேவாவை பாடசாலையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.\nகல்வி கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன் கருவி ஏந்திப் போராடும் களத்துக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினான்.\n1977ம் ஆண்டு மட்டு நகரில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பரமதேவாவை தேடியது பொலிஸ்.\nஅத்தோடு வீட்டிலிருந்தும் அவன் வெளியேறினான். தலைமறைவு வாழ்க்கை.\n“நாகபடை” என்று ஒரு அமைப்பை உருவாக்கினான். கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை திரட்டிச் சேர்த்தான்.\nஇயக்கத் தேவைகளுக்கு நிதி தேவை. 1978 இல் செங்கலடி மக்கள் வங்கி பணத்தை “நாகபடை”பறித்தெடுத்தது.\nதுரத்தி வந்த பொலிசார் “நாகபடை”யினரை சுற்றி வளைத்துக் கொண்டனர்.\nபொலிஸ் அதிகாரி ஒருவரும் பரமதேவாவும் வீதியில் கட்டிப் புரண்டு மோதினார்கள்.\nபரமதேவாவின் கையின் மேற்பாகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.\nபொலிஸார் பரமதேவாவை கைது செய்தனர்.\nவழக்கு விசாரணை நடந்தது. 1981இல் பரமதேவாவுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\n1978 முதல் 1983 வரை பரமதேவாவுக்கு சிறை வாழ்க்கை. தமிழ் போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவன் பரமதேவர் என்றுதான் நினைக்கிறேன்.\n1983 யூலையில் வெளிக்கடை சிறைப் படுகொலையின் பின்னர் “மகர” சிறையில் இருந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டான்.\n1983 செப்டம்பர் 28ம் திகதி முதலாவது மட்டக்களப்பு சிறையுடைப்பின் போது தப்பி வந்த பரமதேவர் புலிகள் அமைப்போடு இணைந்துகொண்டான்.\n1984 ஆகஸ்ட் 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொ���ிஸ் நிலையம் புலிகளால் தாக்கப்பட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.\nஅத்தாக்குதலில் பிரதான பங்குவகித்தவர் பரமதேவா. அந்த நேரத்தில்தான் கிழக்கிலும் ஒரு பொலிஸ் நிலையத்தை தாக்கவேண்டும் என்ற சிந்தனை பரமதேவாவுக்கு ஏற்பட்டது.\n1984 செப்டம்பர் 10 திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலிலும் பரமதேவா பங்கு கொண்டிருந்தான்.\nஅத்தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்பு சென்று, களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு பரமதேவா ஆயுத்தம் செய்தான்.\nஇனி களவாஞ்சிக் குடித்தாக்குதலுக்கு செல்லலாம்.\nதாக்குதல் பிரிவை சேர்ந்தவர்கள் பொலிஸ நிலையம் முன்பாக வேனை நிறுத்திவிட்டு குதிப்பதற்கு இடையில்.\nமுன் கூட்டியே தகவலறிந்து தயாராக இருந்த பொலிசாரின் இயந்திர துப்பாக்கிகள் முழங்கத்தொடங்கின.\nபுலிகளும் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.\nமுன்னரே பாதுகாப்பான இடங்களில் பொலிசார் தற்காப்பு நிலை எடுத்துக்கொண்டதால் புலிகளைவிட பொலிசாருக்குதான் நிலமை சாதகமாக இருந்தது.\nஒரு குண்டு பரமதேவாவின் மார்பில் பாய்ந்தது.\nரவி என்றழைக்கப்படும் இன்னொரு புலி உறுப்பினரும் வீழ்த்தப்பட்டார்.\nபொலிசாரின் கை மேலோங்கியதை உணர்ந்துகொண்ட புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டார்கள்.\nஇது கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட முதலாவது பெரிய தோல்வி.\nபரமதேவாவின் மரணம் புலிகளுக்கு பேரிழப்பு.\nபரமதேவாவின் சகோதரர் இரா-வாசு தேவா.\nபுளொட் அமைப்பில் அரசியல் துறை செயளாளராக இருந்த வாசுதேவா புலிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.\nஇனிதாய் மலர்ந்த ஒரு காலைப் பொழுது ஒரு கொடிய சம்பவத்தால் சோகமானது.\nபாரத நாட்டின் தவப் புதல்வியை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக்கொலை செய்துவிட்டார்.\nஇந்தியாவே ஸ்தம்பித்தது. அகில உலகமும் அதிர்ந்து போனது.\nஇலங்கைத்தீவில் தமிழ் மக்கள் விழிகளில் கண்ணீர் அருவி.\nசெய்தியறிந்த மறுநிமிடமே கறுப்பு-வெள்ளைக் கொடிகள் வடக்கிலும்-கிழக்கிலும் மலையகத்திலும் துக்கம் அறிவித்துக்கொண்டிருந்தன.\nஇந்தியா என்றால் இந்திரா என்று சொல்லப்படுமளவுக்கு சாதனைகள் படைத்த பெண் பிரதமர்.\n1983 யூலையில் கலவரத்தீயில் தமிழர்கள் எரிந்துகொண்டிருந்த போது இந்திராவின் கண்டணம் தமிழ் மக்களின் கண்டனம் தமிழ் மக்கள் இதயங்களை வருடிக்கொடுத்ததை எப்படி மறக்கலாம்\nமரணம் அவரை அணைத்த செய்தி கேட்டபோது தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து போனதாகவே இலங்கை தமிழ் மக்கள் சோகம் சுமந்தனர்.\nஅன்னை இந்திரா கொல்லப்பட்டபோது ஈழப்போராளி அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டில்தான் தங்கியிருந்தார்கள்.\nகொலைக்கு கண்டனம் போராளி அமைப்புகளின் தலைவர்கள் உடனே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.\nஅன்னை இந்திராவின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார்.\nஅன்னையின் மைந்தனும் அவரைப்போலவே எங்கள் பிரச்சனையில் அனுதாபம் உள்ளவராக இருப்பாரா இலங்கைத் தமிழ் மக்களின் கேள்வி அதுதான்.\nஈழப்போராளி அமைப்புகளின் தலைவர்கள் புதிய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தனர்.\nஅந்த வாழ்த்துச் செய்திகளில் ஒன்று பிரபாகரனிடமிருந்தும் சென்றது.\nஇந்திராவைக் கொன்றவர்கள் கொடியவர்கள் என்று கூறியிருந்த பிரபாகரனின் கடிதத்தின் இறுதியில் பின்வரும் வாசகங்களும் இருந்தன..\n” எந்த உன்னத இலச்சியங்களுக்காக அன்னை இந்திராகாந்தி வாழ்ந்து போராடி இறந்தாரோ\nஅந்த இலச்சியங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள் என்றே நாம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.\nநீங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துகள்.”\nஇந்திரா காந்தி பற்றி பிரபா கூறியதில் மிக முக்கியமான கருத்து இது.\n“தமிழ் மக்களின் பெரும் காவலராக திகழ்ந்த அன்னை இந்திராவின் தனிப்பட்ட அக்கறை இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்து போயிருக்கும்.\nதமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மீக வலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார். என்று கூறியிருந்தார் பிரபாகரன்.\nமதகுருமார் தூதுக்குழுக்கள் சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக தற்போதும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.\n1984 அக்டோபர் மாதத்தில்தான் மதகுருமார் குழுவொன்று முதன் முதலாக போராளி அமைப்புகளை சந்திக்கப்போவதாக அறிவித்தது.\nஅறிவித்தது மட்டுமல்ல போராளி அமைப்பின் தலைவாகளை சந்திப்பதற்காக தமிழ் நாட்டுக்கும் சென்றது.\nஆனால எந்தவொரு போராளி அமைப்பும் மதகுருமார் தூதுக்குழுவை சந்திக்க வரவில்லை.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏதோவொரு தந்திரத்தோடு பௌத்த மதகுருமார்களை அனுப்பிவைக்கிறார் என்றே இயக்கங்கள் நினைத்தன.\nஈரோஸ்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தன.\n“மத தலைவாகள் தூதுக்குழுவோடு பேச்சு நடத்த மாட்டோம். இவர்கள் வந்து பேச்சு நடத்துவதால் அரசியல் தீர்வும் ஏற்படபோவதில்லை” என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்திருந்தன.\nஇதேவேளை பௌத்த மத தலைவர்களில் ஒருவரான ராகுலதேரோவால் தமிழ் போராளிகளுக்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\n“போராளிகள் சமாதான பேசு்சுக்கு வரவேண்டும். வன்செயல்களை நிறுத்தி விட்டு”\nஅழைப்பு விடுத்த ராகுல தேரோ குறித்து போராளிகள் நன்கு அறிவர்.\nஐக்கிய தேசியக்கட்சியில் இனவாதத்துக்கு பெயர்போன அமைச்சராக இருந்தவர் சிறில் மத்தியூ.\n (யார் இந்த புலிகள்) என்ற நூலை எழுதியதோடு “சிங்கப்படை” என்ற அமைப்பை உருவாக்கியவர் சிறில் மத்தியூ.\nசிறில் மத்தியூவின் வலதுகரமாக இருந்தவர் ராகுல தேரோ.\nராகுல தேரோவின் அழைப்பை அடுத்து புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். ராகுல தேரோவின் அழைப்புக்கு பதிலாக அது அமைந்தது.\nஅதிலிருந்த பிரதான வாசகங்கள் இவைதான்.\n“தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு நீங்கள் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.\nசிறிலங்கா அரசின் பிரதிநிதியாக எம்மை சமாதான பேச்சுக்கு அழைத்திருக்கிறீர்கள்.\nஇந்த அழைப்பின் ஒரு முன் நிபந்தனையாக வன்முறை செயல்களை நிறுத்தி, சட்டமீறல்களை நிறுத்தி சமரசம் பேசுவோம் வாருங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.\nஉங்களது இந்த அழைப்பு வேடிக்கையாக இருக்கிறது.\nநாம் வன்முறையானவர்கள் அல்லர். அஜராகவாதிகளும் அல்லர். நாம் அடிமையாக வாழ விரும்பவில்லை.\nநாம் சுதந்திரமாக நிம்மதியாக வாழ விரும்புகின்றோம். எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆயுத பலாத்கார அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ளவே நாம் ஆயுதம் தரித்திருக்கிறோம்.\nபௌத்தத்தின் சார்பில், தர்மத்தின் சார்பில் சமாதானத்தை நீங்கள் விரும்புவதாயின் வன்முறைவாதிகளான உங்கள் ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.\nஅதர்மமான அடக்குமுறை நீங்கி எமது மக்கள் சுதந்திரமான வாழ்வை தழுவிக்கொள்ளும்வரை நாம் ஆயுதங்களை கைவிடப்போவதில்லை.\nஅடிமைத்தளைகள் அகன்ற சுதந்திரமான, சமாதானமான நிம்மதியான வாழ்வை இலச்சியமாக கொண்டே நாம் ஆயுதப்போரை வரித்துக்கொண்டோம.\nசமாதானத்தை உங்களிடம் இரந��து கேட்டு ஏமாந்து போவதைவிட போராடி பெறுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்” புலிகள் ராகுலோதேரோவுக்கு கொடுத்த பதில்.\nஇதற்கிடையே புலிகள் நடத்திய ஒரு தாக்குதல் பெரும் சர்சைகளையும், விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது.\nமுல்லைதீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் அரசாங்கத்தால் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன.\nமீனவ குடும்பங்களே அவ்வாறு குடியேற்றப்பட்டிருந்தனர். குடியிருப்புகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.\nகுடியேறியிருந்த குடும்பங்களில் 54பேர்வரை புலிகளின் தாக்குதலினால் பலியானார்கள்.\nஇத்தாக்குதல் மாத்தையாவின் தலைமையில் நடத்தப்பட்டது.\nசிங்கள குடியேயற்றம் மீது வேறு தமிழ் இயக்கம் எதுவும் அதற்கு முன்னர் இவ்வாறான பாரிய தாக்குதல் எதனையும் நடத்தியிருக்கவில்லை.\nசாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்துவது முறையல்ல என்று பலத்த கண்டனங்கள் எழுந்தன.\nஇவ்வாறு கண்டனங்கள் எழும் என்று முன் கூட்டியே உணர்ந்திருந்தத புலிகள் அத்தாக்குதலுக்கு உரிமை கோராமல் இருந்து விட்டார்கள்.\nஇத்தாக்குதலை அடுத்து அரசு வடபகுதி கடலில் கண்காணிப்பு .வலயம் ஏற்படுத்தியது.\nமன்னார் முதல் முல்லைதீவு வரையுள்ள கரையோரப் பகுதிகளை மனித நடமாட்டம் இல்லாத சூன்னிய பிரதேசமாக மாற்றியது.\nஇதனால் அப்பகுதிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் மீனவ குடும்பங்கள் அகதிகளா வேண்டிய நிலை ஏற்பட்டது.\n1984 இல் யாழ்பாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் அரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.\nபுலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம் : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36\nஇராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு.\nஇராணுவ ரீதியில் அவரதுசெயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாக இருந்தமையால் பிரபலமானவராக அறியப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தமது கவச வண்டிகள் சகிதம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. உண்மையில் அக்காலகட்டத்தில் கவச வாகனங்களைப் பயன்படுத்தி மோதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை.\nஇராணுவம் குறித்து பயம் கலந்த பிரமையை ஏற்படுத்துவதற்கா��வே கவச வாகனங்கள் சகிதம் ரோந்துகள் நடைபெறுவதுண்டு.\nஅப்போதெல்லாம் புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலத்தில் மட்டுமே இருந்தனர்.\nஇயக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் முகாம்கள் காவலரண்கள் என்பவற்றை நிறுவி செயற்படவும் ஆரம்பிக்கவில்லை. நேரடி மோதல்களிலும் பெரிதாக ஈடுபடும் பலம் இருக்கவில்லை.\nகெரில்லா தாக்குதல் நடத்திகிறவர்கள் மீது கவச வாகன தாக்குதல்கள் நடத்துவது பெரிய பயனை ஏற்படுத்தாது.\nமுக்கியமாக டாங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது.\nஉதாரணத்திற்காக ஒரு சம்பவம் கூறுகிறேன்.\n1983 மார்ச் 4ம் திகதி பரந்தனுக்கருகே உமையாள்புரத்தில் புலிகள் ஒரு தாக்குதல் நடத்தியது பற்றி முன்னரே கூறியிருந்தேன்.\nஇத் தாக்குதலுக்காக நிலகண்ணி வெடிகளை புதைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.\nகண்ணிவெடிகளைக் கையாள்வதில் பூரண தேர்ச்சி பெறாத காலகட்டம் அது.\nகண்ணிவெடிகளை புதைத்திருந்த இடத்திற்கு அருகே இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.\nவாகன இரச்சலுக்குப் பயந்து ஆட்டுக்குட்டிகள் மிரண்டு ஓடத்தொடங்கின. ஓடிய ஆடுகள் கண்ணிவெடிகளை மிதித்தபோது அவை வெடித்து விட்டன.\nஎதிர்பாராத இச்சம்பவத்தால் புலிகளில் பத்துப்பேர் கொண்ட குழு திகைத்தபோது இராணும் கவச வாகன்கள் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.\nவீதிக்கு அருகே தண்டவாளம். அதன் இரு புறமும் வெட்டை வெளி. கிட்டுவின் கையில் ஜி.3.ரகத்துப்பாக்கி இருந்த்து.\nகவச வாகனத்தை நோக்கி கிட்டு சுடத்தொடங்கினார். சாரதி காயமடைந்து போக கவச வாகனம் சரிந்து கவிழ்த்து.\nஇதன் பின்னரே கிட்டுவை இயக்கத்தின் தாக்குல் பிரிவின் இரண்டாவது பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்திருந்தார்.\nஇனி 84 இல் நடந்த தாக்குதலுக்கு செல்லுவோம்.\nகேணல் ஆரியப் பெருமவும் இரண்டு கவச வாகனங்கள் சகிதம் ரோந்து சென்று கொண்டிருந்தார். கவச வாகனங்களுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த ஜீப்பொன்றில் அவர் அமர்ந்திருந்தார்.\nகட்டுவன் தெல்லிப்பளை வீதியில் நிலக்கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.\nமுன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்வண்டி நிலக்கண்ணியில் சிக்கியது. பின்னால் வந்த கவச வாகனங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.\nகேணல் ஆரியப் பெரும உட்பட எட்டு இராணுவத்தினர் அந்த நிலகண்ணி வெடித்தாக்குதலில் பலியானார்கள்.\nபண்டிதர், கிட்டு ஆகியோரும் புலிகளின் தரப்பில் அத்தாக்குதலில் பங்கு கொண்டனர்.\nயாழ் பிராந்தியத்திற்கு புலிகளின் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் பண்டிதர்.\nகேணல் ஆரிய பெரும குழுவினர் மீது தாக்குதல் நடந்த்து 19.11.84 இல். தாக்குதலில் பலியான ஆரிய பெருமவுக்கு ஜே. ஆர்.ஜயவர்த்தனா பிரிகேடியர் பதவி வழங்கி கௌரவித்தார்.\nஇத் தாக்குதல் நடவடிக்கை வடக்கில் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.\nஇந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் யாழ் குடா நாட்டில் இரண்டு நிலக்கண்ணி வெடித் தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டன.\nயாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் உள்ள அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒரு நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று நாசமானது.\nஒன்பது இராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டனர். மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர்.\n2.11.84 அன்று தொண்டமானாறு பலாலி வீதியில் இராணுவ கவசவண்டி ஒன்று புலிகளின் கண்ணிவெடியில் சிக்கியது. இராணுவத்தினர் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.\nஇலங்கை நிலவரங்கள் தொடர்பாக வெளியுலகம் பொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை தெரியப்படுத்திவிட்டு மேலே தொடரலாம்.\nஅமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் ‘’நியூஸ் வீக்” சஞ்சிகை வெளியிட்ட விமர்சனத்தின் ஒரு பகுதி இது.\n“கொல்லப்படும் தமிழர்களில் மிகச் சிலரைத்தவிர ஏனையோர் பயங்கர வாதிகளே” என்று அரசாங்கம் கூறுவதை சிங்கள மக்களில் பலர் கூட நம்ப மறுக்கின்றார்கள்.\nஇனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தி வருகிறது.\nஇலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும், சிங்களவர்களும் தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் விரைவாகத் தீரும் என்னும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். {நியுஸ் வீக் 27.8.84}\nஇனப்பாதுகாப்பு தொடர்பாக ஆராய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு குழு இருக்கிறது, அக் குழுவின் செயற்குழு 21.8.84. அன்று ஜெனீவாவில் கூடியது.\nஇக்குழுவில் இந்தியாவின் உறுப்பினர் சி.எம்.சி.பண்டாரே.\nஇலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார் பண்டாரே.\nதிரு.பண்டாரே அங்கு பேசியதில் முக்கியமான பகுதிகள் இவை-\n” எனது கருத்துப்படி தமிழ���்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தவில்லை.\nதமிழர்களுக்கு எதிரான வன்முறை என்பது இலங்கை அரசின் நேரடி நடவடிக்கையாகிவிட்டது. இதற்கே அரசு படைகளை பயன்படுத்துகிறது.\nஅரச பயங்கரவாதத்தை தார்மீக ரீதியில் நியாயப்படுத்தவே முடியாது. சமாதான- சாத்வீக வழிகளில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும்.\nஅத்தீாவு தமிழ் மக்களை பாதுகாக்பதாகவும், மறுபடியும் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதாகவும் அமைய வேண்டும.” அது இந்திய பிரதிநிதியின் பேச்சு.\nஇந்தியாவின் பிரபலமான முற்போக்கு பத்திரிகையான பிளிட்ஸ் (BLITZ) 18.08.84 எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி இது\n“சாதாரணக் குடிமக்களுக்கு எதிராகத் தமிழர்வாழும் வட இலங்கையில் இராணுவமும் கடற்படையும் சேர்ந்து நடத்திய வன்செயல்களால் உயிரிழந்தவர்கள் பல நூற்றுக்கணக்கானோர்.\nஅதே சமயம் தமிழ் பகுதிகள் பல பேய்கள் நடமாடும் வெட்டவெளிக் காடுகள் ஆக்கப்பட்டுள்ளன.\nபயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இராணுவ டாங்குகளும், கவச வண்டிகளும் கிராமங்களை தரைமட்டமாக்கி உள்ளன.\nதனது சொந்தக் குடிமக்களையே சிறீலங்கா அரசு குண்டுவீசி அழித்துள்ளது.\nபஞ்சாயில் இடம்பெற்ற பயங்கரவாதம் பிந்திரன்வாலே கூட்டத்தினால் பின்பற்றப்பட்டது. இலங்கையிலோ பயங்கரவாதத்தில் அரசாங்கமே ஈடுபட்டுள்ளது.\nஇவ்வாறு கடும் விமர்சனம் வெளியிட்டிருந்தது. ‘பிளிட்ஸ்’ பத்திரிகை. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் வில்லியம் கௌயர் எழுதிய குறிப்பில் படைகளது நடவடிக்கைகள் பழிவாங்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.\nஅவரது குறிப்பிலிருந்து ஒரு பகுதி இது.\nஇவையெல்லாம் 1984 ஆகஸ்ட் செப்டம்பர் மாத காலத்தில் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளையடுத்து எழுந்த விமர்சனங்களாகும்.\nஇக்கால கட்டத்தில் புளொட் அமைப்பினரால் இரகசிய வானொலிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து இயங்கிய அந்த வானொலிச் சேவையின் பெயர்“தமிழீழத்தின் குரல்”\nசிங்களத்திலும் ‘தமிழீழத்தின் குரல்‘ ஒலிபரப்பப்பட்டது. சிங்கள மக்கள் பலர் அந்த ஒலிபரப்பைக் கேட்டு வந்தனர். தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசவும் பட்டது.\n‘தமிழீழத்தின் குரல்’ ஒலிபரப்பைக் கேட்டு வந்தவர்களில் முக்கியமான ஒருவர் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசா.\nஇலங்யின் முதலாவது இரகசிய வானொலி சேவை அதுதான்.\nஇதன்பின்கர்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரால் தமிழ் நாட்டிலிருந்து “ஈழவானொலி” சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nதற்போது வடக்கில் புலிகளால் இரகசிய வானொலி ஒலிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. “புலிகளின் குரல்” என்பது அதன் பெயர்.\nதேசிய பாதுகாப்பு நிதி திரட்டுவதில் அமைச்சர் அத்துலத்முதலி தீவிரமாயிருந்தார். இதனையடுத்து புலிகள் தாமும் தேசிய பாதுகாப்பு நிதி திரட்டப’போவதாக அறிவித்தனர்.\n“தமிழீழ தேசியப் பாதுகாப்பு நிதி” என்று தமது நிதிதிரட்டலுக்கு பெயர் சூட்டிய புலிகள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் நிதிகோரி வோண்டுகோள் விடுத்தனர்.\nஇது தொடர்பாக பிரபாகரனால் பிரத்தியோக வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டது.\nஅந்த வேண்டுகோளில் பிரபா வெளியிட்ட சில கருத்துக்கள் முக்கியமானவை,\nவடபுலப் போரில் இன்றுள்ள நிலவரத்தில் பிரபாவின் மனநிலை எப்படியிருக்கும் என்றும் ஊகிக்கவும் அந்தக் கருத்துக்களைத் தொிந்து கொள்ளலாம்.\nஅரசியல் தொடருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை போர்விமானம்…… வந்து மன்னிக்கவும் போர்விமானம் பற்றிய தகவல் வந்து ஆக்கிரமித்து விட்டது.\nஎனவே பிரபாவின் செய்தி அடுத்தவாரம்.\nஇராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய கிட்டு அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37\nஇலங்கை அரசு தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன்.\nஅதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\n“தமிழீழ அரசியல் வராற்றில் என்றுமில்லாத ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தை நாம் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறோம்.\nகொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி எம்மீது திணிக்கப் பட்டிருக்கிறது. ஆயுத பலாத்காரத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை கொன்றுவிட அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது.\nஅடக்குமுறை எந்தளவிற்கு தீவிரமாகிறதோ அவ்வளவிற்கு மக்களிடம் புரட்சியுணர்வு பிறக்கிறது விடுதலை வேட்கை எழுகிறது விழிக்புணர்வு தோன்றுகிறது.\nஎமது ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசு தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறது.\nபொதுமக்கள் போராளிகளுக்கு எதிராக திருப்பிவிடலாமென்பதே அரசின் நோக்கம். இதனை நாம் நன்கறிவோம். அதேவேளை இந்தச் சிக்கலைத் தவிர்த்துக் கொள்ள நாம் ஆயுதப் புரட்சிப் போரை ஒத்திப் போடுவது அசட்டுத்தனமாகும்.\nஇராணுவ அடக்குடுமுறையால் தமிழினத்தை ஒதுக்கிவிட முடியாது என்பதை உணர்த்த இராணுவத்தை சதா பயங்கொள்ளச் செய்து பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nஎமது போராட்டத்தில் நாம் தனித்து நிற்கவில்லை. தமிழக மக்களின் ஒன்று திரண்ட மாபெரும் சக்தி எமக்கு பக்கபலமாக இருக்கிறது.\nஅகில இந்திய மக்களின் அனுதாபமும் எமது பக்கமே இருக்கும். எனினும் எமது விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராடியாக வேண்டும்.\nஎன்பதுதான் பிரபாவின் செய்தி தற்போதைய நிலவரத்தோடு பிரபாவின் மனப்போக்கைப் புரிநடது கொள்ளவும் மேற்கண்ட செய்தி உதவுமல்லவா.\nதந்தை செல்வநாயகத்தின் மைந்தன் எஸ்.சந்திரகாசன் ரெலோ அமைப்போடு தொர்பாக இருந்தது பற்றி முன்னர் கூறியிருந்தேன்.\n84 இறுதியில் என்று நினைக்கிறேன் திரு.சந்திரகாசன் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கு அவசர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.\nஇந்திய அரசு தொிவித்த முக்கியமான செய்தியொன்றை தொிவிக்க வேண்டியிருக்கிறது. எனவே உடனடியாகத் தன்னை சந்திக்குமாறு அவர் செய்தியனுப்பினார்.\nரெலோ, ஈ.பழ.ஆர்.எல்.எஃப்ஈ, ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டமைப்பாகசெயற்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.\nஅந்த மூன்று அமைப்புக்களுக்குமே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.\nசந்திரகாசன் என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துவர மூன்று அமைப்புக்களது பிரதிநிதிகளும் சென்னையில் உள்ள சந்திரகாசன் அலுவலகத்திற்குச் சென்றனர்.\nரெலோ சார்பாக சிறீ சபாரத்னம், மதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக பத்மநாபா, ரமேஷ் ஈரோஸ் சார்பாக பாலகுமார், முகிலன் ஆகியோர் அச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஇந்தி அரசு ஒரு திட்டத்தை தயாரித்திருக்கிறது என்றார் சந்திரகாசன்\nஇலங்கை படையினரைத் தோற்கடித்து தமிழீழத்தை உருவாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கும் வழங்கப்படும்.\nதமிழீழம் உருவாகிய ப���ன்னர் அதனை இந்திய அரசு அங்கீகரிக்கும். அத்தோடு தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கும்.\nஎன்று சொன்ன சந்திரகாசன் மூன்று அமைப்புக்களது பிரதிநிகளிடம் கேட்டது இது.\n“எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்ற விபரத்தை என்னிடம் தொிவியுங்கள். நான் அதை அங்கு தொிவிக்கிறேன்.”\nதமிழ் அமைப்புக்களது பிரதிநிதிகள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்ததுக் கொண்டார்கள்.\nரெலோ தலைவர் சிறீ சபாரத்னம் ஒரு கேள்வி எழுப்பினார்.\n“நாமும் இந்திய அரசோடும் அதன் உளவு நிறுவனங்களோடும் தொர்புகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது உங்கள் மூலமாக இந’திய அரசு நம்மோடு எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்\n“அதுதானே” என்று சிறீயின் கருத்தை ஆமோதித்தனர் ஏனைய பிரதிநிதிகள்.\nஇறுதியாக சிறீ தெரிவித்தது இது.\n“இந்திய அரசுக்கு ஏதாவது யோசனை இருந்தால் எம்மோடு நேரடியாக பேசுமாறு கூறுங்கள். இடையில் யாரும் தேவையில்லை”\nஅத்தோடு அந்த சந்திப்பு முடிவுற்றது.\nசந்திரகாசனுக்கு அந்த யோசனை யார் தொிவித்தார்கள் ஏன் தொிவித்தார்கள் அல்லது தமிழ் அமைப்புக்களிடம் தனது செல்வாக்கை நிலைப்படுத்த அவராகவே அவிழ்த்துவிட்ட திட்டமா என்பது இன்றுவரை புதிர்தான்.\nஆனால் சந்திரகாசனுக்கு “றோ” எனப்படும் இந்திய ஆய்-பகுப்பாய்வுப் பிரி வோடு நல்ல தொடர்பு இருந்தது.\nஇலங்கை விவகாரத்தை “றோ” உளவு நிறுவனம் மூலமாகவே இந்திய அரசு கையாண்டது.றோவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன்.\nஉன்னிகிருஷ்ணனுக்கும் சந்திரகாசனுக்கும் நல்ல நெருக்கம். அந்த உன்னிகிருஷ்ணன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅமொிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின்(சி.ஐ.ஏ )கையாளாக ‘றோ’வில் இருந்து செயற்பட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் உன்னிகிருஷ்ணன்.\nஉன்னிகிருஷ்ணன் மூலமாக தமிழ் போராளிகள், போராளி அமைப்புக்கள் பற்றிய விபரங்கள் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு சென்றிருக்கலாம்.\nசி.ஐ.ஏ. மூலமாக அந்தத் தகவல்கள் யாவும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டது.\nஅமொிக்க அரசு ஜே.ஆர் அரசுக்கு சகல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டியே வந்தது.\n10.12.1984 அன்று அமொிக்காவின் விசேஷ தூதுவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது பெயர் ஜெனரல் வோல்டர்ஸ். அப்போது அமொிக்க அதிபராக இருந்தவர் றீகன். அவரது தூதுவராகவே ஜெனரல் வோல்டர்ஸ் வந்திருந்தார்.\nஇவர் வந்த தினத்தன்றுதான் வடபகுதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 42 மணி நேர ஊரடங்கு முடிவடைந்தது.\n42 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு வீடாக இராணுவ சோதனை இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் மட்டும் 300 பேர்வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.\nயாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் 100 பேர்வரை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇதேவேளையில் கொழும்பிலும் மலையகத்திலும் தமிழர் விரோத உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.\nமலையகத்தில் இரத்தினபுரியில் தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளும் , ஹட்டனில் இரு கடைகளும் எரிக்கப்பட்டன. பதுளையிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். 7.12.84 அன்று இச்சம்பவங்கள் நடந்தன.\nஇதேவேளை கறுப்பு நில வர்ணங்களில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஅச் சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகம் இது:\nதமிழீழம் கோருபவர்கள் ராஜதுரோகிகள். துரோகிகள் யாவரும் திருமலையில் இருந்து துரத்தப்பட வேண்டும்.\nசிங்களவர்கள் யாழ்நகரில் வேலைபார்க்க முடியாது என்றால் தமிழர்கள் எவ்வாறு திருக்கோணமலையில் வேலைபார்க்க முடியும்\nஇச் சுவரொட்டிகள் திருமலைத் தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின.\nஅச்சத்தை நியாயப்படுத்தும் விதமாக திருமலை மாவட்டத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.\nதிரியாயிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு வருமாறு கிராம மக்கள் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டனர்.\nஅப்போது ஊரடங்கு உத்தரவும் அமுலில் இருந்தது. விளையாட்டு மைதானதடதிற்குச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நூறுபேர் படுகாயங்களோடு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொிய குளத்திலும் இது போல் ஒரு கோரச் சம்பவம் வீடுகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட தமிழர்களில் 20 பேர்வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n84 நவம்பர் மாதத்தில் திருகோணமலையில் ‘தென்னைமரவாடி’ என்னும் கிராமம் தாக்குதலுக்���ு உள்ளாகியது. அக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர்.\nவடக்கில் நடைபெற்ற கைதுகள் குறித்து ஜே.ஆர். அரசு வெளியிட்ட பொய்கள் கலப்படமில்லாதவை.\nயாழ்ப்பாணம் கைதடியில் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தீடீரென்று அங்கு வந்த இராணுவத்தினர் மாணவர்களில் 200 பேரைக் கைது செய்து சென்றனர்.\nஇதனையடுத்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு பொய் சொன்னது:\n“யாழ்பாணத்தில் பயங்கரவாதிகளின் மூன்றுமுகாங்களில் இருந்து துப்பாக்கிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவை கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.”\nஇதேவேளை தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தலலித் அத்துலத்முதலி ஒரு அறிவுப்புச் செய்திருந்தார்.\n“பயங்கரவாதத்தை கைவிட்டு சரணடைய வேண்டும்” என்று தமிழ் போராளிகளை அவர் கோரியிருந்தார்.\nஇதனையடுத்து புலிகளால் லலித் அத்துலத் முதலிக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அக கடிதத்தில் சில முக்கிய பகுதிகள் இவை:\n“திரு.அத்துலத் முதலி அவர்களே: அப்பாவி மக்களுக்கு எதிராக இனவாத யுத்தம் நடத்துகிறீர்கள். கிட்லரையும் வெல்லக் கூடிய முறையில் இனக் கொலைக் கலையில் நீங்கள் மிக வல்லவராயிருக்கிறீர்கள்.\nஓரின மக்களின் வராலாற்றில் பக்கத்துக்கு பக்கம் இரத்தமும், கண்ணீரும் காணப்படுவதற்கான பழியையும், பாவத்தையும் சுமக்கப் போகிறீர்கள்.\nநீங்கள் ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிடுவது ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர எதிர்ப்பேயன்றி வேறல்ல.\nஅரசு பயங்கரவாதம் பெற்றெடுத்த குழந்தையே தமிழீழத்தில் தோன்றியுள்ள ஆயுதப்போராட்டம். இதை உருவாக்கியவர்கள் நீங்களே.\nஇராணுவரீதியாக இதை நீங்கள் முறியடித்துவிட முடியாது. எமடமை ‘பயங்கரவாதிகள்’ என்பதால் தமிழர் பிரச்சனை தீரப்போவதில்லை.\nஉங்கள் இராணுவத் தீர்வு உங்களுக்கே அழிவை ஏற்படுத்தும்.\nஎங்களை நீங்கள் கண்டுகொள்ளவோ, அடையாளம் காணவோ முடியாது, ஏனெனில் நாம் எவ்விடத்திலும் இருக்கிறோ. இன்னும் சொல்லப்போனால் மக்களே நாம்தான்.\nஎவ்வளவு சக’தி வாய்ந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான போரில் அது வெற்றிவாகை சூடியதில்லை.\nஎத்தகைய இன்னல்கள், இடர்பாடுகள் எதிர்ப்படினும் அ��ற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து எமது தமிழீழநாட்டை அமைத்தே தீருவோமம்.\nஇறுதியில் உலக மக்களின் மனச்சாட்சியில் நீங்கள் ஒரு குற்றவாளி ஆக்கப்படுவீர்கள்.\nஇராணுவ அணிக்குள் சிக்கிய புலிகளின் தளபதிகள்\n84இல் இலங்கை இராணுவத்தினர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களை தேடி தீவிர வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இது:\nமோட்டார் சைக்கிள் ஒன்றில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தனர்.\nஅதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் கிட்டு, அவர்தான் மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருநடதார். பின்னால் இருந்தது சென்றவரில் ஒருவர் ரஞ்சன்லாலா.\nஇருவருமே யாழ் மாவட்டத்தில் புலிகளது பிரதான தளபதிகள்.\nயாழ்-பருத்தித்துறை வீதி வழியாக அச்சுவேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.\nஅச்சுவேலி பஸ் நிலையத்தை சென்றடைய முன்பாக வசாவிளான் வீதிச் சந்தி இருக்கிறது. அங்கு இராணுவத்தினர் நின்றனர் சோதனை நடவடிக்கையில்.\nமோட்டார் சைக்கிள் இராணுவத்தினரால்மறிக்கப்பட்டது. கேள்விகள் தப்பிக்கொள்ளும் பதில்கள். கிட்டுவின் சட்டைப் பையில் சயனைட் குப்பி இருந்தது.\nசயனைட் குப்பி இராணுவத்தினரின்கண்ணில் பட்டுவிட்டது.\nஅப்போது சயனைட் குப்பி பிரபலமாகாத காலம் எனவே “இது என்ன” என்று கேட்டனர் இராணுவத்தினர்.\n“தொய்வு நோய்க்குப் பயன்படுத்தும் மருந்து” என்று பதில் சொன்னார் கிட்டு. இராணுவத்தினருக்கு ஏதோ ஒரு சந்தேகம்.\nமூவரில் ஒருவரை தமது ‘ட்றக்’ வண்டியில் ஏறுமாறு கூறினார்கள், மற்றைய இருவரையும் மோட்டார் சைக்கிளில் தமது வாகன அணிகளின் மத்தியில் வருமாறு கூறிலிட்டு புறப்பட்டனர்.\nஇராணுவ வாகன அணிக்கு மத்தியில் மோட்டார்சைக்கிளில் கிட்டுவும், ரஞ்சன்லாலாவும்.\nஅச்சுவேலி வசாவிளான் பாதையில் வாகன அணி சென்று கொண்டிருக்கிறது.\nஅந்த பாதையில் ‘மக்கோண’ என்று அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி இருக்கிறது. அதன் அருகே ஒரு ஒழுங்கையும் இருக்கிறது.\nவாகன அணி மத்தியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று அந்த ஒழுங்கைக்கு திருப்புகிறார் கிட்டு.\nஇராணுவ வாகனங்கள் சட்டென்று நிறுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள் 50 யார் தூரம்வரை சென்று விடுகிறது.\nஅப்போதுதான் அந்த எதிர்பாராத சம��பவம் நிகழ்ந்தது.\nகண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 38\nஒழுங்கை வழியாக திரும்பிவிட்டால் இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார்.\nஎதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை.\nஅப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.\nஒழுங்கை வேலியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று தெருவைக் கடந்து எதிர்ப் பக்கமாக மேய்ந்து கொண்டிருந்தது.\nவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கயிற்றில் சிக்கி வீதியில் புரண்டது.\nவிரைந்து வந்தகொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.\nகிட்டு எழுந்து அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து விட்டார் .\nரஞ்சன் லாலாவை துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன. கிட்டுவைத் துரத்திய இராணுவத்தினர் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகள் வாழைகளை முறித்து வீழ்த்தின.\nகிட்டு தப்பிச் சென்று விட்டார். ரஞ்சன் லாலா மரணமானார்.\nஇச் சம்பவம் நடைபெற்ற திகதி 13.07.1987ல் புலிகளுக்கு ஏற்பட்ட மிகப் பாரிய இழப்பு அது.\nரஞசன் லாலா என்பது இயக்கப் பெயர். க.ஞானேந்திரமோகன் என்பதுதான் சொந்தப் பெயர், பருத்தித்துறைதான் செபந்த ஊர், வயது, 23.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புலிகளது கொில்லாத் தாக்குதல்கள் அனைத்திலும் பலியாகும்வரை பங்குகொண்டவர் ரஞ்சன் லாலா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சம்தவம் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட வேண்டும். இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது கிட்டுவிடம் சயனைட் குப்பி இருந்தது.\nஅதனை தொய்யு மருந்து என்று கூறி இராணுவத்தினரை கிட்டு ஏமாற’றி விட்டார். கிட்டு நினைத்திருந்தால் ‘சயனைட்’ அடித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.\nஇதேபோல மற்றொரு சம்பவம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லுரிக்கு அருகே நடந்தது.\nஅப்போது குருநகரில் இருந்த இராணுவத்தினர் அடிக்அடி வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு.\nபுலிகள் அமைப்பைச் சேர்ந்த வாசன், சின்னக் கண்ணாடி, அல்லது அலெக்ஸ் ஆகிய இருவரும் கொய்யாத் தோட்டம் வீதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.\nஇராணுவத்தினரின் சந்தேகப் பார்வை அவர்கள் மீது விழுந்தது. இருவரையும் அ���ைத்து வீதியில் வைத்து விசாரிக்க இராணுவத்தினர் முற்பட்டபோது வாசன் சயனைட் அடித்துவிட்டார். அவரைப் பார்த்து அலெக்சும் சயனைட் அடித்தார்.\nஇருவரும் அந்த இடத்திலேயே பலியானார்கள். 18.7.84 அன்று இந்தச் சம்பவம் நடந்தது.\nவாசனின் சொந்தப் பெயர்: ஐயம்பிள்ளை மணிவாசகம். வயது 23, சொந்த ஊர்: நெடுந்தீவு. சின்னக் கண்ணாடி அல்லது அரெக்ஸின் சொந்தப் பெயர்: வேதரத்தினம் மொரிஸ். சொந்த இடம்: கொய்யாதடதோட்டம், யாழ்பாணம்.\n1984 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் ‘ஈழவிடுதலை’ அவசியம் என்பதை வலியுறுத்திப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.\nவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் பிரசாரங்கள் இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்கால் பிரபலப்படுத்தப்பட்டும் வந்தன.\nஉலக ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன என்ற செய்தியைத் தொிவிப்பதே அதன் நோக்கம்.\n84 இல் அமொிக்காவில் உள்ள நியூயோர்க்கில் உலகத் தமிழீழ மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.\nஇதன் பின்னணியில் இருந்நவர் டாக்டர் பஞ்சாட்சரம்.\nடாக்டர் பஞ்சாட்சரம் தொடர்பாக தமிழ் அமைப்புக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.\nஅமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யின் ஆளாக அவர் இருக்கக்கூடும் என்பதுதான் சந்தேகம்.\nஇதனால் பஞ்சாட்சரம் கூட்டும் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் அமைப்புக்கள் மறுத்துவிட்டன.\nபுலிகள் அமைப்பை எப்படியாவது மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சி நடந்தது வந்தது.\nஇதற்கிடையே டாக்டர் பஞ்சாட்சரம் தமது நியூயோர்க் மாநாடு ஏன் கூட்டப்படுகிறது என்பதை விளக்கியிருந்தார்.\nவிடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது தமது நோக்கங்களில் ஒன்று என அவர் தொிவித்தார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஅமொிக்காவின் கரங்களுக்குள் போராளி அமைப்புக்களை கொண்டுசெல்ல பஞ்சாட்சரம் திட்டம் போடுவதாகக் கருதப்பட்டது.\nசென்னையில் தங்கியிருந்த தமிழ் இயக்கத் தலைவர்கள் நியூயோர்க் மாநாட்டில் கலந்து கொள்ள தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்து விட்டனர்.\nடாக்டர் பஞ்சாட்சரத்துக்கும் புலிகளுக்குமிடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. இதனையடுத்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் டாக்டர் பஞ்சாட்சரத்து��்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்து.\nகடிதத்தின் ஒரு பகுதி இது:\n“விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தொிகிறது.\nஇவ்வித ஒற்றுமை முயற்சிகள் நான் வரவேற்கிறேன். எனினும் இந்த முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே நான் விரும்புகிறேன்.\nஅந்நிய நாடு ஒன்றில் அதுவும் அமொிக்க ஏகாதிபத்தியத்தின் தலைநகரில் சி.ஐ.ஏ உளவு ஸ்தாபனத்தின் சிலந்தி வலைக்குள் இருந்து எமது போர் முறைத்திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை.\nவிடுதலை இயக்கங்கள் மத்தியில் ‘சோசலிசத் தமிழீழம்” என்ற இலட்சியத்தில் ஒருமைப்பாடு உண்டு என்பது நீங்கள் அறிந்ததல்ல.\nஎனினும் இந்த இலட்சியத்தை அடைவதற்கான போருபாயங்கள், போர் முறைத் திட்டங்கள் போன்றவற்றில் கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன.\nஇத மிகவும் சிக்கலான விவகாரம். போர் நுட்பமும், போர் அனுபவமும் சார்ந்த விசயம் இயக்கத் தலைமைகள் மிகவும் இரகசியமாக பரஸ்பர நம்பிக்கையுடன் பரிமாறிக் கொள்ள வேண்டியது.\nஇவற்றை எல்லாம் சர்வதேச மாநாடுகளில் அதுவும் அமொிக்காவின் திறந்த அரங்குகளில் விவாதிக்க முடியாது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதாயின் மிகவும் கட்டுப்பாடுடைய தேசிய இராணுவ அமைப்பொன்றை முதலில் கட்டி எழுப்ப வேண்டும் இதனையே நாம் இன்று செயற்படுத்தி வருகிறோம்.\nஏனைய விடுதலை அணிகளும் எம்மோடு இணைந்து செயற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. போராட்ட சூழ் நிலைகள் இந்த ஒற்றுமையைப் பிறப்பிக்கும்”\nஎன்று தொிவித்திருந்தார் பிரபாகரன். இக் கடிதம் 19.05.84 என்று தேதியிடப்பட்டு டாக்டர் பஞசாட்சரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nவெளிநாடுகளில் இருந்த விடுதலை அமைப்புக்களோடும் தமிழ் இயக்கங்களின் வெளிநாட்டுக்கிளைகள் தொடர்புகளை பேணி வந்தன.\nஇதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இரண்டும் முன்னணியில் இருந்தன.\n1984ன் இறுதியில் சென்னையிலிருந்த சோவியற் யூனியன் தூர்வராலயத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் முற்பட்டது.\n1980களில் வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள் புலிகள் அமைப்பை விட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளோட் அமைப்புகளுடன் தான் பரிச்சயமாக இருந்தன.\nவெளிநாட்டு விடுதலை இயக்கங்களிடம் தம்மை முற்போக்கு அமைப்பு���்களாகக் காட்டிக் கொள்வதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளோட் அமைப்புக்களிடையே கடும் போட்டி நிலவியது.\n1984 ல் இலங்கை அரசுக்கு அமொிக்கா வழங்கிய ஆயுத உதவி அம்பலத்திற்கு வந்தது.\nஇதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அமொிக்காவோடு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அந்த ஒப்பந்தப்படி அமொிக்கா வழங்கும் ஆயுத உதவிக்குப் பதிலாக திருகோணமலை துறைமுகத்தை அமொிக்க தளமாக மாற்ற இசைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அமொிக்க தலைநகரான வொஷிங்டனுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.\n100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் பெறுவதற்காகவே அவர் சென்றிருந்தார். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇதே காலகட்டத்தில் அமைச்சர் ஹமீத், பிரதமர் பிர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/07/13/", "date_download": "2020-01-24T08:02:44Z", "digest": "sha1:4XLVDELIHRQM25WIEUJBI6V2GHE4UCFH", "length": 10937, "nlines": 123, "source_domain": "adiraixpress.com", "title": "July 13, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : ரைய்யான் அவர்கள் \nமரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி மு.அ. முகமது அபுல் ஹசன், மர்ஹூம் A.S. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் பேரனும், அயூப்கான், அப்துல் சலாம், ஹிதாயத்துல்லாஹ், ஜியாவுல் ஹக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இக்பால் அவர்களின் மகனுமான ரைய்யான்(வயது-11) அவர்கள் இன்று சுரைக்கா கொல்லை உமர் பள்ளி அருகேயுள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்\nமல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் \nமல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா ஃபாத்திமாவின் மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதனுடைய விவரம் : பெரிய ஜுமுஆ பள்ளி – ரூ. 19,000 கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – ரூ. 14,305 ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 14,140 A.J. ஜுமுஆ பள்ளி – ரூ. 7883 ஆலடித்தெரு முகைதீன் ஜுமுஆ\nமல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..\nதஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது மல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செ லவுக்காக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திரட்டப்பட்ட பொருளாதாரம் பெற்றோரிடம் ரூபாய் 63000 ஒப்படைக்கப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் M.ஷேக் அஜ்மல் வழங்கினார் . இந்நிகழ்வில்\nமல்லிப்பட்டிணம் சிறுமியின் மருத்துவத்திற்கு மஜக நிதியுதவி..\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு அதிரை நகர மஜக நிதியுதவி. அதிரை ஆதம் நகர் புதுத்தெரு தரகர் தெரு பகுதிகளில் வசூல் செய்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் குடும்பத்திற்க்கு வசூல் செய்த 20,000 தொகையை குடும்பத்தாரிடம் கொடுத்தனர் .இதில் நகர செயளாலர் சமது பொருளாலர் ராஜிக் நகர து.செ. அரபாத் ikp சவுதி பொருளாலர் சேக் ikp குவைத் மண்டல து.செ.அதிரை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.\nமல்லிப்பட்டினம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி \nஅன்பார்ந்த நல் உள்ளங்களே கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் மல்லிப்பட்டினத்தில் வாகன விபத்தில் தலையில் படுகாயமடைந்த எனது மகள் அஃப்ரா பாத்திமாவின் உயிர் காக்க நிதி உதவிகளை கோரியிருந்தோம்… அதன்படி பல பக்கங்களிலிருந்து வங்கி மூலமாகவும் அமைப்புகள் மூலமாகவும் குழுமங்கள் மூலமாகவும் தனி நபர்கள் மூலமாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி வந்து விட்டது.. தக்க சமயத்தில் எங்களது குழந்தையின் உயிர்காப்பதற்கு உதவிய உங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாகவும்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:40:37Z", "digest": "sha1:4IRHABT43O2DRIQY425O5FW5JDLVHITA", "length": 14559, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஆன்மீகம் | Athavan News", "raw_content": "\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nயுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளைக் கேட்டு நாங்கள் போராடவில்லை- உறவுகள் வலியுறுத்து\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nகிஹான் பிலப்பிட்டிய விவகாரம் – 5 பேர் அடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த நான்கு இந்தியர்கள் கைது – நால்வர் தலைமறைவு\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் விடயத்தில் எவரும் இரட்டை வேடம் போடக் கூடாது – அரவிந்தகுமார்\nபோராளிகள் என்ற ரீதியில் ஜனாதிபதியை சந்திக்க ஜனநாயக போராளிகள் கட்சி தீர்மானம்\nரணிலின் தீர்மானம் பற்றி முக்கிய தகவல்\nகொழும்பிலும் களமிறங்க தயாராகின்றது கூட்டமைப்பு\nஅரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் இன்று\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள் நடைபெற்றன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமுத்திரத்தில் தீர்த்தோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு பெர... மேலும்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். மற்றவர்களுடன் உங் களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கவனமு டன் செயல்பட வேண்டி... மேலும்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்... மேலும்\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nபுதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீவீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில் பாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும் நேற்று(புதன்கிழமை) காலை இடம்பெற்றது. யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து சட்டநாத... மேலும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஇந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களில் ஒன்றான விநாயகசஸ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று(செவ்வாய்கிழமை) கஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கஜமுகா சம்ஹார நிகழ்வு... மேலும்\nதைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோ... மேலும்\nபிரசித்திபெற்ற புத்தளம் ருக்மணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திளெபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்வம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மண... மேலும்\nதேங்காய் அழுகிய நிலையில் இருப்பது நல்ல சகுனமா\nகோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள். உண்மையிலேயே அழுகிய தேங்காய் அபசகுனமா நல்ல சகுனமா என்பது குறித்து பார்க்கலாம். வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய... மேலும்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nதிருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பாதுகாப்பு பணியில் 1600 பொலிஸார் ஈடுபடுத���தப்பட உள்ளனர். திருப்பதியில் ஜனவரி 6ஆம் திகதி வைகுண்ட ஏகாதசியும், 7ஆம் திகதி வைகுண்ட துவாதசி விழாவும் நடைபெறள்ளன. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அன்று கோயிலில் அதிக... மேலும்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டுமென நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- நாவிதன்வெளி... மேலும்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் – 24- 01- 2020\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nஜனநாயக குறியீட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு : சிதம்பரம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/03", "date_download": "2020-01-24T07:53:54Z", "digest": "sha1:AHHYMZUZ5KEBDWURURKIQ7ZC56HEJFHS", "length": 6297, "nlines": 171, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "March 2016 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nகாய வைத்த மீன் முட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:32:04Z", "digest": "sha1:72QX2YMM4QZS63772H54MEQCBD4DJSLK", "length": 9814, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸினால் 25 பேர் பலி\nRADIOTAMIZHA | கலிபோர்னியாவில் விமானம் விபத்து – 4 பேர் பலி\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் / இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் December 16, 2019\nஇரண்டு இயற்கை வாயு மின் நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nகெரவலப்பிட்டி பகுதியைக் கேந்திரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள மின் நிலையங்களின் திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரநிதிகள் சிலர் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇயற்கை வாயு மின் நிலையங்கள் ஊடாக 300 மெகாவாட் மின்சாரம், தேசியமின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\t2019-12-16\nTagged with: #இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nPrevious: அரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nNext: இம்முறை உலக அழகியாக மகுடம் சூடிய டொனி ஏன் சிங்\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nசனி கிரகத்தை ���ுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்\nநுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3722.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-24T07:30:18Z", "digest": "sha1:WBIPQCME5A2BFJ5LCDOVLZ5JAPGIGUWS", "length": 23157, "nlines": 209, "source_domain": "www.tamilmantram.com", "title": "மகுடி ஊதும் பாம்புகள் - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மகுடி ஊதும் பாம்புகள் - 2\nView Full Version : மகுடி ஊதும் பாம்புகள் - 2\nமகுடி ஊதும் பாம்புகள் - 2\n நண்பன் அண்ணா, ஏற்கனவே மகுடி ஊதும் பாம்புகள் படித்த போது, எங்கே ஊதுவது ஏற்கனவே பல்லை பிடுங்கி விட்டார்கள், எங்களால் எங்கே ஊதுவது என்று சொல்ல நினைத்தேன்.\nஅருமையாகவே பதில் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள், ஆண்கள் மன்றம் உங்களைப் போற்றும். எங்கே மகளிர் மன்றம், எங்கே உங்கள் பதில். (கவிதா சகோதரி கடுகடுப்போடு கதை நேரத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.)\n நண்பன் அண்ணா, ஏற்கனவே மகுடி ஊதும் பாம்புகள் படித்த போது, எங்கே ஊதுவது ஏற்கனவே பல்லை பிடுங்கி விட்டார்கள், எங்களால் எங்கே ஊதுவது என்று சொல்ல நினைத்தேன்.\nஅருமையாகவே பதில் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள், ஆண்கள் மன்றம் உங்களைப் போற்றும். எங்கே மகளிர் மன்றம், எங்கே உங்கள் பதில். (கவிதா சகோதரி கடுகடுப்போடு கதை நேரத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.)\n நண்பரே, நான் சாதாரணமாகத்தான் பதில் சொன்னேன்... நீங்கள் எக்கசக்க பிரச்னையில் இழுத்து மாட்டி விடாதீர்கள்...(என்றாலும் - மகுடி ஊதும் அளவு அதிகமாகத் தான் போய்விட்டது...இல்லையா நண்பரே...\nஅறிந்தவள் கையில் கிடைத்ததும் அடங்கித்தானே போகிறோம்\nஇந்த மாதிரி யாராவது ஒருவர் எழுதினால் தேவலை என நினைத்திருந்தேன்.\nபரம்ஸ் சொல்வது போல பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் என்ன ச��ய்துவிட முடியும்\nசில சமயங்களில் பாம்புகள் படமெடுத்து ஆடுவது போல தோன்றினாலும் அதுவும் பாம்பாட்டிக்கு பயந்துதானே ஆடுகிறது.\nஇந்த மகுடி எல்லாம் தூங்குமே\nநன்றி நண்பர்கள் மூர்த்தி, மற்றும் தஞ்சைத் தமிழன் அவர்களுக்கு.....\nபயப்பட வேண்டாம். கவிதா தங்கை அன்பானவர்.\nஅவர் அண்ணனைப் போல். புரிந்துப் பொறுத்துப் போவார்.\nஆனால் பதில் கவிதை வந்தாலும் வரும்.\nபதில் கவிதை வந்தாலும் வரும் என்ன வர வேண்டும்... ஆவலுடன் காத்திருக்கிறேன் - எவ்வாறு பதில் எழுதப் போகிறார் என்று.....\n(நீண்ட நாட்களுக்குப் பின் மன்றம் கலகலப்பாக இருப்பதைப் போன்று உணர்கிறேன்.... நீங்களும் கவிதைப் பக்கத்தில் முழு வீச்சில் இறங்கினால், இன்னமும் பிரமாதப்படும்....)\nநண்பன் உண்மையிலேயே நான் களைப்பாக இருக்கிறேன்.\nநேற்று கத்தார் தமிழர் சங்கம் நடத்திய கலைவிழாவில் குடும்பத்துடன் பங்கு கொண்டேன். மூடிய கலை அரங்கு என்பதால் இசைக்கருவிகளின் ஒலி அளவு அதிகம் எதிரொலிக்க...அங்கே உற்சாகத்தில் தெரியவில்லை. இன்றுதால் தெரிகிறது. ஒரு தலைவலி. தலையைத் தூக்கமுடியவில்லை.\nஉங்கள் வார விடுமுறை எப்படி போய்க் கொண்டிருக்கிறது வேலை எப்படி இருக்கிறது தோஹா ஒரு முறை வாருங்கள்.\nகண்டிப்பாக வருவேன் - அங்கே உள்ள உறவினர்களிடமிருந்தும் அழைப்பு உள்ளது.. வரும் முன் உங்களுக்குக் கண்டிப்பாகத் தகவல் தருவேன்...\nசந்திப்பு உண்டு. சந்தித்தால் மன்ற உறுப்பினர்களில் நீங்கள்தான் முதல் சந்திப்பாக இருக்கும்.\nஇந்த மகுடி எல்லாம் தூங்குமே\nஎன்னை கவர்ந்த கருத்துக்கள். பாராட்டுக்கள்.\nநண்பண் சொன்ன காதலுக்குத்தானெ நாமெல்லாம் காத்திருக்கிறோம்.\nஇந்த மகுடி எல்லாம் தூங்குமே\nஎன்னை கவர்ந்த கருத்துக்கள். பாராட்டுக்கள்.\nநண்பண் சொன்ன காதலுக்குத்தானெ நாமெல்லாம் காத்திருக்கிறோம்.\n காலம் கடந்த காதல், உதவாது.... காத்திருந்த பின் கிடைக்கவில்லை என்றால், காத்திருந்த காலங்கள் வீண்.... அதைவிட, கிடைத்ததின் மீது காதல் கொள்வது உசிதம்...\n காலம் கடந்த காதல், உதவாது.... காத்திருந்த பின் கிடைக்கவில்லை என்றால், காத்திருந்த காலங்கள் வீண்.... அதைவிட, கிடைத்ததின் மீது காதல் கொள்வது உசிதம்...\nநண்பனே எனக்கு அந்த கனிவு நிறைந்த காதல் கிடைத்துவிட்டதாகத்தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\nமகுடிகளை மாற்றாத அன்பு நி���ைந்தவராக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்... வாழ்த்துகள்\n(கவிதா சகோதரி கடுகடுப்போடு கதை நேரத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.)\nநண்பரே இப்படி ஒரு கவிதை நீங்கள் எழுதியதில் மகிழ்ச்சி தான்\nஅது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்\nஅது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்\nசிலரின் வாழ்க்கையில், நிறையப் பெண்கள்... மனைவி, காதலி, ஏன் சமய்ங்களில் பிற உறவுகளும் கூட.... தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் தவிக்கும் அன்பர்களும் உண்டு... மகுடிகள் ஒரே ஸ்ருதியில் ஊதப்படுவதில்லையே....\nஎல்லோருக்கும் தலையை ஆட்டிக் கொண்டு....\nஎப்படியோ காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கும் பலர்....\nபெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்... ஆனால், பேர் என்னவோ, ஆன்கள் மட்டும் தான் அடக்குமுறையாள்ர்கள் என்பது போல....\nஆக, உறவுகளில் சமநிலை எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுது தான் இந்த சந்தேகமும், அவநம்பிக்கையும் மாறிப் போகும்.... ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது என் எண்ணம்....\nபெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்\nஒருவரது தைரியத்தை தனியே இருக்கும்போது அறிந்து கொள்ளமுடியும் நண்பரே\nகூட்டத்தில் 'கோவிந்தா' போடுபவர்களும் உண்டு\nதனிமையில் ' நான் இல்லை' என்பவர்களும் உண்டு\nஉங்கள் தைரியத்திற்கு பாராட்டுகள்.(போட்டு வாங்கலாம்னுதானே பார்த்தீங்க\nஒருவரது தைரியத்தை தனியே இருக்கும்போது அறிந்து கொள்ளமுடியும் நண்பரே\nகூட்டத்தில் 'கோவிந்தா' போடுபவர்களும் உண்டு\nதனிமையில் ' நான் இல்லை' என்பவர்களும் உண்டு\nதைரியங்களில் ஒரு தைரியம். எனக்குப் பிடித்த தைரியம்.\nதவறு செய்யக் கூடாது. தவறு செய்து விட்டது தெரிந்தால்...\nஅதை மறைக்காமல் அது என் தவறுதான் என ஒத்துக் கொள்வது.\nஅது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்\nசிலரின் வாழ்க்கையில், நிறையப் பெண்கள்... மனைவி, காதலி, ஏன் சமய்ங்களில் பிற உறவுகளும் கூட.... தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் தவிக்கும் அன்பர்களும் உண்டு... மகுடிகள் ஒரே ஸ்ருதியில் ஊதப்படுவதில்லையே....\nஎல்லோருக்கும் தலையை ஆட்டிக் கொண்டு....\nஎப்படியோ காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கும் பலர்....\nபெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்... ஆனால், பேர் என்னவோ, ஆன்கள் மட்டும் தான் அடக்குமுறையாள்ர்கள் என்பது போல....\nஆக, உறவுகளில் சமநிலை எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுது தான் இந்த சந்தேகமும், அவநம்பிக்கையும் மாறிப் போகும்.... ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது என் எண்ணம்....\nஉங்களது கவிதை முதலில் பெண்களை மகுடி (ஊதுபவள்) என்றது.\nஅதாவது பெண்கள் தான் அடக்கி ஆள்பவர்கள் என்றது,\nபடிப்படியாக, பெண்களில் சிலர் மகுடி ஊதுபவர்கள் என்றீர்கள், இப்பொழுது இறுதியாக, \"ஆண்கள் பெண்கள் சம நிலை\" என்று கூறியுள்ளீர்கள்.\nஇந்த மாற்றத்திற்க்கு காரணம் பெண்களைப் புரிந்து கொண்டதாலா இல்லை பெண்களை சீண்ட நினைத்ததாலா\nபெண்களை ஆண்கள் கண்டிப்பாக அடக்கு ஆள நினைப்பதில்லை என்பதையும் கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன்.\nஇதில் மாற்றங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறக்கும் பொழுது தாய், அக்கா, தங்கை என்ற பெண் உறவுகள் ஏராளம். எல்லோருக்கும் ஆண்களிடத்தில் எதிர்பார்ப்புகள் உண்டு. பின்னர் இந்த உறவுகளோடு வந்து இணைந்து கொள்பவள் தான் மனைவி. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உறவுகள் சிறு வட்டமாக, ஒரு கட்டத்தில் மனைவி மட்டுமே என்ற நிலை வரும் அல்லவா அப்பொழுதும் கூட சமநிலை எய்த முடியவில்லை என்றால், பிறகு கஷ்டம் தான்.\nகவிதை எழுதப்பட்ட நோக்கம் வேறு. நீங்கள் குறிப்பிடுபவை எல்லாம் விவாதத்தில் எழுந்தது தான். இந்தக் கவிதையே, கவிதாவின் கவிதைக்கு பதிலாக எழுதப்பட்டது தானே... பெண்களுக்குள்ள கஷ்டங்கள் ஆண்களுக்கும் உண்டு என்பது தான் என்னுடைய கவிதையின் சாராம்சமே... விதி விலக்குகள் இருக்கலாம்...\n(என்றாலும், மிக்க நன்றி. கவிதையை மட்டும் படிக்காமல், பின்னர் தொடர்ந்து வரும் விவாதங்களையும் கூடப் படித்து, கேள்வி எழுப்பியமை அருமை... பாராட்டுகள்....)\nவிரிவான விளக்கம் அளிக்கச்செய்த மைதிலி அவர்களுக்கும், அழகான விளக்கம் தந்த நண்பன் அவர்களுக்கும் நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-01-24T07:55:32Z", "digest": "sha1:I3K3S4TNZHU3N6CUTYQDD4IT7YUQRKSR", "length": 5719, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "சமூகவலைத்தளங்களில் சாதனை படைத்த விராட் கோலி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசமூகவலைத்தளங��களில் சாதனை படைத்த விராட் கோலி\nஇந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி சமுக வலைத்தளங்களில் மொத்தமாக 100 மில்லியன் ஃபொலோவர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nபேஸ்புக்கில் 37 மில்லியன் இரசிகர்களையும், டுவிட்டரில் 29.5 மில்லியன் இரசிகர்களையும் கொண்டுள்ள அவர் இன்ஸ்டக்ராமில் 33.6 மில்லியன் இரசிகர்களையும் கொண்டுள்ளார்.\nஇதன்மூலம் மூன்று தளங்களிலும் மொத்தமாக 100 மில்லியன் ஃபொலோவர்களைப் பெற்ற முதலாவது கிரிக்கட் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.\nஉலகில் சமுகவலைத்தளங்களில் அதிக ஃபொலோவர்களைக் கொண்டவராக காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.\nஅவர் இன்ஸ்டக்ராமில் மாத்திரம் 167 மில்லியன் ஃபொலோவர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nசர்ச்சைக்குரிய கருத்தால் விசாரணைக்கு உள்ளாகும் வில்டர்\nஅமெரிக்காவின் அதிபார குத்துச் சண்டை வீரர் டியோன்டாய் வில்டர் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளின் சகல துறை வீரர் அன்ட்ரே ரசல் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=346&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2020-01-24T09:01:43Z", "digest": "sha1:I5LDMQFCCKETVUTPCTBFLPAONXSFCZHK", "length": 16337, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் த��ாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nகடந்த சில மாதங்களாகவே பாங்க் பிஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. எனவே தற்போது போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் இந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nபிஓ தேர்வுகளில் பொதுவாக அப்ஜக்டிவ் முறை தேர்வு ஒரு தாளாகவும், விரிவாக விடையளிப்பது மற்றொரு தாளாகவும் கேட்கப்படுகிறது. அப்ஜக்டிவ் தாளில் பின்வரும் பகுதிகளில் இருந்து கேள்விகள் அமைகின்றன.\n* டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் லாங்வேஜ்\n* டெஸ்ட் ஆப் ரீசனிங்\n* டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் ஆப்டிடியூட்\n* டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ்\nமிக அதிகமான கேள்விகள் பிஓ தேர்வுகளைப் பொறுத்த வரை ரீசனிங் பகுதியிலிருந்தே அமைகின்றன. அனைத்து பகுதிகளையும் நமது சராசரி இளைஞர்கள் கடினமாகவே உணருகின்றனர். பயிற்சி நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சி பெறுபவர்கள் தான் பிஓ தேர்வுகளில் அதிகம் வெற்றி பெறுகின்றனர். இப்படி வெற்றி பெறுபவர்களில் டில்லி, மும்பை போன்ற இடங்களிலிருந்து தான் அதிகம் பேர் வெற்றி பெற்று வந்தனர். ஆனால் சமீப காலமாக மதுரை போன்ற நகரங்களில் இயங்கும் ஒரு சில பயிற்சி நிறுவனங்களில் படிப்பவர்கள் அதிகமாக இது போன்ற பி.ஓ. தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டில் தனியாகவோ நண்பர்களுடனோ பயிற்சியை மேற்கொண்டு பிஓ தேர்வுக்கு தயாராகுபவர்கள் பின் வரும் புத்தகங்களை வைத்துப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.\nகணிதம் மற்றும் ரீசனிங் பகுதிகளுக்கு ஆர்.எஸ்.அகர்வாலின் தனித் தனி புத்தகங்கள் சிறப்பான பலனைத் தரும்.\nஆங்கிலத்திற்கு தில்லான் குருப் ஆப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள புத்தகங்கள் உதவும்.\nபொது அறிவைப் பொறுத்த வரை அரிஹந்த் பப்ளிகேஷன்ஸ் புத்தகங்கள் உதவும். கன்னா பிரதர்ஸ் பப்ளிஷர்ஸின் ஜெனரல் நாலெட்ஜ் ரெப்ரஷர் புத்தகமும் உதவும்.\nஜெனரல் நாலெட்ஜ் டுடே மற்றும் பாங்கிங் சர்வீசஸ் கிரானிகிள் மாதப் பத்திரிகை ஆகியவை பயிற்சி கேள்விகளை நிறைய தருகின்றன.\nவிரிவாக வ��டையளிக்கும் பகுதியில் சமீபத்தில் ரிசர்வ் பாங்க் மற்றும் பிற பி.ஓ. தேர்வுகளில் சமூக பொருளாதாரப் பிரச்னைகள் பற்றிய கேள்விகள் இடம் பெறுகின்றன. இதற்கு அடிப்படையில் நாளிதழ்கள் படிப்பதும், காம்படிஷன் மாஸ்டர் பத்திரிகையில் வெளியிடப்படும் மாதிரி வினா விடைகளும் மிகவும் உதவும்.\nபிஓ தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் தரப்படுவதால் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும். பிஓ தேர்வுகளில் வெற்றி பெற மிக முக்கியமான மற்றொரு டெக்னிக்காக நேரத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவதைக் குறிப்பிடலாம்.\nஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2 கேள்விகளுக்கும் மேல் பதிலளிக்க வேண்டியிருப்பதால் மிக நன்றாக தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் முதலில் விடையளிப்பதும் எந்த ஒரு குறிப்பிட்ட கேள்வியிலும் அதிக நேரத்தைச் செலவிடாமலிருப்பதும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை. அன்றாடம் வீட்டில் அல்லது பயிற்சி மையத்தில் நேரம் குறித்துக் கொண்டு விடையளித்துப் பழகுவது இதற்கு உதவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nபட்ட மேற்படிப்பு படிக்கும் போதே ஏ.சி.எஸ். படிக்க முடியுமா\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/all", "date_download": "2020-01-24T09:04:50Z", "digest": "sha1:GTDG3544ZAJTI4PQLHBD62YOM7EIMZ74", "length": 21875, "nlines": 283, "source_domain": "tamil.adskhan.com", "title": "சிறு தொழில் - Home location - Free Tamil Classifieds Ads | | தமிழ் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவச��ய நிலம் வாங்க விற்க\t21\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nசிறு தொழில் செய்யலாம் வாங்க\nசிறு தொழில் செய்யலாம் வாங்க, சிறுதொழில் வாய்ப்புகள், குறைந்த முதலீட்டில் சிறுதொழில் வாய்ப்புகள், தேடவும் பெறவும் அல்லது மற்றவர்களுக்கு சிறுதொழில் வாய்ப்பு தரவும்\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் தன வரவை அதிகரிக்கும் கோமதி…\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய பொருள் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக…\nதன வரவை அதிகரிக்கும் கோமதி…\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன சமேn சா ஆர்டர்கள்…\nஎங்களிடம் தரமான பொருள் கொண்டு சமோசாக்கள் தயார் செய்து தருகிறோம் குறிபிட்ட நேரத்திற்கு டெலிவரி கிடைக்கும் நன்றி\nஎங்களிடம் தரமான பொருள் கொண்டு…\nசிறப்பு சலுகை : தரம் நிரந்தரம்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது செக் எண்ணை ஆட்டும் மிஷின்…\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் எங்கள் நிறுவனத்தில் தயாரிப்பு செய்யப் படுகிறது. தொடர்புக்கு : திரு ரா. அன் ₹1 Tiruchengode செக் எண்ணை ஆட்டும் மிஷின் எங்கள் நிறுவனத்தில் தயாரிப்பு செய்யப் படுகிறது. தொடர்புக்கு : திரு ரா. அன்பழகன் - 98427 19762. MAKE IN INDIA…\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின்…\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம் நிலக்கடலை தேவை | மொத்தமாக…\nநிலக்கடலை தேவை நிலக்கடலை மொத்தமாக வாங்கி கொள்கிறோம் விவசாயிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும்\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி…\nவிவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேளாண் சேவை மையங்கள் அமைக்க தாலுகா வாரியாக முகவர்கள் தேவை விவசாய வியாபாரம் தமிழ்நாட்டில் விவசாயிகள் மேம்பாட்டுக்கான சேவைகளை ஊக்குவிப்பதற்காக விற்பனையாளர்கள் தேவை விற்பனை செய்ய வேண்டும் உங்கள் பெயர், எண், தாலுக்,…\nகைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு டீலர்கள் வரவேற்கப்படுகின்றது. கைக்குத்தல் அரிசி இட்லி தோசை…\nதமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறோம் கைக்குத்தல் அரிசி இட்லி தோசை ம���வு முளை கட்டிய கருப்பு உளுந்து + முளை கட்டிய வெந்தயம் + RO நீரில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இட்லி தோசை மாவு சத்தான இந்த மாவு இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றது. டீலர்கள்…\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் /…\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை பழைய வீடுகளையும் Renovation செய்து புத்தம் புதிதாக மாற்றலாம் செல்: 9840609023 20 வருடம் கேரண்டி சதுர அடி Rs.450 உடனே தொடர்பு கொண்டு புக் செய்யுங்கள் செல்: 9840609023\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் /…\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை சேலத்தில் மொத்த வியாபார…\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை சேலத்தில் நல்ல நிலையில் இயங்கி வரும் மிட்டாய், பிஸ்கட் மற்றும் அனைத்து விதமான ஸநாக்ஸ் விற்பனை செய்யும் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை. வாரம் ஒரு முரை லாபம் கிடைக்கும்.\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் இட்லி தோசை மாவு அரைக்கும்…\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் வீடு ஹோட்டல் சிறு மற்றும் குறு சுயதொழில் வீட்டிலேயே செய்வோருக்கு ஏற்றவாறு இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் சொந்த தயாரிப்பில் கிடைக்கும் மேலும் விவரங்களுக்கு அணுகவும் பிரம்மா இஞ்சினியரிங் ,…\nஇட்லி தோசை மாவு அரைக்கும்…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்து���ையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95597", "date_download": "2020-01-24T08:43:44Z", "digest": "sha1:RP4BCPSWBY6TRBEVCNK5VGWJPOMM4MGL", "length": 8848, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு அறிவிப்புகள்", "raw_content": "\n« ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nவெண்முரசு தளம் சிலநாட்களாக இயங்கவில்லை. அதற்கு நிதியுதவுசெய்து நடத்திவந்த ஒரு நண்பர் விலகிக்கொண்டதும் அவரைத் தொடர்புகொள்ளமுடியாமையுமே காரணம். இப்போது சரியாகிவிட்டது, அதை வாசகர்கள் இனிமேல் வாசிக்கலாம். https://venmurasu.in/\nநான் கேந்திர சாகித்ய அக்காதமி இளம் இந்திய எழுத்தாளர்களுக்காக நடத்தவிருக்கும் ஒரு கருத்தரங்கை தொ��ங்கிவைக்க நாளை டெல்லி செல்கிறேன். நாளையும் நாளை மறுநாளும் டெல்லி இண்டியா இண்டர்நேஷனல் விடுதியில் தங்கியிருப்பேன். ஆர்வமுள்ளவர்கள் சந்திக்கலாம். மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nவடகிழக்கு நோக்கி 1 - தேர்தலும், துவக்கமும்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்���ும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-01-24T07:20:16Z", "digest": "sha1:IKPD6QVAIUBAWXRR6JXNJO64RCGBHNUO", "length": 8517, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனிதை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nபகுதி ஐந்து : நிலநஞ்சு – 2 விஜயை தேவிகையின் கைகளைப் பற்றியபடி “எவரை எப்படி நடத்தவேண்டுமென அன்னைக்கு நன்கு தெரிந்திருக்கிறது” என்றாள். தேவிகை புன்னகைத்து “ஆம், அவர்கள் இயல்பாகவே பேரரசி. இவர்கள் நடிக்கிறார்கள். மெய்யுருவுக்கு முன் பூணுரு வண்ணம் கலைந்துவிடுகிறது” என்றாள். உதடுகள் அசையாமல் முனகலாகவே அதை சொன்னாள். முகம் இறுக்கமாக இருந்தது. வெளியே இடைநாழியில் அவர்களைக் காத்து நின்றிருந்த பிந்துமதியும் கரேணுமதியும் அவர்கள் அருகணைந்ததும் பற்களைக் கடித்தபடி விழியீரத்துடன் முன்னால் வந்தனர். “நம்மை இலக்காக்குகிறார்கள்” …\nTags: கரேணுமதி, சுனந்தை, சுனிதை, சுரேசர், தேவிகை, பிந்துமதி, விஜயை\nவானதி வல்லபி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moneta.lk/ta/standard-chartered/credit-card", "date_download": "2020-01-24T07:31:54Z", "digest": "sha1:5TNSFGPR2YB7ON2Y4L6ESFURKAZTU7PL", "length": 10267, "nlines": 206, "source_domain": "www.moneta.lk", "title": "ஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள் | Moneta", "raw_content": "\nகடன் அட்டைகள் - வங்கி\nஅமானா வங்கி கடன் அட்டைகள்\nஇலங்கை வங்கி கடன் அட்டைகள்\nகொமேசல் வங்கி கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஹற்றன் நசெனல் வங்கி கடன் அட்டைகள்\nநேசன் ரஸ்ட் வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nபான் ஏசியா வங்கி கடன் அட்டைகள்\nமக்கள் வங்கி கடன் அட்டைகள்\nசம்பத் வங்கி கடன் அட்டைகள்\nசெலான் வங்கி கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nHSBC வங்கி கடன் அட்டைகள்\nBest Cashback கடன் அட்டைகள்\nBest ஓய்வு கடன் அட்டைகள்\nBest சாப்பாடு கடன் அட்டைகள்\nBest அன்றாட கடன் அட்டைகள்\nBest பணயங்கள் கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nமதிநுட்பமான வாழ்க்கையினை வாழ்வதற்கும் உங்களை எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றுக் கொள்ளவும், நீங்கள் மிகவும் விரும்பிடும் சிறந்த சலுகைகளை அனுபவித்திடவும் உதவும் கடனட்டைகளை ஸ்ரன்டற் சாட்டட் வங்கி தருகின்றது.\nஅனைத்து 8 ஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nமுன்னுரிமையான வாடிக்கையாளருக்கு விசேட சலுகைகளை அள்ளிவழங்கும் கடனட்டை.\nஉங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களிலும் பார்க்க மேற்பட்டதாக மாற்றக்கூடிய ஒரு கடனட்டை.\nமதிப்பிடமுடியாத சந்தர்பங்களை அள்ளிவழங்கும் கடனட்டை.\nமுழுமையான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஏற்றதான கடனட்டை.\nஇரண்டு மடங்கான அனுகூலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய கடனட்டை.\nநாளாந்த கொள்வனவுகளில் சிறந்த சேமிப்பினை பெற்றுக்கொள்��� கடனட்டை.\nநாளாந்த கொள்வனவுகளில் சிறந்த சேமிப்பினை பெற்றுக்கொள்ள கடனட்டை.\nவெற்றிக்கான பாதையினை நோக்கி நீங்கள் செல்ல அதற்கான முன்னுரிமையை தரக்கூடிய கடனட்டை.\nஉங்களுக்கு பணத்தினை தரும் கடன் அட்டையினை பயன்படுத்துக\nஎன்ன தேவைக்காக கடன் அட்டை வேண்டும் நாளாந்த தொள்வனவு வசதிகளுக்காக வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிச் சாப்பாட்டு வசதிகளுக்காக ஆரம்பர கொள்வனவு வசதிகளுக்காக விடுதிகளில் தங்கும் வசதிகளுக்காக\nகடன் அட்டைகள் - வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2019/06/fundsindia-founders-oust.html", "date_download": "2020-01-24T08:44:39Z", "digest": "sha1:2PJW2KSG6V232XA25Z57R7CEGK4NCEZI", "length": 8247, "nlines": 82, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?", "raw_content": "\nFundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது\nFundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.\nசந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.\nஇது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.\nநாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.\nதற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.\nஇந்த மாதிரியான பல முறை வழிகளால் அதன் வளர்ச்சி என்பது முன்பை விட குறைவாக சென்றது.\nஅதனால் FundsIndia நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் நிறுவனர்களுக்கும் அடுத்து நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு உருவாகி உடனே அவர்களை வெளியேற்றும் நிலைக்கு சென்று விட்டது.\nஆனால் பொது வெளியில் இவ்வளவு விரைவு வெளியேற்றம் என்பது பல சந்தேகங்களை தான் தோற்றுவிக்கிறது.\nஇனி புதிதாக வந்திருக்கும் CEO வழிகாட்டுதலின் படி தான் நிறுவனம் செயல்படும்.\nஆனால் நிறுவனர் அளவிற்கு பற்று இருக்குமா\nவெறும் வளர்ச்சி கோஷத்தை மட்டும் சென்றால் நிலைத்தன்மை கூட பாதிக்கப்படலாம்.\nஅதனால் புதிய முதலீடுகளை FundsIndia வழி செய்வதை தவிர்க்கலாம்.\nஅதே நேரத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கு பாதிப்பில்லை.\nஒரு முறை ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு Polio No வந்து விட்டால் அதன் பிறகு பண்டை நடத்துபவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உருவாக்கி விடுகிறது.\nஆனால் புதிய முதலீடுகளை தவிர்க்கலாம்.\nஅதற்கு டிமேட் வழியாக கூட முதலீடு செய்யலாம்.\nடிமேட் கணக்கு தேவையிருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-economics-market-structure-and-pricing-two-marks-questions-9733.html", "date_download": "2020-01-24T08:35:33Z", "digest": "sha1:PR34VW7RWU4KRG63WBZRF77LIKGEJAZ7", "length": 18898, "nlines": 406, "source_domain": "www.qb365.in", "title": "11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper )\n11th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term II Model Question Paper )\n11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Indian Economy Before and After Independence Model Question Paper )\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Model Question Paper )\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Market Structure and Pricing Model Question Paper )\n11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis Three Marks Questions )\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction To Micro-economics Three Marks Questions )\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions )\nஅங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions )\nஅங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nகீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக\nஅ) நிறைவு போட்டி ஆ) முற்றுரிமை\nவிலை பேதம் காட்டுதலின் இரண்டு தன்மைகளை கூறுக\nஉபரி சக்தி – விளக்குக\nஇடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை\nமுற்றுரிமை போட்டி என்றால் என்ன\nமுற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை\nAR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்\nவிலை பேதம் காட்டுதல் என்றால் என்ன\nசில்லோர் முற்றுரிமை என்றால் என்ன\nஇருமுக முற்றுரிமை என்றால் என்ன\nமுற்றுரிமை போட்டியில் வீண் செலவுகள் யாவை\nநிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்\nNext 11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n11th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term II ... Click To View\n11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy ... Click To View\n11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Distribution Analysis ... Click To View\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Market Structure ... Click To View\n11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis ... Click To View\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction ... Click To View\n11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வ�� மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:07:10Z", "digest": "sha1:HF2ET6COX4URRXCUNVKFYZKABIU7ARWG", "length": 15649, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "மோட்டார் வாகன புதிய போக்குவரத்து சட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸினால் 25 பேர் பலி\nRADIOTAMIZHA | கலிபோர்னியாவில் விமானம் விபத்து – 4 பேர் பலி\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் / மோட்டார் வாகன புதிய போக்குவரத்து சட்டம்\nமோட்டார் வாகன புதிய போக்குவரத்து சட்டம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் July 8, 2019\nமோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் (2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது. 01. 18 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் இலகு ரக வாகனம் (light vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது. மேலும் 21 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் கன ரக வாகனம் (heavey vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது.\n02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றினை முதல் தடவையாக செலுத்துவது ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/=இனை விஞ்ஞாத தண்டப்பணத்தை அறவிடக்கூடிய குற்றமாகும். இரண்டாவது தடவையாக அதே குற்றத்தினை செய்யும் போது ரூபா 30,000/= இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.\n03.குறிப்பிட்ட அளவை விட அதிக வேகமாக வாகனத்தினை செலுத்துதல் (அ).குறிப்பிட்ட அளவைவிட 20% அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 3,000/=இற்கு குறையாயதும் ரூபா 5,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். (ஆ) குறிப்பிட்ட அளவைவிட 20% முதல் 30% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 5,000/=இற்கு குறையாததும் ரூபா 10,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். (இ) குறிப்பிட்ட அளவைவிட 30% முதல் 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 10,000/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். (ஈ) குறிப்பிட்ட அளவைவிட 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.\n04.ரயில்வே கடவைக்கு(Railway Cross மேலாக வாகனத்தை முதல் தடவையாக ஓட்டுதல் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 30,000/=இற்கு குறையாததும் ரூபா 40,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 6மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 40,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .\n05.வாகனம் ஒன்றினை செலுத்தும் போது கையடக்க தொலைபேசியோ அல்லது வேறு ஏதும் சாதனங்களையோ பயன்படுத்தினால் அல்லது கையடக்கத்தொலைபைசியில் பேசினால் முதல் தடவையாக செய்யும் போது ரூபா 2, 500/=இற்கு குறையாததும் ரூபா 7,500/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 7,500/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.\n06.குடி போதையில் வாகனம் ஒன்றினை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 3மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.\n07.காப்புறுதி சான்றிதல் பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 1 மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n# புதிய போக்குவரத்து சட்டம்\t2019-07-08\nTagged with: # புதிய போக்குவரத்து சட்டம்\nPrevious: தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும்-சீனா\nNext: நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரிட்சை\nRADIOTAMIZHA | தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தின் கீழ் புதிய சட்ட கட்டமைப்பு விரைவில்\nRADIOTAMIZHA | 3 ஆவது நாளாகவும் தொடரும் சுகாதார தொழிலாளர்களின் போராட்டம்\nRADIOTAMIZHA | யாழ்ப்­பாணம் சர்­வ­தேச வர்த்­தக சந்தை 2020 இன்று ஆரம்பம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்\nநுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/world-news/", "date_download": "2020-01-24T09:04:57Z", "digest": "sha1:HSSY3OSVQ4M3TJTZAZMKO56OFIRIBHSZ", "length": 14363, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "உலகம் | Athavan News", "raw_content": "\nயாழில் மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nஆந்திரா மேல் – சபையை கலைக்க ஜெகன் மோகன் ரெட்டி தீர்மானம்\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nகிஹான் பிலப்பிட்டிய விவகாரம் – 5 பேர் அடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த நான்கு இந்தியர்கள் கைது – நால்வர் தலைமறைவு\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் விடயத்தில் எவரும் இர��்டை வேடம் போடக் கூடாது – அரவிந்தகுமார்\nபோராளிகள் என்ற ரீதியில் ஜனாதிபதியை சந்திக்க ஜனநாயக போராளிகள் கட்சி தீர்மானம்\nரணிலின் தீர்மானம் பற்றி முக்கிய தகவல்\nகொழும்பிலும் களமிறங்க தயாராகின்றது கூட்டமைப்பு\nஅரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் இன்று\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை\nஈரானுக்கு உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கும் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்குமே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது பொருளாதாரத் தடையை மீறி மில்ல... மேலும்\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் புகைப்படம் வெளியீடு\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய நுண்ணறிவியல் மையம், கரோனா வைரஸின் எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா ம... மேலும்\nலிபியாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதில் மீண்டும் சிக்கல்\nஉள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் லிபியாவில், உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென உலகநாடுகள் தீவிரமாக செயற்பட்டுவருகின்ற நிலையில், திரிபோலியிலுள்ள விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை இந்த போர் நிறுத்தத்தை சீர்குல... மேலும்\nகொரோனா வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரிப்பு\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 830 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதில் 24 பேர் ஹூபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். 34 பேர் சிகிச்சை ப... மேலும்\nரோஹிங்கியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nமியான்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சர்வதேச நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி தொடர்ந்து மியான்மரின் செயற்பாடுகளை நியாயப்படுத... மேலும்\nகொரோனா வைரஸ் : சீனாவின் ஹூபே மாகாணம் மூடப்பட்���து\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹூபேயின் தலைநகரான 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. ... மேலும்\nகொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது : மாற் ஹன்கொக்\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பிரித்தானியாவில் இந்த வைரஸின் தாக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதன் தாக்கத்தைச் சமாளிக்க அர... மேலும்\nஎனது மகள் என்னைக் கவனித்துக்கொள்வதற்கான நேரம் இது : தோமஸ் மார்கில்\nஹரியும் மேகனும் எனக்குக் கடமைப்பட்டுள்ளனர். எனவே எனது மகள் என்னைக் கவனித்துக்கொள்வதற்கான நேரம் இது என்று மேகனின் தந்தை தோமஸ் மார்கில் (Thomas Markle) தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியை மே 2018 இல் திருமணம் செய்ததில் இருந்து தனது மகளிடம் பேசாத... மேலும்\nசிரியாவில் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற முனைந்த ரஷ்யா- தடுத்து நிறுத்தியது அமெரிக்கா\nசிரியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற நினைத்த ரஷ்யப் படைகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரிய - துருக்கி எல்லையில் உள்ள மிலன் நகரில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களை அணுக முயன்றபோதே அவர்களை ... மேலும்\nUPDATE – காணாமல்போனதாகக் கூறப்பட்ட கனேடிய விமானம் வெடித்ததில் மூவர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனதாகக் கூறப்பட்ட விமானம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் அல்பயின் பிராந்தியத்தில் இன்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த கனடாவுக்கு சொந்தமான விமான... மேலும்\nயாழில் மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nகாலைச் செய்திகள் ( 24-01-2020 )\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு\nயாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nமோடியின் ��ாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளை கண்காணிக்க நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் – 24- 01- 2020\nபுதிய அரசாங்கத்தின் வருகையோடு பல ஊடகவியளார்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=7211", "date_download": "2020-01-24T09:44:30Z", "digest": "sha1:MTRVBIG4RX3D6YODTLDQRPC3ZMI7MICP", "length": 2031, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nArticle: டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/07/news/41474", "date_download": "2020-01-24T09:21:59Z", "digest": "sha1:A7N2DQ7E5QXQDMFPG3OQ5CQ2VWNCDRQW", "length": 8660, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்\nDec 07, 2019 | 4:27 by ஐரோப்பியச் செய்தியாளர் in செய்திகள்\nலண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளி என அறிவித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n2018 பெப்ரவரி 4ஆம் நாள், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகை மூலம் எச்சரித்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ.\nஅவருக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.\n1986ஆம் ஆண்டின் பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4A (1) மற்றும் (5) ஆகியவற்றை மீறி பிர��கேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றத்தைச் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோலை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, அவருக்கு 2000 பவுண்ட் தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஅத்துடன்,வழக்கு செலவாக 1842.80 பவுண்டையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலதிகமாக 127 பவுண்டையும், இழப்பீடாக 450 பவுண்டையும் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிபதி பணித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24202/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-24T08:48:48Z", "digest": "sha1:BQ5M33KIFWXX7VNPA3NEVME3CG7EW7UF", "length": 13626, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கே முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கே முயற்சி\nஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கே முயற்சி\nமக்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரப் ​போட்டியில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.\nகடந்த மூன்றரை வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்குப் பதிலாக அதில் அமர்வதற்கான முயற்சியிலே பிரதமரும் ஜனாதிபதியும் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, மஹிந்த ஆட்சி தோற்கடிக்கப்பட்ட ஆட்சி மாற்றப்பட்ட போதும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் தவறிவிட்டது. கடந்த 3 மூன்று வருடங்களும் வீணாக கடந்து விட்டன.மக்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரப் ​போட்டியில் ஈடுபட்டுள்ளனர். தமது கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்க்கவே ஐ.தே.க கடந்த 3 வருடத்தையும் செலவிட்டது.\nபாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கான காரணத்தை ஜனாதிபதி இங்கு கூறுவார் என எதிர்பார்த்தோம். ஐ.ம.சு.முவில் இருக்கும் 95 எம்.பிகளில் 23 அல்லது 24 பேர் தான் அரசாங்கத்துடன் உள்ளனர். ஒரு குழு இணைந்துள்ள அரசை தேசிய அரசாங்கம் என்று எப்படி கூற முடியும். மஹிந்த ஆட்சியில் ஐ.தே.கவில் இருந்து 17 பேர் அரசில் இணைந்தார்கள். அதுவும் தேசிய அரசாங்கமா\nகடந்த 4 வருட காலத்தில் பொருளாதார அரசியல் ரீதியான நெருக்கடிகளை தான் இந்த அரசாங்கம் உருவாக்கியது.\nதிருடர்கள் மோசடிகாரர்களை பிடிக்க சட்டம் இயற்றியதாக கூறினாலும் திருடர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பிலே இருக்கிறார்கள்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் செயலாளர், மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளர்,தற்போதைய ஜனாதிபதியின் பிரதம செயலக அதிகாரி, பிரதமர் நியமித்த மத்திய வங்கி ஆளுநர் என நாட்டுதலைவர்களின் பிரதானிகள் தான் மோசடிகள் திருட்டுகள் தொடர்பில் பிடிபட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் பிரதம செயலக பிரதம அதிகாரியினால் கந்தளாய் சீனி கம்பனியின் இரும்புகளை விற்க முடியாது. ஜனாதிபதியினதோ அமைச்சர் ஒருவரினதோ ஊடாகத்தான் இது தொடர்பில் முடிவு எடுக்க முடியும். அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க தூதரகத்தை விற்பனை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷவின் உறவினரான அவரின் கொடுக்கல் வாங்களுடன் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும். எனவே இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவிப்பு விட வேண்டியது அவரின் பொறுப்பாகும்.\nரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவும் வெளிநாட்டில் மறைந்துள்ளார்.இவரை மஹிந்த ராஜபக்ஷ வேறுநாடுகளில் சந்தித்தார்.\nஅவருக்கு எதிராக இங்கு வழக்கு விசாரிக்கப்படும் நிலையில் அவரை திரும்பி வருமாறு ஏன் மஹிந்த வினால் கூற முடியாது.\nசந்திரிகா,மஹிந்த,மைத்திரி,ரணில் போன்றோரின் நிழல்கள் தான் திருடுகின்றன. பாராளுமன்ற எம்.பிகளில் பலருக்கு மோசடி குறித்து பேச தகுதி கிடையாது.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரஞ்சன் எவ்வித குரல் பதிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை எவ்விதமான குரல் பதிவுகளையும்...\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரிக்கை; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா,மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை...\nபடகு கவிழ்ந்ததில் தந்தையை காணவில்லை\nபுத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கடலுக்கு மீன்...\nலொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி\nநிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில்‌ இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்...\nபட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பம் ஏற்கப்படும்\nபிரதேச செயலகங்களினூடாக மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் பட்டதாரிகளிடமிருந்து...\nஅரசியல் இலாபங்களுக்காக என் மீது சேறுபூச வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தம்மீது சேறுபூச சிலர் முற்பட்டு...\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித்...\nஜானகி எப்படி ‘சௌகார்’ ஆனார்\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-24T08:32:21Z", "digest": "sha1:5DE674T5BLFCKYPZDMGLMX6XQYI4YPPZ", "length": 10610, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும். | tnainfo.com", "raw_content": "\nHome News அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும்.\nஅமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும்.\nபலாலி வடக்கில் உள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலை தொடர்பினில் நாம் ஏற்கனவேயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மற்றும் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளோம்.\nஅதேபோன்று 4ஆம் திகது யாழிற்கு வரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,\nபலாலி வடக்கினில் மீள்குடியேறும் மாணவர்களின் நன்மை கருதி அதன் அருகில்இராணுவத்தினரின் பிடியில் உள்ள பலாலி வடக்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையைவிடுவித்து மாணவர்களின் கற்றலுக்கு உதவ முன்வர வேண்டும் என அப் பகுதி மக்கள்கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nஅவ்வாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பினில் நாம் ஏற்கனவே எமது கரிசனையைகொண்டுள்ளோம். இதற்காக அண்மையில் ஜனாதிபதி மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி ஆகியோரையும் சந்தித்து நேரில் கலந்துரையாடினோம்.\nஇருப்பினும் விரைவில்யாழிற்கு வரும் ஜனாதிபதியிடம் இருந்து இது தொடர்பில் ஓர் உறுதியானநிலைப்பாட்டினையும் பெறுவதற்கு முயற்சிப்போம்.\nதற்போதைய சூழலில் அங்குள்ள எமது மாணவர்கள் கல்விக்காக 10 கிலோ மீற்றர் தூரம்பயணிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.\nஇருப்பினும் அவர்களின் வாழ்விடப்பகுதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் பலாலி அமெரிக்கன் மிசன்பாடசாலை உள்ளது.\nஇதனை விடுவிக்க படையினர் முன்வருவார்களானால் அங்குள்ள 150மாணவர்களின் எதிர் காலம் சிறப்படையும்.\nஇல்லையேல் குறித்த 150 மாணவர்களும்தினமும் கல்விக்காக 20 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் உடல் , உளச்சோர்வுடனேயே கல்வி கற்க வேண்டும்.\nஇவ்வாறு சிறுவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதோடு அச் சிறுவர்கறிற்காக பெற்றோரிம்அலையும் நிலமையே ஏற்பட்டுள்ளது.\nஎனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு அம்மக்களின்இயல்பு வாழ்க்கைக்காக நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம்.\nஇதற்காக எதிர்வரும்4ம் திகதி யாழ். குடாநாட்டிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படும்ஜனாதிபதியின் கவனத்திற்கு எமது சார்பினில் குறித்த விடயத்தினைக் கொண்டு சென்றுஎமது மாணவர்களின் பாடசாலையினைப் பெற்று அவர்களின் இயல்பான கல்விக்காகமுயற்சிக்கப்படும். என்றார்.\nPrevious Postபுதுவருடத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று விசேட நிகழ்வுகள் Next Postவடமாகாண பதில் முதலமைச்சராக பொ.ஐங்கரநேசன் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2016/09/11/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:48:52Z", "digest": "sha1:LGCZOICDP5QORCZPCTMOEYVZQPX7S2TD", "length": 33280, "nlines": 144, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்\nபக்தியில் மந்திரம் சொல்வதால் ஏற்படும் விளைவுகள்\nமனிதனாகப் பிறந்த நாம், எதனையும் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள். நாம் இன்றைய மனித வாழ்க்கையில், மந்திரங்களைச் சொல்லி நமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம் உருவாக்கிய பின் அந்த தெய்வம் தான், எல்லாம் என்ற வகையில் சதா அந்த மந்திரத்தை சொல்லி வருகின்றோம்.\nஉதாரணமாக முருகன் படத்தில் இருந்து வரக்கூடிய கலர், அதன் மேல் போட்ட துணியின் கலர், இவைகளைக் கண் பார்த்து, அதன் கலர்களைக் காட்டுகின்றது. அதிலிருந்து அந்த உணர்வை எடுக்கின்றது. எடுக்க எடுக்க, அந்த முருகன் மாதிரியே, நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.\nநாம் ஜெபித்த சொல் (மந்திரம்), நமக்குள் பதிவாகின்றது. இந்த உணர்வின் தன்மையை ஆயுள் முழுவதும், நமக்குள் உருப் பெறச் செய்கின்றோம். யாராவது நம்மிடம் வந்தார்கள் என்றால், முருகன் அருள் கிடைக்கும், உனக்கு நன்றாகி விடும் என்று சொல்கின்றோம். அந்த வலுவான எண்ணங்கள் அவர்களுக்குள் சென்றவுடன், அவர்களுக்கு நன்றாகி விடுகின்றது.\nஇருந்தாலும் இதை உருவாக்கப்பட்டு, என்னென்ன மந்திரத்தை சொல்லுகின்றேனோ, “நீ இத்தனை முறை மந்திரத்தைச் சொன்னால், முருகனையே நீ காணலாம்”, அவன் அருள் கிடைக்கும்.\nஇதைப் போன்று, “வராகி, சுடலை மாடன்” என்று சொல்லுவார்கள். அந்தந்த உணர்வுகள் குவிக்கப்பட்டு, அந்த உருவம் உனக்குள் தெரியும். இந்த உணர்வை வளர்த்து வந்தால், நாம் இறந்தபின், இதே மந்திரத்தைச் சொன்னார்களென்றால், அந்த உணர்வையே எடுத்து, நாம் போட்ட பூஷ்பத்தைப் போட்டால் முருகனையே கைவல்யப்படுத்தலாம், என்றெல்லா��் சொல்வார்கள்.\nஅப்பொழுது, முருகனையே எனக்குள் வடித்துக் கொள்கின்றேன். எனக்குள் உருவான நிலைகளில், என் உருவம் தெரியாது. எனக்குள் எந்த உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டேனோ, அந்த அலைகள் பரவும். அப்பொழுது அங்கு, முருகனாகக் காட்சி கொடுக்கும்.\nகாட்சிகளில், முருகனாகப் பார்ப்பது எல்லாம், பக்தி கொண்ட நிலைகள்தான். ஒரு முருகன் ஒரு விதமாகப் பேசுவார். இன்னொரு முருகன் வேறு விதமாகப் பேசுவார்.\nஅவரவர் உணர்வில் கலந்த உணர்வின் வேகங்கள்தான், அந்தந்த அலைகளாகப் படரும் பொழுது, அவரவர்களுக்குக் கிடைத்த நிலைகள் கொண்டு பேசுவார்கள்.\nஒரு முருகன் ரோட்டில் உருளும், இன்னொரு முருகன், “இரு நான் பார்க்கின்றேன்” என்று ஆசீர்வதிக்கும். இப்படி முருகனில், யார் யார் எந்தெந்த உணர்வு கொண்டு வளர்த்தார்களோ, அந்த அலைகளாகப் படரும். படர்ந்த அலைகள் குவிந்தவுடன், “முருகனையே தரிசனம் செய்தேன்” என்று சொல்வார்கள். அந்த உணர்வின் ஒலிகள் வரும் பொழுது அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் போதும், சஷ்டிக் கவசத்தைப் பாடுகின்றார்கள்.\nஅந்த உணர்வின் ஒலிகள் ஒருவர் மேல் பட்டவுடன், அந்த உடலில் இருப்பது எல்லாம் இங்கு இழுத்துவிடும்.\nஅந்த உணர்வுகள் இவருக்குள் வந்தபின், கஷ்டமெல்லாம் இவருக்கு வந்துவிடும்.இப்படி ஆயிரம் கஷ்டம் வந்தவுடன்,“முருகன் இப்படி சோதிக்கின்றான் என்பார்கள்”.\nபக்தி கொண்ட ஒரு அம்மாவின் நிலை\nஒரு சமயம், நான் சுற்று பயணம் செய்யும் பொழுது, ஒரு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.\nஎன்னை, அந்த அம்மா இருந்த வீட்டில், திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால், எழுந்து நடக்க முடியாது.\nஅந்த அம்மாவிற்கு, வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது. என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள்.\nசெல்வமும் செருக்கும் உள்ள பொழுது, என் மடிமேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா”, இப்பொழுது எங்கடா போனாய்”, இப்பொழுது எங்கடா போனாய். செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா. செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா நான் அநாதைதானா, என்று புலம்பிக் கொண்டு உள்ளது. ஆனால், உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து, அசிங்கமாக வைத்திருந்தது.\nஅந்த அம்மா வீடு பெரியது, ஆனால் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். “முருகா, நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய், நான் சொல்லுகின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய், எனக்கு நல்ல வழியும் காட்டினாய்”. என்னிடம் செல்வம் இல்லையென்று, நீ கூட வராமல் போய்விட்டாயேடா, என்று சொல்லிக் கொண்டு இருந்தது.\n“நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே, எனக்கு இப்படிச் செய்கின்றார்களே, எனக்குச் சொத்து வேண்டாம், நீ இருந்தால் போதும் முருகா”. “என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள், நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன், என்னை கவனிப்பதற்கு, நீ கூட வரவில்லையே, இந்த அசிங்கத்தைப் பார்த்து, நீ கூட விலகி விட்டாயா” என்று கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம், அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஇதையெல்லாம், என் அனுபவத்தில் நான் கண்டதைச் சொல்லுகின்றேன். அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். அந்த அம்மவை பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்து, துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன். பின்பு, ஆசீர்வாதம் கொடுத்தேன்.\nமனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது, “முருகா, நீ வந்துவிட்டாயா”. “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே”, என்று முருகனைத் தான் நினைக்கின்றது.\n“என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய், இப்பொழுது, பெரிய ஆளாய் வந்து இருக்கின்றாய், நீ திருடனப்பா” என்று சொல்லுகின்றது. அந்த இடத்தில், அவர்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு, அந்த அம்மாவிற்கு உபதேசம் கொடுக்கின்றார், குருநாதர்.\n“நீ நல்லதைச் செய்தாய், ஆனால், பிறருடைய கஷ்டமெல்லாம், நீ எடுத்துக் கொண்டாய்”. “உனக்குப் பணம் வேண்டாம் என்று அவர்களிடம் கொடுத்து விட்டாய்”. “அவர்களின் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டாய்.\nஅவர்களின் கஷ்டங்களை நீ எடுத்து, அது நோயாக வந்து விட்டது”. “கடைசியில் நீ என்னைக் கைவிட்டு விட்டாய் என்ற���, வெறுப்பைத்தான் எண்ணுகின்றாய்.\nஇந்த ஆறாவது அறிவின் (முருகன்) தன்மையை உனக்குள் ஒளிச் சுடராக மாற்றிடாமல், உடல் பற்றைத் தான் வைத்தாய்.\nசொத்து வேண்டாமென்று விட்டு விட்டாய், நீ கூட மறந்து விட்டாய் என்று, உடல் பற்றைத் தான் வைத்தாய்”.\nபக்தியில், துயரத்திற்கு அவன் (முருகன்) காக்கவில்லை என்ற நிலை வருகின்றது. அந்த சமயத்தில், அருள் ஞானிகள் காட்டிய நிலைகள், இங்கு வரவே இல்லை என்பதைக் காட்டுகின்றார், குருநாதர்.\nஆனால், இதே நிலைகளில், பக்தியில் இந்த ஆன்மா வெளியே சென்றால், இது யார் மேல் வெறுப்பு கொண்டதோ, அவர் உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்லும் என்று குருநாதர் சொல்கின்றார்.\nஅந்த அம்மாவிடம் கேட்கப்படும் பொழுது, “என் சொத்துகளை சொந்தங்களுக்கு எழுதி வைத்தேன்” என்று சொல்லுகின்றது. சொத்துகளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும்,\nஉடலை விட்டு பிரியும் இந்த ஆன்மா, அவர்களிடமே (அந்த அம்மாவின் சொந்தங்கள்) செல்லுகின்றது.\nபக்தி கொண்ட மற்றொருவரின் நிலை\nஇதை விட்டு விட்டு, இன்னொரு இடத்திற்குப் போகச் சொன்னார் குருநாதர்.\nஅது ஒரு சின்ன கிராமம், அது பெண், இது ஆண். அவருக்கு வயது அதிகமாகிவிட்டது. “என்னை ஏன்டா சோதிக்கின்றாய் முருகா, எல்லாவற்றையும் கொடுத்தாச்சு, பேரன் பேத்தி எடுத்தாச்சு, என்னை நீ உன்னிடம் அழைத்துக்கொள் முருகா”. “எதுக்கு இந்த கஷ்டமெல்லாம் பட வேண்டும்”, “பேரனுக்கு சம்பாதித்து வைத்தோம், அவன் அப்படித் திரிகின்றான், மகன் இப்படித் திரிகின்றான்”, “எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை, எவ்வளவு கஷ்டப்பட்டேன், சம்பாதித்தேன், அவர்கள் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்கவில்லை முருகா”. அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னை அங்கே போகச் சொல்லுகின்றார் குருநாதர், “பக்தியில் எந்தளவிற்கு இருக்கின்றார்கள் என்பதைப் பார்”, என்கிறார். எந்த முருகன் மேல் பக்தி வைத்தாரோ, இவருடைய நல்ல ஒழுக்கமும், அந்த சொத்து மேல் பற்று இல்லையென்றாலும், சொத்து சேர்த்து வைத்தேன், பையன் ஒழுக்கமாக இல்லையே என்ற நிலை தான் வளருகின்றது.\nஅவர்கள் செய்வது சகிக்கவில்லையப்பா, நான் உன்னிடமே வந்து விடுகின்றேன் என்ற இந்த எண்ணம்தான் வளருகின்றது. சொத்தையும், பையனையும் வெறுக்கின்றார். முருகனிடம் வருகின்றேன் என்கின்றார். த��ருச்செந்தூர் முருகனைத்தான் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.\n“நீ எத்தனையோ தீயதுகளை சம்காரம் பண்ணினாய். என் பையன்களுக்கு தீமைகள் வராதபடி சம்காரம் பண்ணப்பா. அவர்களுக்கு நல்ல வழி காட்டப்பா” என்று முருகனையே எண்ணிக் கொண்டிருக்கின்றார். இதே மாதிரி முருகனையே எண்ணிக் கொண்டிருந்த ஆவி, எப்படி இவர் உடலில் நுழைகின்றது என்பதை, குருநாதர் காட்டுகின்றார்.\nஅவர் அருளாடுகின்றார், அப்பொழுது வருகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாகும் என்று சொல்லுகின்றார். நல்லாதாகின்றது. எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். இந்த உணர்வின் ஆன்மா உடலுக்குள் சென்றவுடனே, பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால், “மகனே வந்துவிட்டாயா, உன் நோயெல்லாம் தீரும்” என்று சொன்னவுடனே, இந்த உணர்வின் வலு அவரிடம் இருப்பதால், அந்த நோயெல்லாம் இவரிடம் வந்து விடுகின்றது, மற்றவருக்கு நல்லதாகின்றது.\nவாத நோய் உள்ளவருக்கெல்லாம், திருநீறு கொடுத்திருக்கின்றார். அந்த உணர்வுகள் வரவர, இவருக்கு கைகால் வராமல் போய்விட்டது. “முருகா, எல்லோருக்கும் நல்லது செய்தாயே, என்னை இப்படி விட்டு விட்டாயே” என்று புலம்புகின்றார்.\nசிறிது காலம் மற்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு, திரும்ப அவர் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். கை, கால், வராமல் கிடந்தார். நன்மை செய்யும் உணர்வுகளை தனக்குள் வலுவாக்கிக் கொண்டார்.\nஅவருக்குள் இந்த உணர்வுகள் சென்றபின், பிற உடல்களில் இருந்து இழுத்து அவர்களுக்கு நல்லது ஆகின்றது. ஆனால், பிறருடைய தீய உணர்வுகள், இவருக்குள் விளைந்து, இந்த உடலை வீழ்த்துகின்றது.\n“முருகன் எனக்கு தரிசனம் கொடுத்தான், எல்லாம் செய்தான், இன்றைக்கு அவனைக் காணவில்லையே”, நோய் வந்தவுடன் இதையே தான், அவர் நினைக்கின்றார்.\nதீமையின் உணர்வுகள் வந்தவுடன், அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் மங்கிப் போகின்றது. மங்கியபின், இந்த உடலை விட்டுச் சென்று விட்டால், கடைசி நிலைகளில், அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது என்று அந்தளவிற்கு, அழைத்துச் சென்றார் குருநாதர்.\nஅந்த உயிராத்மா மனித உடலுக்கு போவதில்லை. எத்தனை பேருடைய நஞ்சுகள் இதில் கலந்ததோ, அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள், பரமாத்மாவில் கலக்கின்றது. கலந்தபின், இதற்கு ஒத்த உடல் கிடைக்கும் வரை, சூட்சுமத்திலேயே இருக்கின்றது. அதைப் பின்தொடர��ந்து, போகச் சொல்கின்றார் குருநாதர்.\nஎனக்குச் சரியான பாதுகாப்பு கொடுத்தார். “நீ இந்த எண்ணத்தில் இருந்தால் உன்னிடம் வந்துவிடும்” என்று குருநாதர் சொல்லுகின்றார்.\nபிறருடைய வேதனைகளை, அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டாரே, அதற்குத் தக்க, “கட்டுவீரியன்” பாம்பின் ஈர்ப்பிற்குள் போகின்றார்.\nஇந்த ஆன்மா எவ்வளவு உயர்ந்ததை செய்தது, ஒரு உடலுக்குள் போனவுடன், பல விஷத்தன்மையை எடுத்தது. இந்த உணர்வின் தன்மை கட்டுக்கட்டாக விளைகின்றது.\nஇந்த உடலைவிட்டுச் சென்றபின், அந்த ஆன்மா கட்டுவீரியன் பாம்பின் ஈர்ப்பிற்குள் எப்படிப் போகின்றது. அந்த உணர்வின் தன்மை கருவாகி, அதே பாம்பாக ரூபமாகின்றது. இதை நேரடியாக, அந்த உணர்வைத் தேடிப் பிடித்துப் பார்க்கின்றவரை, என்னை விடவில்லை குருநாதர். இப்படித்தான் சில அனுபவங்களைக் காட்டினார். குருநாதர்.\nமகரிஷிகள் காட்டிய காக்கக் கூடிய சக்தி\nஅவர் (பக்தியில் இருந்தவர்) தப்புச் செய்யவில்லை, பக்தி கொண்டார். நல்லதைச் செய்தார், நன்மையும் செய்தார். அந்தத் தீய உணர்வுகள் இவருக்குள் வரும் பொழுது, தன்னைக் காக்கக் கூடிய சக்தி, அந்த மகரிஷிகள் காட்டிய சக்தி அவரிடம் இல்லை.\nஏனென்றால், நஞ்சின் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். மனிதருக்குள் விளைய வைத்த உணர்வுகள், நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள், நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.\nஅந்த ஆன்மா, இன்னொரு உடலுக்குள் சென்றால், என்ன செய்கின்றது\nஇன்று பெரும் பகுதியானவர்கள், தங்கள் கஷ்டத்தைத்தான் சொல்லுகின்றார்கள். நாம் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் கேட்டவுடன், பிறருடைய கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வளராமல், விளையாமல் தடுக்கும் நிலை பெறவேண்டும்.\nநஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக்கிய, என்றும் பதினாறு என்று, மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும், பேரருளையும் பேரொளியையும், நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.\nஇவ்வாறு செய்தோம் என்றால், பிறருடைய தீமைகள் நமக்குள் வராமல் தடுக்கின்றோம், இந்த வாழ்க்கையில், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழும் நிலையும், இந்த வாழ்க்கைக்குப் பின் நம் உயிராத்மா ��ிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறுகின்றது. இது தான் எல்லை.\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue11/129-news/articles/sutheku", "date_download": "2020-01-24T09:29:16Z", "digest": "sha1:7DXAULGIP2G4WVWTWQE6H4ZMN5B7MWFX", "length": 4973, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "சுதேகு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...\nபிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...\nஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின் சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும் 3 Hits: 2314\nஏழை மீனவர்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்: சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும். - 2\t Hits: 2334\nஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்:சமுத்திரச்சட்டமும், கடலோரத் திட்டமும்.\t Hits: 2324\nபுதிய உலக ஒழுங்கமைப்பும், ‘பொலித்தீன் பூக்களும்’….. Hits: 2485\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..\t Hits: 2271\nநாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\t Hits: 2329\nசெய்திக் குறிப்புகள் (தை – 2010)\t Hits: 2248\nஜலதோஸ்ஷம் பிடித்த பேனாக்கள்..\t Hits: 2270\nஅரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)\t Hits: 2232\nஇலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்\nபிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1\t Hits: 2200\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-24T09:16:41Z", "digest": "sha1:4F5H6OA7LGXDLOH7K3YXYNVOWRIS4TBT", "length": 5979, "nlines": 148, "source_domain": "pathanjaliyogam.com", "title": "குடல் சுத்தமாகும் சூரிய முத்திரை || ஆரோக்கிய வாழ்வில் யோகா || 1YES TV - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nகுடல் சுத்தமாகும் சூரிய முத்திரை || ஆரோக்கிய வாழ்வில் யோகா || 1YES TV\nHomeBlogVideos1Yes TV - Arokiya Vazhvil Yogaகுடல் சுத்தமாகும் சூரிய முத்திரை || ஆரோக்கிய வாழ்வில் யோகா || 1YES TV\nகுடல் சுத்தமாகும் சூரிய முத்திரை || ஆரோக்கிய வாழ்வில் யோகா || 1YES TV\nகுடல் சுத்தமாகும் சூரிய முத்திரை || ஆரோக்கிய வாழ்வில் யோகா || 1YES TV\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455399", "date_download": "2020-01-24T08:48:39Z", "digest": "sha1:GSOO5S5NHJY5JIHHIQJJ3HJUMJKWCEEW", "length": 16349, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னி தீர்த்தத்தில் முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு மையம்| Dinamalar", "raw_content": "\nநித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கு\nஇந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு\nஇம்ரானுடன் ராகுல், கெஜ்ரிக்கு தொடர்பு\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nசீன முஸ்லிம்கள் பற்றி தெரியாது: இம்ரான் 'பல்டி' 4\nஇந்தியா-பாக்., டுவீட் : பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல்\n: பொதுமக்கள் குழப்பம் 2\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 26\nஅக்னி தீர்த்தத்தில் முடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு மையம்\nராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவார்கள். ஆனால் அக்னி தீர்த்த கடற்ரையில் பக்தர்களுக்கு குடிநீர், உடை மாற்றும் அறை இன்றி தவித்தனர்.\nஇந்நிலையில் மத்திய சுற்றுலா நிதியில் அக்னி தீர்த்த கரையில் ரூ.20 ��ட்சத்தில் குடிநீர் மையம், பெண்கள் உடை மாற்றும் அறை, நடை பாதை அமைத்தனர். இதில் குடிநீர் மையம், உடை மாற்றும் அறை கட்டும் பணி முடிந்து 8 மாதங்கள் ஆகியும் திறக்காமல் உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இதனால் குடிநீர் குழாய், உடை மாற்றும் அறை பலம் இழந்து பக்தர்கள் பயன்பாடின்றி முடங்கி போகும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் மையம், உடை மாற்றம் அறையை திறக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட வேண்டும்.\nஉள்வாங்கும் ஆள் இறங்கும் குழிகள் என்னென்ன நடக்குமோபாதாள சாக்கடை பணியில் தரமில்லை\nபயிர் இன்சூரன்ஸ் வரவில்லை தொண்டி விவசாயிகள் கவலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுட��ய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்வாங்கும் ஆள் இறங்கும் குழிகள் என்னென்ன நடக்குமோபாதாள சாக்கடை பணியில் தரமில்லை\nபயிர் இன்சூரன்ஸ் வரவில்லை தொண்டி விவசாயிகள் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456631", "date_download": "2020-01-24T08:22:02Z", "digest": "sha1:JG4MRKZ7BWQK2W2SLSXQ7H4NAPV2MJO4", "length": 17719, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும்| Dinamalar", "raw_content": "\nசீன முஸ்லிம்கள் பற்றி தெரியாது: இம்ரான் 'பல்டி' 4\nஇந்தியா-பாக்., டுவீட் : பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல்\n: பொதுமக்கள் குழப்பம் 2\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 20\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல் 2\n‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4\n3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு ... 2\nசென்னை : 'தமிழக சட்டசபையில் நுாற்றாண்டு விழா நிறைவடையும் போது இளைஞர்கள் போர் பரணி பாட ஆயத்தமாக வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை: கடந்த 1921 ஜனவரி 12ல் கன்னாட்கோமகனால் தமிழக சட்டசபை துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தமிழக சட்டசபையின் நுாற்றாண்டு விழா துவங்கி உள்ளது. இந்த நுாற்றாண்டு விழா நிறைவடையும் போது மக்களாட்சி மாண்புகளை காத்திடும் வகையில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான களம் ��ப்போதே அமைந்து விட்டது என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.\nதிராவிட இயக்க ஆணிவேருக்கு மேலும் உரம் சேர்க்கவும் சுயமரியாதை காக்கவும் தமிழினம் மற்றும் தமிழ்மொழியின் பெருமைகளை போற்றி பாதுகாக்கவும் இளைஞர்கள் இன்முகத் துடனும் நம்பிக்கையுடனும் ஜனநாயக போர் பரணி பாட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டு அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கித் தரப்போவதாக அ.தி.மு.க. அரசு நாடகம் ஆடி வருகிறது.\nஇந்த நாடகத்தை சென்னை பல்கலையின் குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் இளம்பரிதி அம்பலப்படுத்தி உள்ளார்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவோம் என்ற அ.தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இந்த பேராசிரியரின் உண்மை அறிக்கையை முழுமையாக வெளியிட முன் வருமா\nஎதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை; போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்(32)\n'கருப்பு ஆடு'களை தேடும் அ.தி.மு.க.,\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகு���ியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை; போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்\n'கருப்பு ஆடு'களை தேடும் அ.தி.மு.க.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/171-what-horoscope-says-about-rajinikanth-s-political-future.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T09:11:38Z", "digest": "sha1:4YUVLRKEF6MWPQ7DG2WECBAGM2KPBYQT", "length": 21320, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "ஆட்சியைப் பிடிப்பாரா ரஜினி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பில் ரஜினி ஜாதகம் | What Horoscope Says About RajiniKanth's Political Future?", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n பிரபல ஜோதிடர்கள் கணிப்பில் ரஜினி ஜாதகம்\nஇன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் காணப்போவதாக ரஜினி அறிவித்துவிட்டார். (இந்த சட்டப்பேரவை மூன்று ஆண்டுகள் நீடிக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. திடீரென்று தேர்தல் வந்தால் என்ன செய்வார் என்று தெரியவில்லை) 1995 பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் ஆரம்பித்தது அவரது அரசியல் பயணம். 1996ல் தி.மு.க-வுக்கு வாய்ஸ் கொடுத்தார். அதில் இருந்து அவர் அரசியலுக்கு இப்போ வருவார், அப்போ வருவார் என்றே கடந்தது. 21 ஆண்டுகள் முடிந்துவிட்டன அவரது அரசியல் வருகையை உறுதி செய்ய... அதற்குள்ளாக விஜயகாந்த், சரத் குமார்... ஏன் விஷால் வரைக்கும் பலரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்று அரசியல் ரீதியாக அலசல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.\nரஜினியின் ஜாதகத்தை வைத்து அவரது அரசியல் வாழ்வு எப்படி இருக்கும் என்று பிரபல ஜோதிடர், பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடரிடம் கேட்டோம். கடகடவென, ரஜினியின் ஜாதகத்தைத் தயாரித்து, கிரக நிலைகளை கணித்து பலன்களை சொல்லிவிட்டார். ரஜினி அரசியலில் ஜெயிப்பாரா என்பதைப் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர் கணித்த விவரங்கள் அப்படியே...\nஸ்ரீமான் ரஜினிகாந்த் அவர்களுடைய ஜாதகம்: 12.12.1950; 11.55 இரவு; கிருஷ்ணகிரி. ரஜினிகாந்தின் ராசிக்கட்டம்\nஅவர் பிறந்த நக்ஷத்ரம் - திருவோணம். பிறந்த லக்னம் - சிம்ம லக்னம். ஸ்ரீமான் ரஜினிகாந்திற்கு தற்போது 67 வயது பூர்த்தியாகி இருக்கிறது. அவருக்கு தற்போது சனி திசை பூர்த்தியாகி புதன் திசை ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்குகிறது.\nஅவருடைய ஜாதக விபரம்: சிம்ம லக்னத்தில் பிறந்த அவருக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, கேது - சுகஸ்தானத்தில் லக்னாதிபதி சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோகஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - லாபஸ்தானத்தில் மாந்தி என கிரக சஞ்சாரம் இருக்கிறது.\nகிரகங்களுடைய இருப்பைப் பொறுத்தவரை லக்னாதிபதி சூரியன் பகை வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்னத்தை குரு பார்த்தாலும் ஸ்திர லக்னத்தில் பிறந்த செவ்வாயும் பார்க்கிறார். ஷட்பலத்தை எடுத்துக் கொண்டால் சூரியன் - சந்திரன் - புதன் - சனி கிரகங்கள் மிக வலிமையாக இருக்கிறார்கள். தற்போது ஆரம்பித்திருக்கும் புதன் திசை இவருக்கு மிகப் பெரிய நல்ல மாற்றத்தைத் தர க���த்திருக்கிறது. ஏனென்றால், புதன் சுக்கிரனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார்.\n அரசியலில் வருவதற்கு மூன்று கிரகங்கள் மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது. சூரியன் - செவ்வாய் - சனி ஆகிய கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ரஜினியின் ஜாதகத்தில் சூரியன் பகை வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் உச்சமாக இருந்தாலும் அவர் இவரது ஜாதகத்திற்கு பாதகாதிபதியாக இருக்கிறார். அதனால் எப்போதுமே ரத்தம் சம்பந்தமான உறவுகள் இவருக்கு எதிராகவே வேலை செய்வார்கள்.\nமேலும் பாதகாதிபதி லக்னத்தைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றி பாதகம் செய்பவர்களையே வைத்திருப்பார். அடுத்ததாக சனியின் ஸ்தானம் நட்பாக இருந்தாலும் அவரின் சாரம் என்பது பகை கிரகமான சூரியனின் சாரமாக இருக்கிறது. நல்லது செய்யக்கூடிய கிரகங்களான சந்திரன் வலிமையாக இருப்பதன் மூலம் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டார்.\nகுருவைப் பொறுத்தவரை அவர் சப்தமஸ்தானத்தில் இருந்தாலும் அவரது சாரம் என்பது சனியின் சாரமாக இருப்பதால் அதிக தடைகள் இருக்கும். ஜோதிட விதிப்படி அஷ்டமாதிபதி லக்னத்தைப் பார்க்கக் கூடாது. அதே போல் பாதகாதிபதி வலுத்திருக்கக் கூடாது. இவரது ஜாதகத்தில் இரண்டுமே இருக்கிறது. மிகப் பெரிய பலம் என்பது இவரது ஜாதகத்தில் சூரியனுடைய நிலையும், சந்திரனுடைய நிலையும்தான், ஆனால் இது அரசியலுக்கு வலு சேர்க்காது. இப்போது அவரின் ஜாதகப்படி புதன் திசை என்பது மிக வலிமையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கோச்சார ரீதியாக ராசிப்படி ஏழரை சனி தொடங்கியிருக்கிறது. ராசியில் கேது இருக்கிறார். லக்ன ரீதியாக அனைத்து கிரகங்களும் வலிமையைக் கொடுக்கிறது.\nமுடிவாக அரசியலில் ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் வெற்றி பெற இயலாது. ஆட்சிக் கட்டிலின் தலைமைப் பீடத்தில் உட்கார்வதற்கான யோகம் என்பது அவருக்கு இல்லை. வேண்டுமானால் கௌரவ பதவி கிடைக்கலாம். வேறு யாராவது ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர உதவி செய்யலாம்' என்கிறார் ராமகிருஷ்ண ஜோஸியர்.\nஇது மட்டுமல்ல... இந்தியா முழுக்க பிரபலமான உடுப்பியை சேர்ந்தவர் பிரகாஷ் அம்முன்னாய என்ற ஜோதிடர் கணிப்பும் கூட இதேபோலதான் இருக்கிறது. இது குறித்து பிரகாஷ் கூறுகையில், \"ரஜினிகாந்த் கிங் மேக்கராக இருக்க வேண்டுமே தவிர, கிங் நாற்காலிக்���ு ஆசைப்படக்கூடாது. கட்சி தலைவராக இருந்து கொண்டு கை காட்டுபவரை முதல்வராக்க வேண்டும். அப்படி செய்தால், ரஜினிகாந்த் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்\" என்றார்.\nஇவை எல்லாம் ரஜினிக்கும் தெரியும்... இதற்கு தகுந்த பரிகாரங்களை அவர் செய்துவிட்டதாக சொல்கின்றனர் ரஜினி தரப்பினர். எது எப்படியோ, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் யார் வந்தாலும் அவர்களை தமிழக மக்கள் வரவேற்கத் தவறியதே இல்லை. அதனால், ரஜினி வெற்றிபெற வேண்டும், தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். அதற்கு அவருக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nமகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள்\nபன்மொழி ரீமேக்கில் சாதித்த தமிழ்த் திரைப்படங்கள்\nநேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப் #VijayVictoryStory\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n70,000 பேருக்கு வேலை வாய்ப்பு\n தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு\nமன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..\nரஜினி பொண்ணுக்கு யாரால் 2ஆவது திருமணம் நடந்துச்சு திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனை���்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10296", "date_download": "2020-01-24T09:33:53Z", "digest": "sha1:B5IGAYAEEHVZBMXQBQWTGX7FUFTN6W7O", "length": 10705, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - தன்வி ஜெயராமன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- ஜெயா மாறன் | செப்டம்பர் 2015 |\n\"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்\" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி தன்வி ஜெயராமன் TEDx உரையின் தொடக்கம் இது. \"இன்றுமுதல் எனக்கான எந்த முடிவையும் எடுக்கும் முழுஉரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்ற சுதந்திர உணர்வோடு தன் கனவுக்கல்லூரியில் கால்பதிக்கும் உங்கள் செல்ல மகள் இதை அறிவாளா கல்வியும் கலைகளும் கற்று, சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் பெண்ணினத்தின் ஒரு துளியாக அவள் போகிறாள் என்ற எத��ர்பார்ப்போடும், பெண்ணைப் பிரியும் கவலையோடும் கையசைத்துச் செல்லும் பெற்றோர் இதை அறிவார்களா கல்வியும் கலைகளும் கற்று, சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் பெண்ணினத்தின் ஒரு துளியாக அவள் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடும், பெண்ணைப் பிரியும் கவலையோடும் கையசைத்துச் செல்லும் பெற்றோர் இதை அறிவார்களா 'உங்கள் மகள்களுக்கு நன்றி' என்று நமக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, பொறியாளர்களையும், மருத்துவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், விஞ்ஞானிகளையும், தொழிலதிபர்களையும் தரும் பல்கலைக்கழகங்கள்தாம், தமக்குள்ளே இந்தப் பெரிய அபாயத்தையும் ஒளித்து வைத்திருக்கின்றன. இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்\n\"நாம்தான்\" என்கிறார் தன்வி. தன்னை உறுத்திய இந்தப் புள்ளிவிவரத்திற்குள் தானோ, சகமாணவியரோ வந்துவிடாமல் இருக்க, கடந்த 2 வருடங்களாக அவர் ஆராய்ச்சி செய்தார். வருமுன் காப்பதுதான் இதற்குத் ஒரே வழி என்று புரிந்துகொண்டார். முற்காப்பு வழிகளோடு, ஒருவேளை இதற்குப் பலியானால் மீண்டுவரும் வழிகளையும் கற்பிக்க முடிவுசெய்தார். வெறும் பேச்சோடு நிறுத்தவில்லை. பலாத்காரத்தை தூண்டுதல், பாதிக்கப்பட்டோரை அணுகுதல், நடந்ததை ஏற்றல், உதவுதல் போன்ற பல்வேறு காட்சிகளைக் கொண்ட ஒரு நாடகத்தைத் தனது கல்லூரியில் நடத்தி, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வது எப்படி என்று பயிற்றுவித்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவியர் பார்த்த இந்த நாடகப் பொதுமன்றத்தில், அனைவரும் 3 அருமையான வழிகளைக் கற்றனர்.\n1. பெண்களின் உடைபற்றிய ஆபாச வர்ணனை செய்வோர், ஆண் பெண் உறவு பற்றிக் கொச்சையாகப் பேசுவோர் முன் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. இருந்தால், அந்தக் கலாசாரத்தை நாம் ஏற்கிறோம் என்பதோடு, அதைக் கொண்டாடுவதாகவும் பொருளாகிவிடும். ஏனென்றால் பாலியல் பலாத்காரம் என்பது ஒரே ஒரு நாளில் நடந்துவிடுவதல்ல.\n2. பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கூறுவதை மட்டுமல்லாமல், அவர்களின் மனதில் ஓடும் எண்ணங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது முக்கியம். இதற்கு, நண்பர்களோடும் சகமாணவர்களோடும் மனரீதியிலான ஆரோக்கியமான பிணைப்பு அவசியம்.\n3. தன் உடல்மீதான கட்டுப்பாட்டைத் தான் முழுமையாக இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் நினைக்கலாம். அந்தச் சமயத்தில் எல்லாக் கவலைகளுக்கும் ஆறுதல் சொல்வதாக எண்ணி கட்டியணைத்துப் பேசுவது தவறு. பயன்தராது.\n\"பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 95 சதவிகித மாணவியர் தமது நண்பர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்கள், சுற்றியிருப்பவர்கள் ஆகியோரிடம்தான் நடந்ததைக் கூறுவார்கள். ஐந்தில் ஒரு மாணவி இந்தக் கொடுமைக்கு ஆளாகிறார் என்னும்போது, நம் மகளை மனதில்வைத்து யோசித்தால், இதைத் தடுக்கும் வழி நம் கையில், நம் எல்லோரின் கைகளிலும்தான் உள்ளது என்பது புரியும்\" உறுதிபடக் கூறுகிறார் தன்வி.\nபாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் முதலாண்டுக் கல்லூரி மாணவியர் என்பது நிச்சயம் அதிரவைக்கும் உண்மைதான். இதைப்பற்றி மௌனம் சாதிப்பதால் பயனில்லை. வீட்டில் பேசவேண்டும். ஆதரவுக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழ்ச் சங்கங்களும் இதர தன்னார்வ அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெருப்புக்கோழியைப் போலத் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு, 'நமக்கு இது நடக்காது' என்று நினைப்பது மூடத்தனம்.\nஇந்த விழியத்தில் நமது கண்களைத் திறக்கிறார் தன்வி ஜெயராமன். கண்டிப்பாகப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-24T07:55:37Z", "digest": "sha1:L6B2E6M5ZOMHV7OXFYYK7MLUVEQOKVJN", "length": 5283, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "முக்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுக்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇந்த போட்டி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய போட்டியாக அமைகிறது.\nஇதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nதெற்காசிய விளையாட்டு விழா; பதக்கங்களை அள்ளும் நேபாளம்\nதெற்காசிய விளையாட்டு விழாவின் மூன்று நாள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் நேபாளம் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.\nசர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 100 விக்கெட்டுகளை ��ீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார்.\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura/historia/", "date_download": "2020-01-24T07:32:24Z", "digest": "sha1:3NDD2ANJP2M36TMQL6DFCXLT7HPLGUZF", "length": 21406, "nlines": 286, "source_domain": "ta.connectionjapan.com", "title": "வரலாறு காப்பகங்கள்", "raw_content": "\nஜனவரி 23, 2020 வியாழக்கிழமை\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nமுரில்லோ அகஸ்டோ | இணைப்பு ஜப்பான் ®\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஹிரோஷிமாவின் வரலாற்று கட்டிடங்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டனர்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nதேதியிட்ட இரண்டு கட்டிடங்களை இடிப்பதற்கு எதிராக ஆன்லைன் மனுவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஒசாக்காவில் 5 நூற்றாண்டு கோப்பை கிடைத்தது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nமிகவும் அரிதான களிமண் கோப்பை, ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, ஒரு முகத்துடன்…\nவிளையாட்டு புகைப்படம் கால்பந்து வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவழங்கியவர்: மார்சியா அஸ்ஸே. விளையாட்டு மாறும் வாழ்க்கை 'பந்தின் அருகோ வேர்ல்ட்' கால்பந்து கிளப் ஒரு…\nகவாசாகி அருங்காட்சியகம் பழைய பதிவுகளை அச்சுகளிலிருந்து பாதுகாக்க முடக்கும்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகவாசாகியில் உள்ள ஒரு நகராட்சி அருங்காட்சியகம், அதன் ஆவணங்கள் மற்றும் பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக கூறியுள்ளது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஒகினாவாவில் உள்ள ஷுரி-ஜோ கோட்டையின் பெரிய பகுதிகளை தீ அழிக்கிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஅதிக காற்று வீசப்பட்ட தீ, உலக பாரம்பரிய தளமான ஷூரி-ஜோ கோட்டையின் பெரிய பகுதிகளை அழித்தது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nசக்கரவர்த்தி நருஹிடோ அரியணைக்கு ஏறுவதாக அறிவிக்கிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபேரரசர் நருஹிடோ செவ்வாயன்று ஒரு மதச்சார்பற்ற விழாவில் சிம்மாசனத்தில் நுழைவதை முறையாக அறிவித்தார்…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஃபுகுயோகாவில் சாமுராய் ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் உள்ளன\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஒரு அரிய ஃபுகுயோகா கண்காட்சி டஜன் கணக்கான வாள், கவசம் மற்றும் பிற சாமுராய் உடைமைகளை காட்சிப்படுத்துகிறது…\nஏகாதிபத்திய ஏறுதல் சடங்கான டைஜோசாய்க்கு சிறப்பு அரிசி அறுவடை செய்யப்படுகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபாரம்பரிய வெள்ளை கிமோனோவில் உள்ள விவசாயிகள் அரிசி அறுவடை செய்து முடித்துள்ளனர்.\nவரலாற்று கடிதம் பெண்ணை சாமுராய் குலத் தலைவராக அங்கீகரிக்கிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஆண்கள் மட்டுமே சாமுராய் இருக்க முடியும் என்ற பாரம்பரிய கருத்து கண்டுபிடிப்பால் அதிர்ந்தது…\nஜப்பானின் ஐந்து ரியூசிட்டோ வாள்களில் ஒன்றை உன்னிப்பாகக் கண்டுபிடித்தது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானில் மிக அழகான பிளேடுகளில் ஒன்று இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் இருப்புக்கு கடமைப்பட்டிருக்கிறது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nநிலப்பிரபுத்துவ சகாப்தத்தின் அரிய படம் ஆராய்ச்சியாளர்களிடையே விவாதங்களை ஏற்படுத்துகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nநிலப்பிரபுத்துவ புகைப்படக் கலைஞர் யுனோ ஹிகோமாவால் எதிர்மறை கண்ணாடித் தகடு கண்டுபிடிக்கப்பட்டது…\nகலாச்சாரம் வரலாறு ஜப்பான் கொள்கை\nரோம���னிய எழுத்துக்களில் குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய ஒழுங்கை \"முதலில் குடும்பப்பெயர்\" என்ற பெயர்களைப் பயன்படுத்தும்போது அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகிறது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\n30 பழம்பெரும் வாள்கள் காட்சியில் சனாடா குலத்தால் பயன்படுத்தப்பட்டன\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nசனாடா குல நிலப்பிரபுத்துவ போர்வீரர்களுடன் தொடர்புடைய பழம்பெரும் வாள்கள் ஒரு…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nகியோட்டோவில் கிரீடம் இளவரசர் மற்றும் கட்டிடக் கலைஞர் குமா திறந்த மாநாடு\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nசர்வதேச அருங்காட்சியக கவுன்சிலின் (ICOM) 25th பொது மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது…\nவரலாற்று தளங்களில் தீ அபாயத்தை குறைக்க ஏஜென்சி பெரிய பட்ஜெட்டை நாடுகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகலாச்சார விவகார நிறுவனம், கதீட்ரலை கடுமையாக சேதப்படுத்திய தீயின் அடையாளத்தைத் தொடர்ந்து…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஅணிவகுப்பு ஜப்பானியர்களுக்கும் கொரியர்களுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை கொண்டாடுகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகொரிய தீபகற்பத்திலிருந்து ஜப்பான் வரையிலான எடோ காலத்தின் (1603-1867) இராஜதந்திர பணிகளை நினைவுகூரும் அணிவகுப்பு…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nபெல்ஜிய இனவெறி எதிர்ப்பு ஆர்வலர் பின்னர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஒரு இனவெறி எதிர்ப்பு ஆர்வலர், பெல்ஜியத்தின் ஆத் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார்.\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nசைடாமா: ஜப்பானின் பட்டுத் தொழிலின் பெருமை அருங்காட்சியகம்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகுமகயா தொழிற்சாலையில் பட்டுப்புழு கொக்குன்களின் வைப்புத்தொகையாக இருந்த ஒரு கட்டிடம்…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nபோரின்போது ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு பேரரசர் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பான் வியாழக்கிழமை இரண்டாம் உலகப் போரில் சரணடைந்த 74 ஆண்டு நிறைவைக் குறித்தது,\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஅணு ஆயுதங்களை அகற்ற அணு குண்டு பாதிக்கப்பட்ட அழைப்புகள்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n85 மீதான நாகசாகி வெடிகுண்டு தாக்குதலின் 1945 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட யோஷிரோ யமவாகி முறையிட்டார்…\nமேட்டினி டீன் இனிய புதிய பாறை\nஜப்பானிய ஃபுட் 7 சாம்பியன்ஷிப்பில் ARUKO அறிமுக உலக பந்து\nசாண்டோஸ் நதிகள் நண்பர்கள் மத்தியில் செர்டானெஜோ 7 பக்தி மல்லிகைகளின் திருவிழா\n2 ஜெனிரினா கட்சி தங்குமிடம் ராக் பார்\n7 பக்தி மல்லிகைகளின் திருவிழா தி ரெட் பார் முவுகாவின் கட்சி\nதிறந்த மைக் மூலையில் இலவசம்\nஇணைப்பு ஜப்பான் ® செய்தி போர்டல் 2017 ஆம் ஆண்டில் மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் உருவாக்கப்பட்டது. பிரிவு 46, I இன் சட்டம் 9610/98 மற்றும் பிப்ரவரி 5.250, 9 இன் சட்ட எண் 1967 ஆகியவற்றின் படி. சுதந்திரத்தை அழுத்தவும் - 2083/53 சட்டம் | நவம்பர் 2.083, 12 இன் சட்டம் எண் 1953.\nஇணைப்பு ஜப்பான் ® - இலாப நோக்கற்றது. எங்கள் முக்கிய நோக்கம் பிரேசிலிய சர்வதேச சமூகத்திற்கும் பிற வாசகர்களுக்கும் இலவசமாக தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதாகும்.\nஉலகளவில் செலுத்தப்படும் ஒரு சதவிகிதம் மட்டுமல்லாமல், தகவல்களை அணுக அனைவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-24T08:51:40Z", "digest": "sha1:RA3XEYDCV73WJ2S7NHHMAPVTHV6K7M6K", "length": 3009, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏ. எல். ராகவன் (பாடகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏ. எல். ராகவன் (பாடகர்)\n(ஏ. எல். ராகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஏ. எல். ராகவன் (A. L. Ragavan) தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவரது மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம் ஆவார்.[2] ஏ. எல். இராகவன் எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்\n1950கள் முதல் 1970கள் வரை\nஏ. எல். இராகவன் பேச்சு - காணொலி\nஏ. எல். லெட்சுமணன் - பாடல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T08:50:51Z", "digest": "sha1:HADUWOLHPIDWCJC2CF2KKHSL5K2MENMS", "length": 9077, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிரகனா எழுத்துக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறகனா எழுத்து(Hiragana (கன்ஜி எழுத்து முறையில்: 平仮名) ஜப்பான் மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை கட்டகனா, கன்ஜி எழுத்து முறைகள் ஆகும். கனா என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர்.\nか க き கி く கு け கெ こ கொ きゃ கிய きゅ கியு きょ கியொ\nな ன に னி ぬ னு ね னெ の னொ にゃ ன்ய にゅ ன்யு にょ ன்யொ\nは ஹ ひ ஹி ふ ஃபு へ ஹெ ほ ஹொ ひゃ ஹிய ひゅ ஹியு ひょ ஹியொ\nま ம み மி む மு め மெ も மொ みゃ மிய みゅ மியு みょ மியொ\nわ வ ゐ வி ゑ வெ を ஒ/வொ\nஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுப்பாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.(டோக்யோ - とうきょう(டொஉக்யொஉ)).\nகன்ஜி எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை ஃபுரிகனா(Furigana) என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத கட்டகனா உபயோகப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_605.html", "date_download": "2020-01-24T09:03:42Z", "digest": "sha1:ELEBD63J5YVVGKAP43GSEVFAZUNB2FJL", "length": 9323, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "கொழும்பில் தற்கொலை தாக்குதல்! முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nகடந்த ஞாயிற்றுகிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய தீவிரவாதியான மொஹமட் காசிம் சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஷங்கிரிலா ஹோட்டலுக்கு அவர் குண்டுத்தாரியாக வந்ததாக இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது. எனினும் குண்டுத்தாரியின் புகைப்படத்திற்கும் மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.\nஇதற்கு முன்னர் மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் என்பவர் தொடர்புபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் இருவர் அதற்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சகோதரர்கள் என தகவல் கிடைத்துள்ளது. 27 வயதான மொஹமட் இப்ராஹிம் மற்றும் 30 வயதான மொஹமட் இப்ராஹிம் சாதிக் ஆகியவர்களாகும்.\nஅவர்கள் இருவரும் இன்னமும் சுதந்திரமாக சுற்றி திரிவதாக பாதுகாப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nமாவனெல்லவில் அமைந்துள்ள வீட்டில் வெடிப்பொருட்களுடன் சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெட���ப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/08/14130633/1256215/Expired-Drugs-Reactions.vpf", "date_download": "2020-01-24T07:54:36Z", "digest": "sha1:ZLWR4USPRGR7QULXEZ4FDK43AYPVARYP", "length": 19173, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலாவதி மருந்துகள்... எதிர்விளைவுகள்... || Expired Drugs Reactions", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.\nகாலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.\nகல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அரசு கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன. இன்று அரசாங்க மருத்துவமனையை நம்பிச் செல்கிறவர்களைவிட, தனியார் ஆஸ்பத்திரிகளை நோக்கிச் செல்கிறவர்கள்தான் அதிகம் என்ற நிலை உள்ளது.\nஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன. மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. “ஜெனரிக் மெடிசன்ஸ்‘ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை.\nஆனால், முறையா�� அனுமதி பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார். உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள பல மருந்துகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுகின்றன. காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.\nமருந்துக் கடைகளில், காலாவதியாகி தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். பொதுவாக மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியானது என்றால் என்னதான் செய்வது. எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும்.\nமருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள பேட்ச் எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி தெரிந்துவிடும். ஒருசமயம், பேட்ச் எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது\nமருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும். மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் நோயின் தன்மை, பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம். வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். குணமாக்கும் மருத்துவத்தையும், மருந்துகளையும் கொண்டு பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது வேதனையானது என சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டாமல் இல்லை.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவாயு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nகுளிர் காலத்தில் அதிகளவு கீரையை சாப்பிடலாமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nவாயு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nசெல்போன் உபயோகித்தால் எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுமா\nகுளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்\nமனித உடலின் மத்திய பகுதி எப்படியிருக்க வேண்டும்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/71770-are-schools-and-colleges-closing-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T09:08:39Z", "digest": "sha1:KRJGOAZSLU7VTQRXYSAF2TM5YT3JRRGM", "length": 12160, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறதா? | Are schools and colleges closing in Chennai?", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்��ு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறதா\nபிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு, சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜீ ஜின் பிங் வரும் 11ஆம் தேதி சென்னை வரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை வருகிறார். இதை தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிற்ப கலைகளை பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்துகொள்கின்றனர். மேலும், இருநாட்டு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nஇந்த நிலையில், பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு,சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.\nதற்போது, இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை அளித்த விளக்கத்தில், ‘பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி, சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறாகும். காவல்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருதலைவர்களின் வருகை தொடர்பாக பொதுமக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை’ என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.\nமேலும், போக்குவரத்து நிறுத்தம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாமல்லபுரத்தில் சுற்றுலா தளங்கள் மூடல்\nதசரா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்\nதுனிசியா: அகதிகள் படகில் சென்ற 13 பெண்கள் பலி\nதமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத்துறை செயலர்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇதோ பக்கதில் வந்துவிட்டோம்.. நீ ஓடிரு திருடனுக்கு ரகசிய தகவல் கொடுத்து சிக்கிய எஸ்.ஐ\nஇந்த ஆண்டு சென்னைக்கு \"நோ\" தண்ணீர் பஞ்சம்\nசென்னையில் பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டி விளையாடும் இளைஞர்.. வந்தது சிக்கல்..\nசென்னையில் கல்லூரி மாணவி கடத்தல் ஒரு தலைக் காதலால் விபரீதம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/185735", "date_download": "2020-01-24T07:36:17Z", "digest": "sha1:SLFW4GMJSAEKVHNDVIHB5YEYVWQG6DJJ", "length": 3489, "nlines": 96, "source_domain": "www.parentune.com", "title": "எனது குழந்தை முத்திரம் இருந்தால் அந்த இடம் ஆசிட் ஊற்றியது போல் உள்ளது என்ன செய்ய இப்போது | Parentune.com", "raw_content": "\nஎனது குழந்தை முத்திரம் இருந்தால் அந்த இடம் ஆசிட் ஊற்றியது போல் உள்ளது என்ன செய்ய இப்போது\nஎன் பெண் குழந்தைக்கு 4மாதம் ஆகிறது சிறுநீர் தொற்று..\nHi Anusuya, நிறைய தண்ணீர் கொடுக்கவும். சிறுநீர் போ..\nஎனது மகளுக்கு மேல் அன்னத்தில் கட்டி போல் உள்ளது சர..\nஎனது குழந்தைக்கு முதல் தடுப்பு ஓசி போட்டன்,ஆனா அந்..\nஎன் குழந்தைக்கு சளி இருப்பது போல் உள்ளது அதை எப்பட..\nHi Terenshiya, வெண்ணீர் கொடுங்கள். குழந்தை நல மருத..\nவணக்கம். எனது மகன் (35 நாள்) தொப்புள் பெரியதாக உள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/unp_19.html", "date_download": "2020-01-24T07:51:20Z", "digest": "sha1:E4MY3BLYBV5SBHPO5UECLXFMYUT4VFM5", "length": 8117, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஜதேக அங்கவீனம் அடையவில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜதேக அங்கவீனம் அடையவில்லை\nவலையில் சிக்கிய குருவிகள் போன்றல்லாது வலையை கிழித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இக்கலந்துரையாடல் நேற்று (18) சிறிக்கொத்தவில் இடம்பெற்றது.\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளினால் நாம் பின்னடைவைச் சந்தித்தோம். இருப்பினும், அதனால் நாம் உடைந்து அங்கவீனம் அடையவில்லை. பிரிந்து நின்று இந்தப் பயணத்தைச் செல்ல முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கையேற்கவுள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும். இதன்படியே, கட்சியின் மீள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nநாம் அடுத்த ஐந்து வருடங்களை நோக்கியல்ல திட்டமிட வேண்டும். அடுத்த தசாப்தத்தை நோக்கியேயாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/kanchipuram-district-in-paalaru-manal-kollai-issue", "date_download": "2020-01-24T08:10:21Z", "digest": "sha1:VLQBXEW5LT5Y7R7UQ7TBHERWAYZ4CAEN", "length": 5976, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 September 2019 - அத்திவரதர் வைபவத்தில் பிஸியான அதிகாரிகள்... மணல் கொள்ளையால் குஷியான மாஃபியாக்கள்! | Kanchipuram District in Paalaru Manal Kollai Issue", "raw_content": "\n - பதற்றமா... பா.ஜ.க திட்டமா\nதிராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன\nபெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல மாட்டோம்\nஉரசிக்கொண்ட சாதிகள்... உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை\n‘உச்சா’ போக 10 ரூபாய்... ‘ச்ச்சீ... ச்ச்சீ’ சேலம் மாநகராட்சிக்கு முதல்வர் விருது\n“நீதிமன்ற உத்தரவை மதிக்குமா கொடைக்கானல் நகர��ட்சி\nஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி... வேலையிழக்கும் தொழிலாளர்கள்...\nஎங்கள் பிணங்களையும் சாதிவெறி துரத்துகிறது\nமிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்\nகற்றனைத் தூறும் அறிவு: விளிம்புநிலை மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nஅத்திவரதர் வைபவத்தில் பிஸியான அதிகாரிகள்... மணல் கொள்ளையால் குஷியான மாஃபியாக்கள்\nதூர்வாருவதாகச் சொல்லி கோடிகளை வாரினார்கள்\nஅத்திவரதர் வைபவத்தில் பிஸியான அதிகாரிகள்... மணல் கொள்ளையால் குஷியான மாஃபியாக்கள்\nநாற்பது ஆண்டு ஜலவாசத்திலிருந்து வெளிவந்து பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்தார் அத்திவரதர். இந்த வைபவத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பிஸியாக இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_content&view=article&id=91", "date_download": "2020-01-24T07:45:08Z", "digest": "sha1:6E73OWJ5GSC5ZFBUTKPAWOIOMRWTUTYI", "length": 3268, "nlines": 59, "source_domain": "chennaiputhagasangamam.com", "title": "chennaiputhagasangamam.com - chennaiputhagasangamam.com", "raw_content": "\nநிறுவனத்தின் பெயர் நர்மதா பதிப்பகம்\nமுழு முகவரி நர்மதா பதிப்பகம்,\nகிளைகள் இருப்பின் அதன் விவரம்\nஉரிமையாளர்/தலைவர் பெயர் டி.எஸ். இராமலிங்கம்\nநிறுவனத்தின் சிறப்பு தரமான பதிப்பு, சரியான விலை\nதொடர்பாளர் பெயர் ஆர். வள்ளியம்மை\nவெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 3500 +\nவிருதுகள்,சிறப்புகள் அய்ம்பதிற்கும் மேற்பட்ட விருதுகள்\nகுறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம்\nவெளியிட்ட பிரிவுகள் நாற்பதிற்கும் அதிகமான பிரிவுகளில்\nசிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு ஆன்மீகம்\nஎதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் 300க்கும் அதிகமாக சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதுவான நூல்களை சரியான விலையில், நல்ல தரத்தில் தருவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-04-12-2019/", "date_download": "2020-01-24T07:26:08Z", "digest": "sha1:246CNBXT44T4DJUMFGPTZ2ZMQ5PH635J", "length": 14375, "nlines": 177, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 04.12.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nஇன்று ��ுடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவ���த்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nரூ.1000 ரிஜிஸ்ட்ரேஷன், ரூ.1500 மற்ற சேவைகள்: ஸ்பாவில் நடந்த விபச்சாரம் அதிர்ச்சி தகவல்\nடிசம்பர் 4: சென்னையில் இன்று அதிகாலை திடீர் மழை: விடுமுறை அளிக்கப்படுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nJanuary 24, 2020 சிறப்புப் பகுதி\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_july2004_3", "date_download": "2020-01-24T08:46:03Z", "digest": "sha1:TF4UYIUGKN2KROPXKZJNGNFG4JC3EAMU", "length": 50095, "nlines": 263, "source_domain": "www.karmayogi.net", "title": "03.எங்கள் குடும்பம் | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004 » 03.எங்கள் குடும்பம்\nதாயார் : நம் செயல் பிறர் செயலில் பிரதிபலிக்கிறது என்பது சட்டம். எந்தப் பிரச்சினைக்கும் இதேபோல் தீர்வு காணலாம்.\nமுதலாளி : எனக்குத் தொழிலாளிகளிடம் 15 அல்லது 20 வகைகளில் பிரச்சினைகளுண்டு.\nதாயார் : 20 வகையான தொடர்புகள் பிரச்சினைகளைத் தீர்க்கும்.\nமுதலாளி : கண்ணால் பார்த்தபின்னும் நம்பமுடியவில்லை.\nதாயார் : நம்பிக்கை புறத்திலிருந்து எழுவதில்லை, அகத்திற்குரியது.முதலாளி போனபின் குடும்பம் சந்தித்துப் பேசியது. பெண் தன் அனுபவத்தைக் கூறினாள்.\nபெண் : கணவனும் மனைவியும் ஸ்கூட்டரில் போகும்பொழுது மனைவியின் காலில் லாரி அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போனபொழுது, \"இனி எலும்பு கூடாது. பல இலட்சம் செலவாகும். பல மாதங்களாகும். நடப்பது என்பது இனியில்லை'' என்றனர். அவள் உறவினர் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்தனர். 1½ மணி நேரப் பிரார்த்தனை உலகை உலுக்கியது. பூவரசம் பூவை ஒவ்வொருவரும் கொண்டு வந்து சமர்ப்பித்தனர். ஹாஸ்பிடல் பாஷை மாறியது. கூடாதது என்றது கூடியது, பல மாதங்கள் ஒரு வாரமாயிற்று, பல இலட்சமில்லை சிறு செலவு, மீண்டும் இயல்பாக நடக்கிறார்கள்.\nதாயார் : நம்பவேண்டும் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.\nகணவர் : எனக்கு இந்த நம்பிக்கையில்லை.\nபெரியவன் : எப்படிம்மா நம்பிக்கை வரும்\nசிறியவன் : நல்லவனாக இருந்தால், நம்பிக்கை வரும்.\nபெண் : இந்த நிகழ்ச்சி என்னை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டது.\nபார்ட்னர் மீண்டும் அடிக்கடி வர ஆரம்பித்தார். பேச்சில்லை, மௌனம் மந்தகாசமாக முகத்தில் மலர்ந்தது. எல்லா விஷயங்களையும் ஊன்றிக் கவனித்தார். ஆழ்ந்த சிந்தனை அவரை ஆட்கொள்வது தெரிகிறது. எதைச் சிந்திக்கின்றார் எனத் தெரியவில்லை. கம்பெனியில் சுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எல்லாத் துறைகளிலும் அன்னையைப் பெரும்பாடுபட்டு வெளிப்படுத்துகிறார். கணவர் இம்மாற்றத்தால் நல்ல முறையில் பாதிக்கப்பட்டுள்ளார். பார்ட்னர் கம்பெனியிலும் பேசுவதில்லை. கணக்கு அன்றாடம் கச்சிதமாக முடிந்தது. காசு கொடுத்தது மறந்து போய்விட்டது. காரியங்கள் தாமாக தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஓரிடத்தில் நண்பராலும், அடுத்த இடத்தில் நல்லவராலும், மற்ற இடத்தில் சந்தர்ப்பத்தாலும், மீதியிடங்களில் காரணம் புரியாமலும், காசில்லாமல் காரியங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் பிள்ளைகள் நடைமுறை முழுவதும் மாறியிருக்கிறது. மேலெழுந்த மாற்றமானாலும், பார்வைக்குப் பூரண மாற்றமாகத் தெரிகிறது. அதற்குரிய பலன் தெரிகிறது. பக்குவம் வந்ததைப்போல் நடக்கின்றனர். கார் வந்துவிட்டது. ஆனால் அனைவரும் பழையபடியே இருக்கின்றனர். தேவைக்கு மட்டுமே கார் பயன்படுகிறது. எல்லார் மனங்களிலும் இருந்த கார், இப்பொழுது கார் வந்தபின் எவர் மனத்திலும் இல்லை. அஸ்திவாரத்தில் அமைதி சேர்கின்றது. ஒரு நாள் பார்ட்னர் கணவரிடம் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். பிள்ளைகள் வீட்டிலில்லாத நேரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபார்ட்னர் : அதிர்ஷ்டம் என்பது அன்னையின் ஓர் துளி என என்னால் அறிய முடிந்தது.\nகணவர் : நான் அடியோடு மாறிவிட்டேன்.\nதாயார் : மாறியவர் சொல்லமாட்டார்கள், மாற முயல்பவர்கள் சொல்வார்கள்.\nகணவர் : இதைக் கடந்த மாறுதலுண்டா\nபார்ட்னர் : நான் மாற ஆரம்பித்துள்ளேன் என நினைக்கிறேன்.\nகணவர் : உங்களை அடையாளமே தெரிந்துகொள்ள முடியவில்லையே\nபார்ட்னர் : பாங்க் சேர்மனைச் சந்தித்ததாகச் சொன்னேன். வெளிநாட்டுப் பணம் ஏராளமாக வருகிறது. ஏற்றுப் பயனடையும் கம்பனிகளில்லை என்பதால் வெளிநாட்டு மூலதனம் நம் நாட்டில் நாணயமான நல்லவர்களைத் தேடியிருக்கிறார்கள். நம் பாங்க், நம் கம்பெனியைக் குறிப்பிட்டபின் அவர்கள் ஆராய்ச்சியில் நாம் தேறினோம். நமக்கு நாணயத்துடன், திறமையும் இருப்பதாகக் கணித்துள்ளனர். அவர்கள் முடிவு,\n. நமது திறமைக்கேற்ப எது செய்தாலும், எந்த அளவில் செய்தாலும் பாங்க் சட்டங்களை ஒதுக்கிவிட்டு நமக்குப் போதுமான மூலதனத்தை முழுமையாகத் தர விரும்புகிறார்கள்.\n. நமது இன்றைய நாணயம் என்றும் திறமையாக இருக்க வேண்டும்.அவர்கட்கு நம்மீதுள்ள திருப்தி, நமக்கு நம்மீது ஏற்பட வேண்டும்.\nகணவர் : அப்படியானால் நம் கம்பெனி இந்தியா முழுவதும் பரவிவிடும்.\nபார்ட்னர் : அதற்குரிய தகுதி நம் நாணயம், நம் ஜீவன் முழுவதும் பரவவேண்டும்.\nதாயார் தம் கனவிற்குரிய அர்த்தத்தை உணர்ந்தார். இதுவரை ஏற்பட்ட மாறுதல்கள் நல்லவை. ஆனால் போதுமானவையில்லை. தம் சமர்ப்பணத்தை மேலும் தொடர முடியாமல் தவிப்பதை உணர்ந்தார்.\nபார்ட்னர் : என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைச் ��ந்திப்பதுண்டு. அவர் பேராசிரியர். நான் அன்னையை ஏற்றதிலிருந்து அவர் அடிக்கடி வர ஆரம்பித்தார். அன்னையைப் பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்பார். கேட்பதுடன் சரி. நேற்று வந்தார். தமக்கு V.C. பதவி வந்துள்ளதாகவும், தம் சர்வீஸுக்கும், வயதிற்கும் அது இல்லை எனவும், அத்தனையும் என்னால்தான் எனவும் கூறினார். ஏன் அது நடந்தது என எனக்குப் புரிகிறது. அவர் அன்னைச் சூழலின் தொடர்பைப் பெற்றதால் வருகிறது. சூழலுக்கு இந்த சக்தியிருந்தால் சக்திக்கு அதிகமாக இருக்குமல்லவா\nகணவர் : எனக்கு அவரைத் தெரியும். ஆச்சரியமான விஷயம்.\nபார்ட்னர் : நமக்கு என்ன வந்துள்ளது எனப் புரிய நாளாகும்.\nதாயார் : அது புரிவதும், அன்னையைப் புரிவதும் ஒன்றே. வீட்டை முழுவதும் வெள்ளையடித்துச் சுத்தம் செய்தார்கள். தொலைந்துபோன சாமான்கள் எல்லாம் கிடைத்தன. வீட்டில் உள்ள எல்லாச் சிறிய பிரச்சினைகளும் தீர்ந்தன. பழைய சச்சரவுகளில்லை. எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பு ஓரளவு கூடியிருந்தது. ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்த உணர்வு பெற்றது குடும்பம். தாயார் தூரத்து உறவில் ஒருவருக்கிருந்த நல்ல பெரிய வேலை போய்விட்டதாகச் செய்தி வந்தது. குடும்பம் அதைப் பற்றிப் பேசியது.\nகணவர் : இவரை எனக்கு நன்றாகத் தெரியுமே. நல்லவராயிற்றே. நாமெல்லாம் அவருக்காக ஒரு நாள் பிரார்த்தனை செய்வோம்.\nசிறியவன் : நம் பிரார்த்தனை அவருக்குப் பலிக்குமா\nபெரியவன் : ஒரு வேளை நம் வேலை போகுமா\nபெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் பயமாயிருக்கிறது.\nதாயார் : பயப்பட ஒன்றுமில்லை. நமக்குள்ள தொடர்புக்குட்பட்ட நல்லெண்ணம் பலிக்கும். அதற்குமேல் போனால் பாதிக்கும். நாம் சுயநலமாக, பராமுகமாக இருக்கலாம், எல்லாம் நம்மைப் பொருத்தது.\nகணவர் : பிரார்த்தனை செய்யலாமா\nதாயார் : ஒரு வாரம் பொறுக்கலாம்.\nதாயார் : நம்மிடம் செய்தி வந்ததால், என்ன பலன் ஏற்பட்டது, ஏற்படவில்லையா எனத் தெரியும். அதன்பிறகு முடிவு செய்யலாம்.\nபெரியவன் : மாமாவுக்குப் போன் செய்து விசாரிக்கட்டுமா\nதாயார் : நாமே செய்யக்கூடாது.\nசிறியவன் : எதையும் செய்யக்கூடாது என்றால், எதைத்தான் செய்யலாம்\nமாமாவிடமிருந்து போன் வந்து கணவர் பேசினார். அவர் வேறு விஷயங்கள் பேசினார். வேலை போனதைக் குறிப்பிடவில்லை.கணவரே கேட்டார். \"அது உடனே கான்சலாகி மீண்டும் வேலைக்குப் போ���ிறார்'' எனப் பதில் வந்தது. கணவர் இதைத் தெரிவித்தார்.\nபெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் நல்லதாக முடியும் போலிருக்கிறதே.\nசிறியவன் : Cleaning செய்வது இது.\nகணவர் : மாமா அதைப் பற்றிப் பேசவில்லை.\nதாயார் : அவர்கள் பொருட்படுத்தாததை நாம் பொருட்படுத்தினால் தவறு வரும்.\nபெரியவன் : நமக்குத் தொந்தரவில்லாமலிருக்கும் வழியைக் கூறுமா\nதாயார் : நாமாக எதையும் செய்யாவிட்டால் தொந்தரவில்லை.\nபெரியவன் : மனிதன் என்றால் ஏதாவது செய்யவேண்டுமே.\nதாயார் : எதைச் செய்வது என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகணவர் : இவருக்கு எப்படி மீண்டும் வேலை கிடைத்தது\nபெரியவன் : நமக்குச் செய்தி வந்ததால் கிடைத்தது.\nகணவர் : அவருக்கு வேலை கிடைத்தபின் நமக்குச் செய்தி வந்தது.\nசிறியவன் : நமக்கு வருமுன் அவர் விஷயம் சரியாகிவிட்டது.\nதாயார் : அன்னை அன்று செய்தது, இன்று அன்னைச் சூழல் செய்கிறது.\nதாயார் : இன்றைய சூழலில் அன்னை அன்றிருந்தது போலிருக்கிறôர்.\nகணவர் : அன்னை அன்பர்கட்குக் கிடைத்தது, இன்று அன்பர் உறவுக்கும், நட்புக்கும் கிடைக்கிறதா\nதாயார் : அதுவே சரி.\nஒரு சமயம் கணவரும், மனைவியும் பிள்ளைகளைக் கண்டிப்பதைப் பற்றிப் பேசினர்.\nகணவர் : கண்டிக்காமல் வளர்க்க முடியுமா\nதாயார் : நாம் கண்டித்த விஷயத்தில் பிள்ளைகள் மறைப்பதையும், கண்டிக்காத விஷயத்தில் திருந்துவதையும் நீங்கள் பார்க்கவில்லையா\nகணவர் : ஏன் கண்டிக்கக் கூடாது\nதாயார் : \"இந்தப் பையனைப்போல சண்டியை நான் பார்த்ததே இல்லை'' எனத் தம் பேரனை ஹாஸ்டலில் கொண்டுவந்து விட்ட தாத்தாவைத் தெரியுமில்லையா\nகணவர் : கொஞ்சம் தெரியும், சொல்லு.\nதாயார் : பையன், தாத்தா, பெற்றோரிடம் நொந்து போனான். ஹாஸ்டலில் முழுச் சுதந்திரம் உண்டு.\nகணவர் : சுதந்திரம் கொடுத்தால் பிள்ளைகள் கெட்டுவிடும்.\nதாயார் : சுதந்திரத்தால் இந்த 8 பிள்ளைகள் மாறியது உண்மை. ஒரு பையன் ஆசிரியர் சைக்கிளில் ஆணியால் குத்தினான். அவனைத் தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். \"நீ என்ன செய்தாய்'' எனக் கேட்டார். செய்ததைப் பையன் ஒப்புக் கொண்டான். தண்டிக்கவில்லை என்பதால் மனம் மாறியதாகத் தோன்றியது. ஓர் ஆரஞ்சு கொடுத்தார், அனுப்பிவிட்டார். அடுத்த முறை வேறொரு பையன் அதையே செய்ய முயன்றான். வகுப்பு முழுவதும் அவனைத் தடுத்தது. இவனே தலைமையாக நின்றான்.\nகணவர் : கண்டிக்காவிட்���ால் சைக்கிளே திருடு போகும்.\nதாயார் : அதுபோல் 7, 8 குழந்தைகள் 2 ஆண்டுகளில் முழுவதும் திருந்தி சந்தோஷமாகிவிட்டார்கள். இப்பொழுது அந்தத் தாத்தா தன் பேரனைப்போல நல்ல பிள்ளையைப் பார்த்ததில்லை என்கிறார்.\nகணவர் : என்ன விவரம்\nதாயார் : பெற்றோர் குழந்தைகளைக் கடுமைப்படுத்தினால் அவர்கள் இறுகிப்போய் கெட்டுவிடுகிறார்கள். கண்டிக்காவிட்டால்,கடுமைப்படுத்தாவிட்டால் மலர்கிறார்கள்.\nகணவர் : இந்த ஹாஸ்டலில் என்ன செய்தார்கள்\nதாயார் : கண்டிப்பதில்லை, புத்திமதி சொல்வார்கள். சொந்தமாகக் குழந்தைகளை முடிவெடுக்கச் சொல்வார்கள். தாத்தாவைப் போய்ப் பார்ப்பதும், பார்க்காததும் உன் இஷ்டம் என்றவுடன் அவன் போகவில்லை. தாத்தா வந்து பார்க்கிறார். சொந்தமாகப் புரிவது நெடுநாள்வரைக்கும் நிலைக்கும். நம் குழந்தைகள் அன்னையை சொந்தமாக அறிய நாம் உதவி செய்ய வேண்டும்.\nகணவர் : நாம் பின்பற்றினால் அவர்களும் பின்பற்றுவார்கள்.\nதாயார் : அவனுக்கு அன்னை யார், அன்னை என்பதென்ன என்று தனக்கே மனத்தில் படவேண்டும்.\nகணவர் : நம் குடும்பத்தை அதுபோல் செய்ய முடியுமா\nகணவர் : அளவுகடந்த பொறுமை வேண்டும்.\nதாயாருக்குக் கனவிலும், மனத்திலும், கண்ணில்படும் செய்திகளிலும், காதில் விழுவனவற்றிலும் கம்பெனிக்கு பெரும் பணம் வருவது தெரிகிறது. இதைத் தாமே கணவரிடமும், பார்ட்னரிடமும் கூற அபிப்பிராயம். கணவர் விவரம் தெரியாதவர். ஏதாவது இடக்காக ஒரு சொல் வந்தால் எல்லாம் தவறாகப் போகும். நேரம் வரக் காத்திருந்தார். கணவரும், பார்ட்னரும் ஒரு நாள் வந்தபொழுது பார்ட்னர் ஆடிட்டரைச் சந்தித்ததாகவும், அவர் நம் கம்பெனியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் நாளுக்கு நாள் அதிகமாவதால் டெபாசிட் பெற நல்ல நேரம் இது என்றாராம். தற்சமயம் நமக்குப் போதுமான பணமிருப்பதாலும், வெளிநாட்டு மூலதனம் வருவதாலும் பணத்தட்டுப்பாடு இல்லை. மேலும் டெப்பாசிட் வேண்டுமானால் கம்பெனியை அளவுகடந்து விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என்றார். தானே வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பது சட்டம். டெப்பாசிட் பெறும் வேலைகள் செய்ய நாளாகும். டெப்பாசிட்டை ஏற்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிடவேண்டும் எனத் தாயார் நினைத்தார். மற்ற இருவரும் ஆமோதித்தனர். இரு மாதங்கள் சென்றன. பலரும் பார்ட்னரை அணுகி டெப்பாசிட் ஏற்குமாறு கேட்டனர். முன்பணமாகக் கொடுக்க விரும்பினர்.ஆடிட்டரைக் கேட்காமல் செய்யக்கூடியவையல்ல. ஓரிரு மாதங்களில் கேட்காமல் டெப்பாசிட் நாம் வசூல் செய்ய நினைத்ததற்கு அதிகமாக வந்துவிட்டது. டெப்பாசிட் சேமிக்க சட்டமுண்டு, விளம்பரம் செய்ய வேண்டும். அவை முக்கியமானவை. பார்ட்னரும், கணவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். மூவரும் கலந்து பேசும்பொழுது டெப்பாசிட் தானே வருவதும், மூலதனம் தேடி வருவதும் அருள், பேரருள். நாம் செய்யவேண்டியது அளவுகடந்துள்ளது. பார்ட்னர் முழுமூச்சுடன் செய்கிறார். அது ஆரம்பம். கணவர் முழுவதும் செய்யப் பிரியப்படுகிறார். ஆனால் அவர் சுபாவம் ஒத்துவரவில்லை.பிள்ளைகளுக்கு வாழ்க்கை நன்றாக இருந்தாலும், பெற்றோர் கட்டுப்படுத்தாவிட்டாலும், எவரும் கண்டிக்காவிட்டாலும்,முன்னேறவேண்டும் என முழுவதும் முயலும்பொழுது பேச்சு பொருத்தமாக இல்லை, நினைவு சரியில்லை, அவையெல்லாம் சரியில்லை எனத் தெரிகிறது. அதுவே முன்னேற்றம், மாற்றம். சற்று வெட்கப்பட ஆரம்பிக்கின்றனர். குடும்பம் தாயாரிடமிருந்து அன்னையைப் பற்றிக் கேட்க விரும்பியது.\nபெண் : நாங்கள் எவ்வளவு அன்னையை ஏற்றாலும், உங்களுக்குத் திருப்தியில்லை.\nதாயார் : அன்னையை ஸ்பர்சிக்கவில்லையே இன்னும், அது அமுத ஸ்பர்சமாயிற்றே\nபெரியவன் : அது என்ன\nதாயார் : குடும்பத்துடன் ஆசிரமத்தில் சேர்ந்த பக்தர் M.A. இலக்கியம் படித்தவர். இடைவிடாது குறை கூறிக்கொண்டிருப்பார். தம்மை அன்னை கவனிக்கவில்லை என உள்ளூறக் குறை. \"நல்லதாக ஆசிரமத்தைப் பற்றிப் பேச முடியாவிட்டால் பேசாதே'' என்று அன்னை கூறியதைப் புறக்கணித்தவர், அன்னையைப் பிறந்த நாளன்று தரிசித்துவிட்டு வரும்பொழுதும் கேலியாகப் பேசுவார். இவருக்குக் கண்பார்வை மங்கியது.\nதாயார் : மனம் குருடாக இருப்பதால், கண், பார்வையை இழக்கிறது. 1960, 1970இல் U.P.இல் சித்தாப்பூர் கண் ஆஸ்பத்திரி பிரபலமாக இருந்தது. அங்கு போய் ஆப்பரேஷன் செய்துகொண்டார். பாண்டி எல்லையை விட்டுப் போய் மீண்டும் வரும்வரை (suffocation) அவர் ஆன்மா திணறியது அவருக்குத் தாங்கவில்லை. ஆத்மா ஸ்பர்சத்தை உணர்ந்தாலும் மனம் குதர்க்கமாக இருந்தது. நமக்கெல்லாம் அந்த ஸ்பர்சமில்லை.\nகணவர் : நாம் எங்குப் போனாலும் எதுவும் தெரிவதில்லை.\nதாயார் : திறமை சாதிப்பதை நோக்கம் நிர்ணயிக்கும்.\nதாயார் : அபாரத் திறமைசாலி, கர்மவினையால் தன் உழைப்பின் பலன் பிறருக்குப் போகும் என்று தெரியாததைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர் தமக்கு என ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது, \"என் மனைவி என்னைப் பணக்காரன் எனப் போற்ற வேண்டும்''. அப்படி எதிர்பார்த்தால், எதிரான பலன் வரும் என அவருக்குத் தெரியாது. அதுவும் அவர் மனைவி கூலிக்காரன் மகள். கூலிவேலை செய்து பெரும்பணம் சம்பாதித்தவர் மாமனார். முதல் தலைமுறை, படிக்காதவர்களுடைய பணம், வேகமாக இருக்கும். அதற்கும் பணத்திற்கும் தொடர்புண்டு. இலட்சியம் அதனுடன் சேராது. 50 ஆண்டுகட்குமுன் அவர் பையிலிருந்த பணம் 1 இலட்சம்; பெரும் தொகை. ஆனால் அவருடைய பிதிராஜ்யம் 5 இலட்சத்திற்கும் அதிகமானது. அறிவில்லாத, அந்தஸ்தில்லாத பெண் தம்மை மெச்ச விரும்பியதால், அறிவும், திறமையும் உள்ள அவர் அறிவில்லாத காரியத்தைச் செய்து அத்தனையையும் இழந்தார்.அவருக்கு அது தெரியவில்லை. இழந்ததை 9 மடங்குகளாக அன்னை மீட்டுக் கொடுத்தார். மனம் பணத்திற்கு அடிமையானதால், பணக்காரனுக்கு அப்பலன் போயிற்று. அவருக்குப் பலனில்லை. முதலில் கிடைத்தது. மீண்டும் அறிவற்ற செயலால் அதையும் இழக்க நேரிட்டது. அருள் காப்பாற்றிப் பெற்றது. பெற்றது பெருகி 18 மடங்குகளானவுடன் அவருக்கு விபரீதமான எண்ணம் தோன்றியது. மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றவர், அன்னை இலட்சியத்திற்கு எதிரானவரிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றார். அனைத்தையும் இழந்தார்.\nகணவர் : முடிவாக என்ன ஆனார்\nதாயார் : அவர் அன்னைக்குச் செய்தது முழுத் துரோகம். அதை மீறி அன்னை அவர் இழந்ததைப் பெற உதவினார். ஓரளவு பெற்றார். இப்பொழுது வருஷ வருமானம் 10 முதல் 15 இலட்சத்திலிருக்கிறார்.\nபெரியவன் : ஒன்றும் புரியவில்லையே அம்மா.\nகணவர் : திறமைக்கும், நேர்மைக்கும் வரும் பலனை நிர்ணயிப்பது நோக்கம். இவர் திறமை பெரியது, நோக்கம் சிறியது.\nசிறியவன் : நமக்கெல்லாம் நோக்கமிருப்பதாகவே தெரியவில்லையே.\nபெரியவன் : இனி ஒரு நோக்கத்தை ஏற்கவேண்டும்.\nதாயார் : நல்ல நோக்கத்தின் பெயரால் தீயசக்தி வேலை செய்யும்.\nகணவர் : அது நமக்கு எப்படித் தெரியும்\nதாயார் : நம் மனத்தின் உண்மை, ஆழத்தில் உண்மையாய் இருந்தால் - sincerity இருந்தால் - தீயசக்திக்கு இடமில்லை.\nகணவர் : இவருக்கு என்ன குறை\nதாயார் : அவருக்குக் குறை என்று இல்லை. நிறைவுக்குரியவர் அல்லர். இரண்டிற்கும் போட்டி வந்தால் குறையை நாடும் மனம் உடையவர் இவர்.\nகணவர் : அவரிடத்தில் நாம் என்ன செய்திருக்கலாம்\nதாயார் : மனைவியிடம் பெரிய பொய்களைப் பெருமைக்காகச் சொல்லியிருக்க வேண்டாம். அவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு நிலைமையைச் சீர் செய்திருக்க முடியும்.\nகணவர் : அது கஷ்டமான காரியம்.\nதாயார் : அது கடமை. அதற்குக் குறைவாகப் பலன் தரும்படிச் செயல்பட முடியாது.\nகணவர் : இன்று அவர் அதைச் செய்தாலும் பலனிருக்குமா\nதாயார் : நிச்சயமாக இருக்கும். சொந்தப் பிள்ளையைக் காணவில்லை என்றபின் 1000 ரூபாய் காணிக்கை கொடுக்க மனமில்லாத தகப்பனார். பணம் அவ்வளவு முக்கியம்.\nகணவர் :நமக்கு அவர்கள் முக்கியமில்லை. நாம் என்ன செய்யக்கூடாது என்ன செய்யவேண்டும் என்பதே முக்கியம். பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும்.\nதாயார் : பொதுவாகப் பிள்ளைகள் தாயாரை அனுசரித்து வளரும். ஏதோ ஒரு சமயம் தகப்பனாரை அனுசரிப்பதும் உண்டு. தகப்பனாரும், தாயாரும் கட்சி கட்டினால் குழந்தைகளைத் தங்கள் கட்சியில் சேர்த்தால், பிள்ளைகள் வீணாகிவிடும்.\nகணவர் : நம் வீட்டில் கட்சியில்லையே.\nதாயார் : அன்னை கட்சியில் அனைவரும் இருப்பது நல்லது. யார் கட்சி சேர்க்கிறார்களோ, பிள்ளைகள் அவருக்கு எதிராக முடியும். தகப்பனார் மடியிலேயே வளர்ந்த பையன் தகப்பனாருக்கு எதிரானான்.\nகணவர் : அது சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படாதா\nதாயார் : சமர்ப்பணத்திற்கும், இவர்கட்கும் காத தூரம். அது என்ன என்றே தெரியாது.\nகணவர் : எதிரியான மகன் மனம் மாற தகப்பனார் என்ன செய்யலாம்\nதாயார் : பிள்ளையைத் தம் வயப்படுத்தியது தவறு என உணரவேண்டும்.\nகணவர் : கணவன், மனைவிக்குள் தகராறா\nதாயார் : எந்தப் பிரச்சினையுமில்லாத குடும்பம். தாயாருக்குப் பாசமில்லை. பெண்ணும், பிள்ளையும் தகப்பனாரிடம் நெருங்கிவிட்டனர். தகப்பனாருக்குக் குழந்தைகள் என்றால் பொதுவாக உயிர்.\nகணவர் : அவர்மீது தவறிருப்பதாகத் தெரியவில்லையே.\nதாயார் : அமெரிக்காவில் வசதி அதிகம். அனைவரும் தேவைக்கு மேல் 1½ மடங்கு, இரண்டு மடங்கு என சாப்பிட்டு பூதாகாரமாக இருக்கிறார்கள். அதற்குரிய வியாதிகள் எல்லாம் வருகின்றன.\nகணவர் : நம் நாட்டில் பணம் உள்ள இடத்திலும் அப்படியிருக்கிறது.\nதாயார் : தகப்பனாருக்குப் பாசம் அதிகம். அது அளவுமீறிப் போனால் - எது அளவுமீறிப் போனாலு���் - பிரச்சினை ஆகும்.\nகணவர் : தகப்பனார் என்ன செய்திருக்கலாம்\nதாயார் : தம் பற்றைப் பாசமாக்கியிருக்கலாம், பாசத்தை அன்பாக மாற்றியிருக்கலாம்.\nகணவர் : அவரால் முடியுமா\nதாயார் : அவருக்கு பிரச்சினை வந்தபிறகு பிரச்சினை தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை. He is unconscious.\nகணவர் : நாம் என்ன செய்யலாம்\nதாயார் : நமக்குப் பிரச்சினையேயில்லையே. பாசம், பற்று இருந்தால்தான் பிரச்சினை. அது இல்லை\nகணவர் : நாம் அதை வளர்க்க முடியாதா\nதாயார் : செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாகிவிட்டபடியால் முறையாக நடக்கலாம்.\nகணவர் : நான் என்ன செய்ய வேண்டும்.\nதாயார் : அன்னையைப் பின்பற்றவேண்டும்.\nகணவர் : பார்ட்னர் சொற்படி நடக்கலாமா\nதாயார் : அது போதும்.\nதாயார் : முறையாகப் பழகவேண்டும்.\nகணவர் : நீ சொல்பவர்கள் அனைவரும் உயர்ந்தவராகத் தெரிகிறது. அவர்கள் எல்லோரும் முறையாகப் பழகவில்லை\nதாயார் : அன்னையிடம் தவறுபவர்கள் அனைவரும் உயர்ந்தவர்களே.\nதாயார் : ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்களே அன்னையிடம் வருகிறார்கள். அவர்கட்குச் சில சமயங்களில் பல நல்ல குணங்களிருக்கும். ஓரிரு எதிரானவையாய் இருக்கும். நல்ல குணமிருப்பதாலேயே எதிரான குணமிருக்கும்.\nகணவர் : மீண்டும் எதிர்மறையாக இருக்கின்றது.\nதாயார் : நல்ல குணம் இயல்பாக இல்லாமல், முயன்று பெற்றால் personalityஇல் ஏற்படும் குறை எதிரான குணத்தைத் தரும்.\nகணவர் : உதாரணத்தின்மூலம் சொல்.\nதாயார் : வருமானம் ஏராளமாக இருந்து பெரிய வீடு கட்டினால், பெரிய திருமணம் செய்தால், பெரிய விருந்து நடத்தினால் பாதிக்காது. நம் நிலைமைக்கு நாம் செய்வது மீறியதானால், அன்றாட வாழ்வு பாதிக்கப்படும்.\nதாயார் : இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் அன்னையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். அன்னையிடம் வந்தவர்கள், ஏற்றுக்கொண்டிருந்தால் குறை நிறைவாகும்.\nபெரியவன் : நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்.\nதாயார் : அன்னையிடம் வருவதும், ஏற்றுக்கொள்வதும் வேறு.\nதாயார் : அன்னையிடம் வந்தபின் நாம் கருமாதி செய்வது தவறு என அறிகிறோம். செய்தால் ஆவிக்கு சாந்தி செய்வதாகும். நாம் ஆவிக்கு உட்படுகிறோம். நெருங்கிய உறவினர் காலமாகி கருமாதி செய்தால் போவதா, இல்லையா என்ற பிரச்சினை எழும்.\nகணவர் : போகாமலிருப்பது அன்னையை ஏற்பதாகும்.\nபெரியவன் : அன்னையை ஏற்றுக்கொண்டால், உறவினர்களை விட்டுவிட வேண்டுமா\nதாய���ர் : மாடு மேய்த்தவன் கலெக்டரானபின் பழைய நண்பர்களை விடாமலிருந்தால்.....\nகணவர் : அது சரி வாராது. அவர்களே நாம் விடும்படி நடந்துகொள்வார்கள்.\nதாயார் : உறவினர்கள் சம்பிரதாயத்தை ஏற்றவர்கள். நாம் சம்பிரதாயத்தை விட்டுவிட்டவர்கள். ஒத்து வாராது. சம்பிரதாயம், பொய், குடி, சூது, ஆகியவை நம்மைச் சமமாகப் பாதிக்கும்.\nகணவர் : எப்படி உலகில் பழகுவது\nதாயார் : நாம் யாரையும் விட முயலவில்லை என்றாலும், மெய்யைக் கடைப்பிடித்தால் அனைவரும் தாமே விலகிவிடுவர். எந்த உறவிலும் முறை என்று ஒன்றுள்ளதன்றோ சமூகம் அம்முறையைக் கடந்து சௌகரியம் தேடும். முறையை சமூகம் ஏற்காது.\n‹ 02.அன்பர் கடிதம் up 04.ஐம்பது இலட்சம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004\n05.பழமொழியும் - அன்னை மொழியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/08/blog-post_28.html?showComment=1282983724060", "date_download": "2020-01-24T09:08:01Z", "digest": "sha1:GGONXSUUOHUP5GDAIN6WE5YVHGTUACEW", "length": 39074, "nlines": 593, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஆயிரத்தில் நான் ஒருவன்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதனிமையில் வீட்டில் இருக்கின்றீர்கள்... பிளாக் எழுதி விட்டீர்கள்...ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் போது அதில் மனது லயிக்கவில்லை.. சர்வ நிச்சயமாக அந்த வெற்றிடத்தை நிரப்ப இசைக்கு முக்கிய பங்கு உண்டு...\nஎனக்கு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் நிறைய பேருக்கு மெல்லிசை பிடிக்கும் எனக்கு வெஸ்டர்ன் இசை...பிடிக்கும்..அதே போல் எனது மூட் மாற மிக முக்கிய பங்கு இசைக்கு உண்டு...நான் மிகுந்த யோசனையில் மன உளைச்சலில் இருக்கும் போது நான் இந்த பாடலைதான் கேட்பேன்...\nஎப்போதும் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை இந்த பாடல் உற்பத்தி செய்யும் இதன் வரிகள்.. மிக அற்புதமானவை....மிகுந்த தன்னம்பிக்கை உள்ள மனிதனால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்.....\nஅந்த பாடல் இருவர் படத்தில் வரும்.. ஆயிரத்தில் நான் ஒருவன் பாடல்...\nநடந்தபின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்.....\nநான் அழைத்தால் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்.. இந்த வரிகள்\nஎவ்வளவு ஆணவமான வரிகள்....இயற்க்கையை வம்புக்கு இழுப்பது மட்டும் அல்ல...அதனை அடக்கி ஆளுவேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய விஷயம்....எவ்வளவு பெரிய நக்கல்..அதில் தன்னம்பிக்கை....\nநதியும் கடலையும் ஊருக்குள் ஊர்வலம் ச���ய்விக்க ஒருவனால் முடியுமா அது என்ன குவாட்டருக்கும் கோழிபிரியானிக்கும் கோஷம் போடும் ஜந்துக்களா அது\nஇந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்...திறக்குமா திறக்காதா என்று தெரியாது... ஆனால் அந்த நம்பிக்கை... அந்த தன்னம்பிக்கை... மிக அற்புதம்....நான் உதைத்தால் திற்ந்து கொள்ளும்... அந்த கதவு எங்கு இருக்கின்றது எத்தனை பேர் அதன் பின் காவலுக்கு நிற்பார்க்ள்... அதை பற்றி எல்லாம் எந்த கவலையும்... ஆனால் நான் உதைத்தால் அது திறந்து கொள்ளும்... என்ற நம்பிக்கை....அந்த வரிகளில் இருக்கும்...\nஇது எம்ஜிஆரை மனதில் வைத்து எழுதிய பாடல்.. ஆனால் அந்த வார்த்தை வீச்சுகளை அப்படியே கண்முன் நிறுத்தி வைத்து இருப்பார்...வைரமுத்து...\nஅந்த காலகட்ட இசையை மிக அழகாக உருவாக்கி இருப்பார் இசைபுயல்..\nஇந்த பாடலில் ஐஸ்வர்யாவின் நளினம் கொஞ்சம் ஜொள் விட வைக்கும்...ஒரு பாலைவண மேட்டில் சில் அவுட்டில் ஜஸ் ஆடும் அந்த நடன காட்சி அற்புதம்..\nஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன் சொந்தத்தில் ஜொலிகட்டுமே....\nபழைய பகை படை எடுத்தால் கத்தி, புத்தி இரண்டும் கொண்டு வென்று விடுக...\nநான் ரசிக்கும் அந்த பாடல்...\nஇந்த பாடல் எப்போது நான் கேட்டாலும் என்னை உற்சாகபடுத்தும்.. இதுவரை ஆழ்ந்து கேட்டுபாருங்கள்.. இந்த பாடல் உங்களையும் விசீகரிக்கும்.....\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும், திரைஇசை, திரைப்படபாடல்\nஇந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த ஒன்று.\nஇந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் திரு. MGR அவர்களை நினைவு படுத்துபவை.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.\nரஹமான் இசையில் இருவர், ஜீன்ஸ், கண்டு.கண்டுகொண்டேன். இந்த 3 படங்களின் பாடல்கள் சற்றே தனித்துவமாக இருக்கும்.\nதலைவா தங்களின் பதிவின் ஒரு ரசிகன் நான் எனக்கு சிறிய வருத்தம் தங்களின் பதிவை லினக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை தயவு செய்து தங்களின் template font னை மாற்றவும்\nமணி ரத்னம் நம்ம வாத்தியார கிண்டல் பண்றதுக்கு ஒரு மலையாள நடிகர வச்சு எடுத்தது... வைரமுத்த��வும் புகுந்து விளயாடியிருக்கிறார்..\nஇந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த ஒன்று.\nநல்ல பாடல்...நல்ல இசை...நல்ல வரிகள்... ஆனாலும் மனோ, டி.எம்.எஸ். குரல்லே பாட முயற்சி பண்ணது மட்டும் கொஞ்சம் உதைக்கும் விசயம்...\nஓட்டு போட்டாச்சு ஜாக்கி... எனக்கு ஒரு உதவி நண்பர்களே, இன்டலி மற்றும் தமிழ்மணம் vote icons-ஐ நம் வலைப்பக்கத்தில் இணைப்பது எப்படி என்று யாராவது கூறுங்கள் ;-)\nஇந்த பாடல் அந்த மெல்லிய இசை கேட்கின்றபோது நாமும் ஏதோ பெரிய ஆள் போல தோன்ற வைக்கும் பாடல்\nதமிழ் நடிகர்கள் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கியதால்தான் மோகன்லாலை மணி தேர்வு செய்தார். மூச்சுக்கு முன்னூறு தடவை எம்.ஜி.ஆர் புகழ்பாடும் சத்யராஜ் கூட இந்த வாய்ப்பினை தவிர்த்தார் என்பதுதான் உண்மை.\nஇது வர அந்த பாட்ட கவனமா கேட்டது இல்ல. இனி கேக்குறேன்.\nகடற்கரை புகைப்படங்கள் மனதிலேயே நிற்கிறது.. போரடித்தால் கேமராவை எடுத்துகிட்டு கிளம்பு.. சும்மா சாம்ராணி போடாத..\n//மணி ரத்னம் நம்ம வாத்தியார கிண்டல் பண்றதுக்கு ஒரு மலையாள நடிகர வச்சு எடுத்தது... வைரமுத்துவும் புகுந்து விளயாடியிருக்கிறார்..\nஅப்ப நம்ம வாத்தியார் மலையாளி இல்லையா இது என்ன புது கதையா இருக்கு\nஎது எனக்கும் பிடித்த பாடல்..\nபாடகர் மனோ பற்றியும் எழுதிருக்கலாம்\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்... தினமும் பதிவு போடுவதால் நேரம் கிடைக்கவில்லை அதனால் தனிதினியாக நன்றி சொல்லவில்லை என்ற வருத்தம் வேண்டாம் நண்பர்களே... உங்கள் பின்னுட்டம்கள்தான் எனக்கு உறுதுணையும் வளர்ச்சியும்...\nஉண்மைதான் மனோ பற்றி எழுதி இருக்க வேண்டும்.... மறந்துட்டேன் வேலைபளு..அப்புறம் டிஎம் எஸ் போல பாட டிரைபண்ண தப்பில்லை..\nஎம்ஜியார்.. பூர்வீகம் இலங்கை... மலையாளத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் நடித்து பிரபலமானவர்..\nலினிக்ஸ் இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை என்று சொல்கின்றீர்கள்.. இப்போதுதான் டெம்ளெட் மாற்றி செட்டாகி இருக்கின்றது... அது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை நண்பா... வேறு எதாவதில் படிக்கவும்.. நமக்கு டெக்னிகல் ஞான சூன்யம்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)...\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•20...\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•20...\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங���கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/11/06/news/40981", "date_download": "2020-01-24T09:23:57Z", "digest": "sha1:M77KGRWTSADSHEJSAKPANGURSHMNGC2X", "length": 38802, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா அதிபர் தேர்தல் – முடிவை அறிவித்தது ஈபிஆர்எல்எவ் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அதிபர் தேர்தல் – முடிவை அறிவித்தது ஈபிஆர்எல்எவ்\nNov 06, 2019 | 1:04 by புதினப்பணிமனை in செய்திகள்\nதமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்று, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக, அதன் தலைவர் சுரேஸ் க.பிரேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.-\nபிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை மேலோங்கியதன் காரணமாக இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தின்மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானியர்களிடமிருந்து சூழ்ச்சிகரமான முறையில் தமிழ் மக்களின் இறைமையைப் பறித்துக்கொண்ட சிங்கள பௌத்த தேசியம் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தை இரண்டாந்தரக் குடிமக்களாகவும் தனது மேலாதிக்க சிந்தனைக்கு அடிபணியும் சக்தியாகவும் மாற்ற முற்பட்டது.\nதமிழ்த் தேசிய இனத்தை அழித்தொழிப்பது மற்றும் அதனை தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்வது என்னும் கோட்பாட்டை சிங்கள தேசியம் வெகு கச்சிதமான முறையில் நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் மேற்கொண்டு வருகின்றது. தமிழ்த் தேசிய இனம் தனது அடையாளத்தையும், உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு எதிராக பலவழிகளிலும் போராடி வருகின்றது. இந்த யதார்த்தம் இன்று சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇதுவரைகாலமும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தென்னிலங்கை ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த இரண்டு பிராதன அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற கையுடன் தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய இனம் ஏமாற்றப்பட்டதே இந்நாட்டின் வரலாறு.\nசட்டவாக்கல் சபையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று ஆரம்பித்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சிங்கள மேலாதிக்கவாதிகளால் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டதன் காரணமாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தும் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தும் சாத்வீகமுறையில் முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அராஜக நடவடிக்கையின் மூலமாக ஆயுத முனையில் அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாக தனது இருப்பைக் காப்பதற்கும் சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் தனது இனத்தினை அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் தமிழ்த் தேசிய இனமும் இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைக்கான போராட்டமானது, சிறிலங்கா அரசினால், சர்வதேச சக்திகளை பிழையாக வழிநடத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் 2009ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டது.\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதிலிருந்து தற்பொழுது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்வரை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கீழ் ஐக்கியப்பட்டு தமது உள்ளக்கிடக்கையை ஜனநாயக வழியில் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த ஐக்கியத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தமக்கு விசுவாசமானவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காகவும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் காலடியில் மண்டியிட வைத்துள்ளது.\nதமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேச சமூகமும், ஐ.நா.மனித உரிமை ஆணையகமும் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் அதனை எமது மக்களுக்குச் சாதகமாக மாற்றுவதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது சுயநலனுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமுதாயத்தின் பிடியிலிருந்து பிணையெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தமக்கான நலன்களை அதற்குப் பிரதியுபகாரமாகப் பெற்றுக்கொண்டது.\nதமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஒரு தீர்வினைக் காண்பதற்கு முயற்சித்தபோதும்கூட, அது முழுமையான தீர்வாக அமையவில்லை என்ற காரணத்தால் அதனை முழுமைபெறச் செய்வதற்காக அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார். பின்னர் வந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அம்மையார் அவர்களும் 2000 ஆம் ஆண்டளவில் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தபோதும் பாராளுமன்றத்தில் அது அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினால் முறியடிக்கப்பட்டது.\nயுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், 13ஆவது திருத்தத்திற்கு மேலே சென்று, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இந்திய அரசுக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அன்றைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலைமையில் ஒரு சர்வகட்சிக்குழு நியமிக்கப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பதினெட்டு சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தி அதுவும் எத்தகைய முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.\nதற்போதைய மைத்திரி-ரணில் ஆட்சியில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதாகக் கூறி,83 தடவைகளுக்கும் மேல் இவர்கள் பேசியும்கூட ஏறத்தாழ ஐந்து வருடத்தில் புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவரமுடியவில்லை. இந்த முயற்சிகள் யாவுமே இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை ஒன்று இருக்கின்றதென்பதும் அதற்கு நியாயமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அடிப்படையிலுமே இந்தத் தீர்வுத்திட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஆனால் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அவர்களது கட்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் பற்றி பேசுகின்றார்களே தவிர, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்ற விடயத்தை முற்று முழுதாக தங்களது நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு வேட்டைக்காகச் செல்கின்றார்கள்.\nஇதனை இன்னும் சிறப்பாகக் கூறுவதாக இருந்தால், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பது போன்றும் தமிழ்த் தரப்பால் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோது அது ஒரு இனவாத கோரிக்கை போன்ற பொய்யான பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து, தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுக்கின்ற ஒரு நிலைமையை நாங்கள் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சிங்கள அரசியல் கட்சிகளின் மேற்சொன்ன போக்கானது தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டில் வெறுமனே பொருளாதார அபிவிருத்தியை மட்டும் மேற்கொண்டால் போதுமானது என்ற மாயையை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இது தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த மண்ணில் அவர்கள் சுயாதிபத்தியத்துடனும், சம அந்தஸ்த்துடனும், தலைநிமிர்ந்து வாழக்கூடிய அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிராகரிக்கும் போக்கு என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். அவர்களது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான விசாரணைகள் நடைபெறவேண்டும். வடக்கு-க���ழக்கில் உள்ள பெருமளவிலான இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும் . அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். பல்வேறுபட்ட போர்வைகளில் தமிழர் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும். இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழர் தரப்பு முன்வைத்தபொழுது, இவை அனைத்துமே இனவாதக் கோரிக்கைகள் என்றும் இவை தொடர்பாக பேச்சுவார்த்தையே நடாத்த முடியாதென்றும் ஆனாலும் தமிழர் வாக்குகள் எமக்குத்தான் கிடைக்கும் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் இந்த வேட்பாளர்கள் மறுதலையாக கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வேண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் படையினரை உடன் விடுவிப்போம் என்பதும் யுத்தக் குற்றங்கள் என்ற ஒரு விடயமே இந்த நாட்டில் இல்லை என்றும் யாருக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது பழையனவற்றை மறந்து, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்படியும் இவர்கள் கூறுவதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நியாயங்களும் கிடைக்காது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.\nஎமது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதி ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகளும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக சமூகமும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் முன்வைத்திருந்தோம். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதுதொடர்பான கலந்துரையாடலை நடாத்துவதற்கோ அல்லது அது தொடர்பில் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்வதற்கோ எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் முன்வரவில்லை என்பதை எமது மக்களுக்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇருந்தபொழுதும்கூட, சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடந்த ஐந்து வருடங்��ளாக முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்திற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும், அது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல், புதியதோர் அரசியல் சாசனத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதுடன், அப்படி நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அது ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னெடுத்துச் செல்லப்படலாம். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த கடந்த ஐந்தாண்டுகளில் செய்ய முடியாத புதிய அரசியல் சாசன விடயத்தை குறைந்த பட்சம் அறுதிப் பெரும்பான்மையே இல்லாத இன்றைய அரசாங்கத்தால் எவ்வாறு நிறைவேற்ற முடியும் ஆகவே தமிழ் மக்களின் கண்துடைப்பிற்காகவே அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்பட்டதே தவிர, சமஷ்டிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் காணிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதியினால் மூன்றுமுறை காலக்கெடு விதிக்கப்பட்டும்கூட அவர் உறுதியளித்தவாறு காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதேநேரம், காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும் நீண்ட போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுதும்கூட, இந்த விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிய ஜனாதிபதி வந்தால் இவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இதே உத்தரவாதங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவினாலும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இவை அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.\nமறுபுறத்தில் பொதுஜன பெரமுனவையும் அதன் வேட்பாளரையும் பார்க்கின்றபொழுது, அவர்கள் அதிதீவிரவாத இராணுவவாதக் கண்ணோட்டம் உள்ளவர்களாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில், தமிழ் மக்களை அடக்க��� ஆள்வதே அவர்களின் நிலைப்பாடாகவும் தோன்றுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் மாத்திரமே இவர்களால் பேசப்படுகின்றது என்பதுடன், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ, அவற்றிற்கான தீர்வு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாகவோ தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவோ இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் முன்னெடுத்த யுத்தமும் இவர்களது இனவாத அரசியல் செயற்பாடுகளுமே காரணமாக அமைந்தன.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குறித்துரைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒருவராக இவர் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறார். இவரும்கூட, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு நிற்கின்றார். சிங்கள மக்களின் வாக்குகளால் நான் வெல்வேன் என்று கூறிவந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய அவர்கள் தற்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வோம் என்றும் தேர்தல் காலத்தில் பசப்புரைகளைச் செய்து வருகின்றார்.\nஜனாதிபதித் தேர்தல் என்பது முழுநாட்டையும் ஒரே தேர்தல் தொகுதியாக முன்னிறுத்தி நடத்தப்படுகின்ற தேர்தல். அதே சமயம், இலங்கை ஒரு பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கின்றார்கள். இது ஒரு பாரிய யுத்தமாகவும் கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்று வந்திருக்கின்றது.\nஇந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பது நியாயமானதே. அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/", "date_download": "2020-01-24T09:18:56Z", "digest": "sha1:WCYBCAV3N3A2C62BXUU75XNHTQ5OOCDZ", "length": 92977, "nlines": 597, "source_domain": "eswarayagurudevar.com", "title": "May 2017மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமுறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nமுறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nஇப்பொழுது முறைப்படி நாம் தியானமிருக்கிறோம் என்று சொன்னால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெறுவதற்குத்தான்.\nஅதற்கடுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவ���ண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.\nஅப்படித் தியானிக்கப்படும்போது இந்தக் காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும். “அந்த அருள் சக்தியாலே “உங்கள் துன்பம் போகும்…” என்று யாம் உபதேசிக்கின்றோம்.\nஉங்கள் உணர்வுக்குள் பதிவு செய்த இந்த உணர்வை ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன் அந்தக் காற்றிலிருந்து அந்தச் சக்தியை எடுத்து உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.\nகாரணம் சதா உங்களிடம் யாம் வாக்குகளைச் சொன்னாலும் அதை நீங்கள்\n1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து\n2.உங்கள் உடலைக் கோயிலாக மதித்து\n4.அங்கே நல்ல வாசனையைப் போட்டால் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.\nஅதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த “நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று யாம் தியானிக்கின்றோம்.\nஅதே சமயத்தில் அதற்கு வேண்டிய அந்தச் சக்தியை எடுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம். அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது அந்த சக்திகள் கிடைக்கும்.\nசில நேரங்களில் நெற்றியிலே “குறு குறு” என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால் உங்கள் உடல்களில் “ஒரு விதமான புது உணர்வுகள்” தோன்றுவதைப் பார்க்கலாம்.\nஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ சஞ்சலமோ வரப்படும்போது\n1.மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில் கூட\n2.யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்\n3.உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்.\nஅந்த நேரமாவது நீங்கள் பார்த்து உணர்ந்து சுதாரித்து ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் அந்தச் சக்தி உங்களுக்குள் இணைந்து அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க இது உதவும்.\n“நீங்கள் எண்ணி எடுத்தால்தான்” அந்தச் சக்தி கிடைக்கும்.\nஆகவே ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவர வேண்ட��ய முறை\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவர வேண்டிய முறை\nஉதாரணமாக கருடன் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில் உள்ளிருந்து மேலே நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால்\n1.கருடன் மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து,\n2.அந்த மீனை “லபக்…” என்று கவ்விக் கொண்டு செல்கின்றது.\n3.மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது. மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே “சடாரென்று பாய்ந்து..,” மீனைப் பிடித்து செல்கின்றது.\nஆனால் நாமோ கடலுக்குள் போனாலும் மீனைப் பிடிக்க முடிவதில்லை. ஆக கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்\nஇது போன்றுதான் நமது உணர்வின் இயக்கங்கள் எதன் வலிமையைச் சேர்த்ததோ அதன் வலுவைப் பெருக்க உதவி செய்கின்றது.\nஇதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக மான் புலியைப் பார்க்கின்றது. புலியோ மானைத் துரத்துகின்றது. மான் “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின் வலுவான உணர்வை நுகர்கின்றது.\n1.புலியின் தாக்குதலில் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும்\n2,மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள் சென்று\n3.புலியின் உணர்வைக் கவர்ந்து வளர்ந்து\n4.புலியின் ரூபமாக புலிக்குக் குட்டியாகப் பிறக்க நேருகின்றது.\nஇப்படித்தான் “தீமையிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்…” என்ற உணர்வுகளை எடுத்து எடுத்து பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக நம்மை உருவாக்கியது நமது உயிர்.\nகண்களால் பார்த்துத்தான் உணர்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. ஆகையால் கண்ணன் “பிரம்மத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுகின்றனர்.\nநீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குச் செலுத்தி எண்ணிப் பாருங்கள்.\n2.உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.\nஞானிகள் காண்பித்த அருள் வழியில் தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கித் தீமைகள் தம்முள் வராது காத்துக் கொள்ளுங்கள்.\nபேரின்ப உணர்வுகளை வளர்த்து என்றும் பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.\n“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”\n“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”\nநட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.\nஇதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.\nஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று, நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.\nநட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப் போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.\nஎப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.\nஇதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.\nநாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.\nஇருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.\nவிஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.\n27 நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.\nஆனால் விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.\nஇன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் த���க்குதலால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.\nநமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.\nஇதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்\nநமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.\nநமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.\nஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.\n2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது\n3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.\nஇதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்\n1.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது\n2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது\n3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.\nஉங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.\nஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.\nஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக் காண முடியாமல் போய்விடும்.\nநாம் எத்தனையோ கோடி உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.\nஇப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம் மனித உடல் பெற்றது நமது உயிர்.\nஇந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான இந்த உடலுக்குப் பின்\n1.உயிர் நம்மை உருவாக்கியது என்று\n2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு\n3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.\nஇந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.\nஅதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.\nஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது\n1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்\n2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)\n3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.\nஅங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.\nஎத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.\nஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.\nநாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.\n“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்\n“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்\nநாம் பாலைத் தயிறாக்கிக் கடைந்து அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுத்து அந்தச் சத்தை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.\nகண்ணன் வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான். கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.\nஅதாவது, ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.\n1.அப்பொழுது அது சுவாசித்த உணர்வின் அணுவிற்குள் இருக்கக்கூடிய\nஅதை நம் கண்கள் கவர்ந்து அதனின் வலிமையை (வெண்ணையை) உணர்த்தி “மாடு மிரண்டு வருகிறது… நீ விலகிச் செல்” என்று கண்கள் நம்மை வழி நடத்துகின்றது.\nஉதாரணமாக இன்று ஒருவன் தான் சம்பாதித்து வீட்டைக் கட்டித் தன் வீட்டிற்குள் பணத்தை வைத்திருக்கிறான். ஆனால், மற்றொருவன் பணம் இருப்பதை அறிந்துணர்ந்து அதைக் கொள்ளையடிக்க வருகின்றான்.\nஅப்பொழுது கொள்ளையடிக்கக் கூடியவன் அந்த வீட்டை நோக்கி வரும் பொழுது, “அந்த வீட்டிற்குரியவன் எப்படி இருக்கிறான்” என்று தன் நினைவில் எண்ணிப் பார்க்கிறான்.\nஅங்கு அந்த ஆள் இருப்பதைப் பார்த்தவுடனே…, “அந்த வீட்டிற்குள்… அந்தப் பணத்திற்குரியவன் இருக்கிறான்” என்று இந்தக் கண்ணனே உணர்த்துகின்றான்.\nஅதே சமயம் அவன் உடலிலே\n1.அந்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்ற உணர்வில்\n2.“அவன் மறைந்து நம்மைப் பிடிக்க வேண்டும்” என்று எண்ணுவான் என்பதை\n3.“திருடன்” என்ற நிலையில் இவன் எண்ணுகின்றான்.\nஅந்த உணர்வின் சக்தியைத் திருடனுக்கு அந்தக் கண் தான் காட்டுகின்றது.\nவீட்டுக்காரன் இருக்கிறான்.., நீ அந்தப் பக்கம் போகாதே என்கிற நிலையைத் திருடச் செல்பவனுக்குச் சொல்லி “நீ இந்தப் பக்கம் போ” என்று வழி காட்டுகின்றது.\n2.“திருடன் வருகிறான்.., அவனை எப்படிப் பிடிப்பது\n3.முக்கிய ஆலோசனையைக் கண்ணன் சொல்கின்றான்.\n4.ஆக, அவன் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் இருக்கக்கூடிய வெண்ணையை கண்ணன் இவனுக்கும் கொடுக்கின்றான்.\nதிருடப் போகக்கூடிய இந்த உணர்வின் சத்தை இந்தக் கண் திருடனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையையே அங்கே வீட்டுக்குச் சொந்தக்காரனுக்கும் உணர்த்துகின்றது.\nஇந்த உணர்வின் சேர்க்கையிலே உடலுடன் பிணைந்த நம் வாழ்க்கைக்காக வேண்டி\n1.நாம் எந்தெந்த உணர்வைச் செலுத்தி\n2.கண்கள் வழியாக நம் உடலுக்குள் எதை இணைக்கின்றோமோ\nசுவாசித்து அந்த உணர்வின் அலையை நமக்குள் அணுக்களாகச் செலுத்தினால் அதை நாம் எண்ணும் பொழுது அதே உணர்வலைகள் கண்ணிலே பட்டவுடனே நம் குணத்தைப் பாதுகாக்கும்.\nஇதுவெல்லாம் வியாசகரால் கண்டுணரப்பட்டு காவியமாக உணர்த்தப்பட்டுள்ள பேருண்மைகள். அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.\nஞானிகள் உணர்வுடன் காவியத்தைப் படித்தீர்கள் என்றால் அதில் உள்ள மூலங்களை அறிந்து “நாம் யார்” என்ற நிலையில் நம்மை நாம் அறிய முடியும்.\nந���க்குள் எது இயக்குகின்றது. எதை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த உடலுக்குப் பின் என்ன என்பதை அறிந்து அந்த ஞானிகளுடன் ஒன்றிட முடியும்.\nஅனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவேண்டும்.., உன்னில் காண்… உன்னில் நீ பார்… உன்னை நீ பார்…” என்றார் குருநாதர்\nபிறர்படும் துயரங்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் ஆற்றலே தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் சக்தியாகும்.\nஉன்னில் வந்த தீமைகளை அகற்ற பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும் உன்னிலே பாய்ச்சுகின்றேன் என்றார் குருநாதர்.\nஇந்த உணர்வின் துணை கொண்டு நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய் இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய் இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய்\nஎன்ற இந்த உணர்வினை குருநாதர் உபதேசித்து அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி இந்தப் பேருண்மையை எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.\nஅத்தகைய உணர்வின் ஆற்றலைத்தான் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.\nஇந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தியை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.\nநீங்கள் எண்ணியது எதுவோ அதன் வழிப்படி உங்கள் உயிர் அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ இந்தக் கண்கள் அதை வழி நடத்துகின்றது.\nஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால் தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம். அதன் அணுவாகவே நமது உடலில் உருவாகிவிடுகின்றது.\nஆகவே அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால் அதனின் உணவுக்காக அது உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட\n1.தீமைகளை அகற்றிய அருள் ��ானிகளின் உணர்வுகளை\n2.நீங்கள் கேட்கும் பொழுதும் இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,\n3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது\n4.அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து உணர்வினை நுகரச் செய்து\n5.உணர்வின் தன்மையை அணுவாக்கி உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே\nகுருநாதர் காட்டிய அருள் ஒளியை யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.\nநமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அவர் கண்ட பேருண்மையையும் அகண்ட நிலையும் அவருக்குள் கண்டறிந்த உணர்வினை…,\n1.நான் கண்ட உண்மையின் உணர்வை உனக்குள் உணர்ந்து கொள்\n2.உன்னை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீ விடுபடு\n3.அந்த உண்மையின் உணர்வை நீ உனக்குள் பெருக்கு\n4.ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில் இதைப் பெருக்கு\n5.அதன் உணர்வினை இந்த நாட்டிலே பெருக்கு\n6.அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே இருள் நீங்கி மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே\n7.“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன்” என்று இதைச் சொன்னார்.\nஇவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை யாம் நினைவு கொண்டு உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம்.\nஅவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.\nஇந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.\nஅப்படிப் பதிவாக்கும் பொழுது அன்று “வான்மீகி மகரிஷி” கண்ட உண்மைகளையும் அன்று “வியாசக பகவான்” கண்டுணர்ந்த உண்மைகளையும் இதற்கு முந்தி அன்று “துருவ மகரிஷி” கண்டுணர்ந்த உண்மைகளையும் நீங்கள் “தொடர் வரிசையில்” காணலாம்.\nஅவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்றால் இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.\nநாம் அடைய முடியுமென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி\n1.உங்களுக்குள் பதிவாக்கி நீங்களும் அதை நினைவாக்கி\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் பெருக்கும்போது\n3.அதைக் கண்டு ���ாம் மகிழ்ச்சியடைந்து அதனை மீண்டும் எமக்குள் பெருக்கி\n4.உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி\n5.அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தி\nஅந்த உணர்வைக் கண்டு ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு “அருள் பேரானந்தப் படவேண்டும்” என்று குருநாதர் காட்டினார்.\nஅகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்\nஅகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்\nஅன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் நம் பூமியின் துருவத்தின் ஆற்றலை அறிந்தான்.\nஅவன் செய்யும் அதிசயமான செயல்களைக் கண்டு அவனுடன் வாழ்ந்தவர்கள் “காட்டு ராஜா” என்றே அவனைக் கொண்டாடுகின்றார்கள்.\nபுவிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது என்று உற்று நோக்குகின்றான். அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அவ்வாறு அவனைச் சிந்திக்கும்படி செய்கின்றது.\nவானுலக ஆற்றல் நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக எப்படி வருகின்றது என்பதை அறிகின்றான்.\nதுருவத்தின் வழியாக வரும் உணர்வுகள் விஷத் தன்மையாக இருந்தாலும் இவன் நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக் கதிர்களை மாற்றுகின்றான்.\nஇன்றும் நாம் விண்ணிலே “மின்னல்களைப் பார்க்கலாம்”.\nஅதாவது நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர் நிலையானால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சுக்குநூறாகி அலைகள் மாறும்.\nஅலைகளாக மாறி வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வரும் பொழுது அதனுடைய கலவைகளில் பல வித்தியாசமாக வரும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை “மின்னலைப் பாருடா மின்னலைப் பாருடா..,” என்று சொல்வார்.\nஎனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.\n27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது\n1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.\n2.அகஸ்திய���் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்\n3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.\nஅந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.\nகுருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான் அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.\nசெடியின் மேல் மின்னல் தாக்கினால் செடி கருகிவிடுகின்றது. அதிலுள்ள சத்தை எடுத்துவிடுகின்றது. இதே போல\n1.விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது\n2.கதிரியக்கப்பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் இதை ஒடுக்கி\n3.அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றுகின்றான்.\n4.இதையெல்லாம் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.\nஅப்படி மாற்றியமைத்த அவன் உடலில் உருவானதுதான் அகண்ட அண்டத்தில் வரும் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.\nஅகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.\nஅதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான்.\nஅகஸ்தியன் எப்படி ஒளியாக மாற்றினான் என்ற அந்த உணர்வின் சத்தை உங்களுக்கு ஊட்டுகின்றோம். அதை நீங்கள் பெற்றால் உங்கள் வாழ்க்கையிலும் அவன் நஞ்சை மாற்றி ஒளியாக ஆனது போன்று மாற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.\nஅகஸ்தியன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து வாழலாம்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்குவதற்கே இதைச் சொல்கின்றேன்.\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே “ஒளியாக வேண்டும்”\nநம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் நமக்குள் வராதபடி ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால�� இது விஷ்ணு தனுசாகின்றது”.\n1.விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.\n2.அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால் இன்னொரு உடல் பெறுவதில்லை.\n3.உயிருடன் சேர்த்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது,\nசூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் அழியாது.\nஇந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். ஆனால், இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.\nமுதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின் இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.\nஅது என்றும் ஏகாந்த நிலை.., “பெருவீடு பெரு நிலை” நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.\nகூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமி முழுவதும் படருகின்றது. அதே சமயத்தில் இந்த உபதேச உணர்வுகளைப் படிப்போர் அவர்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் மீண்டும் இதை எண்ணும்போது அந்த அருள் உணர்வுகளும் படர்கின்றது.\n1.இத்தகைய அருள் உணர்வுகள் ஒவ்வொரு நாளும் கூடக் கூட\n2.மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும்.\n3.அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.\nநம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை.\nஅந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு. இதைத்தான் அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார்.\n1.நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது.\n2.இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்.\n3.“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய்,\n4.என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.\nநம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.\nநீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.\n1.பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.\n2.பிறருக்கு நல்லது செய்யக் கூடிய உணர்வே எனக்குள் வரவேண்டும்.\n3.அந்த “அருட்பிரசாதம்..,” இல்லை… என்று சொல்லாதபடி\n4.என்றுமே பசியை ஆற்றக் ���ூடியநிலை (சாப்பாட்டுப் பசி அல்ல) அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.\n5.இருளிலிருந்து விடுபட்டுப் பெரும் ஜோதியாக பேரொளியாக மக்கள் அனைவரும் ஏகாந்த நிலை பெறவேண்டும்.\n6.(அதை) யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது.\n7.எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளை நான் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.\nயாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரிஷிகள் வாழும் எல்லைக்கே” அது அழைத்துச் செல்லும் – நீங்கள் ஞானியாக ஆவீர்கள்\nயாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரிஷிகள் வாழும் எல்லைக்கே” அது அழைத்துச் செல்லும் – நீங்கள் ஞானியாக ஆவீர்கள்\nஉங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.\nஇந்த விஞ்ஞான உலகில் இனி வரும் பெரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும்.\nகுருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்\nஆனால், உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.\nசிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.\nநாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.\nஅந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது. அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்\nசொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.\n1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவுக்குக் கொண்டு வந்தால்\n2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று\n3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.\nஉதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது. பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல\n1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை\n2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்\n3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.\n4.அப்பொழுது உங்களுக்குள் சித்திரை – சிறு திரையாக நல்லதை மறைத்து கொண்டிருக்கும்\n5.அந்த நல்லதை அறிய விடாது செய்யும் நிலைகளை மாற்றி\n6.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிடல் வேண்டும் என்பதற்கே இதை நினைவுபடுத்துகின்றேன்.\nபள்ளியில் படித்த பின் படித்தை நினைவு கொண்டார்களா என்பதை தேர்வில் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.\nபடித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.\nஅதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமைகளை எப்படி மாற்றுவது என்ற சிந்தனை கொண்டால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.\nஅந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும். ஆகவே\n1.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும்\n2.உங்கள் உணர்வுகள் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் ஞானத்தை ஊட்டி\n3.அவர்களுக்குள் தீமைகளை மறைத்திருக்கும் சிறு திரையை அவர்களும் நீக்கி\n4.நீங்கள் பெற்ற அருள் உணர்வை அவர்களும் பெற்று அவர்களும் தீமைகளை நீக்க வேண்டும்.\n5.நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும் என்பற்குத்தான் உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றேன்.\nகருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…\nகருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…\nவிஞ்ஞான அறிவு வருவதற்கு முன் மந்திர ஒலிகளே அதிகமாக இருந்தது. (இன்���ும் உள்ளது).\nமந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான் உணர்வின் எண்ணங்கள் எப்படி என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் ஓதுவார்கள்.\nஅப்படித் திரும்பத் திரும்ப ஓதும் போது இந்த பூமியைப் பிளந்து (உணர்வலைகள்) அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் விளையவைத்து விளையவைத்து இந்த உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.\nஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும் இவையெல்லாம்\n1.இவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ\n2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு இங்கே இயக்குகின்றது.\n3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது\n4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டது. தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.\n5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.\nநீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.\nஇயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்”.\n1.எதை எதையோ கூட்டிக் கழித்து\n2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ\n3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து\n4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.\nநமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா கெட்ட நேரம் வருகின்றதா என்றுதான் தேடிச் செல்ல முடியும்.\nநேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.\nஅது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.\n1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…\n2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…\n3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா…\nநமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். உடலிலிருந்து வெளிப்படும் கழிவுகளையும் உடனே கழிக்கின்றோம். இதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்கின்றோமா…\nசற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.\nஅதே மாதிரி எலி ஜோதிடம் கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து கரு எடுத்து அதற்குக் கொடுப்பார்கள்.\nஅந்தக் கருவைக் கொடுத்தவுடன் எலியோ கிளியோ இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.\nஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான் தன் விரலைக் காட்டி அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.\n1.அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்.\n2.விரலை அசைத்தவுடனே இங்கே பார்க்கும்.\n3.பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு அடுத்த சீட்டை எடுக்கும்.\n4.எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.\nஇதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.\n(நாம் அவர்கள் கண்ணிலேயும் கை விரலிலேயும் இதைப் போல எத்தனையோ நிலைகளில் செய்வதை நாம் கவனிக்க மாட்டோம். அது நமக்குத் தெரியவும் செய்யாது)\nஇது எல்லாம் உலகம் முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா\nஆக மொத்தம் நம்மை நாம் நம்பாமல் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம்.\nஅன்று அரசர்கள் காட்டிய வழியில் சரணாகதி என்ற தத்துவத்தில் “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.\nநம் எண்ணத்தால் வந்த தீமைகளை நம் எண்ணத்தாலேயே எடுத்துப் போக்க முடியும். “அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் உண்டு” என்று ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.\nஆகவே, உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். “உங்களால் முடியும்”\nஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உ��ர்த்தியுள்ளார்\nஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்\nசூரியன் இந்த உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது.\nஇந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உணர்வையும் தனக்குள் கவர்ந்து ஒவ்வொன்றுக்கும் அதன் மணத்தால் உணர்வால் அதனை வளர்த்து வருகின்றது.\nஅதைப் போல நாமும் அந்தத் தெளிவு பெறவேண்டும் என்பதற்குத்தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.\n2.ஆலயத்தில் அந்த உருவத்தைக் காட்டும் பொழுது\n3.காவியமாகப் படைத்ததை எண்ணத்தில் பதிவு செய்து\n4.நம் எண்ணம் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்று\n5.அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் உணர்த்தினார்.\nஅந்த ஆலயத்திற்குச் சென்று “எல்லோரும் நலம் பெறவேண்டும்” என்று நாம் எண்ணினால் “எல்லோரையும் நலமாக்கும் சக்தியாக…, நமக்குள் உருவாகிறது” என்று தான் ஆதிசங்கரர் சொன்னார்.\nஅவருக்குப் பின் வந்த சீடர்கள் என்ன செய்தார்கள் (யாரையும் நான் குறை கூறவில்லை).\nகுருவை மறந்தார்கள். மதத்தைக் காக்க எண்ணினார்கள். மடாதிபதியானார்கள்.\nஅதன் வழிகளில் தான் இன்றும் தெய்வத்திற்கு அபிஷேகத்தைச் செய்து ஆராதனை செய்துவிட்டு யாகங்களைச் செய்துவிட்டு அப்படிச் செய்தால் “அதற்காக மகிழ்ந்து தெய்வம் நமக்குச் செய்யும்” என்ற உணர்வை நமக்குள் பரப்பிவிட்டார்கள்.\nஆதிசங்கரர் உணர்த்திய மூலம் காலத்தால் மறைந்து போய்விட்டது. மெய்ப்பொருளை நாம் பெறும் தகுதியும் இழந்துவிட்டோம்.\n3.உணர்வைத் தெய்வமாக்கி அதுவே இறைவனாக்கி\n4.அதன் வழியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திர நிலைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஞானிகள் காட்டிய வழிப்படி நாம் ஆலயத்தில் வழிப்படுவோம். அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ சக்திகளை நாம் பெறுவோம். நமக்குள் தெய்வ குணங்களை வளர்ப்போம். உலகைக் காக்கும் எண்ணங்களை நமக்குள் வளர்ப்போம்.\nநம் மூச்சும் பேச்சும் “உலக நன்மை பயக்கும் சக்தியாக” வளரட்டும்.\nஉலக மக்கள் அனைவரும் அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் ஏகோபித்த நிலையில் இந்த உணர்வைப் பரப்புவோம்.\nஆலயங்களுக்குச் சென்று உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம் பிரார்த்திப்��ோம் தவமிருப்போம்.\nஆதிசங்கரர் சொன்னது போன்று சூட்சமத்தில் இருக்கும் ஆற்றல்மிக்க அருள் சக்திகளை எல்லோரும் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் தெளிந்து வாழ்ந்திட எண்ணுவோம்.\nசூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியின் சுடராக ஆக்குவது போல நாமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக ஆக்கிடுவோம்.\nஉலக மக்கள் அனைவரும் பேரருள் பெற்று பேரொளியாகி மரணமில்லாப் பெருவாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று வேண்டுவோம்.\nஆதிசங்கரரின் அருளாற்றல் மிக்க சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/27/", "date_download": "2020-01-24T08:37:52Z", "digest": "sha1:CXIW3ZQH2GDOWCE5OHKKHUIKXIIM4AGX", "length": 22059, "nlines": 115, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/11/27", "raw_content": "\nபுதன், 27 நவ 2019\nமகாராஷ்டிரா: எந்தக் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்\nமகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவி என்பது குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.\nஉள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...\nசென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.\nஆன் செய்யப்பட்ட பாத்திமா செல்போன்\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக அவரது தந்தை அப்துல் லத்தீப்பும், சகோதரி ஆயிஷாவும் இன்று ஆஜராகினர்.\nஎடப்பாடி-ஸ்டாலின்: இம்சை அரசன் யார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை இம்சை அரசன் என்று விமர்சித்த ���ிமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nதோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளார் என்று செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு சிஎஸ்கே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.\nகுளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்\nபோட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.\nநான் தான்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தின் முதல் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஎன்னது எதிர்காலமா, வாய்ப்பில்லை ராஜா\nநான் பாட்டுக்கு உக்காந்து ஆஃபீஸ்ல வேலை பாத்துக்குட்டு இருந்தேன்(சத்தியமா வேலை தான் பாத்தேன்). டீக்கடைக்கார பையன் ஃபோன் பண்ணான். ‘அண்ணே செம மேட்டர் ஒண்ணு இருக்கு வாயேன்’ அப்டின்னான். வீடியோ பண்றதுக்கு நல்ல மேட்டர் ...\nதிமுகவை நோக்கி பிரசாந்த் கிஷோர்\nதேர்தல் என்றால் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை செய்து- வியூகங்கள் வகுத்து மக்களை நோக்கிப் புறப்படுவது ஜனநாயகத்தில் பழைய ஃபேஷனாகிவிட்டது.\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்\nபெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்த பாக்யராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.\nவெகுவாய் சரிந்த நிலக்கரி உற்பத்தி: ஒப்புக் கொண்ட மத்திய ...\nஇந்திய பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால் நிலக்கரியை மத்திய அரசு வெளிநாடுகளில் ...\nஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்தான் பொறுப்பு: சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n13 பேரும் மேலவளவுக்குள் நுழையக் கூடாது: உயர் நீதிமன்றம் ...\nமேலவளவு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள���ு.\nதாய்ப்பாலை தானம் கொடுக்கும் தாய்\nதாய் அன்புக்கு நிகரில்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் மீண்டும் இவ்வுலகுக்கு உணர்த்தியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ...\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.\nசென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை\nஉச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nசரியான நேரத்தில் சொல்லுவேன்: அஜித் பவார் குறித்து பட்னவிஸ் ...\nமகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதகாலத்திற்குப் பின்னர், இன்று புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனா்.\nதிரைக்கலைஞர் பாலா சிங் மறைந்தார்\nஇந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பாலா சிங், சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.\nபூமி கண்காணிப்பு: விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-47\n'கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி. - சி47 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ இன்று (நவம்பர் 27)காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஓஎம்ஜி சுனில் விலகல்: ஸ்டாலினைச் சுற்றி என்ன நடக்கிறது\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு செயல் திட்ட வகுப்பாளராக செயல்பட்ட ’ஓஎம்ஜி’ (ஒன் மேன் குரூப்- என்றும் ஓ மை காட்’ என்றும் திமுக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது) சுனில் நேற்று (நவம்பர் 26) முதல் ஸ்டாலினிடமிருந்து விலகிவிட்டார். ...\nபொட்டு அம்மன் வீட்டில் இட்லி சாப்பிட்டேன்: சீமான்\nஇலங்கை சென்றபோது தனக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவலை சீமான் கட்சியினருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\n99 ஆவது நாள்: சிதம்பரத்தை சந்தித்த ராகுல்- பிரியங்கா\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று (நவம்பர் 27) சிறைக்கு ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்\nமகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நி���ைவேற்றப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை: 'எனக்குப் பின்னால் எடப்பாடியா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கால், தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு இன்னும் வலிமை ...\nடிஜிட்டல் திண்ணை: ஜெ சொத்து ஏலம், தயாராகும் கர்நாடக அரசு\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் பெங்களூரு காட்டியது,\nகுடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு ரூ.1,000\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநீ பறக்க இறக்கைகள் தருகிறேன்: மகனுக்கு ஜெனிலியா கடிதம்\nநடிகை ஜெனிலியா தன் ஐந்து வயது மகனுக்கு எழுதிய உருக்கமான பிறந்தநாள் கடிதம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.\nசிறப்புக் கட்டுரை: மாணவர்கள் எப்போது மாற்றப்படுகிறார்கள்\nமத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை தேசிய அளவில் ‘குழந்தைகள் அறிவியல் மாநாடு’ என்ற ஒரு திட்டத்தை 1993 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்நாடு அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநில ...\nகாப்பாற்றும் போலீஸ்: தப்பிக்கும் தீட்சிதர்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் முக்குறுணி விநாயகர் சந்நிதிக்கு அர்ச்சனை செய்ய சென்ற பெண் செவிலியர் லதா கன்னத்தில் அறைந்து அசிங்கமாகப் பேசி, மிரட்டிய தீட்சிதர் தர்ஷன் மீது காவல் துறையில் வழக்கு பதிவு ...\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு சமூகநலத் துறையில் பணி\nதமிழ்நாடு சமூகநலத் துறையில் மதுரை வட்டத்தில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...\nசமூக நீதி - இடஒதுக்கீடு: எடப்பாடிக்கு ஸ்டாலினின் கேள்விகள்\nஇட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nமுதல்வரின் விழுப்புரம் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.\nபாலியல் துன்புறுத்தல், மர்ம மரணம்: தொடரும் நித்தி மீதான ...\nசர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மாவின் மகள்களைக் கடத்திய வழக்கு ஒரு பக்கம் பூதாகரமாகியுள்ள நிலையில், ...\nஆர்.காம் சொத்துகளை வாங்க போட்டியிடும் ஜியோ, ஏர்டெல்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துகளை வாங்குவதற்கு ஜியோ, ஏர்டெல் உட்பட நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.\n‘உலகின் முதல்’ செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்\nஇன்றைய அறிவியல் உலகில் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் நாளுக்கு நாள் மெருகேற்றப்படுகிறது. அந்த வகையில் சீனாவில் செய்தி வாசிப்பாளராக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...\nகிச்சன் கீர்த்தனா: சீரகம் சோம்பு மசாலா அவல்\n‘விரதம்’ என்றால் கட்டுப்பாடு என்றும் பொருள். நமக்குப் பிடித்தமான, அவசியமான பொருட்கள் இருந்தும் அவற்றை அனுபவிப்பதைத் தவிர்க்கும் நிலையே விரதம். பொருட்களின் மீது ஆசையைக் குறைந்து பரம்பொருளான இறைவனின் மீது ஈடுபாட்டைக் ...\nபுதன், 27 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2018/09/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-01-24T08:09:18Z", "digest": "sha1:TGE2Z6Q63UX3PIAZ4AR43PODFLLDMEWY", "length": 19113, "nlines": 377, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tசெப்ரெம்பர் 4, 2018\nகாந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது என்பது நேருவுக்கு சாத்தியமே இல்லை. நேருவே இப்படி என்றால் படேல், ராஜாஜி, ரா���ேந்திர பிரசாத் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\n1938-இல் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக ஆனபோது கூட இந்தப் பூசல் பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் 1939-இலும் சுபாஷ் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டபோது காந்தி அவருக்கு எதிராக பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். படேல் சுபாஷுக்கு ஓட்டு போடுவது நாட்டுக்குத் தீமை, தேசத் துரோகம் என்றே சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சுபாஷ் ஜெயித்தார். அவர் ஜெயிக்க முத்துராமலிங்கத் தேவர் பெரும் உதவியாக இருந்தாராம்.\nபிரச்சினை பூதாகாரமாக வெடித்திருக்கிறது. ஜபல்பூர் அருகில் உள்ள திரிபுரியில் காங்கிரஸ் மாநாடு நடந்திருக்கிறது. காந்தி ஏதோ சமஸ்தானத்தில் சத்தியாக்கிரகம் என்று வரவில்லை போலிருக்கிறது. போசுக்கு உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது, இருந்தாலும் வந்து தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டு கோஷ்டிகளும் முட்டிக் கொண்டிருக்கின்றன. ராஜாஜி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் பிரதமர். (பிரதமர் என்றுதான் அப்போதெல்லாம் சொல்வார்கள்). அவர் காந்தி என்ற படகு பழையதாக இருந்தாலும் பெரியது, உறுதியானது, அனுபவம் உள்ள படகோட்டியால் செலுத்தப்படுவது, சுபாஷ் என்ற புதிய படகு பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் ஓட்டைப் படகு என்று மாநாட்டில் பேசி இருக்கிறார். கோவிந்த வல்லப பந்த் காந்தியின் தலைமையே தேவை, அதனால் காரியக் கமிட்டியை அவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். எம்.என். ராய், மற்றும் நாரிமன் போசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.\nகாரியக் கமிட்டி விவகாரம் தீர்வதாக இல்லை. காந்திக்கும் போசுக்கும் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. போஸ் எவ்வளவு தூரம் தழைந்து வந்தாலும் காந்தி பிடி கொடுக்கவே இல்லை. போஸ் நான் ஏழு பேரை நியமிக்கிறேன், படேல் எழுவர் பேரைச் சொல்லட்டும் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். காந்தி மாற்றுத் தரப்புக்கு இடம் தரவே முடியாது, வேண்டுமென்றால் நீங்களே எல்லாரையும் நியமித்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லை, மரியாதை கூட இல்லை என்று காந்தி எழுதி இருக்கிறார். காந்திக்குத்தான் நம்பிக்கை இல்லை என்றுதான் தோன்றுக���றது.\nஇந்த நிகழ்ச்சிகளை ‘திரிபுரி முதல் கல்கத்தா வரை‘ என்ற சிறு புத்தகமாக சக்திதாசன் எழுதி இருக்கிறார். முக்கியமான ஆவணம். மின்பிரதியை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nபின்குறிப்பு: ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’ படம் மரண மொக்கை. தவிருங்கள்\nகாந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள் – TamilBlogs\nகாந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள் — சிலிகான் ஷெல்ஃப் – கடைசி பெஞ்ச்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ரகசியமாய் ஒரு ரேடியோ ஸ்டேஷன்\nடிங்கினானே – உ.வே.சா.வின் நினைவுகள் »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nகம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T08:41:30Z", "digest": "sha1:WAYBB2OSXVVV2Q6KYUKAZWFSLTYG7VTG", "length": 5930, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ப���யர்சன் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபியர்சன் குறியீடு அல்லது பியர்சன் குறியீட்டு முறை (The Pearson symbol, or Pearson notation) என்பது படிகவியலில் ஒரு படிகத்தின் அமைப்பை விவரிக்கின்ற முறையாகும். டபிள்யூ.பி. பியர்சன் இம்முறையைத் தோற்றுவித்தார்[1] . இக்குறியீட்டில் இரண்டு எழுத்துக்களும் அவற்றைத் தொடர்ந்து ஒரு எண்ணும் கொண்ட ஒரு குறியீட்டு முறையாகும். உதாரணமாக, வைர அமைப்பு - cF8 உரூத்தைல் அமைப்பு - tP6 இரண்டு சாய்வெழுத்துகளும் பிராவைசு அணிக்கோவையைக் குறிப்பிடுகின்றன. அடித்தட்டு எழுத்து படிக வகையையும் மேல்தட்டு எழுத்து அணிக்கோவை வகையையும் குறிப்பிடுகின்றன. ஓர் அலகு கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை எண்மதிப்பு குறிப்பிடுகிறது. ஐயுபிஏசி (2005) [2]\nh அறுகோணம் மற்றும் சாய்சதுரம்\nI உடல் மையம் [3]\nமுன்னதாக S என்ற எழுத்துக்குப் பதிலாக A, B மற்றும் C முதலியன பயன்படுத்தப்பட்டன. மையமாக்கலில் ஒரிணை எதிரெதிர் முகங்களை X -- அச்சு கொண்டிருந்தால் அதை A- மையம் என்றும் Y- மற்றும் Z- அச்சுகளில் சம மையம் கொண்டிருந்தால் முறையே B- மற்றும் C- மைய என்றும் குறிக்கப்பட்டன.[3]\n14 வகையான வாய்ப்புள்ள பிராவைசு அணிக்கோவைகள் முதல் இரண்டு எழுத்துகளால் அடையாளம் காணப்படுகின்றன:\nஒற்றைச் சரிவு P mP\nஅறுகோணம் (மற்றும் முக்கோணம்) P hP\nபியர்சன் குறியீடு மற்றும் இடக்குழுதொகு\nபியர்சன் குறியிடு படிக அமைப்புகளின் இடக்குழுவை தனித்துவமாக அடையாளம் காட்டவில்லை. உதாரணமாக, சோடியம் குளோரைடின் இரண்டு வகை படிக அமைப்புகளும் (இடக்குழு Fm3m) மற்றும் வைர அமைப்பு இடக்குழு Fd3m) பியர்சன் குறியீடு cF8 என்றே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/nirmala-sitharaman-releases-defence-and-aerospace-industrial-policy-2019-in-tn-global-investers-meet/articleshow/67654640.cms", "date_download": "2020-01-24T09:46:32Z", "digest": "sha1:FR433UVPPATEHKWID5N2ARAEVYKTCMNA", "length": 15679, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Nirmala Sitharaman : ராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு - nirmala sitharaman releases defence and aerospace industrial policy 2019 in tn global investers meet | Samayam Tamil", "raw_content": "\nராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு\nதமிழகத்தில் அமையும் வானூர்தி, ராணுவ தளவாட உற்பத்த��யில் யார் முதலீடு செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்...\nதமிழகத்தில் வானூர்த்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு தேவை\nஇதில் முதலீடு செய்ய யாரு முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு நல்கும்\nதமிழகத்தில் அமையும் வானூர்தி, ராணுவ தளவாட உற்பத்தியில் யார் முதலீடு செய்ய முன்வந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.\nஅப்போது பேசிய அவர், உலகளவில் தொழில்துறை வளர்ச்சியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. நாட்டின் உணவுப் பணவீக்கம் மற்றும் மொத்தவிலைப் பணவீக்கம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக உலகளவில் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவிகிதத்திற்கு மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடல்தாண்டிச் சென்று வணிகம் செய்துள்ளனர். கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் வணிகள் பற்றி கூறுகின்றன.\nபிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக உள்ளது. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலையாக மாற்றப்பட்டிருக்கிறது. மின்னணு நிர்வாகம் ம்ற்றும் காலநிலை மாற்றத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்ற ராணுவ தளவாடக் கண்காட்சி சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இந்தியாவில் இரண்டு ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் மத்திய அரசு உருவாக்க உள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது.\nராணுவத் தளவாட வழித்தடங்களுக்கு சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் முதலீடுகள் செய்ய யாரு வேண்டுமானாலும் அணுகலாம். தமிழக மாணவர்���ள் மற்ற நாடுகளின் மொழியை கற்பதன் மூலம் பிற நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை இந்தியா பெற முடியும்.\nதிறன் வளர்ப்பு பயிற்சிகளை படிக்கும் போது, மொழிப் பயிற்சிகளையும் சேர்த்து பெற்றுக்கொண்டால் மாணவர்களுக்கு அது சிறந்த பயனளிக்கும் என்று 2வது சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nசென்னை: லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை\n2020 புத்தாண்டை கொண்டாடப் போகிறீர்களா போலீசார் விதித்த கட்டுப்பாடுகள் இதோ\nசென்னையில் அதிர்ச்சி- லக்‌ஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் தற்கொலையின் பின்னணி\nPongal Wishes 2020: வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி; அப்புறமென்ன... ஒரே வாழ்த்து மழை தான் போங்க\nலட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா\nமேலும் செய்திகள்:நிர்மலா சீதாராமன்|உலக முதலீட்டாளர்கள் மாநாடு|TN global investors meet|Nirmala Sitharaman|defence industrial policy\nகுரங்கிடம் அன்பு பாராட்டும் இளம்பெண்... வைரலாகும் வீடியோ\nதிகவுக்கு மானமேயில்லை என எச். ராஜா விளக்கம்\nஎச். ராஜா தலைமையில் விதி மீறும் பாஜகவினர்\nரஜினி சும்மாலாம் இத பேசி இருக்கமாட்டாரு\nபுலிகளை துரத்தும் கரடி... வைரலாகும் வீடியோ\nநண்பேன்டா... இதான் உண்மையான நட்பு..\n5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு\nரோஹிங்கியா முஸ்லிம்களைப் பாதுகாக்க மியான்மர் அரசுக்கு உத்தரவு\nசசிகலா எப்போது சிறையில் இருந்து வருவார்\n'ஸ்கெட்ச் திருடனுக்கு இல்ல குமாரு', உனக்குத்தான்... தேனாம்பேட்டை எஸ்ஐ சஸ்பெண்ட்...\nகொன்று குவிக்கும் கொரோனா வைரஸ்: சீனாவில் 25 பேர் பலி\nஆறு வருஷம் காத்திருந்த டெய்லர்... ஒரு வழியா இந்தியாவுக்கு எதிரா பூர்த்தியாகிருச்..\nNZ vs IND 1st T20: மரண காட்டு காட்டும் ராகுல்... கோலி... தடுமாறும் நியூசி பவுலர்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nமிரட்டலா இல்லை...: சைக்கோ விமர்சனம்\nஅச்சத்தின் உச்சம் - ஒரே நேரத்தில் 600 பள்ளிகளை மூடவைத்த ஒற்றை காட்டு யானை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு நிர்மலா ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455940", "date_download": "2020-01-24T08:10:09Z", "digest": "sha1:QACQZHOVKYNSECXR7P2HGN327QZKTZLF", "length": 16886, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nநேதாஜி கையில் பாஜ., கொடி: கொதிக்கும் பேரன் 1\n370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி 4\nநிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம் 7\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க ... 1\nதிமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல் 13\nரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை 11\nபெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை 20\nஅசாமில் 644 பயங்கரவாதிகள் சரண் 7\nவில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் 6\nகமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய ... 13\nபுகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்\nவிழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவரது செய்திக்குறிப்பு:முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன், வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர்.தற்போது போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது.மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமாவட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும��� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_content&view=article&id=92", "date_download": "2020-01-24T08:12:56Z", "digest": "sha1:B3IO7J6IMHXRMHSBG6G4WBN6X3YYSPKC", "length": 3577, "nlines": 68, "source_domain": "chennaiputhagasangamam.com", "title": "chennaiputhagasangamam.com - chennaiputhagasangamam.com", "raw_content": "\nநிறுவனத்தின் பெயர் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nமுழு முகவரி ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,\n69/100-ஏ, கேனல் பேங்க் சாலை,\n(தெற்கு உஸ்மான் சாலை), சென்னை -600 035.\nகிளைகள் இருப்பின் அதன் விவரம் இந்து புக் பார்க்,\nஉரிமையாளர்/தலைவர் பெயர் வி.கே.ஆர். இராமநாதன்\nநிறுவனத்தின் சிறப்பு ஜோதிட நூல், ஆன்மிக நூல் வெளியீட்டாளர்.\nதொடர்பாளர் பெயர் ஆர்.எம். மாணிக்கம்\nவெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 885\nகுறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் வாஸ்து சாஸ்திரம், இயற்கை உணவு, ஜோதிடம், ஆன்மிகம், வாஸ்து, இயற்கை உணவு, தொழில்நுட்பம், சிறுவர் நூல்கள்.\nபல பதிப்புகள் வெளிவந்த நூல்கள்\nசிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு\nஎதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் அனைத்து ஊர்களிலும் அரிய நூல்களை வெளியிட ஆர்வம் அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-24-08-57-07/", "date_download": "2020-01-24T07:35:50Z", "digest": "sha1:AMYLGXJXX6LPZ37DT3TFZV2H5OUMBMBC", "length": 24427, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை? |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை\nஎம்மிடம் ஒருவர் ஜோதிட ஆலோசனை கேட்க வந்திருந்தார்;அவர் இப்போதுதான் பி.டெக்.படிப்பு முடித்து,ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேரத் தயாராக இருந்தார்;சுமாராக இரண்டு மணி நேரம் வரை ஜோதிட ஆலோசனைகளைக்கேட்டு, எமது ஆலோசனைகளை அவரது டைரியில் குறித்துக் கொண்டார்;கூடவே,எமது பேச்சையும் பதிந்து கொண்டார்;\nசில வாரங்களுக்குப் பின்னர், இனிப்புகள்,பழங்களோடு வந்து மீண்டும் சந்தித்தார்;எமக்கு ஒன்���ும் புரியவில்லை; அவர் ஒரே ஒரு வரிதான் சொன்னார்: நீங்கள் சொன்னதை அப்படியே நம்பி எனது ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டேன்;இன்று எனது தினசரி வாழ்க்கை மிக சிறப்பாக அமைந்துவிட்டது;என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்;அவர் சென்றதும் அவரது ஜாதக நகலை மீண்டும் ஒரு முறை(ஓய்வு நேரம் இருந்ததால்) புரட்டிப்பார்க்க முடிந்தது;\nஅவர் தமது பி.டெக்.,படிப்பின் கடைசி ஆண்டு ஆரம்பமானதிலிருந்து சுமார் மூன்று ஜோதிடர்களை சந்தித்திருக்கிறார்;அவர்கள் ஒவ்வொருவரின் ஆலோசனையையும் பின்பற்றவும் செய்திருக்கிறார்;அந்த ஆலோசனைகள் அவரது தினசரி வாழ்க்கையை மென்மை ஆக்கவில்லை;அனைவரும் அவருக்கு நேரடியான பதிலைத் தர வில்லை;பூடகமாகவும் புரியாமலும் சொல்லியிருந்ததால் அவருக்கு குழப்பம் வந்திருக்கிறது;கேம்பஸ் இண்டர்வியூவினால் தாம் வேலைக்குச் சேருவோமா என்ற பயம் அவருக்கு இருந்திருக்கிறது;\nஎமது ஆலோசனை அவருக்கு அவரது தினசரி வாழ்க்கையை சுலபமாக்கியிருக்கிறது;யாரையெல்லாம் தவிர்த்தாரோ,அவர்களே இவருக்கு உதவி செய்யப்பிறந்தவர்கள் என்பது புரிந்திருக்கிறது;யாருடன் எல்லாம் நெருங்கிப் பழகினாரோ அவர்கள் இவருக்கு குழி பறிக்கும் வேலை திட்டமிட்டும்,நேர்த்தியாகவும் செய்திருக்கிறார்கள்;இவை அனைத்திற்கும் காரணம் இவரது அணுகுமுறையே காரணம் என்பதை எம்மிடம் ஆலோசனை கேட்ட இரண்டு மணி நேரத்தில் அவருக்குப் புரிந்து விட்டது;மரத்தடி ஜோதிடரோ,ஸ்டார் ஹோட்டல் ஜோதிடரோ,வலைப்பூ மூலமாக எழுதி பிரபலமாகும் ஜோதிடரோ யாராக இருந்தாலும் தம்மிடம் ஜோதிடம் கேட்க வரும்(அணுகும்) ஜாதகர்களின் மனநிலை,சூழ்நிலைக்கு ஏற்றாற்போல பலன்களைச் சொல்ல வேண்டும்;அடிக்கடி தொடர்பில் இருப்பவர்களை வாழ்வின் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் விதமாக ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.\nஜோதிடம் பார்க்க வருபவர்களும் இவரது ஆலோசனையைப்பின்பற்றிப் பார்ப்போமே என்ற முடிவோடு வர வேண்டும்;இவரது ஜோதிட ஆலோசனையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பின்பற்றிப் பார்க்க வேண்டும்;ஒவ்வொரு ஜோதிட ஆலோசனையை பின்பற்றும் போதும் ‘பகுத்தறிவை’ப் பயன்படுத்த வேண்டும்;உதாரணமாக,மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிகப்பு நிறமும்,செவ்வாய்க்கிழமையும்,ஒன்பதாம் எண்ணும் யோகத்தைத் தரும் ���ன்பது உண்மை;வெகு அரிதான சில மீன லக்னத்தினருக்கு இது பொருந்தாது;மீன லக்னத்தினர் ஒரு வேலைக்கான இண்டர்வியூவிற்குச் செல்லும்போது சிகப்பு நிற ஆடையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்;காலை ஒன்பது மணிக்கே நேர்காணலுக்கான இடத்திற்குச் சென்று விட வேண்டும்;தாம் பயன்படுத்தும் செல் எண்ணின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை ஒன்பது வரும் விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும்;இவ்வாறு மாற்றியப் பின்னர்,சுமார் ஆறு மாதங்கள் வரை இந்த மாற்றத்தினால் முன்னேற்றம்,வெற்றி கிடைக்கிறதா என்ற முடிவோடு வர வேண்டும்;இவரது ஜோதிட ஆலோசனையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பின்பற்றிப் பார்க்க வேண்டும்;ஒவ்வொரு ஜோதிட ஆலோசனையை பின்பற்றும் போதும் ‘பகுத்தறிவை’ப் பயன்படுத்த வேண்டும்;உதாரணமாக,மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிகப்பு நிறமும்,செவ்வாய்க்கிழமையும்,ஒன்பதாம் எண்ணும் யோகத்தைத் தரும் என்பது உண்மை;வெகு அரிதான சில மீன லக்னத்தினருக்கு இது பொருந்தாது;மீன லக்னத்தினர் ஒரு வேலைக்கான இண்டர்வியூவிற்குச் செல்லும்போது சிகப்பு நிற ஆடையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்;காலை ஒன்பது மணிக்கே நேர்காணலுக்கான இடத்திற்குச் சென்று விட வேண்டும்;தாம் பயன்படுத்தும் செல் எண்ணின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை ஒன்பது வரும் விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும்;இவ்வாறு மாற்றியப் பின்னர்,சுமார் ஆறு மாதங்கள் வரை இந்த மாற்றத்தினால் முன்னேற்றம்,வெற்றி கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்;இவையெல்லாம் எந்த ஜோதிடர் சொல்கிறாரோ,அவரை மீண்டும் ஒரு சில முறை சென்று சந்திக்க வேண்டும்;சுமாராக நான்கு முதல் பத்து தடவை ஒரே ஜோதிடரின் ஆலோசனையைப் பின்பற்றி முன்னேற்றம் வந்தப்பின்னர்,அவரையே ஆஸ்தான ஜோதிடராக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்;\nபல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,நமது பாட்டானார்களுக்கும் பாட்டனார்களுக்கும் பாட்டனார்கள் ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து,அவைகளள ஓலைச்சுவடிகளாக எழுதிக் குவித்துள்ளனர்;இந்த ஓலைச் சுவடிகளில் சுமார் எண்பது சதவீதம் தற்போது ஜர்மனியிலும்,அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அவர்களின் பாடத்திட்டங்களிலும்,ஹாலிவுட் சினிமாக்களிலும் சேர்க்க���்பட்டு வருகின்றன.டாம்ப் ரைடர்,மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களே இதற்கு ஆதாரங்கள் ஆகும்.ஆனால்,நமது மதச்சார்பின்மை இந்தியாவிலோ இவைகளை கேலியும் கிண்டலும் செய்யும் போக்கு உருவாகிவிட்டது;\nவிநாயகப்பெருமானை வழிபாடு செய்ய ஏற்ற நாள்:வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் சிறப்பே ஏற்ற நேரம் எந்த நேரமாக இருந்தாலும் ஓ/கே ஏற்ற நேரம் எந்த நேரமாக இருந்தாலும் ஓ/கே ஏனெனில்,கடவுள்களில் மிக மிக மிக எளியவர் இவர் மட்டுமே ஏனெனில்,கடவுள்களில் மிக மிக மிக எளியவர் இவர் மட்டுமே இவரை விடவும் எளியவர் நம்ம ஸ்ரீகால பைரவர் இவரை விடவும் எளியவர் நம்ம ஸ்ரீகால பைரவர் ஸ்ரீகாலபைரவரை வழிபட கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டே ஆக வேண்டும்.வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.\nஸ்ரீபத்திரகாளியை ஒரு வாரத்தில் எந்த நாளில் வழிபட்டால் முழுமையான அருள் கிடைக்கும் என்பதை பல ஆண்டுகளாக நமது முன்னோர்கள் வழிபட்டு,வழிபட்டு கண்டறிந்ததே ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் இராகு காலம் என்பதை கண்டறிந்தனர்.\nஸ்ரீசொர்ண பைரவரை வழிபட ஏற்ற நாள் எது என்பதை நமது ஆன்மீகக்குருப் பரம்பரையினர் வனதியானத்தின் மூலமாகவும்,ஒன்பது ஆண்டுகள் தினசரி தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்;அந்த நாளே தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் ஆகும்.\nஇதே நாளன்று ஸ்ரீகால பைரவரையும் வழிபடலாம்;அதே சமயம்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் ஸ்ரீகால பைரவரை வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமை;ஏற்ற நேரம் சனிக்கிழமை அன்று வரும் இராகு காலம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்க ஏற்ற நாள் அமாவாசை.ஏற்ற நேரம் அமாவாசையன்று காலை நான்கு முப்பது முதல் ஆறு மணிக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்க ஏற்ற நாள் அமாவாசை.ஏற்ற நேரம் அமாவாசையன்று காலை நான்கு முப்பது முதல் ஆறு மணிக்குள்ஓம்சிவசிவஓம் மந்திரம் மட்டுமல்ல;எந்த ஒரு மந்திரத்தையும்,அது வைஷ்ணவ மந்திரமாக இருந்தாலும் சரி,அம்மன் மந்திரமாக இருந்தாலும் சரி,ஐயப்பனின் மந்திரமாக இருந்தாலும் சரி,\nமுருகக் கடவுளை வழிபாடு செய்ய ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். ஏற்ற நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் குல தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் வியாழக்கிழமை ஆகும்.நமது வாழ்க்கை வேகத்தினால் நாம் ஞாயிற்றுக்கிழமை வழி���டச் செல்கிறோம்;அல்லது மஹாசிவராத்திரி அன்று மட்டுமே வழிபடச் செல்கிறோம்.\nமேலே கூறிய பத்திகளை ஒருசில நிமிடங்களில் வாசித்துவிட்டீர்கள்;இதில் மறைந்திருக்கும் ஆன்மீக வலிமைகளையும்,சக்தியையும் அறிய நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா இது தொடர்பாக இதுவரை இந்தியாவிலும்,வெளிநாட்டிலும் ஒருவராவது ஒரு ஆவணப் படமாவது எடுத்திருப்பார்களா இது தொடர்பாக இதுவரை இந்தியாவிலும்,வெளிநாட்டிலும் ஒருவராவது ஒரு ஆவணப் படமாவது எடுத்திருப்பார்களா நிச்சயமாக இல்லை;நமது முன்னோர்களின் ஜோதிட ஆராய்ச்சி முடிவுகள்,ஆன்மீகப்பொக்கிஷங்கள், அரசு நிர்வாகக் கலை;உளவுப்பணி, கப்பல் கட்டுதல்,வாகன வடிவமைப்பு,கட்டிடம் கட்டுமானம்,ஆரோக்கியம்,மூலிகைகள் பயிரிடுதல்,பராமரித்தல்,ஆரோக்கியத்தை தரும் மூலிகை மருந்துகள் தயாரித்தல்,மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்தும் யோகாசனக்கலை, தியானம் செய்யும் விதம் போன்றவைகளின் உள்ளார்ந்த பெருமைகளே இன்னும் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லையே நிச்சயமாக இல்லை;நமது முன்னோர்களின் ஜோதிட ஆராய்ச்சி முடிவுகள்,ஆன்மீகப்பொக்கிஷங்கள், அரசு நிர்வாகக் கலை;உளவுப்பணி, கப்பல் கட்டுதல்,வாகன வடிவமைப்பு,கட்டிடம் கட்டுமானம்,ஆரோக்கியம்,மூலிகைகள் பயிரிடுதல்,பராமரித்தல்,ஆரோக்கியத்தை தரும் மூலிகை மருந்துகள் தயாரித்தல்,மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்தும் யோகாசனக்கலை, தியானம் செய்யும் விதம் போன்றவைகளின் உள்ளார்ந்த பெருமைகளே இன்னும் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லையேஇவைகளெல்லாம் தெரிந்தால் நமது பாரத நாடு அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த பூமியின் ஒரே வல்லரசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை;எனக்கு நமது முன்னோர்களின் பெருமைகளை ஊட்டியது ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பயிற்சிகள் மட்டுமே\nஆன்மீக முன்னேற்றத்துக்கு சரியான ஜோதிட ஆலோசனை இருந்தால்,அது எதற்கு ஈடாகும் தெரியுமா உங்கள் முன்னோர்கள் ஆயிரம்கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை புதையலாக இட்டுச் சென்றுள்ளார்கள்;அதை அடைவதற்கான வரைபடம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது;அந்த வரைபடத்தின் படி அதை அடையும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பவர் ஒருவர் உங்களது ஆத்ம நண்பராகவே அமைந்துவிட்டால் உங்கள் முன்னோர்கள் ஆயிரம்கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை புதையலாக இட்டுச் சென்றுள்ளார்கள்;அதை அடைவதற்கான வரைபடம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது;அந்த வரைபடத்தின் படி அதை அடையும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பவர் ஒருவர் உங்களது ஆத்ம நண்பராகவே அமைந்துவிட்டால்\nஒருவேளை அப்படிப்பட்ட வழிகாட்டி அமையாமல் போய்விட்டால்,நாம் நமது வாழ்நாள் முழுக்கவும் அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு துழாவிக் கொண்டே இருப்போம்;கைக்கு எட்டியது கண்ணுக்கு எட்டாமலேயே போய்விடும் இந்த சூழ்நிலையில் தான் இன்றைய இந்து தர்மத்தின் சூழ்நிலை அமைந்திருக்கிறது;இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவின் அரசியல் நடைமுறை வீழ்ந்து கிடக்கிறது.இந்த சூழநிலையில் தான் நாம் ஒவ்வொருவரும் பிரகாசமான எதிர்காலத்தை எண்ணியும்,இருண்ட நிகழ்காலத்தை நினைத்தும் தவிக்கிறோம்.\nநன்றி; ஜோதிடமுனி கை.வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம்…\nபிரதமர் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். ஆனால் ஊரை…\nஇந்த நாள் தேசிய வலிமை நாள்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள� ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4/", "date_download": "2020-01-24T08:24:34Z", "digest": "sha1:ERATYF4GBP2UA6WD7Z3LGZOFLA5UBDIZ", "length": 9115, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் மீது நடவடிக்கையா? | Chennai Today News", "raw_content": "\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் மீது நடவடிக்கையா\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் மீது நடவடிக்கையா\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய தமிழரான இலங்கை குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்று கூறினார்.\nஅமைச்சர் விஜயகலாவின் பேச்சுக்கு மற்ற அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.\nஇதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்\nகவர்னர் கிரண்பேடி இனியாவது திருந்த வேண்டும்: புதுவை முதல்வர்\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nJanuary 24, 2020 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_28.html", "date_download": "2020-01-24T08:52:45Z", "digest": "sha1:3PMIINWGCGBXDNBD4OQXIXDUJ3Z5J7S6", "length": 9519, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் - இயல்பு நிலை முற்றாக பாதிப்பு !! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் - இயல்பு நிலை முற்றாக பாதிப்பு \nமுடங்கியது மட்டக்களப்பு மாவட்டம் - இயல்பு நிலை முற்றாக பாதிப்பு \nபல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவுகள் குறைவாகவே உள்ளன.அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் வரவு இன்மையினால் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.\nமட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை போக்குவரத்துசபை பஸ்கள் மட்டுமே போக்குவரத்துசேவைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்துசேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதுடன் தூர இடத்து பஸ்கள் மட்டும் வந்துசெல்வதை காணமுடிகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை என்றபோதிலும் இன்று வழமைக்கு மாறாக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.\nதமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் அனைத்தும் முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.\nஇன்று காலை களுவாஞ்சிகுடி ஏறாவூர் மற்றும் சில பகுதிகளில் வீதிகளில் டயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.\nசில இடங்களில் பஸ்களின் மீது கல் வீச்சு தாக்குதல்க்ள நடாத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\nமட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஐ.எம்.அஸ்ஹர் ) மட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித...\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து இந்த விபத்தானது 23.01.2020 காலையில் இடம் பெற்றுறள்ளது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/mtr.html", "date_download": "2020-01-24T08:51:50Z", "digest": "sha1:YC3HQF74GZJKDC5EB5URTTDSPEM5OHJ2", "length": 20436, "nlines": 232, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு MTR", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு MTR\nநிறைய பேர் இந்த பதிவை படித்துவிட்டு என்னிடம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு - \"MTR இல் மசாலா தோசை சாப்பிட்டு இருகிறீர்களா, அது என்ன பெங்களுருவில் இருந்துக்கொண்டு இன்னும் அதை சாப்பிடலை \" என்பது. அது மிகவும் தூரத்தில் இருந்ததால் செல்ல முடியாமல் இருந்தது. முதல் முறை அவ்வளவு தூரம் சென்ற பிறகு, அங்கு மசாலா தோசை காலியாகி விட்டது. இதற்காகவேயும், நமது வாசகர்களுக்காகவும் இரண்டாவது முறை அங்கு சென்றிருந்தேன். இந்த எட்டு வருடத்தில் நான் பெங்களுருவில் நிறைய இடத்தில மசாலா தோசை சாப்பிட்டு இருந்தாலும், இந்த MTR மசாலா தோசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என���பது புரிந்தது. எல்லோரும் சொல்லும்போது அந்த சுவை அவ்வளவு நன்றாக இருக்கும் என்பதும் புரிந்தது.\nமுதலில் இந்த இடத்திற்கு சென்ற போது இதை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்பட்டேன், ஏனென்றால் நாம் நினைப்பது போல ஒரு பெரிய நுழைவாயிலுடன், கண்ணை பறிக்கும் போர்டு எல்லாம் இல்லாமல் ஒரு வீடு போல இருந்தது. இதனால் அந்த ஏரியாவை சுற்றி வர நேர்ந்தது, இருந்தும் கடைசியில் கண்டுபிடித்து உள்ளே சென்றவுடனே எல்லா டேபிளிலும் மசாலா தோசை என்றால் என்ன சொல்வது உட்கார்ந்தவுடன் மசாலா தோசை ஒன்று சொல்லிவிட்டு அங்கு இருந்த சர்வரிடம் கதைக்கையில் தெரிந்தது\n1924 இல் உடுப்பியில் இருந்து வந்து யஜ்ன நாராயண மையா மற்றும் கனப்பையா மையா சகோதரர்கள் ஆரம்பித்தது இந்த மாவல்லி டிபன் ரூம் எனப்படும் MTR முதலில் ஆரம்பித்தபோது இதன் பெயர் பிராமன்ஸ் காபி பார், ஆனால் 1960இல் இது இன்றைய பெயருக்கு வந்தது. இவர்களது உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். பல பல அமைச்சர்களும், நடிகர்களும் இதற்க்கு அடிமை \nமுடிவில் நான் மிகவும் எதிர் பார்த்திருந்த மசாலா தோசையும் வந்தது, சின்ன தட்டில் மிகவும் முறுகலாக, கொஞ்சம் சாம்பார் மற்றும் மிகவும் சிறிய கப் ஒன்றில் நெய் என்று சுண்டி இழுத்தது. ஒரு வாய் பிட்டு வாயில் வைக்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும் நீங்கள் மற்ற இடங்களில் சாப்பிடும் மசாலா தோசை எல்லாம் வேஸ்ட் என்று முடிவில் ஒரு நல்ல காபி ஒன்று குடித்து முடித்தபோது \"இந்த நாள் இனிய நாள்\" என்று தோன்றியது \nசுவை - அருமையான மசாலா தோசை மற்றும் காபி இவர்களிடம் ரவா இட்லியும் மிகவும் அருமை இவர்களிடம் ரவா இட்லியும் மிகவும் அருமை எல்லோரும் சொல்லும்போது நானும் அப்படி என்ன சுவை என்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டால்தான் புரியும் \nஅமைப்பு - பெரிய இடம் ஆனால் கும்பல் ஜாஸ்தி, பார்கிங் என்பது இங்கு குதிரை கொம்பு கொஞ்சம் தள்ளி சென்றால் உங்களது இடத்தும், வலதும் ஒரு இடத்தில் பெய்டு பார்கிங் உள்ளது. கார், பைக் எல்லாம் அங்கு பார்க் செய்யலாம்.\nபணம் - நல்ல உணவிற்கு கொடுக்கலாம் சார் மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nசர்வீஸ் - கூட்டம் அதிகம் இருந்தால் சர்வீஸ் தாமதம் ஆகிறது. உட்காரவே இடம் கிடைக்க டைம் ஆகிறது.\nபெங்களுருவில் இவர்களின் இடங்கள் பற்றி அறிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... MTR அட்ரஸ்.\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் \n கண்டிப்பாக அடுத்த வாரம் போகலாம் வாங்க \nநல்ல சிறப்பான நடை மற்றும் குறிப்புகள்.\nவிலை பார்த்தால் நம்ம ஊர் 'பவன்'களை விட பரவாயில்லை என்பது போன்றுதான் உள்ளது.\nமேலும் சில சுவாரசியமான / உபயோகமான MTR தொடர்புடைய செய்திகள் :\n1> அங்கு ஐஸ்க்ரீமும் நன்றாக இருக்கும் காஃபியும் கூட.\n2> MTR மசாலா மற்றும் ரெடி டு ஈட் (ready to eat) வகை உணவுகள் பல ரகங்களில் உள்ளன.\nஇவற்றில் உபயோகப்படும் தொழில்நுட்பத்தில் பல CFTRI எனப்படும் மத்திய உணவு ஆராய்ச்சி நுட்பபயிலகம் / ஆய்வகம் - மைசூர் ல் உள்ளது - ஆல் (இவற்றில் பல இராணுவ பயன்பாட்டிற்கு உதவும் நோக்கில் ஆராயப்பட்டவை மற்றும் முக்கியமாக கார்கில் போர் நேரத்தில் பயன்பட்டவை) கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டதாகும். இதனைப்பற்றிய குறிப்பினை அந்த பாக்கெட்டுக்களில் பார்க்கலாம். இந்த உணவு வகைகள் நம்மூரிலிருந்து ஒரு வாரம் பத்து நாள் வகையில் இந்திய உணவு வகை என்றால் என்ன எப்படி இருக்கும் என்று கேட்கக்கூடிய வெளிநாடுகளுக்கு செல்லும் பலருக்கும் கண் கண்ட தெய்வமாகும்\n3> அப்புறம் அந்த சாம்பாரின் சுவை வகையினை குறிப்பிடுங்கள். நம்ம ஊர் சாம்பார் போல உறைப்பாக இருந்ததா இல்லை வழக்கம் போல சிறிது இனிப்புடன் இருந்ததா\n4> மேலும் நான் கேள்விப்பட்டது ஒரு 5-6 வருடங்களுக்கு முன்பு, அவர்களுடைய வியாபார விற்று முதல் வரவு செலவுகள் ஏறக்குறைய இந்திய ரூபாய் மதிப்பில் 500 கோடிகளுக்கும் மேல் மற்றும் தற்போது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு (MNC) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள் என்பதும் (உறுதியாக தெரியாது).\nமிக்க நன்றி நண்பரே......இதோ எனது பதில்கள் \n1.) அடுத்த முறை அங்கு செல்லும்போது ஐஸ் கிரீம் ட்ரை செய்கிறேன், காபி குடித்தேன்.....எழுத மறந்துவிட்டேன், அருமையான சுவை \n2.) பயனுள்ள செய்தி, நான் சீனா செல்லும்போது எல்லாம் இதுதான் எனக்கு உயிர் காக்கும் உணவுகள் \n3.) சாம்பார் சற்று ருசியோடு இருந்தது. கர்நாடகாவில் சர்க்கரை கலந்த சாம்பார் \n4.) இதுவும் கேள்விபடாத செய்தி, ஆனால் நான் உணவினை மட்டுமே பார்த்தேன், நீங்கள் கொடுத்த செய்தி அதை ஜீரணிக்க உதவியது \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆச்சி ந���டக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஇந்த பதிவு நம்ம கோவை நேரம் ஜீவாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கறேன் :-) நம்ம டாஸ்மாக்கில் விற்கப்படும் பீரை நாம் உடனே வாங்கி கால...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nசென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு ...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_july2004_4", "date_download": "2020-01-24T08:03:11Z", "digest": "sha1:LFIXGQSSUK3L5EYLV6UDJEWQSMDFYXK6", "length": 195996, "nlines": 736, "source_domain": "www.karmayogi.net", "title": "04.ஐம்பது இலட்சம் | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004 » 04.ஐம்பது இலட்சம்\nமழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. நேரமாக, நேரமாக கனத்தது.கண்ணைப் பறிக்கும் மின்னல்களும், காதைக் கிழிக்கும் இடிகளும் ம���ைக்குத் துணை சேர்த்தன.\nஉயரமான மரங்களின் ஈரமான கிளைகளிலே, பயந்துபோன பறவைகள் குளிர்காற்றில் விறைத்துப்போன இறகுகளுடன் அசைவின்றிப் படுத்திருந்தன.\nஅந்த அசாதாரணமான அதிகாலைப் பொழுதில் நான் விழித்துக்கொண்டிருந்தேன். தூங்கினால்தானே விழிப்பது பற்றிய கேள்வி. நான் தூங்கிப் பல நாட்களாகிவிட்டன.\nபூலோகமே சொர்க்கமாக மாறிய அந்த அற்புதமான நேரத்திலே எனக்கொரு பெரிய பிரச்சினை.\nஎன்னிடம் பணமில்லை என்பதே அந்தப் பிரச்சினை.\nபணமில்லாத காரணத்தால், என் வியாபாரம் கடலைக் காண முடியாத நதியைப்போல தடுமாறிக்கொண்டிருந்தது.\nசரித்திரப் பேராசிரியர்களும், பேரறிஞர்களும் மனித வரலாற்றை கி.மு., கி.பி., - அதாவது கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்குப் பின் - என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். நான் என் வாழ்க்கையை க.மு., க.பி., - அதாவது, கடனுக்கு முன், கடனுக்குப் பின் - என்று பிரித்திருக்கிறேன்.\nஎன் கம்ப்யூட்டர் கடை ஓரளவு நன்றாகத்தான் ஓடிக்கொண்டு இருந்தது. விற்பனை நன்றாக இருந்தாலும் இலாபம் மிகக் குறைவுதான். காரணம் வேறென்ன கழுத்தை அறுக்கும் கடும் போட்டிதான்.\nபோன மாதம்வரை அரை நிஜார் போட்டுக்கொண்டு நடுத்தெருவில் கிரிக்கெட் விளையாடிய சின்னப்பயல்களெல்லாம்கூட போட்டிக் கடை ஆரம்பித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்குப் பெரிய கம்பெனிகள் வேறு \"இ-காமர்ஸ் செய்கிறோம்' என்று இன்டெர்நெட்டில் பாதி விலைக்குப் பொருட்களை விற்கிறார்கள்.\nஎன்னைப்போன்ற சிறு வியாபாரிகள் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்\nநான் தனிக்கட்டை. சின்ன அழகான வாடகை அபார்ட்மெண்டில் குடியிருந்தேன். ஒன்பது வயதான வெள்ளை நிற மாருதி கார் எனக்குச் சொந்தம்.\nபளபளக்கும் புத்தம் புதிய ஓபல் ஆஸ்ட்ரா கார், போயஸ்கார்டனில் ஒரு வீடு, ஐஸ்வர்யாராய் போன்ற மனைவியோடு வாழ்க்கை - இவையெல்லாம் என் வாழ்வில் நடக்குமா என்று தெரியவில்லை.\nநான் உழைப்புக்கு அஞ்சியவனில்லை. எப்படி வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் என்ற திட்டங்களோடுதான் கண் விழிப்பேன். எப்படி நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடுதான் தூங்குவேன்.\nஆனால், \"இனிமேல் கையில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட நிலைக்குமா' என்ற பெரிய சந்தேகம் இப்போது வந்துவிட்டது.\nஎன் பிரச்சினைக்கு நான் காரணமில்லை. எல்லாம் எ���் வாடிக்கையாளரால் வந்த வினை.\nஸ்டார்டெக் என்ற பெரிய கம்பெனிக்கு நான் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் விற்பேன். இந்தக் கம்பெனியிலிருந்து போன மாதம் பதினைந்து இலட்ச ரூபாய்க்குப் பெரிய ஆர்டர் கிடைத்தது. வேறு சில வாடிக்கையாளர்கள்மூலம் இருபது இலட்சம் ரூபாய்க்குப் புதிய ஆர்டர்கள் வரும் போலிருந்தது.\nசொன்ன தேதியில், சொன்னபடி ஸ்டார்டெக்கிற்குப் புதிய கம்ப்யூட்டர்களைக் கொடுத்துவிட்டேன். அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் ஸ்டார்டெக் எனக்குப் பணம் தந்துவிடுவதாகப் பேச்சு.\nஎன் வாடிக்கையாளர் பணம் தந்ததும், நான் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்துவிடுவேன். அதுதான் வியாபார வழக்கம்.\nஅந்த வழக்கத்திற்கு ஸ்டார்டெக் வெடி வைத்தது. பதினைந்தாம் நாள் ஒரு சின்ன பிரச்சினை பற்றிப் பேச ஸ்டார்டெக் முதலாளி கண்ணபிரான் என்னை அழைத்தார்.\nஅவரது வங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் கடன் தர முடியும் என்று சொல்லிவிட்டதாம். அதனால் எனக்கு இரண்டு மாதம் கழித்துதான் பணம் தர முடியும் என்றும், அது எனக்குச் சரி வாராது என்றால் கம்ப்யூட்டர்களைத் திரும்ப எடுத்துகொள்ளுமாறும் கூறினார்.\nபிறர் உபயோகித்த கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும் வேறு வழியில்லாமல் \"பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று இரண்டு மாதங்களுக்கு ஒப்புக்கொண்டேன்.\nஅன்று முதல் விதி கோரத் தாண்டவமாடியது.\nநான் மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்த செக்குகள் பணமின்றி திரும்பின. \"இன்னொரு தடவை இதுபோல் நடந்தால் கணக்கை முடிக்க வேண்டியதுதான்' என்று என் வங்கியிலிருந்து பதிவுத் தபால் வந்தது.\nவெற்றியைப் பிறரிடம் சொல்லாமல் மறைக்கலாம். தோல்வியை மறைக்க நினைப்பது பேதமை.\nபரந்த விரிந்த சென்னை மாநகரிலிருந்த ஒரு கோடி பேருக்கும் என் பிரச்சினை பற்றித் தெரிந்துவிட்டதுபோலவும், அவர்கள் வேறு எந்த வேலையும் இல்லாமல் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது போலவும் பிரமை. மிகவும் அவமானமாக இருந்தது. ஒருவரையும் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று எவரையும் பார்க்கப் பிடிக்கவில்லை.\nமூலப் பொருட்கள் வாங்க முடியாததால் முன்பணம் கொடுத்த வாடிக்கையாளர்களுக்குச் சொன்னபடி, சொன்ன தேதியில் என்னால் கம்ப்யூட்டர்களைத் தர முடியவ��ல்லை. அப்போதுதான் தமிழில் எத்தனை வகையான வசவுகள் உண்டு என்று தெரிந்தது.\nவட்டிக்குப் பணம் தந்தவர்கள், உடனே பணத்தைத் திரும்பக் கேட்டார்கள். ஒரு சிலர், \"வட்டிகூட வேண்டாம். அசலை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்று பெருந்தன்மை காட்டினார்கள்.\nஎன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் உருட்டல், புரட்டலை ஆரம்பித்தேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரிடமும் கடன் கேட்டேன். பெரும்பாலும் கிடைக்கவில்லை.\nஎன் பிரச்சினையைப் பற்றித் தெரியாத \"நல்ல உள்ளம்' கொண்டவர்கள் மாதம் மூன்று வட்டிக்கும், நான்கு வட்டிக்கும் கடன் தந்தார்கள்.\nவட்டி என்ன பெரிய வட்டி பணம் இன்று வரும், நாளை போகும். கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா\nயாரும் கடன் தாராதபோது உருட்டல் நின்றது. புரட்டலும் தானே நின்றது. பின் எவற்றையெல்லாம் விற்க முடியுமோ, அவற்றையெல்லாம் விற்றேன். ஒரு மேஜை, சில நாற்காலிகள், கட்டில், பழைய கார் - இவைதான் மிஞ்சின. இவற்றையும் எப்படியாவது விற்றுவிடலாம் என்றுதான் முயன்றேன். என்ன செய்வது\nஅதற்கடுத்த வாரம், எனக்கு மிகவும் வேண்டிய மொத்த வியாபாரி ஒரு பெரிய வேனையும், மூன்று குண்டர்களையும் என் கடைக்கு அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் என் கண்ணெதிரே அள்ளிச் சென்றனர். குண்டர்களானாலும் நல்ல தன்மைகொண்ட மனிதர்கள். \"கவலைப்படாதே தலைவா, எல்லாப் பணத்தையும் கொடுத்தவுடன், நாங்களே இந்தப் பொருட்களைத் திரும்பவும் கொண்டு வந்து நன்றாக அடுக்கி விடுவோம்'' என்று உறுதி கூறி, விடை பெற்றனர்.\nகாலியான கடைக்குச் செல்வது வீண் வேலை என்பதால் நான் வீட்டிலேயே உட்கார்ந்து கவலைப்படுவதில் நேரத்தை செலவிட்டேன். நேரத்தைத் தவிர வேறு எதை என்னால் செலவு செய்ய முடியும்\nஎண்ணி பதினைந்தே நாட்களில் பரதேசி ஆனேன். பெருநோயாளியாக, காட்டு விலங்காக, தீண்டத்தகாதவனாக என் உலகம் என்னைப் பார்த்தது.\nதொலைபேசி தொல்லைபேசி ஆனது. சில சமயம் குரலை மாற்றிப் பேசி, \"இது ராங் கால்' என்று சாதித்தேன்.\nஅழைப்பு மணி ஆபத்து மணி ஆனது. விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு வீட்டுக்குள் யாருமில்லாததுபோல் உட்கார்ந்திருந்தாலும் கடன் கொடுத்தவர்கள் மிகவும் விவரமானவர்களாக இருந்தார்கள். \"எப்படி வியாபாரம் செய்வது நேர்மை என்றால் என்ன' என்பது பற்றி சின்னச் சின்ன சொற்பொழிவுகள் தந்தார்கள்.\nஏதேனும் பூகம்பம் வந்து, எல்லாக் கடன்காரர்களும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.\nஎல்லாக் கடன்களையும் திருப்பிக்கொடுத்தபின், என்னை அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு நான்கு கேள்விகளாவது நறுக்கென்று கேட்க வேண்டும். அப்போதுதான் மனம் ஆறும்.\nஎந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத நான், \"எதற்கும் இருக்கட்டும்' என்று முக்கியமான கோவில்களுக்கு வேண்டுதல்கள் செய்துவைத்தேன். அந்தச் சமயத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்ட தெய்வத்திடம் \"பிரச்சினையைத் தீர்த்துவைத்தால், இனி வரும் வருமானத்தில் கால் பங்கை கொடுக்கிறேன்' என்று வேண்டிக்கொண்டேன். கோவிலை விட்டு வெளியே வரும்போது கால் பங்கு சற்று அதிகம்போல் தோன்றியது.'பரவாயில்லை, பிரச்சினை தீரட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்' என்று முடிவு செய்துகொண்டேன்.\nசாமியார் ஒருவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், அவர் கையால் பிரசாதம் பெற்றுவிட்டால் ஒரே நாளில் பிரச்சினைகள் மறைந்துவிடும் என்றும் வீடு கூட்டும் பெண் கூறியதன்பேரில், தெரிந்தவர்களிடம் கெஞ்சி, சிபாரிசு பெற்று, அவரை விசேஷ தரிசனம் செய்து, காணிக்கை தந்து, பிரசாதம் வாங்கினேன். மறுநாள், செய்திகளை முந்தி தரும் தினசரிப் பத்திரிக்கையில், அவருடைய வண்ணப்படத்தை முதல் பக்கத்தில் பெரியதாகப் போட்டு, பலே சாமியாரின் சரச சல்லாப உல்லாச ராசலீலா வினோதங்களை விலாவாரியாக, பத்தி, பத்தியாக விவரித்திருந்தார்கள். அத்தோடு, எல்லாச் சாமியார்களுக்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டேன்.\nஎண் கணித நிபுணர்களோ, என் வியாபாரப் பெயரில் எந்த வில்லங்கமும் இல்லை, இயற்பெயரில்தான் பிரச்சினை என்றும், பெயர், பிறந்த தேதிக்கு பொருத்தமாக இல்லாததே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்றும் சொன்னார்கள். அதனால், என் பெயருக்குச் சம்பந்தமே இல்லாத பல ஆங்கில எழுத்துக்களைப் பெயரில் புகுத்தி, சுத்தமாகக் குளித்து, பால் சாம்பிராணி போட்டு, பதினான்கு நாட்களுக்கு, தினமும் குறைந்தது ஐம்பது முறை புதிய பெயரை விடாமல் எழுதச் சொன்னார்கள். பால் சாம்பிராணிப் புகையில் மூச்சு முட்டியதும், வெள்ளைத் தாளும், பேனா மையும், நேரமும் வீணானதுமே நான் கண்ட பலன்.\n���யிரம் வருடங்களுக்கு முன்பே முக்காலத்தையும் துல்லியமாக ஒரு மாமுனிவர் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதாகவும், ஐநூறே ரூபாயில் வாழ்வின் அனைத்து இரகசியங்களையும் சுலபமாக அறிந்துகொள்ளலாம் என்றும் கேள்விப்பட்டேன். விஷயத்தைச் சொன்னவர் சரியான விலாசத்தைச் சொல்லாததால், அலைந்து, திரிந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகே அந்த நாடி சோதிடரின் வீட்டைக் கண்டுபிடித்தேன். என் கட்டைவிரல் ரேகையை பரிசோதித்த சோதிடர், \"உன் பெயருக்கு ஓலைச் சுவடியே இல்லை' என்று கையை விரித்துவிட்டார். அகத்திய முனிவருக்கே என் அந்தரங்கத்தைப் பற்றி எழுதப் பிடிக்கவில்லைபோல் இருக்கிறது.\nவிவரம் தெரிந்த நாளிலிருந்து, சோதிடத்தைக் கேலி செய்து வந்து நான், என்னென்ன வகையான சோதிடங்கள் உண்டோ, அனைத்தையும் பார்த்துவிட்டேன்.\nகடைசியாகப் பார்த்த மலையாள சோதிடர், 'ஆறாம் இடத்தில் கெட்ட கிரகங்கள் இருப்பதால்தான் வாழ்க்கை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது' என்று இருநூறு ரூபாய் தட்சணை வாங்கிக்கொண்டு, சோழி போட்டுப் பார்த்து, கண்டுபிடித்துச் சொன்னார். அதற்குப் பரிகாரமாக, செவ்வாய்கிழமைதோறும் ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, பிரதி சனிக்கிழமைதோறும் விரதமிருந்து, காகத்திற்கு சாதம் தந்து, சனிபகவானுக்கு எள் தானமும் செய்யச் சொன்னார். விரைவாகத் துன்பம் விலகி, பெரிய அதிர்ஷ்டம் என்னைத் தேடி வர, வரிசையாகப் பல வகையான பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.\nவீட்டிலே மனைவி, அம்மா, அக்கா, தங்கை என்று பெண்கள் இருந்தால் எனக்காக அவர்களை விரதம், நோன்பு, பரிகாரம் ஆகியவற்றைப் பண்ணச் சொல்லலாம். எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லையே. ஆண்பிள்ளையான எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். இவற்றையெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்\nஎன் நேரமும், பணமும் வீணாகி, மனமும், உடலும் தளர்ந்தது மட்டும்தான் இந்த சோதிடத்தாலும், பரிகாரத்தாலும் அடியேன் கண்ட பலன். எனவே, இனிமேல் பகுத்தறிவோடு செயல்பட்டு, என்னை நானே காப்பாற்றிக்கொள்வதென்று உறுதியாக முடிவு செய்தேன்.\nஎன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரவு, பகலாகப் பல்வேறு கணக்குகளைப் போட்டேன். அவற்றைப் பார்த்தால் பாவம், கணித மேதை இராமனுஜரே குழம்பிப்போயிருப்பார். என் சிற்றறிவுக்கு எட்டியக் கடைசி கணக்கின்படி, கையில் ��த்து இலட்சம் ஒரு வாரத்திற்குள் கிடைத்தால் மீண்டும் கடையை ஆரம்பித்துவிடலாம், புதிய ஆர்டர்களையும் எடுத்துவிடலாம், விரைவில் வியாபாரம் சரியாகிவிடும். காலப்போக்கில் எல்லாக் காயங்களும் ஆறிவிடும்.\nஒரு வாரத்தில் பத்து இலட்சம் கிடைக்க இரண்டு வழிகள்தாம் இருந்தன. தண்ணீர் வாராத குழாயிலிருந்து பணம் கொட்ட வேண்டும். அல்லது தலைக்கு மேலிருந்து திடீரென மழைபோல் பணம் கொட்ட வேண்டும்.\nஇப்படியாக மனச்சுமையுடனும், மன வேதனையுடனும் அந்த அற்புதமான அதிகாலை வேளையில் வரதனாகிய நான் கண் விழித்திருந்தேன்.\nதொலைபேசி சிணுங்கியது. எடுக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம். பூவா, தலையா போட்டுப் பார்க்கலாம் என்றால் கையில் காசில்லை. மனதைத் திடப்படுத்திக்கொண்டு ரிசீவரை எடுத்தேன்.\nமறுமுனையில் மணிவாசகம் பேசினார். \"மனிதர் என்ன சொல்லப் போகிறாரோ' என்று மனம் துணுக்குற்றது.\n\"ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n\"எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை'' என்று மன்னிப்புக் கேட்கும்பாவனையில் சொன்னார் மணிவாசகம்.\nபரவாயில்லையே, \"பரந்த உலகில் எனக்கு மட்டும்தான் பிரச்சினை' என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.\n சொல்லுங்கள் மணி'' என்று ஆதரவான குரலில் சொன்னேன்.\n\"என் மனைவியோடு அவசரமாக மருத்துவமனைக்குப் போகவேண்டியுள்ளது. எங்கள் குடும்ப நண்பர் ஏழு மணிக்கு பாரிஸ் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். டாக்ஸியில் அனுப்பினால் மரியாதையாக இருக்காது. நீங்கள் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா'' தயக்கத்தோடு கேட்டார் மணிவாசகம்.\nஇந்தக் கொட்டும் மழையிலும், குளிரிலும் ஒரு மணி நேரம் கார் ஓட்டவேண்டும் என்ற நினைப்பே சிரமத்தைத் தந்தது. ஆனால், என்னால் மறுக்க முடியவில்லை. நான் மணிவாசகத்திற்கு அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டும்.\n\"இன்னும் கால் மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டில் இருப்பேன்'' என்றேன்.\n\"நன்றி, வரதன். நீங்கள் சமயசஞ்சீவி. நண்பரை வீட்டு வராண்டாவில் காத்திருக்கச் சொல்கிறேன். நானும், என் மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டுப் போகிறோம்'' என்று கூறி தொலைபேசியை வைத்தார் மணிவாசகம்.\nகிளம்புமுன் அலமாரியை உருட்டியதில் ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் கிடைத்தது. இன்று சுபயோக சுபதினம்தான்.\nநான் மணிவாசகத்தின் வீட்டை அடைந்தபோது, ஒரு வெளிந��ட்டுக்காரர் வீட்டு வராண்டாவில் ஒரு பெரிய பை மீது உட்கார்ந்திருந்தார். \"அவர்தான் மணிவாசகத்தின் நண்பர்' என்று ஊகித்தேன்.\nவீட்டுக் கதவு இழுத்துப் பூட்டி இருந்தது. மணிவாசகம் தம் மனைவியோடு மருத்துவமனைக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார்.\n\"வணக்கம். என் பெயர் வரதன்'' என்று ஆங்கிலத்தில் என் திறமையைக் காட்டினேன்.\n\"வணக்கம். இவர் பெயர் புனித்'' என்று தூய தமிழில் பதில் சொன்னார்.\n'' என்று தமிழில் வியந்தேன்.\n\"பிறப்பால் பிரான்ஸ் என்றாலும், உணர்வால் இந்தியர். அதனால், இவர் தம் பெயரை புனித் என்று மாற்றிக்கொண்டுவிட்டார்'' என்றார் புனித்.\nநான், என் என்ற வார்த்தைகளின்றி புனித் பேசுவதை கவனித்தேன். ஒவ்வொரு வரியையும் சிறிது தயக்கத்திற்குபின் பேசினார். \"வேடிக்கை மனிதர்கள் உலாவும் உலகமடா இது' என்று தோன்றியது. இருவரும் கை குலுக்கினோம்.\nபுனித்திற்கு அறுபது வயதிருக்கும். உயரமான மனிதர். கனவு கண்களில் அமைதி தவழ்ந்தது. கண்கள் ஒளியுடன் பளபளத்தன. \"ஏதோ விசேஷமான வெளிநாட்டு கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கிறார் போலிருக்கிறது' என நினைத்துக்கொண்டேன்.\n'' என்று கேட்டு அவரது பெரிய பையைத் தூக்க முடியாமல் தூக்கி, தொப்பென்று பின் சீட்டில் போட்டேன். காருக்குள் ஏறி படாரென்று கதவை மூடினேன்.\n\"நன்றி'' என்ற புனித் தன் சிறு கைப்பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார். முன் சீட்டில் அமர்ந்துகொண்டு, மெதுவாக ஆனால் உறுதியாக கதவை மூடினார். கதவுக்கு வலிக்கும் என்று கவலைப்பட்டாரோ என்னவோ\nகாரை மெதுவாக, கவனமாக ஓட்ட ஆரம்பித்தேன். சற்று நேரம் பொறுத்து புனித், \"உங்கள் காரில் புகை பிடிக்கலாமா\n\"தாராளமாக'' என்று கூறிவிட்டு, அவர் பக்கத்து ஜன்னல் கதவை இறக்கிவிட்டேன். மழைச்சாரல் காருக்குள் வருமே என்று பதட்டமாக இருந்தது.\nபெரிய சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் புனித். மிகவும் ரசித்து சுருள் சுருளாக புகை விட்டார்.\n\"இந்தக் காலத்தில் நல்ல சுருட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது'' என்று அங்கலாய்த்தார்.\nசுருட்டின் கடுமையான நெடி எனக்குக் குமட்டியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, \"நான் புகைப் பிடிப்பதில்லை. எனக்கு சுருட்டு பற்றி எதுவும் தெரியாது'' என்றேன்.\nஎன் குரலில் இருந்த எரிச்சலைக் கவனித்த புனித், உடனே சுருட்டை ஆஷ்டிரேயில் போட்டார்.\n\"சில சமயங்க��ில் புனித் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார். அவரை மன்னியுங்கள்'' என்று சாந்தமான குரலில் சொன்னார்.\n\"புனித் புரிந்துகொண்டதற்கு வரதனின் நன்றி'' என்று விளையாட்டாகச் சொன்னேன்.\nவிரைவாக ஜன்னல் கதவுகளை மூடினேன். மனம் ஏதோ கொஞ்சம் நிம்மதி அடைந்தது.\nபுனித் புன்னகைத்தார். எனக்கு அவரை மெல்லப் பிடிக்க ஆரம்பித்தது.\n\"நீங்கள் இந்தியா வருவது இதுதான் முதல் முறையா\n\"இல்லை. புனித் வருடா வருடம் இந்தியா வருவார்'' என்றார் புனித்.\nஅடுத்த முறை வரும்போது இவரை டிஜிட்டல் கேமிரா வாங்கிவரச் சொல்லவேண்டும். ஆசை யாரை விட்டது\n\"இல்லை. புனித்திற்குப் பயணம் செய்யப் பிடிக்காது. பாரிஸில் தம் அறையில் அமர்ந்து, மௌனமாக வேலை செய்யத்தான் பிடிக்கும்'' என்றார் புனித்.\n\"போயும், போயும் இந்தியாவிற்கு ஏன் வருடா, வருடம் வருகிறீர்கள்\n\"புனித்தின் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கான்ப்ரன்ஸ் நடத்துவார்கள். அவர்களுக்கு உதவ இவர் வருவார்'' என்றார் புனித்.\n\"இல்லை. வியாபாரிகள் தொழில், வருமானம், கடன், தொழிற்சாலை போன்ற விஷயங்களில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தங்கள் சொந்த பிரச்சினைகள் பற்றியும் கேள்விகள் கேட்பார்கள். புனித்தின் நண்பர்கள் அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்று பதில் சொல்வார்கள். வில்லங்கமான கேள்விகளுக்கு புனித் விவரமாகப் பதில் சொல்வார்'' என்றார் புனித்.\n\"புரிகிறது. ஆர்டர் பிடிப்பது, கடன் ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும்'' என்றேன்.\n பலர் இப்படித்தான் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். பிரச்சினைக்கான இந்தத் தீர்வுகள் வேறு வகையானவை. புனித்தின் நண்பர்கள் சில புதிய கருத்துகளைப் பற்றிக் கூட்டத்தில் விளக்குவார்கள். பின் கேள்விகளும், பதில்களும் அவற்றை ஒட்டியே இருக்கும். அவரவர் பிரச்சினைகளை அவரவர்தாம் தீர்க்க முடியும்'' என்றார் புனித்.\nஇதுபோன்ற எத்தனை, எத்தனையோ விளம்பரங்களைப் பார்த்தாகிவிட்டது. உலக பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அறிவாளி மர்மமான மந்திரத் தீர்வு சொல்கிறார். \"கேட்பவன் ஏமாளி என்றால் கழுதை கப்பலோட்டியது' என்றுதான் சொல்வார்கள்.\nசரி, சரி. அடுத்தவர் விவகாரத்தில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் எவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன எவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன நம் பிரச்சினையே ��ெரிய பிரச்சினை.\n\"கூட்டத்திற்கு நிறைய பேர் வருவார்களா\nஅந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், \"நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என்று கேட்டார் புனித்.\nமனம் சுருங்கியது. பதில் சொல்லப் பிடிக்கவில்லை. \"கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கிறேன்'' என்று கூறிவிட்டு கார் ஓட்டுவதில் கவனமானேன்.\n\"உங்களுக்கு கான்ப்ரன்ஸ் மிகவும் பயன்படும்'' என்றார் புனித்.\n\"ஆமாம், ஆமாம்'' என்று ஒத்து ஊதிவிட்டு, \"இலவச பாஸ் கொடுத்தால் கான்பரன்சுக்குப் போகலாம்' என்று நினைத்துக்கொண்டேன்.\nமேற்கொண்டு ஏதேனும் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஏனோ, அவருடன் மேலும் பேச வேண்டும் என்று தோன்றியது.\nஅவர் கைப்பையில் பெரிய புத்தகங்கள் இருந்ததை கவனித்தேன்.\n\"நிறைய வாசிப்பீர்கள் போலிருக்கிறது'' என்றேன்.\n\"ஆம். இவர் நிறைய வாசிப்பார்'' என்றார் புனித்.\n\"என்ன மாதிரியான புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்கும்\n\"ஆன்மீகப் புத்தகங்கள் என்றால் அலாதிப் பிரியம்'' என்றார் புனித்.\n போகிற வழி நல்லதாக இருக்கட்டும்.\n\"நான் பதினாறு வயதிலேயே கீதை படித்திருக்கிறேன்'' என்று பெருமை அடித்துக்கொண்டேன்.\n'' என்று வியந்தார் புனித். \"இவர் நாற்பது வயதில்தான் கீதையைப் படித்தார்'' என்றார்.\nஅவர் வியப்பைப் பார்த்து எனக்கு மிகவும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருந்தது.\n\"ஆனாலும் எனக்கு, கிருஷ்ணர் பண்ணிய காரியம் கொஞ்சமும் பிடிக்கவில்லை'' என்றேன்.\n\"பகையாளி அர்ஜுனனே \"சண்டை வேண்டாம், சமாதானமாகப் போகலாம்' என்று நினைத்தபோது கிருஷ்ணர் இவ்வளவு விளக்கமாக உபதேசம் செய்து மகாபாரதப் போர் நடத்தியது சரிதானா\n'' என்று கேட்டார் புனித்.\n\"இவர் என்ன சரியான விவகாரம் பிடித்த மனிதர் போலிருக்கிறதே'' என்று தோன்றியது.\n\"நான் படித்த ஆன்மீகப் புத்தகங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது'' என்று உறுதியாகச் சொன்னேன்.\n\"அந்தப் புத்தகங்களை எழுதியது மனிதனா கடவுளா'' என்று கேட்டார் புனித்.\nஎன்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் பேசாமலிருந்தேன். தத்துவ விசாரம் செய்யும் நேரமா அது தெய்வமே, அதிகாலையில் ஏன் எனக்கு இந்த அனாவசியமான சோதனை\nஆனால், மனிதர் என் மன வேதனையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\n\"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்\n\"என்னைப் பற்றி ஏதேனும் அரசல், புரசலாகத் தெரிந்திருக்குமோ' என்று கூச்சமாக இருந்தது.\n\"முதலில் கவலைப்படுவேன். அப்புறம், சொத்து, கடன், வரவு, செலவு எல்லாவற்றையும் அலசி ஒரு தெளிவான முடிவுக்கு வருவேன். வருமானத்தைக் கூட்டவோ, மேற்கொண்டு பணம் புரட்டவோ வழி தேடுவேன்'' என்றேன்.\n\"சரி. உங்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்துவிட்டு பிறவற்றைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்\n\"முதலில் குழப்பம், முடிவில் திவால்'' என்றேன்.\n\"பெரும்பாலான ஆன்மீகப் புத்தகங்கள் இறைவனின் ஒரே ஒரு பகுதியைப் பற்றி மட்டும் பேசுகின்றன. அது தவறுக்கு வழி செய்கிறது'' என்றார்.\n\"அப்படியானால் அவை சொல்வது எல்லாம் பொய் என்கிறீர்களா\n\"ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் எல்லாப் பகுதிகளையும் ஆராயவேண்டும். முரண்பாடுகளைப் புரிந்து சரி செய்துகொண்டு, அதன்பின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று சேர்த்து, எது உண்மை என்று அறியவேண்டும். அப்போதுதான் அந்த விஷயத்தின் முழுமை பிடிபடும்'' என்றார் புனித்.\nஎனக்கு \"வேறு ஏதேனும் பேசலாம்' என்று தோன்றியது.\n\"நீங்கள் பிரான்ஸில் என்ன செய்கிறீர்கள்\n\"படிப்பது, எழுதுவது, மௌனமாக உள் வேலை செய்து வருவது -இவையே இவரது வாழ்க்கை'' என்றார் புனித்.\n\"வெளிநாட்டில் ஏதேதோ புதுமையான வேலைகள் இருக்கின்றன. அதில் உள் வேலையும் ஒன்று போலிருக்கிறது' என்று நினைத்தேன்.\n அது என்ன புது வகைத் தொழிலாக இருக்கிறதே'' என்றேன்.\n\"அது தொழிலன்று, வாழும் முறை'' என்றார் புனித்.\n\"அப்படி என்ன விசேஷமான வாழ்க்கை முறை'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.\n\"உள் வேலை என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, புதிய ஜீவியம் பற்றித் தெரிய வேண்டும்'' என்றார் புனித்.\n\"அது என்ன புதிய ஜீவியம்\n'' என்று என்னைத் திருப்பிக் கேட்டார் புனித்.\nஒரு விநாடி குழம்பினேன். அதுதானே, ஜீவியம் என்றால் என்ன ஒரு வேளை, ஜீவிப்பது பற்றி பேசுகிறாரோ\n\"ஜீவிப்பது என்றால் உண்பது, நினைப்பது, வாழ்வது. இறந்து போனால் ஜீவனில்லை'' என்றேன்.\n\"புனித் குறிப்பிடும் ஜீவியம் வேறு வகையானது. அது அனைத்தும் அறிந்தது. மனிதன் அதனோடு பேசலாம், பழகலாம், உறவாடலாம். அது பூமிக்கு வந்து ஒரு சில வருடங்கள்தான் ஆகின்றன'' என்றார் புனித்.\n நான் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்'' என்றேன்.\n\"அதில்லை இது'' என்றார் புனி���்.\n\"அதற்கு, பூமியில் என்ன வேலை\n\"மனித பரிணாமத்தைத் துரிதப்படுத்துவதுதான் அதன் வேலை'' என்றார் புனித்.\nஇவர் என்ன விசித்திரமான ஆசாமியாக இருக்கிறார் 'என்ன பேசுகிறோம்' என்று புரிந்துதான் இவர் பேசுகிறாரா 'என்ன பேசுகிறோம்' என்று புரிந்துதான் இவர் பேசுகிறாரா \"பொழுது போக வேண்டுமே' என்று பேச்சுக் கொடுத்தால் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே\n\"மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது'' என்று கூசாமல் பொய் சொன்னேன்.\n\"இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான். மிக, மிக அற்புதமான எதிர்கால உலகம் ஒன்றை மனிதர்களுக்குத் தெரியாமல் இந்த ஜீவியம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நீங்களும் விரும்பினால் அதனோடு சேர்ந்து புதிய உலகை உருவாக்கலாம்'' என்றார் புனித்.\nஎனக்கு திக்கென்றது. மிகவும் அபாயமான ஆள் இவர். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். எப்போது என்ன செய்வாரோ \"இனிமேல் இவரிடம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேச வேண்டும், பழக வேண்டும்' என்று முடிவு செய்துகொண்டேன்.\n\"நீங்கள் அந்த ஜீவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா'' என்று கேட்டேன். பின் என்னை அறியாமலே திடீரென சொன்னேன், \"எனக்கு அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது''.\nஒரு கணம் தயங்கிய புனித், \"உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா\n மனிதனாகப் பிறந்தால் பிரச்சினை இல்லாமலிருக்குமா\n\"இந்த ஜீவியத்தை அணுக ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் ஏதேனும் பிரச்சினை இருந்தால், இந்த ஜீவியத்தின் சக்தியை உடனே அறிய முடியும். உள் வேலை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். மனிதனால் தீர்க்க முடியாத எல்லாப் பிரச்சினைகளையும் இதனால் தீர்க்க முடியும்'' என்றார் புனித்.\n\"மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை'' என்று குறுக்கே பேசினேன்.\n\"உண்மையைச் சொல்லுங்கள். உங்களது முக்கியமான பிரச்சினைக்கு உங்களிடம் தீர்வு உண்டா'' என்று கேட்டார் புனித்.\nசிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பின், \"ஒரு சிலபிரச்சினைகளுக்குத் தீர்வில்லை என்பது உண்மைதான். ஆனால் காலமே மருந்து'' என்றேன்.\n\"காலம், நேரமென்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். புதிய ஜீவியம் செயல்பட்டால் எதுவும் உடனே நடக்கும்'' என்றார் புனித்.\n\"பேசுவதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைதான் சிக்கல் நிறைந்தது'' என்றேன்.\n'' மென்மையான குரலில் ஆதரவாகக் கேட்ட���ர் புனித்.\nஅரை மணிகூட பழகாதவருடன் என் பிரச்சினை பற்றிப் பேச விரும்பவில்லை. அதே சமயம் அவருடன் நன்றாகப் பழகிக்கொள்ள முடிவு செய்தேன். வெளிநாட்டுக்காரர். நிறைய பணம் வைத்திருப்பார். ஏன், இவரேகூட எனக்கு உதவலாம். எனவே, \"எனக்குப் புதிய ஜீவியம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்'' என்றேன்.\n\"வார்த்தைகளால் அதை வர்ணிக்க முடியாது. மனதிற்கு அப்பாற்பட்ட விஷயத்தை மனதைக்கொண்டு அறிய முடியாது. சொந்த அனுபவமே தெளிவான விளக்கம் தரும்'' என்ற புனித் சிறிது நேரம் கண்களை மூடித் திறந்தார். \"புதிய ஜீவியத்தை நீங்கள் அழைத்தீர்கள். அது உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது'' என்றார்.\n'' என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.\n\"அதைப் பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள் அல்லவா மனதில் ஆர்வத்துடன் நினைத்தாலே போதும், உடனே செயல்படக்கூடிய பெரிய சக்தி அது'' என்ற புனித், மேலும் சொன்னார், \"ஆனால் உங்கள் பிரச்சினை தீர அதன் உதவியை நீங்களே கேட்க வேண்டும்''.\nஎனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என் பிரச்சினை பற்றி புனித்திடம் பேச மனமில்லை. \"பேசினால் தீர்வு கிடைக்கும்' என்றும் தோன்றியது. பத்து இலட்சம் புரட்டாவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். ஒரு பெரிய மனப்போராட்டத்திற்குப் பிறகு கடைசியாக, அவரிடம் சொல்வது என்று முடிவெடுத்தேன். மான, அவமானம் பார்த்தால் காரியம் நடக்காது.\n\"எனக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பத்து இலட்சம் ரூபாய் வேண்டும். எனக்கு உதவ எதுவுமில்லை, யாருமில்லை'' என்று மிகுந்த கவலையுடன் சொன்னேன்.\n'மூன்றாம் மனிதரிடம் இப்படிப் பேச வேண்டியுள்ளதே' என்ற வெட்கமும், அவமானமும் என்னைப் பிடுங்கித் தின்றன. குரல் தடுமாறியது. கண்கள் கலங்கின.\n\"உங்கள் பிரச்சினை மிகவும் சாதாரணமானது'' என்று அணுகுண்டு போட்டார் புனித்.\n\"என் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசுகிறீர்கள். என்னிடம் விற்க சொத்தோ, உதவ உற்றாரோ, உறவினரோ இல்லை'' என்று கலங்கிய குரலில் கூறினேன்.\n\"உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரியது. அருளுக்கு மிகவும் சிறியது'' என்றார் புனித்.\n\"அது உண்மைதான்'' மிகவும் உற்சாகமானேன். \"அருள் சென்னையிலேயே பெரிய வைர வியாபாரி. அவருக்கு பத்து இலட்சம் சிறியதுதான். அருளை உங்களுக்குத் தெரியுமா'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.\nபுன்னகைத்தார் புனித். \"அடடா, இவர் குறிப்��ிட்டது புதிய ஜீவியத்தின் அருளை அல்லவா\n\"உங்கள் பிரச்சினைக்கானத் தீர்வு உங்களிடம்தான் உள்ளது'' என்றார் புனித்.\n\"உங்கள் பிரச்சினையை நீங்கள்தான் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்கள். அது தவறு'' என்றார் புனித்.\n வியாபார ஆலோசகர்களையோ, சட்ட நிபுணர்களையோ பணம் கொடுத்து ஆலோசனை கேட்கக்கூடிய நிலையில் நானில்லை'' என்றேன்.\n\"உங்கள் பிரச்சினை பணம் சம்பந்தப்பட்டதன்று, மனம் சம்பந்தப்பட்டது'' என்றார் புனித்.\nஇது என்ன, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது\n\"ஒருவேளை என்னை மனோதத்துவ டாக்டரிடம் போகச் சொல்கிறீர்களா'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.\n\"இல்லை, இல்லை. மனிதர்களால் உங்களுக்கு உதவ முடியாது'' என்று கூறி சிரித்த புனித் தொடர்ந்து கூறினார். \"மனம் உருவாக்கிய பிரச்சினையை மனத்தைக்கொண்டு தீர்க்க முயல்வது, தன் வலக்கையால், தன் இடக்கையோடு சண்டை போடுவதுபோன்றது''.\nநான் யார் என்று தெரியாமல் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறார் போலிருக்கிறது. என் கௌரவத்தை நிலைநாட்ட முடிவு செய்தேன்.\n\"மனம்தான் பிரச்சினை என்கிறீர்கள். எனக்குக் கடன் இருப்பதால் என் அறிவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்'' என்று சொன்னேன்.\n\"உங்கள் அறிவின் விளைவுகளைத்தானே இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள்'' என்ற புனித் தொடர்ந்து, \"மனத்தால் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதை முதலில் நம்புங்கள்'' என்றார்.\n\"மனதின்மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்\n\"கோபமில்லை. மனம் நல்ல கருவிதான். ஆனால் எல்லாக் கருவிகளுக்கும் ஏதேனும் பிரச்சினை இருப்பதுபோல, மனதிற்கும் பல பிரச்சினைகள் உண்டு. தனக்குத் தெரிந்ததைக்கொண்டு மட்டுமே செயல்படும் தன்மைகொண்ட மனம் முழுமையை எப்போதும் காண முடியாது. மனம் எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மை கொண்டது. அதனால்தான் அதை நம்ப வேண்டாம் என்றேன்'' என்றார் புனித்.\n\"மனதை நம்பாதே. அறிவை நம்பாதே. மனிதனை நம்பாதே. மிகவும் நல்லது. அப்புறம் நான் என்னதான் செய்வது\n\"கடந்தகாலத்தை மாற்றினால் நல்லது. கடந்தகாலத்தின் கனத்த சுமையோடு, எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியாது'' என்றார் புனித்.\n\"கடந்தகாலம் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி என்ன பயன்'' என்று விரக்தியுடன் சொன்னேன்.\n\"நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நினைக்கிறீர்கள். நிகழ்காலத்தில் செயல்படுகிறீ��்கள். எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்கிறீர்கள். காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். ஆனால், புதிய ஜீவியம் முக்காலத்தையும் கடந்தது. காலத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், புதிய ஜீவியத்தால் கடந்தகாலத்தை இன்று மாற்ற முடியும். எதிர்காலத்தை இன்றே அதனால் கொண்டுவர முடியும்'' என்றார் புனித்.\n\"என்னால் நம்ப முடியவில்லையே'' என்றேன்.\n\"இதுதான் மனதின் தன்மை. கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்பது தவறான எண்ணம். ஒளியால் அதை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினால், ஒளியின் வேலை எளிதாகிவிடும்'' என்றார் புனித்.\n\"சரி. என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்\n\"சமர்ப்பணம்'' சுருக்கமாகச் சொன்னார் புனித்.\n இன்னும் சிறிது விளக்கமாக, புரியும்படி பேசுங்களேன்'' என்றேன்.\n\"நீங்கள் உங்கள் பிரச்சினைக்கானக் காரணத்தை உணர வேண்டிய அளவில் உணர்ந்து மாறிவிட்டால் பிரச்சினைத் தீர்ந்துவிடும். இதற்குச் சமர்ப்பணம் மட்டுமே கருவி'' என்றார் புனித்.\nசரிதான். சமர்ப்பணத்தை 'சர்வரோக நிவாரணி' என்று சொன்னாலும் சொல்லுவார்.\n\"எப்படி சமர்ப்பணம் செய்ய வேண்டும்\n\"புதிய ஜீவியத்தின் ஒரு துளி ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது'' என்றார் புனித்.\n'' எனக்குச் சிரிப்பு வந்தது.\n\"உண்மையைத்தான் சொல்கிறேன். அது உங்கள் நெஞ்சின் நடுவில் உள்ளது'' என்றார் புனித்.\nநான் குனிந்து என் நெஞ்சைப் பார்த்தேன். பின் புன்னகையுடன் விஷமமாகச் சொன்னேன். \"எனக்கு என் சட்டை பித்தான்கள்தான் தெரிகின்றன''.\nஎன் குதர்க்கம் அவரை பாதிக்கவில்லை.\n\"உங்கள் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அது அங்கே நிச்சயம் இருக்கிறது'' என்றார் புனித்.\n\"நான் அதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது மொட்டைத் தலை, சுருட்டை வால் என்று ஏதேனும் நல்ல அடையாளம் சொல்லுங்களேன்'' என்றேன்.\nபுனித் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். \"அது கட்டைவிரல் உயரமிருக்கும் அக்னி ஜ்வாலை. உண்மையை வாழவைக்கும் வெண்சுடர்'' என்றார் புனித்.\n\"நான் எப்படி அதைப் பார்ப்பது\n\"நீங்கள் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நெஞ்சுக்குள் நிச்சயமாக இருக்கிறது'' என்றவர், \"உண்மையாகவே உங்கள் பிரச்சினை தீர விரும்புகிறீர்களா\n\"ஆமாம். உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். உங்கள் மனதில் 'நான் என்ன செய்யவேண்டு��்' என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உள்ளபடி சொல்லுங்கள்'' என்றேன்.\nஅப்படியானால் சரி. நீங்கள் தனியாக இருக்கும்போது, கண்களை மூடி ஒரு சிறிய வெண்சுடரை, வெண்ணிறத் தீம்பிழம்பை உங்கள் நெஞ்சின் நடுவே மனதால் பார்க்க முயலுங்கள். அது முடியாவிட்டால், வெறுமனே கற்பனையாவது செய்யுங்கள். தேவையில்லாத எண்ணங்களையும், உணர்வுகளையும் விலக்கிவிட்டு இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்'' என்று கூறி நிறுத்தினார் புனித்.\n\"நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்று உறுதி கூறினேன்.\n\"மனம் சிறிது அமைதி அடைந்ததும், உங்களுடைய பிரச்சினையின் வரலாற்றை அந்த ஒளியிடம் மானசீகமாகச் சொல்ல வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் முடிந்தவரை சொல்ல வேண்டும். சிறியவை, பெரியவை என்று எதையும் ஒதுக்காமல், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிவரும்போது, எதைப் பற்றியும் உணர்ச்சிவசப்படாமல், மனதில் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும்'' என்றார் புனித்.\n\"கேட்கும்போது அப்படித்தான் இருக்கும். செய்வது மிகவும் சிரமம். பிரச்சினைகளை நிதானமாக ஆராயும்போதுதான் உங்களிடம் உள்ள பல்வேறு வகையான குறைகளும், இந்தப் பிரச்சினை உருவாக நீங்கள் காரணமாக இருந்தீர்கள் என்ற உண்மையும் விளங்கும்'' என்ற புனித் தொடர்ந்து, \"அந்தக் குறைகளை எல்லாம் இப்போது சரி செய்துகொள்ள வேண்டும். அவற்றை ஒளிக்குத் தர வேண்டும்'' என்றார்.\n\"இரயில் இஞ்சின் டிரைவர் நிலக்கரியை பெரிய கரண்டி கொண்டு தோண்டி எடுக்கிறார். இஞ்சின் பாய்லரில் உள்ள நெருப்புக்குக் கொடுக்கிறார். வண்டி ஓடுகிறது. அதேபோல, நம்முள்ளே ஆழமாகப் போய், பிரச்சினையின் கூறுகளை எடுத்து, அவற்றை உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும். அப்போது பிரச்சினை நகர ஆரம்பிக்கும். இதை நிதானமாக, தொடர்ந்து செய்ய வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் எடுத்து, உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும்'' என்றார் புனித்.\n\"எடு, கொடு என்கிறீர்கள்'' என்றேன்.\n\"ஆமாம். இதைத்தான் சமர்ப்பணம் என்று சொல்வார்கள். எல்லாம் தெரிந்த ஒளியை அழைத்து, பிரச்சினையை அதற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்'' என்றார் புனித்.\n\"எல்லாம் தெரிந்த ஒளிக்கு எதற்காக பிரச்சினையின் வரலாற்றை விளக்கமாகச் சொல்ல வேண்டும் அதற்குத்தான் எல்லாம் தெரியுமே'' என்ற�� சந்தேகம் கேட்டேன்.\n\"மனிதன் தன்னைத் தானே அறிய வேண்டும் என்பது ஒளியின் நோக்கம். தன்னைத் தானே அறிய சமர்ப்பணத்தை விட்டால் வேறு வழியில்லை'' என்றார் புனித்.\n\"சமர்ப்பணம் செய்தால் எப்படிப்பட்ட பிரச்சினையும் தீர்ந்துவிடுமா\n\"எந்தப் பிரச்சினைக்கும் சில மூல காரணங்கள் இருக்கும். எண்ணம், உணர்வு, செயல், மனோபாவம் - எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். மூல காரணம் தெரிந்துவிட்டால், அதை மீண்டும், மீண்டும் சமர்ப்பணம் செய்தால், ஒளி எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கரைத்துவிடும்'' என்றார் புனித்.\n\"மூல காரணம் தெரியாவிட்டால் என்ன செய்வது'' என்று கவலையுடன் கேட்டேன்.\n\"அதற்காகத்தான் பிரச்சினையின் வரலாற்றை ஒளியிடம் சொல்ல வேண்டும். அப்போது மூல காரணம் தெரிந்துவிடும். சில சமயங்களில் மூல காரணம் என்று தவறான காரணத்தை நினைத்துக்கொண்டு இருப்போம். அதையும் ஒளி சரி செய்துவிடும்'' என்றார் புனித்.\n\"பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்த ஒளியால் தீர்க்க முடியுமா\n\"நிச்சயம் முடியும்'' என்றார் புனித்.\n\"என்னைப் பொறுத்தவரை என் பிரச்சினை எனக்கு மிகவும் பெரியது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று புனித்திடம் கேட்டுக்கொண்டேன்.\n\"ஒரு வேளைக்கு நீங்கள் சுமாராக எத்தனை இட்லிகள் சாப்பிடுவீர்கள்'' என்று சம்பந்தமில்லாமல் கேட்டார் புனித்.\n\"பசியோடு இருந்தால் ஆறு. இல்லாவிட்டால் நான்கு. தொட்டுக்கொள்ளும் சட்னியைப் பொறுத்து ஒன்றிரண்டு கூடலாம் அல்லது குறையலாம்'' என்று புரியாமல் பதில் சொன்னேன்.\n'' என்று புனித் கேட்டார்.\n\"ஒன்று அல்லது இரண்டு'' என்று சொன்னேன். \"பெரிய குஸ்தி பயில்வான் எத்தனை சாப்பிடுவார்'' என்று புனித் கேட்டார்.\n\"குறைந்தது பத்தாவது சாப்பிடுவார்'' என்று கூறினேன்.\nஏதேது, திடீரென்று வகைதொகை இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்தபடியாக, \"கொழுக்கு, மொழுக்கு என்றிருக்கும் நடிகை ஜோதிகா தினசரி எத்தனை இட்லிகள் சாப்பிடுவார்' என்று கேட்டாலும் கேட்பார் போலிருக்கிறது' என்று கேட்டாலும் கேட்பார் போலிருக்கிறது நல்ல வேளையாக, புனித் அப்படி எதுவும் என்னைக் கேட்கவில்லை.\n\"அவரவர் அளவுக்கு உட்பட்டுத்தான் பிரச்சினைகள் வரும். நீங்களே மனதார விரும்பினாலும் நாற்பது இட்லிகளை உங்களால் சாப்பிட முடியாது. உங்களுக்க��� ஒரு பிரச்சினை வந்திருக்கிறது என்றால், அதனை உங்களால் சமர்ப்பணத்தின்மூலம் நிச்சயம் தீர்க்க முடியும் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அளவுகள் மனிதனுக்குத்தான் உண்டு. அவை உள்ளொளிக்கு இல்லை'' என்று விளக்கினார் புனித்.\n\"எனக்கு ஏதோ புரிந்தது போலவும் இருக்கிறது. ஆனால், எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது'' என்றேன்.\n\"மனதை ஒருமைப்படுத்தி புரிந்ததை நம்பிக்கையோடு செய்துவிட்டால், புரியாதவை தாமே புரியும். புதிய ஜீவியம் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தவறாமல் செய்யும்'' என்றார் புனித்.\n\"என் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருக்காது. கடன் தொல்லை வந்தபிறகு எதிலும் கவனம் இருப்பதில்லை. கவலைகளும், குழப்பங்களும் மட்டும்தான் இருக்கின்றன'' என்றேன்.\n\"கவலைகளையும், குழப்பங்களையும் ஒவ்வொன்றாக, நிதானமாக ஒளியிடம் எடுத்துச்சொன்னால், அவை நிச்சயமாகக் கரையும்'' என்றார் புனித்.\n\"ஒளியால் அப்படிச் செய்ய முடியுமா இதெல்லாம் நடக்குமா\n\"நம்பினார் கெடுவதில்லை'' என்றார் புனித்.\nஅவர் குரலில் இருந்த உறுதியும், கண்களில் தெரிந்த உண்மையும் புனித்தின் வார்த்தைகள் மீது சிறிது நம்பிக்கை உண்டாக்கின. இருந்தாலும், \"சமர்ப்பணம் செய்தால் என்ன நடக்கும்'' என்று தெரிந்துகொள்ள ஆர்வம் பொங்கியது.\n\"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.\n\"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.\n\"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.\n\"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.\nஎனக்கு ஒரே ஆயாசமாக இருந்தது. திடீரென \"ஒளி, சமர்ப்பணம் என்பனவெல்லாம் வெறும் மனப்பிரமையோ' என்று தோன்றியது.\nபகுத்தறிவால் எத்தனையோ விஞ்ஞான வித்தைகள் நிகழும் இந்தக் காலத்தில் இவற்றை நம்புவது நல்லதுதானா\n\"என்னவோ போங்கள். எனக்கு நம்பிக்கை குறைவது போலிருக்கிறது'' என்று வெளிப்படையாகச் சொன்னேன்.\nஎன்னை ஆழமாக உற்றுப்பார்த்து, மிகவும் நிதானமாக, அழுத்தமாக, உத்தரவிடும் குரலில் புனித் சொன்னார், \"புனித் சொல்வது சத்தியம். அவர் வார்த்தையை நீங்கள் நம்பலாம்''.\nதிடீரென மீண்டும் நம்பிக்கை பிறந்தது.\n\"எனக்கு, பத்து இலட்ச ரூபாய் ஒரு வாரத்தில் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனே தீர்ந்துவிடும். 'சமர்ப்பணம் செய்தால் அது நடந்துவிடும்' என்கிறீர்கள்'' என்று நான் அவர் வாயைக் கிளறப் பார்த்தேன்.\n\"உங்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். அது பத்து இலட்ச ரூபாய் கிடைப்பதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்'' என்றார் புனித்.\n\"நான் என்னதான் செய்ய வேண்டும்\n\"சமர்ப்பணம். அதுவே முதல், அதுவே முடிவு'' என்று அழுத்தமாகச் சொன்னார் புனித்.\n அதையாவது விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்று கேட்டேன்.\n மிகவும் சிரமப்பட்டு என் பிரச்சினையை சமர்ப்பணம் செய்யும்போது, 'பலனை எதிர்பார்க்காதே' என்றால் நன்றாகவா இருக்கிறது நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்'' என்றேன்.\n\"எதிர்பார்ப்புகளே உங்கள் ஏமாற்றங்களுக்குக் காரணம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பின் கடைசித் துளி கரையும்போது, எங்கிருந்தோ தீர்வு வரும்'' என்றார் புனித்.\n\"எதிர்பார்க்காமல் இருப்பது பெரிய சிரமம்'' என்றேன்.\n அது மிக முக்கியமான நிபந்தனை'' என்றார் புனித்.\n\"நீங்கள் தவணை முறையில் தகவல் தருகிறீர்கள். வேறு நிபந்தனைகள் உண்டா\n நம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும். உண்மையான நம்பிக்கையுடன் ஒளியிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் முறையில் சமர்ப்பணம் முடியவில்லை என்றால் வருத்தப்பட்டு விட்டுவிடக்கூடாது. மீண்டும், மீண்டும் முயலவேண்டும். முதல் நாள் முடியவில்லை என்றால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று தொடர வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்'' என்றார் புனித்.\n\"என்னால் சமர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது\nபிரச்சினைகள் தீர விருப்பம் இருக்கிறதா, இல்லையா, என்பதே கேள்வி. உண்மையில் விருப்பம் உண்டு என்றால் சமர்ப்பணம் நிச்சயம் முடியும். செய்து பாருங்கள் தெரியும்'' என்றார் புனித்.\n\"கேலி செய்யாதீர்கள். 'பிரச்சினைகள் தீர வேண்டும்' என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்'' என்றேன்.\n\"மனிதர்களின் உள்மனம் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை'' என்ற புனித், \"இன்னொரு விஷயம். பிரச்சினை தீர வேண்டும் என்பது வேறு. பிரச்சினை இப்படித்தான் தீர வேண்டும் என்று வீண் பிடிவாதம் செய்வது வேறு. பிடித்தவையும், பிடிக்காதவையும் சமர்ப்பணத்தின் எதிரிகள்'' என்றார்.\n\"சரிதான், சரிதான்'' என்று அலுப்புடன் சொல்லிவிட்டு, \"என் சமர்ப்பணம் நிறைவேறியது என்று எப்படித் ���ெரியும்\n\"பல அறிகுறிகள் உண்டு. அவை அனுபவத்தில்தான் புரியும். பொதுவாக ஒன்றைச் சொல்லலாம். நெஞ்சிலிருந்து ஒரு பெரிய பாரம் விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டால் சமர்ப்பணம் செய்ய முடிந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்'' என்று விளக்கினார் புனித்.\n\"நான் வெளியே சொல்ல முடியாத எத்தனையோ பல இரகசியங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒளியிடம் சொல்லத்தான் வேண்டுமா'' என்று சிறிது வெட்கத்துடன் கேட்டேன்.\n\"இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஒவ்வொருவர் மனமும் சந்தைக்கடையாக, சாலையோரச் சாக்கடையாகத்தான் இருக்கிறது. ஒரு தவற்றை உணர்ந்துவிட்டால் அதை மீண்டும் செய்யக்கூடாது. அதுதான் முக்கியம்'' என்றார் புனித்.\n\"மீண்டும் தவறு செய்தால் என்ன நடக்கும்\n\"தமக்குத் தாமே சமாதி கட்டிக்கொள்பவரின் கையைப் பிடித்தா தடுக்க முடியும்'' என்று கேட்டார் புனித்.\n\"ஒரு வேளை கடுமையாகப் பேசிவிட்டோமோ' என்று புனித் நினைத்தார் போலிருந்தது. சாந்தமான குரலில், \"சரியான மனோபாவத்துடன் நீங்கள் ஒளியை அழைத்தால், ஒருபோதும் இதுபோன்ற கேள்விகள் எழாது'' என்றார் புனித்.\n\"ஒளியைச் சரணடைய வேண்டும் என்பதே சரியான மனோபாவம்'' என்றார் புனித்.\nசிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.\n\"யாராவது சமர்ப்பணம்மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறார்களா\n\"எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன. இவரது அனுபவங்களில் எதைச் சொல்வது எதை விடுவது\n\"உங்களைப் போன்ற அனுபவசாலிகளை விடுங்கள். என்னைப் போன்ற பாமரனுக்குச் சமர்ப்பணம் பலிக்குமா\n\"புனித்திற்குத் தெரிந்தவர்கள் பலர் சமர்ப்பணம் செய்ய முயல்கிறார்கள்'' என்றார் புனித்.\n\"அவர்களது முக்கியமான அனுபவங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்'' என்றேன்.\n\"அவர்களால் ஒரு சில பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிகிறது. பல பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை'' என்றார் புனித்.\nசமர்ப்பணம் பலிக்க எண்ணம், சொல், செயல் என்ற அனைத்தையும் மாற்றத் தயாராக வேண்டும். அப்படி மாற விரும்பாததுதான் காரணம்'' என்றார் புனித்.\n\"மாற்றம் எப்போதுமே சிரமமானது. வேறு ஏதேனும் சுருக்கு வழி இருக்கிறதா\n\"மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. சமர்ப்பணம் செய்யும்போது பலர் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி ஒளி செய்ய வேண்டும் என்று இரகசியமாக ஆசைப்படுகிறார்கள். அது நடக்காது. எவ���ாலும் ஒளியை ஏமாற்ற முடியாது. மனத்தின் உண்மைக்குத்தான் மதிப்பு. உள்ளொளியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது'' என்றார் புனித்.\n\"என்னுடைய எண்ணம், சொல், செயல் எல்லாம் எப்போதுமே கொஞ்சம் கோணலாகத்தான் இருக்கும். இவை சரியாக இருக்கின்றன என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது\n\"உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்துப் பார்த்தால் புரிந்துவிடும். ஒரு தவறான எண்ணம் தோன்றினால், எண்ணத்தைப் பொறுத்து, தவறான நிகழ்ச்சிகள் நடப்பதை அனுபவத்தில் பார்க்கலாம்'' என்றார் புனித்.\n\"நீங்கள் சொல்வனவெல்லாம் உண்மைகள் என்றால் எல்லாப் பிரச்சினைகளையும் சமர்ப்பணத்தின்மூலம் தீர்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் பிரான்சுக்குப் போய்விடுவீர்கள். சமர்ப்பணத்தைப் பற்றிச் சந்தேகம் வந்தால் நான் என்ன செய்வது\n\"உள்ளொளியை நம்புங்கள். அது மட்டுமே தவறில்லாத வழியைக் காட்டும். தெளிவைத் தரும்'' என்றார் புனித்.\nவிமான நிலையத்தை அடைந்தோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் புனித் எங்கிருந்தோ ஒரு டிராலியை சம்பாதித்துக்கொண்டு வந்தார்.\n\"உங்களோடு பேசியபின் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. உங்கள் கான்ப்ரன்ஸில் இந்தப் புதிய ஜீவியம் பற்றி பேசுவீர்களா\n\"இல்லை. புனித் கான்ப்ரன்ஸில் வேறு மாதிரி பேசுவார். பொதுவாகவே இவர் பிறருடன் இந்த ஜீவியம் பற்றி எதுவும் பேசுவதில்லை. அது இவருக்கு ஒத்து வருவதில்லை. ஆனால், உங்கள் தொடர்பால் இவர் சூழல் பாதிக்கப்படவில்லை. அதனால்தான் உங்களிடம் புதிய ஜீவியம் பற்றிப் பேசினார்'' என்றார் புனித்.\nபுனித் என்ன சொன்னார் என்று சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், புரிந்துகொண்டதாகத் தலையைச் சற்று பலமாகவே அசைத்து வைத்தேன். \"நீங்கள் வித்தியாசமான மனிதர். உங்களோடு தொடர்ந்த நட்பை விரும்புகிறேன்'' என்று கூறி என் விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினேன்.\nஅதை வாங்கிக்கொண்ட புனித், \"இவரிடம் விசிட்டிங் கார்ட் இல்லை'' என்று கூறினார். பின் தம் கைப்பையிலிருந்து ஒரு சிறு காகிதத்தை எடுத்தார். ஒரு கணம் தயங்கிவிட்டு தம் விலாசத்தை எழுதித் தந்தார். அச்சடித்தது போன்ற அழகான கையெழுத்து.\n\"என் போன்ற பிரச்சினையில் இருப்பவனுக்கு விலாசம் தரலாமா என்று யோசித்தீர்கள் போலிருக்கிறது'' என்று என் ஆதங்���த்தை வெளியிட்டேன்.\n\"தயக்கம் ஒன்றுமில்லை. எந்தச் சிறு செயலானாலும் சமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் இவர் செயல்படுவார். அப்போதுதான் அந்தச் செயல் ஜீவனுள்ளதாக மாறும்'' என்றார் புனித்.\n'' என்ற நான் சிறு நெகிழ்ச்சியுடன், \"உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி. கடைசியாக ஒரு கேள்வி கேட்கலாமா\n\"கேளுங்கள்'' என்ற புனித் தம் பைகளை டிராலியில் அடுக்கலானார்.\n'' என்று மெல்ல அவரிடம் கேட்டேன்.\n'' என்று வியப்புடன் கேட்டார் புனித்.\n\"உங்கள் ஆசிரியர் உங்களுக்கு 'நான், எனது' என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா'' என்று புன்னகையுடன் கேட்டேன்.\nகுபீரென்று வாய்விட்டு சிரித்துவிட்டார் புனித். தம் வலக்கையை உற்சாகமாக உயர்த்தி அசைத்துவிட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் டிராலியைத் தள்ளிக்கொண்டு பயணிகள் பகுதியினுள் விரைவாக நுழைந்தார், மறைந்தார்.\nஉற்சாகமாக உணர்ந்தேன். மனம் சிறிது மலர்ந்தது போலிருந்தது.\nஎன்னோடு யாரோ இருப்பது போலவும், என் தனிமை மறைந்தது போலவும் உணர்ந்தேன்.\nவிமான நிலைய உணவு விடுதியில், 'மசால்தோசை கிடைக்கும்' என்று எழுதியிருந்தது. 'அட, இதுகூட இங்கு கிடைக்கிறதே' என்று சிறிது ஆச்சரியமாக இருந்தது. அதைப் பார்த்ததும் கொஞ்சம் பசிப்பதுபோல் இருந்தது. வரியோடு சேர்த்து நாற்பது ரூபாய் முப்பது பைசா கொடுத்து ஒரே ஒரு மசால்தோசை சாப்பிட்டேன். இதையே வெளியே சாப்பிட்டால் பதினெட்டு ரூபாய்தான். சரியான பகல் கொள்ளை - இல்லை, இல்லை - அதிகாலைக் கொள்ளை\nபுனித்திற்குப் பிரச்சினை இல்லை. விமானத்தில் வகை, வகையாக உணவு தருவார்கள். திருப்தியாகச் சாப்பிடுவார்.\nவிமான நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது எதிரே விமானப் பணிப்பெண்கள் சிலர் வந்தனர். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.\nஅழகான பெண்களைப் பார்த்தால் எனக்கு, சின்ன வயது முதலே இப்படித்தான் ஆகிவிடுகிறது. முப்பத்தாறு வயதான பின்னும்அப்படியேதான் இருக்கிறேன். 'நான் மட்டும்தான் இப்படியா, இல்லை, எல்லா ஆண்களும் இப்படித்தானா' என்று விசாரிக்க வேண்டும்.\nஅந்தப் பெண்கள் என்னைக் கடந்து செல்லும்போது ஒரு பெண்ணின் கைப்பை கீழே விழுந்தது. அழகாகக் குனிந்து அதை எடுத்த வண்ணமயில் ஒயிலாக நடந்து மறைந்தது.\nஎங்கோ ஓர் ஒலிபெருக்கியில், 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்று சீர்காழி கோவிந்த���ாஜன் மிகவும் உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார்.\nபக்கத்திலேயே இன்னொரு ஒலிபெருக்கியில், 'மன்மத ராசா, மன்மத ராசா, கன்னி மனசைக் கிள்ளாதே' என்று கட்டையான பெண் குரல் பாடிக்கொண்டிருந்தது.\nஏதேதோ நினைத்துக்கொண்டு காரை கிளப்பி மிக நிதானமாக ஓட்டினேன். மழையில் எப்போதுமே கவனமாக ஓட்ட வேண்டும்.\nபுனித்தின் புன்சிரிப்பும், வசீகரிக்கும் கண்களும் மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றின. இந்த மனிதர் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் வங்கியில் நிறைய பணம் வைத்திருப்பார் போலிருக்கிறது.\n\"சமர்ப்பணம், மாற்றம், பரிணாமம் போன்ற பெரிய வார்த்தைகளை வேலை வெட்டி இல்லாதவர்கள்தாம் பேசித் திரிவார்கள். வியாபார நடைமுறைச் சிக்கல்கள் பற்றி இவர்களுக்கு எதுவும் புரியாது. நாம்தாம் சாமர்த்தியமாக நடந்து, கடனைத் தீர்க்க வேண்டும். ஒளி, கிளி என்று நம்பி மோசம் போய்விடக்கூடாது' என்ற எண்ணம் தோன்றியது.\nதிடீரென, எதிர்பாராமல் ஒரு வழிப்பாதையில் தவறாக ஒரு ஸ்கூட்டர்காரர் வேகமாக வந்தார். நல்ல வேளையாக, சட்டென காரை நான் குலுக்கலுடன் நிறுத்திவிட்டதால் விபத்து ஏற்படவில்லை. ஸ்கூட்டர்காரர் ஏதோ நான்தான் தவறு செய்துவிட்டதுபோல் கோபத்துடன் என்னைப் பார்த்து கடுமையாக இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, மீண்டும் தவறான வழியில் தொடர்ந்து சென்றார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு\n'ஒருவேளை, புனித் சொன்னதுபோல் சற்று நேரத்திற்குமுன் தோன்றிய தவறான எண்ணம்தான் இந்த இடைஞ்சலுக்கு காரணமாக இருக்குமோ' என்று தோன்றியது. 'இருந்தாலும், இருக்கும். இனிமேல் எண்ணம், சொல், செயல், எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். தவற்றை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது' என்று தீர்மானம் செய்துகொண்டேன்.\nஎன் தீப்பெட்டி வீட்டிற்குள் நான் நுழைந்தபோது சுவர்க் கடிகாரம் ஏழு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது.\nசெய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் நாற்காலியில் உட்கார்ந்தேன்.\nபுனித் சொல்லியவற்றைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எதையும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. விசித்திரமான குழப்பம்.\nஇதயத்தின் அந்தரங்கத்திலிருந்து பிறர் கேட்கமுடியாத இரகசியக் குரல் ஒன்று கிசுகிசுத்தது. 'எடு, கொடு; எடு, கொடு; எடு, கொ���ு' என்ற அக்குரல் என்னை விடுவதாயில்லை.\n'இது என்ன பெரிய தொந்தரவாகப் போய்விட்டதே' என நினைத்தேன். நேரமாக, நேரமாக அக்குரல் வலுத்தது.\nஒரு நல்ல முடிவுக்கு வந்தேன். 'சமர்ப்பணம் செய்தால் என்னதான் நடக்கும் அதையும் பார்த்துவிடலாம்' என்று நினைத்தேன்.\nதெளிவான முடிவு. புதிய சக்தி கிடைத்தது போலிருந்தது.\nநாற்காலியிலிருந்து எழுந்து சிறிது நேரம் உலாவினேன். பின் சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்து அமர்ந்தேன். உணர்வுகளையும், உடலையும் தளர்த்தி கண்களை மெதுவாக மூடினேன். முதலில் மனதை அமைதியாக்க வேண்டும்.\nமுதல் எண்ணம் முளைத்தது. விமான நிலையத்தில் மசால்தோசை ஆறிப்போயிருந்தது. பெரிய தவறு செய்துவிட்டேன். இவ்வளவு விலை கொடுத்ததற்கு, புதிய தோசை சூடாகக் கேட்டிருக்க வேண்டும்.\nமேலே யோசிக்காமல் அந்த எண்ணத்தை நிராகரித்தேன்.\nஅடுத்த விநாடி, நடிகர் கமலஹாசன் நினைவுக்கு வந்தார். விருமாண்டி வெற்றி படமா கோடி, கோடியாய் வருமானம் வந்திருக்கும். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார் கோடி, கோடியாய் வருமானம் வந்திருக்கும். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார்\nஅத்துடன் அந்த எண்ணத்திற்கு விடை கொடுத்தேன்.\nசிறிது நேரம் ஒன்றுமில்லாத வெறுமை.\nபாம்புபோல மெதுவாக விமானப் பணிப்பெண்ணின் நினைவு ஊர்ந்து வந்தது. கீழே தவற விட்ட கைப்பையை எடுக்கக் குனிந்தபோது அவளது சீருடை சற்றே விலகியது. வெளேரென்ற தொடை பளிச்சென தெரிந்து மறைந்தது. அந்தக் காட்சி மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது. இந்த இன்பமான எண்ணத்தை விலக்க எனக்கு விருப்பமில்லை.\nஉணர்வு கிளர்ந்தது. சமர்ப்பணம் செய்யும் முடிவு மெல்ல, மெல்லத் தளர்ந்தது.\nதிடீரென என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன். உலுக்கி விழுந்தேன். 'எதற்கு முக்கியத்துவம் தருகிறேன்' என்ற விழிப்புணர்வு வெட்கத்தைத் தந்தது.கண்களைத் திறந்தேன்.\nமீண்டும் கண்களை மூடினால், அழகுராணியின் அபாயகரமான உடல் வளைவுகள் என்னை நிச்சயம் தொந்தரவு செய்யும் என்று தோன்றியது. இதை எப்படி விலக்குவது\nமின்னலென புதிய ஜீவியத்தின் நினைவு வந்தது. அந்தக் கணமே என் வாழ்வில் இறைவன் வந்த தருணம்.\nகட்டை விரலளவு வெண்ணிற அக்னி ஜ்வாலையை என் நெஞ்சத்தின் நடுவே கற்பனை செய்தேன்.\nமுதலில் முடியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. ���ுயன்றேன். மீண்டும், மீண்டும் முயன்றேன். சிறிது நேரத்தில் மங்கலாக ஏதோ தெரிவதுபோல் இருந்தது. அது உண்மையா, கற்பனையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை.\n\"புனித் சொன்ன ஒளியே, புதிய ஜீவியமே, எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்களால் என்னைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏனோ வருகிறது. இந்தச் சமர்ப்பண முயற்சியை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்.\nஎன் பிரச்சினையை உங்களிடம் சமர்ப்பணம் செய்ய ஆர்வமாக உள்ளேன். என் பிரச்சினையின் கூறுகளை உங்கள் ஒளிக்குத் தருகிறேன். என்னால் எதுவும் முடியாது. ஆனால் உங்களால் எல்லாம் முடியும் என்று நம்புகிறேன். எது சரியோ, அதைச் செய்யுங்கள்'' என்று மனமுருகிச் சொன்னேன்.\nஅதன்பின், கண்களை மூடினேன். எண்ணங்களோடு அடுத்த யுத்தத்திற்கு தயாரானேன்.\nசஞ்சலமூட்டும் அர்த்தமற்ற எண்ணங்களைக் காணோம். என் பிரச்சினைகள் பற்றிய எண்ணங்கள் மட்டுமே உலா வர ஆரம்பித்தன.\nஎன் கம்பெனியைப் பற்றி நினைத்தேன். அதன் பெயரை கற்பனை செய்து மங்கலான ஒளியிடம் கொடுத்தேன்.\nஎனக்கு, பத்து இலட்சம் தேவை. எனவே, ஒளியிடம் சொன்னேன், \"எனக்கு பத்து இலட்சம் தேவைப்படுகிறது. என் தேவையை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்''.\nநான் கட்ட வேண்டிய பில்களைப் பற்றி நினைத்தேன். ஒவ்வொரு பில்லாக உள்ளொளிக்குச் சமர்ப்பித்தேன்.\nஎன் பொருட்கள், சிப்பந்திகள், வங்கி, விற்பவர்கள், வாங்குபவர்கள் என்று என் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒளிக்குச் சமர்ப்பித்தேன். வெண்சுடர் சற்றே வளர்ந்தது. ஒளி தெளிவாகத் தெரிந்தது.\nவிமானப் பணிப்பெண் விஷமமாகச் சிரித்துக்கொண்டு, 'கைப்பையை குனிந்து எடுக்கட்டுமா' என்று கேலியாகக் கேட்டாள். அந்த எண்ணத்தை ஒளியிடம் தந்தேன். மோகினி மாயமாக மறைந்தாள்.\nஉள்ளொளியை ஊன்றிக் கவனித்தேன். என் வியாபாரம் தொடங்கியதிலிருந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தேன். அவற்றைச்சமர்ப்பணம் செய்தேன்.\nதிடீரென நிகழ்ச்சிகள் நிழற்படங்களாக, காட்சிகளாகத் தோன்றின. அந்த நிமிடம் முதல் எதையும் நானாக நினைத்து, யோசித்து சமர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. என் வியாபார வாழ்க்கை அடுத்தடுத்து பல வண்ணப்படங்களாகத் தோன்ற ஆரம்பித்தன.\nதொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சி ஆரம்பமானது. விரு��்பு, வெறுப்பின்றி நாடகத்தைக் கவனித்தேன்.\nசிறிய விஷயங்கள் வெளிவந்தன. பெரிய விஷயங்கள் வெளிவந்தன.\nசிறியவை, பெரியவை, உயர்ந்தவை, தாழ்ந்தவை, நல்லவை, கெட்டவை, அனைத்தும் வந்தன. அனைத்தையும் சமர்ப்பணம் செய்தேன். ஒவ்வொன்றாய் ஒளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.\nவிநாடி முள் கடிகாரத்தை முடிவே இன்றி சுற்றிச் சுற்றி வந்தது - ஜென்ம, ஜென்மமாக ஒரே விஷயத்தை நாம் சுற்றிச் சுற்றி வருவதுபோல்.\nஒரு காட்சி. ஒளி புசிக்க முடியாத காட்சி. கரும் புகை படர்ந்த சிறிய, கரிய காட்சி.\nஎனக்கு மிகவும் வேண்டிய ராம்லால் என்ற வாடிக்கையாளர் என்னிடம் கம்ப்யூட்டர் கீபோர்டு வாங்கினார். கையோடு அறுநூறு ரூபாய் பணமும் தந்தார். ராம்லால் கொஞ்சம் மறதிகாரர். பணம் கொடுத்ததை மறந்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து, அதே பொருளுக்கு செக் அனுப்பினார்.\nஅது சிறிய தவறு என்பதால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அது சிறிய தொகை என்பதால் நான் அதை திருப்பிக் கொடுக்க நினைக்கவில்லை.\nநான் அவரை ஏமாற்றவில்லை. அவர் கேட்டிருந்தால் நிச்சயம் திருப்பிக் கொடுத்திருப்பேன். எவரையும் ஏமாற்றும் எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை.\nஅது என் தவறில்லை. ராம்லாலின் தவறு.\nதிடீரென எனக்குள் சின்ன வெளிச்சம். மின்னலாய் ஒரு பெரிய ஞானோதயம்.\nநான் ஓர் ஏமாற்றுக்காரன். நான் பிறரை ஏமாற்றுபவன். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பொருந்திவந்தால் எவ்வளவு வேண்டியவரானாலும், எத்தனைச் சிறிய விஷயமானாலும் தயங்காமல் ஏமாற்றிவிடுவேன்.\nஎனக்கு நான்தான் முக்கியம். என் ஆதாயம் மட்டுமே எனக்கு முக்கியம்.\nபுரிய ஆரம்பித்தது. மங்கலான ஒளி தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.\nஎன் செயல் தவறானது. என் செயலுக்குப் பின்னணியில் இருந்த என் மனோபாவம் தவறானது.\nஎனக்குப் பணம் ஒரு பிரச்சினையே இல்லை. மனம்தான் பிரச்சினை.\nஒரு விநாடியில் என்னைப் பற்றிய சுயகணிப்பு தலைகீழாக மாறியது.\nஎன்னையே நான் எதிர்கொண்டேன். நான் நல்லவனில்லை. கள்வன், திருடன், ஏமாற்றுக்காரன்.\n நான் அயோக்கியனாகிவிட்டேன். நான் ஏமாற்றுக்காரன் என்று ஒப்புக்கொள்வதும், உயிர் போவதும் ஒன்றே.\nகண்களில் முள் நெருடியது. 'கண்களை உடனே திறக்க வேண்டும். சமர்ப்பணத்தைத் துறக்க வேண்டும்' என்ற வேகம் தோன்றியது.\n'இது வீண் வேலை' என்ற சிறு சந்தேகம் முளைத்தது. ஆனால் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று ���ர்த்தது. சமர்ப்பணத்தைத் தொடர்ந்தேன். நம்பிக்கை நெருப்பு சந்தேகத்தைச் சுட்டெரித்தது.\nஇதயத்தின் ஆழத்திலிருந்து ராம்லாலிடம் சொன்னேன். \"என்னை மன்னித்துவிடுங்கள் ராம்லால். உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்''.\nஎத்தனையோ பிறவிகளாக ஆடாத, அசையாத கருங்கல் பாறையில் நீண்ட விரிசல் ஒன்று விழுந்தது.\nமனங்கசிந்து ஒளியிடம் சொன்னேன். \"உள்ளொளியே, நான் மாற மனமார சம்மதிக்கிறேன். திரும்பவும் இத்தவற்றைச் செய்யமாட்டேன். பெரியதோ, சிறியதோ, என் மனோபாவம் இனி எப்போதும் சரியாகவே இருக்கும். இது சத்தியம்''.\nபெரிய சூறாவளி ஒன்று என் நெஞ்சினுள் ஒரு கணம் வீசியது. சூறைக்காற்றில் ஆழித்துரும்புகள் பறந்தன. அளவுகள் அழிந்தன. அறுநூறும், அறுபது கோடியும் ஒன்றே என்று என் புத்திக்கு எட்டியது.\nஅவிழாத என் அந்தரங்க முடிச்சினை, கண்களைக் கூச வைக்கும் ஒளி வாளொன்று ஆவேசமாகத் தீண்டியது. என் ஜீவன் அதிர்ந்தது.\nவிடுதலை, கனவிலும் கற்பனை செய்யாத விடுதலை.\nசுதந்திரக் காற்றை எத்தனையோ பிறவிகளுக்குப் பின் நான் சுவாசித்தேன்.\nகரும்புள்ளியைக் காணோம். வரதனையும் காணோம். உள்ளொளி மட்டும் வெள்ளொளியாக ஒளிர்ந்தது.\nவெண்சுடர் மேலே, மேலே எழுந்தது.\nஆயிரம் பிறவிகளில் அடக்கிவைத்த எண்ணங்கள், உணர்வுகள், ஏமாற்றங்கள், செயல்கள், விருப்பு, வெறுப்புகள் அலை, அலையாக எழுந்தன.\nஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும்\nஎண்ணற்ற முகமூடி மனித முகங்கள், அர்த்தமற்ற வெற்றி, தோல்விகள் அலை, அலையாக எழுந்தன.\nஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும் அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.\nஇஞ்சின் டிரைவர் நிலக்கரியை எடுத்தார். நெருப்பிற்குக் கொடுத்தார். பொறுமையாக, நிதானமாக தம் வேலையைத் தொடர்ந்து செய்தார்.\nஇப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உள்ளே வேலை செய்யவேண்டும் என்பதன் உண்மையான பொருள் நன்றாகப் புரிந்துவிட்டது.\nகடந்தகாலப் படுகுழியிலிருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்தேன். கரும்பொய்களைச் சுட்டெரிக்கும் நெருப்பிற்கு நிலக்கரியைக் கொடுத்தேன்.\n முடிவே இல்லாத மரணக் குழி\nஎன் மௌன நிமிடங்கள், என்றோ கடந்து முடிந்துபோன மாதங்களையும், வருடங்களையும் விழுங்கின.\nஅதோ, அதோ எந்தக் காதுகளும் கேட்காத தேவ கானம் எனக்கு மட்டும் கேட்கிறதே\nஇதோ, இதோ, ���ந்தக் கண்களும் பார்க்காத பரந்த புல்வெளி எனக்கு மட்டும் புலனாகிறதே\nஎவரும் சுவைத்தறியாத இனிய பழச்சாறு என் நாவில் மட்டும் ஊறியது. இனி அமுதும், தேனும் எதற்கு\nபொய்ம்மையின் பள்ளத்தைத் தோண்டினேன். ஆழமாகத் தோண்டினேன். தோண்டிக்கொண்டே இருந்தேன்.\nபாவங்களைத் தோண்டி எடுத்தேன். புண்ணியங்களைத் தோண்டி எடுத்தேன். எடுத்தவற்றை உண்மையின் உருவமான உள்ளொளிக்குக் கொடுத்தேன்.\nஇனி பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை.\nஎந்த ஜென்மத்திலோ நான் மறதியால் மூடிய ஜன்னல் கதவொன்று படீரெனத் திறந்தது.\nகரிய கடலில் பொம்மையாக மிதந்த தூரத்துக் கப்பலில் இருந்து துளி வெளிச்சம் கனவாகத் தெரிந்தது. தொலைதூர விண்மீன்போல் மங்கலாய்க் கண்சிமிட்டியது.\nமூடியிருந்த கதவொன்று மின்னலெனத் திறந்தது. காலத்தளைகள் கணப்பொழுதில் தாமாகத் தகர்ந்தன.\nவேறொரு கதவு வலப்புறம் விருட்டெனத் திறந்தது. வறண்ட என் பாலைவன இதயத்தில் வற்றாத நீரூற்று பீரிட்டுத் துள்ளி எழுந்தது.\nஇன்னொரு கதவு இடப்புறம் ஓசையின்றித் திறந்தது. தணலெனத் தகித்த என் தலையை பனியாய்க் குளிர்ந்த கைகள் மென்மையாக வருடின.\nஇந்தக் கைகளை எனக்குத் தெரியும்.\nகடல் போலிருட்டில் என்றோ, எதையோ தொலைத்துவிட்டு, எதைத் தொலைத்தேன் என்று தெரியாமல், யுக, யுகமாய் அதைத் தேடித் தவித்தலைந்த என் ஜீவனின் அந்தரங்க அலறலை யாரறிவார்\nமூச்சுக் காற்றுக்கு முட்டி, மோதி, ஏங்கி, சுருங்கிக்கிடந்த என்னிரு சுவாசப் பைகளில் சுத்தமான காற்று நிரம்பியது. சத்தமின்றி நிரம்பியது.\nஇனி நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை. நானும் இல்லை. எவருமில்லை. ஒளி மட்டுமே உண்டு.\nகுட்டையாகக் குழம்பிக்கிடந்த என் தலைமீது, குற்றால அருவியாய் குளிர்சாந்தி கொட்டியது.\nநெஞ்சுக்கூட்டைக் குளிர்க்காற்று ஊடுருவ, ஜடவுடல் சிலிர்த்தது. நெஞ்சம் விம்மி பூரித்தது.\nயாரது, யாரது, அணையாத தீபத்தை என்னுள் ஏற்றுவது சாயாத சூரியன் எப்படி என் இதயத்தில் உதித்தது சாயாத சூரியன் எப்படி என் இதயத்தில் உதித்தது எப்படி இந்த மாயம் இங்கே சாத்தியம்\nவரையற்ற வான்வெளியில், வெண்பறவை ஒன்று சத்தமின்றி சிறகடித்து, சுதந்திரமாய் சுற்றிச் சுற்றி பறந்தது.\nகாற்றே இல்லாத உயரமான மலைமுகட்டில் மெல்லிய புல்லொன்று லேசாக நடுங்கியது.\nஅது வேறோர் உலகம். வேறொரு காலம். அங்கே முப்பதே நி���ிடங்களில் முன்னூறு ஜென்மங்கள் கழிந்தன.\nவிடியலின் விளிம்பிலே ஒரு தேவதை.\nஎங்கோ தொலைவில் யாரோ ஊதிய நீண்ட ஊதல் ஒலி தேய்ந்து மங்கலாய் கேட்டது. பின் நிசப்தம்.\nநிசப்தத்தின் நடுவே சின்னதாய் ஓர் உலுக்கல்.\nஉலுக்கலின் முடிவில் சக்கரங்கள் சுழன்றன.\nவண்டி மெல்ல நகரத் தொடங்கியது.\nதொலைபேசி அழைத்தது. வழக்கமான தயக்கமின்றி, 'துணிவே துணை' என்று ரிசீவரை எடுத்தேன். நான் பேசுமுன், ஒரு மென்மையான குரல் சிநேகமாகக் கேட்டது. \"வரதன் எப்படி இருக்கிறீர்கள்\nஆனந்தியின் இனிய குரல் புன்னகைத்தது. உடலெங்கும் உற்சாகம் பரவியது.\n நம்பிக்கையில்லாவிட்டால் ஆனந்திக்குப் போன் செய்து பேசிப் பாருங்களேன்.\n\"ஆனந்தி, எத்தனை நாளாகிவிட்டது உன் குரலைக் கேட்டு என் மீது ஏதேனும் கோபமா என் மீது ஏதேனும் கோபமா\n\"ஏன், நீங்கள் போன் செய்திருக்கலாமே'' என்று கேட்ட ஆனந்தி சிரித்தாள். இவள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.\nஆனந்தியை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். இறுதிவகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தோம். அவள் குடும்பத்தினர் அனைவருடனும் எனக்கு நல்ல பழக்கம். மத்தியவர்க்க மனிதனான எனக்கு பணக்கார ஆனந்தியின் பல வருட நட்பு பெரிய பாக்கியம்.\nஆனந்தியின் அப்பா பெரிய பணக்காரர். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் உண்டு. நம் வீட்டில் நாலணா, எட்டணா என்று நாம் சாதாரணமாகப் பேசுவதுபோல், ஆனந்தியின் வீட்டில் ஒரு கோடி, இரண்டு கோடி என்று பேசிக்கொள்வார்கள்.\nபங்காளிகள் பங்கு கேட்டு அவர்மீது பொய்யான வழக்கு போட்டிருப்பதால் சொத்துகள் முடங்கிக் கிடந்தன. ஆனால் வழக்கு விரைவில் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகிவிடும் என்பது ஊருக்கே தெரியும்.\nஆனந்திக்குக் கிட்டத்தட்ட முப்பது வயதாகப் போகிறது. வழக்கு முடிந்ததும் திருமணம் செய்வார்கள் போலிருந்தது. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ எனக்குக்கூட இன்னும் கல்யாணம் ஆகவில்லை.\nசிறிது நேரம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். திடீரென ஆனந்தி கேட்டாள். \"வரதன், உங்கள் கடை எப்படி நடக்கிறது\n ஆனந்தியிடம் பொய் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அதேசமயம் என் பிரச்சினைகளைப் பற்றி அழகான பெண்ணிடம் பேசவும் பிரியமில்லை. எனவே, எங்கோ படித்த புதுக்கவிதையை எடுத்து விட்டேன். \"விழிகள் நட்ச���்திரங்களை வருடினாலும், விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்''.\n'' என்று சிரித்த ஆனந்தி, \"என்னிடம் ஒரு ராக்கெட் இருக்கிறது, வேண்டுமா\nஆனந்தி எது சொன்னாலும் பொருளிருக்கும். \"நீ என்ன சொல்கிறாய்\n\"காலையில் மணிவாசகம் எனக்கு மருத்துவமனையில் இருந்து போன் செய்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். அதைச் சொல்ல போன் செய்தவர் உங்கள் பிரச்சினைகளைப் பற்றியும் சொன்னார். கவலைப்படாதீர்கள், எது எப்படிப் போனாலும் ஆனந்தியின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு'' என்று கனிவுடன் சொன்னாள் ஆனந்தி.\n\"எனக்காக இவளாவது பரிந்து பேசுகிறாளே உலகம் முழுமையாகக் கெட்டுப் போகவில்லை. இன்னும்கூட சில நல்லவர்கள் இருக்கிறார்கள்.\nமணிவாசகத்தின் செயல் எனக்குப் பிடிக்கவேயில்லை.மணிவாசகத்தின்மீது பொல்லாத கோபம் வந்தது.\n\"என் அத்தை மகன் குமரன் சிறிது நேரத்திற்குமுன் வீட்டிற்கு வந்திருந்தார்'' என்றாள் ஆனந்தி.\nபகீரென்றது. இதயம் துடிக்க மறந்தது. 'இவளுக்கு அத்தை மகன் இருக்கிறான்' என்ற விஷயம் அடிவயிற்றில் அமிலத்தை உருவாக்கியது.\n\"அவரது மனைவியின் வளைகாப்புக்காக அழைப்பு தர வந்திருந்தார்'' என்றாள் ஆனந்தி.\nமீண்டும் எனக்கு உற்சாகம் வந்தது. 'குமரன், நீங்களும் உங்கள் மனைவியும் நீடூழி, நிம்மதியாக வாழ வேண்டும்' என்று மனமார வாழ்த்தினேன்.\n\"குமரன் பெரிய பணக்காரர்'' என்றாள் ஆனந்தி.\nகலகலவென்று சிரித்தாள் ஆனந்தி. எனக்கு கர்னாடக சங்கீதம் தெரியாததால் அது என்ன ராகமென்று கண்டுபிடிக்க முடியவில்லை.\n\"குமரன் போன்ற நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. 'நாடு முன்னேற வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்' என்று நினைப்பவர். நல்ல தொழிலும், நாணயமும் இருந்தால் கடன் தரத் தயாராக இருக்கிறார். அவர் இதைச் சொன்னதும் உங்கள் ஞாபகம்தான் வந்தது'' என்றாள் ஆனந்தி.\nமழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. சடசடவென பெரிய துளிகள் ஜன்னல் கதவுகளில் பட்டுத் தெறித்தன. இசையுடன் இரைச்சல் எழுந்தது.\n\"ஆனந்தி, எனக்கு ஏராளமாகப் பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால் குமரன் கடனுக்கு ஈடு தர என்னிடம் சொத்து எதுவுமில்லை'' என்று கவலையுடன் கூறினேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடப் போகிறதே என்று ஏக்கமாக இருந்தது.\n\"குமரன் ஈடு கேட்க மாட்டார். அவருக்கு நம்பிக்கை, நாணயம் தான்முக்கியம். நான்தான் ச���ன்னேனே, அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்று'' உறுதியாகச் சொன்னாள் ஆனந்தி.\nஒரு கணம் நிதானித்தேன். எதற்காக குமரன் இப்படிச் செய்கிறார் ஆனந்திக்கு ஏதேனும் இரகசியமான உள்கமிஷன் இருக்குமா\nபலவித எண்ணங்கள் மின்னலெனத் தோன்றி மறைந்தன. ஆனந்தி நல்லவள்தான். ஆனால், தேவை என்று வந்தால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபெண்ணை நம்பி மோசம் போய்விடக்கூடாது. 'அழிவது பெண்ணாலே' என்ற வரி நினைவுக்கு வந்தது. அதற்கு முந்திய வரியை மறந்துவிட்டேன்.\n\"ஒரு வேளை வட்டி அதிகம் கேட்பாரோ'' என்று சந்தேகமாகக் கேட்டேன்.\n\"இல்லவே இல்லை வரதன். இவர் எல்லாப் பணத்தையும் பாங்க் டெபாசிட்களில் வைத்திருக்கிறார். வருடத்திற்கு 5%தான் வட்டி கிடைக்கிறது. பாங்க், வியாபாரிகளுக்கு 18% வட்டிக்கு கடன் தருகிறது. இவர் 10% வட்டிக்கு தரத் தயாராக இருக்கிறார். குமரனுக்கும் இலாபம், உங்களுக்கும் 8% வட்டி குறையும்'' என்று விளக்கமாகக் கூறினாள் ஆனந்தி.\n'இருவருக்குமே இலாபம்' என்ற திட்டம் மிகவும் நல்ல யோசனையாகத் தோன்றியது.\n\"கேட்க நன்றாகத்தான் இருக்கிறது'' என்றேன்.\n\"வரதன், உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் 48% வட்டி கொடுப்பதாகச் சொன்னாலும் யாராவது உங்களுக்கு ஆயிரம் ரூபாயாவது கடன் கொடுப்பார்களா'' பளிச்சென கேட்டாள் ஆனந்தி.\nஆனந்தியின் பவள வாயால் இப்படிக் கேட்க நேர்ந்தது மிகவும் அவமானமாக இருந்தது. 'எந்தச் சமயத்தில் எதை ஆண்களிடம் சொல்வது' என்று இந்தப் பெண்களுக்குப் புரிவதேயில்லை. ஏனோ, உண்மை எப்போதும் மனிதனின் சுயமரியாதையைத்தான் சீண்டுகிறது.\n\"உண்மைதான் ஆனந்தி. என் நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது'' என்றேன். வாய்ப்பை நழுவவிடாமல் விரைவாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு, \"குமரன் எவ்வளவு கொடுப்பார் எப்போது திருப்பித் தர வேண்டும் எப்போது திருப்பித் தர வேண்டும்'' என்று பரபரப்புடன் கேட்டேன்.\n\"உங்களுக்கு எவ்வளவு தேவை என்று எனக்குத் தெரியவில்லை. இருபது இலட்சம் கிடைத்தால் தேவலை என்று சொல்லி இருக்கிறேன்'' என்றாள் ஆனந்தி.\n\"ஆனந்தி, உன்னிடம் உண்மையைச் சொல்விடுகிறேன். எனக்குத் தேவை பத்து இலட்சம்தான். அதிகமாகப் பணமிருந்தால் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்'' என்றேன்.\n\"நீங்கள் சீக்கிரமாகப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும். அதுதான் எனக்குத் தேவை'' என்றாள் ஆனந்தி.\n\"நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் குமரனை எங்கே, எப்போது பார்க்கலாம் குமரனை எங்கே, எப்போது பார்க்கலாம் அவரது விலாசத்தைச் சொல், நான் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு அவசரமாகப் பேனாவைத் தேடினேன்.\nஎப்போதுமே முக்கியமாகப் போன் பேசும்போதுதான் பேனா காணாமல் போய்விடுகிறது.\nசிரித்தாள் ஆனந்தி. \"உங்களை வரச் சொல்லவில்லை. என்னிடம் நீங்கள் கையெழுத்து போட வேண்டிய எல்லாப் பத்திரங்களையும் தருவதாகக் கூறினார். நீங்கள் கொஞ்சம் உற்சாகமானவுடன் அடுத்த வாரம் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்'' என்றாள் ஆனந்தி.\n\"வட்டி பற்றி ஏதாவது சொன்னாரா\n\"வருடத்திற்கு 10% வட்டி. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி தர வேண்டும். எப்போது முடியுமோ, அப்போது அசலைத் திருப்பித் தந்தால் போதும்'' என்றாள் ஆனந்தி.\n\"நல்லது. அப்படியே செய்யலாம்'' என்றேன்.\n\"நீங்கள் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பீர்களா'' என்று கேட்டாள் ஆனந்தி.\n\"ஆனந்தி, நீ எந்த நேரம் சொன்னாலும் நான் காத்துக்கொண்டு இருப்பேன்'' என்றேன்.\nதிடீரென, 'அடடா, ஆனந்திக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டோமே' என்ற நினைவு வந்தது.\n\"ஆனந்தி, நீ மிகவும் நல்லவள். உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை....'' என்று ஆரம்பித்தேன்.\n\"அடடா, போதுமே உங்கள் புகழாரம்'' என்று என் வாயை அடைத்த ஆனந்தி, \"மத்தியானம் சாப்பாடு நானே சமைத்துக்கொண்டு வருகிறேன். பிரச்சினை வந்தால் நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடமாட்டீர்கள். இன்று நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்'' என்றாள் ஆனந்தி.\nஇது என்ன, கரும்பு தின்னக் கூலியா\nநான் பதில் சொல்லுமுன் போனை வைத்தாள் ஆனந்தி.\nநாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன். ஏதோ உறுத்தியது. என் கார் சாவி. சட்டென்று ஒரு திட்டம். இன்னும் ஒரு ஐந்து இலட்சம் கூட கடன் வாங்கினால், புதிய கார் வாங்கிவிடலாம்.\nசிறிது நேர யோசனைக்குபின் என் அற்புதமான திட்டத்தைக் கைவிட்டேன். கார் சாவியை குட்டி டீப்பாய்மீது விட்டெறிந்தேன்.\nஎங்கோ ஒரு பறவை மெலிதாகக் குரல் கொடுத்தது.\nஆனந்தியிடம் நன்றியும், சந்தோஷமும் என் நெஞ்சு முழுவதும் நிரம்பி வழிந்தன. 'ஆனந்தி பற்றி ஒரு விநாடி தவறாக நினைத்தோமே' என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. யோசித்துப் பார்த்தால் எனக்கு எப்போது நல்லது நடந்தாலும், அதில் ஆனந்தி சம்பந்தப்பட்டிருப்பது புரிந்தது.\n அவருக்கு ஏது இவ்வளவு பணம் அரசியல்வாதிகளின் பினாமியாக இருப்பாரோ அவரோடு தொடர்பு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதா\nசந்தேகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பயம் என பல வகையான உணர்வுகள் எனக்குள் புகுந்து கும்மாளம் போட்டன. ஏனோ, ஆனந்தியின் நல்லெண்ணத்தின்மீது அளவுகடந்த நம்பிக்கை சுரந்தது. அந்த நம்பிக்கையின் பலத்தின்முன் தவறான உணர்வுகள் வெகு நேரம் நிற்க முடியாமல் விலகி ஓடின.\nகுழம்பிக் குட்டையாக கிடந்த மனம் மெல்ல, மெல்ல மயங்கியது. தூக்கம் கண்களைத் தழுவியது. காலை நேரம் நழுவியது.\nநான் கண் விழித்தபோது மணி இன்னும் இரண்டு ஆகவில்லை. ஆனால் எனக்கு பரபரப்பு வந்துவிட்டது.\n\"கடிகார முள் ஏன் இவ்வளவு மெதுவாகச் சுற்றுகிறது' என்று பொறுமை இழந்தேன்.\nசுத்தமாகக் குளித்தேன். \"நன்றாக வாசனை வரட்டும்' என்று சோப்பை தாராளமாகச் செலவு செய்தேன்.\nநீலநிற ஜீன்ஸும், சிவப்புநிற அரைக்கைச் சட்டையும் அணிந்துகொண்டு கண்ணாடியில் இருபதாவது தடவையாகப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது.\nவீடு முழுவதும் ரோஸ் ஏர்-பிரஷ்னர் அதிகமாகவே தெளித்து விட்டேன். ஆனந்திக்கு ரோஜா நறுமணம் பிடிக்கும்.\nசிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து தூசி தட்டி அடுக்கி வைத்தேன். ஆனந்திக்குச் சுத்தமும், ஒழுங்கும் பிடிக்கும்.\nசாப்பாட்டு அறையையும், மேஜையையும் சுத்தப்படுத்தி, தட்டுகளையும், கோப்பைகளையும் மிக நேர்த்தியாக அடுக்கிவைத்தேன்.\nசுவர்க் கடிகாரம் இரண்டு முறை பலமாக அடித்தது. அழைப்பு மணி ஒரு முறை மென்மையாக ஒலித்தது.\nகண்ணாடியில் என்னைக் கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொண்டேன். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தேன்.\nகதவைத் திறந்தேன். பொற்சிலை புன்னகைத்தது.\nஆனந்திக்குக் கிட்டத்தட்ட முப்பது வயதானாலும், பார்வைக்குப் பத்தொன்பது என்றுதான் தோன்றும்.\nஅடர்த்தியான கரிய கூந்தலை நடுவகிடிட்டு, வாரி இருந்தாள். மெல்லிய விற்களின் கீழே இரு பட்டாம்பூச்சிகள் படபடத்தன. செழிப்பான கன்னங்களைச் சில நீர்த்துளிகள் அலங்கரித்தன. பவளப் பாறையின் பிளவிலே முத்துகள் பிரகாசித்தன. மலர்ந்த முகத்திலே எத்தனை ஒளி\nமழைத்துளிகள் பட்டு ஆங்காங்கே ஈரமாக இருந்த மஞ்சள்நிறச் சுரிதாரும், மின்னும் கண்ணாடி பதித்த கறுப்புநிறத் துப்பட்டாவும் மனதை மயக்கின.\n ��ன் சில பெண்கள் மட்டும் இத்தனை அழகாக இருக்கிறார்கள் என் இதயம் படபடவெனத் துடித்தது.\n\"என்ன வரதன், எப்படி இருக்கிறீர்கள்'' என்று ஆனந்தி மெல்லிய குரலில் கேட்டாள்.\nவனிதையின் வண்ண வசிய வலையிலிருந்து சிறிது விடுபட்டேன்.\n\"காலையிலிருந்தே உன்னை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்'' என்றேன்.\n\"உண்மையைச் சொல்லுங்கள். சாப்பாட்டைத்தானே எதிர்பார்த்தீர்கள்'' என்று சிரித்தாள் ஆனந்தி.\n\"இல்லவே இல்லை. உன்னைத்தான் எதிர்பார்த்தேன்'' என்று சொன்னேன். 'பணத்தைத்தான் எதிர்பார்த்தேன்' என்ற உண்மையை எப்படிச் சொல்வது\nஆனந்திக்கு முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. \"உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா\n\"உள்ளே வா'', கதவை அகலமாகத் திறந்து, நன்றாக வழிவிட்டேன். அவள் வீட்டிற்குள் கால் வைத்தது என் இதயத்தில் வைத்ததுபோல் இன்பமாக இருந்தது.\nஅப்போது சிறிது பலமாகக் காற்று வீசியதில், அலைபாய்ந்த அவள் கூந்தல் என் முகத்தை சற்றே வருடியது.\n'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு' என்று இறையனார் பாடல்மூலம் ஏற்கனவே முத்தமிழ்ச்சங்கம் முடிவு செய்துவிட்டபடியால், ஆனந்தியின் கூந்தல் நறுமணம் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.\nகாதல் எண்ணங்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, ஆர்வத்துடன் அவள் கைகளைப் பார்த்தேன்.\nகையில் சிறு கைப்பையும், ஒரு பெரிய டிபன் கேரியரும் இருந்தன.\n\"ஒரு வேளை மழையில் காகிதம் நனைந்துவிடும்' என்று காரிலேயே வைத்துவிட்டாளோ\nசிறிய மேஜைமீது தன் அழகிய கைப்பையை வைத்தாள். எதுவும் பேசாமல் டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு, சாப்பிடும் அறைக்குச் சென்றாள். என் வீடு அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆனாலும், இதுதான் முதல் முறைபோல் உணர்ந்தேன்.\nஅவளைப் பின்தொடர்ந்தேன், \"பாவாடை, தாவணியில் பார்த்த உருவமா'' என்று மெல்ல பாடினேன்.\n\"ஏன், இப்போது சுரிதாரில் அழகாக இல்லையா'' என்று பொய்க்கோபம் காட்டினாள்.\n\"நீ எப்போதுமே அழகுதான். நீ போட்டதால்தான் சுரிதாரே அழகாக இருக்கிறது'' என்றேன்.\nஅவள் முகம் நாணத்தால் மலர்ந்தது. \"போதுமே, உங்கள் புகழாரம்'' என்றாள்.\nஅவளது அலைபாயும் கூந்தலில் ஒற்றை ரோஜாவைச் செருகி, என் காதலைக் கூற மனம் துடித்தது. 'கடன்காரா, உனக்குக் காதல் ஒரு கேடா' என்று மனசாட்சி இடித்தது.\nடிபன் கேரியரை மேஜைமீ���ு வைத்து நிதானமாகப் பிரித்தாள். விதவிதமான உணவு வகைகள். \"இவ்வளவா\n\"இது என்ன பிரமாதம். இதுகூட இல்லாமல் எப்படி சாப்பிடுவது\n\"ஆமாம். என் கையாலே உங்களுக்கு சமைத்துபோட வேண்டும் என்று எத்தனையோ நாள் ஆசை. இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது'' என்றாள் ஆனந்தி.\nஒரு வேளை என்னைக் காதலிக்கிறாளோ\nஒரு வேளை வேடிக்கையாக ஏமாற்றினாளோ இது ஏப்ரல் மாதம்கூட இல்லையே இது ஏப்ரல் மாதம்கூட இல்லையே இருக்கட்டும், அப்படி ஏதேனும் வேடிக்கை செய்திருந்தால், இன்றோடு இவள் உறவை முறித்துக்கொள்ள வேண்டியதுதான்.\nசுத்தமான மேஜைமீது பீங்கான் தட்டுகளும், கோப்பைகளும் ஒழுங்காக இருந்ததைப் பார்த்துவிட்டு, \"அட, இதென்ன அதிசயம்'' என்று ஆச்சரியப்பட்டாள் ஆனந்தி.\nஅவளுக்காக நான் இதை இவ்வளவு கவனமாகச் செய்திருக்கிறேன் என்பதில் அம்மணிக்கு அலாதி இன்பம். கவனத்துடன் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் மனித வாழ்க்கைக்கு எத்தனை மகிழ்ச்சியும், மனநிறைவையும், புதிய அர்த்தத்தையும் தருகின்றன\nபரிமாற ஆரம்பித்தாள் ஆனந்தி. நான் உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்ய முயன்றேன்.\n\"நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றாள் ஆனந்தி.\nஇருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். ஆனந்தி ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கலகலவெனப் பேசினாள்; சிரித்தாள். எனக்கு எதுவுமே மனதில் பதியவில்லை. பணம் மட்டுமே என் மனதில் இருந்தது.\nஆனாலும் பேசினேன், சிரித்தேன், நடித்தேன்.\nஎன் நடிப்பைப் பார்த்திருந்தால், செவாலியே சிவாஜி கணேசன் வெட்கப்பட்டு, 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று ஓட்டம் பிடித்திருப்பார்.\nசாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பெண் அன்புடன் சமைக்கும் உணவின் சுவையே அலாதிதான்.\nசாப்பாடு முடிந்ததும் இருவரும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்தோம்.\nஆனந்தி தன் கைக்குட்டையால் உதடுகளை ஒற்றி எடுத்தாள். அடடா, அடடா, கைக்குட்டையின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்\nஹாலுக்கு வந்த ஆனந்தி நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தாள். அவள் எதிரே உட்கார்ந்தேன்.\nகடிகாரத்தைப் பார்த்த ஆனந்தி, \"உங்கள் அருகில் இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை'' என்றாள்.\n\"உன்னைப் பற்றி நினைத்தாலே போதும், எனக்கு நேரம் போவது தெரியாது'' என்று கூறினேன்.\nமீண்டும் நாணத்தால் மலர்ந்தாள் ஆனந்தி.\nஎல்லாம் சரிதான், பணம் என்ன ஆயிற்று அதைப்பற்றி மட்���ும் ஏன் பேச மறுக்கிறாள்\nஒரு வேளை குமரன் மறுத்துவிட்டாரோ\nபணத்தைப் பற்றி நானே பேச்சை ஆரம்பிக்க கஷ்டமாக இருந்தது. ஆனால், பேசித்தான் ஆகவேண்டும். எவ்வளவு நேரம்தான் பொறுப்பது இனி பொறுப்பதில்லை. வரதா, பொறுத்தது போதும். பொங்கி எழு.\n\"வரதன், நான் இன்று மதியம் ஒரு மணிக்கு குமரனின் அலுவலகத்துக்குச் சென்றேன்'' என்று ஆரம்பித்தாள் ஆனந்தி.\nநல்லவேளை, அவளே பேச்சை ஆரம்பித்துவிட்டாள். நன்றி, ஆண்டவா நன்றி\n\"குமரன் டெல்லியில் ஒரு வெளிநாட்டு பாங்க்கில் கடன் அதிகாரியாக வேலையில் இருந்தார். கடன் கேட்பவர், \"நல்லவர், நாட்டுக்கு உபயோகமான திட்டம் தருபவர்' என்று தோன்றினால் தைரியமாகக் கடன் கொடுத்துவிடுவார். இதனால் இவருக்குப் பல பிரச்சினைகள். போன வருடம் இவர் வேலையே போய்விட்டது'' என்றாள் ஆனந்தி.\n\"பாங்க் என்றால் பல சட்டதிட்டங்கள் இருக்கும். அதை மீறினால் எப்படி வேலையில் இருக்க முடியும்'', நான் வங்கிக்கு ஆதரவாகப் பேசினேன்.\nநுனிநாக்கால் மெல்லிய உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள் ஆனந்தி. என் உதடுகள் வறண்டன.\n\"ஆனால், குமரனுக்கு அதிர்ஷ்டம் அதிகம். எங்கள் பெரிய மாமாவுக்கு வாரிசு இல்லாததால் போன வருடம் இறந்துபோவதற்கு முன் எல்லாச் சொத்துகளையும் குமரனுக்கு எழுதிவைத்துவிட்டார் குறைந்தது இருபது கோடி தேறும்'' என்றாள் ஆனந்தி.\n\"எனக்கு இப்படி ஒரு வாரிசில்லாத பணக்கார மாமா இல்லாமல் போய்விட்டாரே' என்று மிகவும் வருத்தமாக இருந்தது.\n\"எல்லாப் பணமும் பாங்க் டெபாசிட்டில் இருக்கிறது. எந்த வில்லங்கமும் இல்லை. அதனால் அந்த பாங்கில் செய்ய முடியாததை குமரன் தானே செய்கிறார்'' என்றாள் ஆனந்தி.\n\"காலையில் \"உடனே பணம் தருகிறேன்' என்றுதான் சொன்னார். நடுவில் என்ன நடந்ததோ, தெரியவில்லை. உங்களைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். அவர் கேட்டதைப் பார்த்தால், 'பணம் தருவாரோ' என்று சந்தேகமாக இருந்தது'' என்றாள் ஆனந்தி.\nமீண்டும் என் மனம் கவலைப்பட ஆரம்பித்தது. \"என்ன செய்வது ஆனந்தி,விதியை யாரால் மாற்ற முடியும்\nஆனந்தி புன்னகைத்தாள். \"உங்களுக்கு இந்தச் சமயத்தில் உதவாவிட்டால் எப்படி அதனால் அப்பாவிடம் அங்கிருந்தே செல்போனில் பேசினேன். அப்பா உங்களுக்கு உத்தரவாதம் தருவதாகக் குமரனிடம் சொன்னார்''.\n\"அப்பா உத்தரவாதம் தந்து, என் பெயரில் கடன் வாங்குவதானால், \"ஐம்பது இலட்ச��்வரை தரத் தயார்'' என்று சொன்னார் குமரன். நீங்கள் கடையை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்பதால் அப்பாவிடம் சொல்லிவிட்டு, நானே கையெழுத்து போட்டு, உடனே ஐம்பது இலட்சம் ரூபாய் வாங்கிவிட்டேன்'' என்றாள் ஆனந்தி.\nஇது என்ன கனவா, நனவா\n\"ஆனந்தி, நானே நொந்துபோயிருக்கிறேன். நீ என்னைக் கேலி செய்யவில்லையே'' என்றேன்.\nபுன்னகைத்தாள் ஆனந்தி. \"எங்கள் இருவருக்கும் ஒரே பாங்கில்தான் கணக்கு என்பதால் அவர் பணத்தை உடனே என் கணக்கிற்கு மாற்ற முடிந்தது. நீங்கள் எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போட வேண்டாம். பணத்தை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்ற ஆனந்தி, தன் கைப்பையிலிருந்து காசோலை புத்தகத்தை எடுத்தாள்.\nசெக் எழுத ஆரம்பித்தவள், ஒரு விநாடி தயங்கினாள். \"எந்த பெயருக்கு செக் எழுதட்டும் நீங்கள் எண் கணிதப்படி பெயரைமாற்றி விட்டீர்களாமே நீங்கள் எண் கணிதப்படி பெயரைமாற்றி விட்டீர்களாமே'' என்று கேட்டாள் ஆனந்தி.\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அதே பழைய பெயர். ஏதோ குழப்பத்தில் அப்படிச் செய்துவிட்டேன்'' என்றேன்.\nஇதையெல்லாம்கூடவா மணிவாசகம் ஆனந்தியிடம் சொல்லியிருக்கிறார்\nமல்லிகைப்பூ கையெழுத்தில் ஐம்பது இலட்சத்திற்கு என் பெயருக்குச் செக் எழுதினாள் ஆனந்தி. சத்தமில்லாமல் அந்த செக்கைக் கிழித்து என் கையில் கொடுத்தாள்.\nநான் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று இறந்தவர். இவ்வளவு பெரிய தொகையை இதுவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை.எனக்கு எதுவும் புரியவில்லை. \"என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என்றே விளங்கவில்லை.\n\"ஆனந்தி, உன் பெருந்தன்மை.....'' என்று தடுமாறினேன்.\n\"அடடா, போதுமே உங்கள் புகழாரம்'' என்று சிரித்தாள் ஆனந்தி. இவள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.\nஎன் கைகளை மிக மென்மையாகப் பற்றி, ஆதரவாக வருடினாள் ஆனந்தி.\n\"வரதன், கவலையை விடுங்கள். இனி, உங்களுக்கு நல்லது மட்டுமேதான் நடக்கும்'' என்று அன்பு ததும்பும் வார்த்தைகளைக் கூறி விடைபெற்றாள் அருமை ஆனந்தி.\nமழை நின்றுவிட்டது. மழைத்துளிகள் உயரமான மரங்களின் ஈரமான இலைகளிலிருந்தும் நனைந்துபோன ஜன்னல் கதவுகளிலிருந்தும் சொட்டின.\nவேற்று மனிதரை அம்மாவின் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் குட்டிப்பையனைப்போல சூரியன் மேகத்திற்கு பின்னாலிருந்து அவ்வப்போது எட்டிப்பார்த்தான்.\nவரையில்லா நீலவானத்தில் சிதறிக்கிடந்த வெண்பஞ்சு மேகங்கள் திட்டுதிட்டாகத் தெரிந்தன.\nஜன்னலில் இருந்த மழைத்துளிகள் சூரிய ஒளியில் சின்னச்சின்ன வைரக்கற்களாக ஜொலித்தன.\nசமர்ப்பணத்தின் சக்தி சத்தியமென சந்தேகமறப் புரிந்தது.\n‹ 03.எங்கள் குடும்பம் up 05.பழமொழியும் - அன்னை மொழியும் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004\n05.பழமொழியும் - அன்னை மொழியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/23/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-01-24T09:20:59Z", "digest": "sha1:RUDH2WMUUPWJZF2WZWCP2ATF2UHTS6RK", "length": 10627, "nlines": 113, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானம் பெறச் சரியான பருவம் எது…\nஞானம் பெறச் சரியான பருவம் எது…\nஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ\n1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக்கொண்டு\n3.அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக்கொண்டு\n4.துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு\n5.”இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து” தியானமும் உங்களுக்கு ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.\n“ஓம் ஈஸ்வரா” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள்.\nவிண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்.\nஇவ்வாறு ஆத்ம சுத்தியை நீங்கள் எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி வாழ்வினுடைய நிலைகளில் மனிதனாகப் பெற்ற புனிதத்தன்மையை நாம் பெறுகின்றோம்.\nநமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும்பொழுது எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும்பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களை நாம் துடைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்��ு துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்\n3.நாம் மெய் ஒளியின் தன்மை பெறவேண்டுமென்ற\n4.தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றல் அதை நாம் பெருக்கப்படும்போது\n5.விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.\nஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக்கொள்வோம்.\nஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டும் என்று தியானித்து அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.\nஅதை நம் உடலிலே சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் நமக்குத் துன்பம் வரும்போது “ஈஸ்வரா” என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று நாம் எண்ணி சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.\nஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி\n1.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே 2.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி\n3.நாம் விண்ணின் ஆற்றல் மிக்க நிலைகளை\n4.துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.\nஉங்களால் மெய் ஞானியாக முடியும்.., உங்களை நீங்கள் நம்புங்கள்.\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/10/05/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:44:46Z", "digest": "sha1:I2MULX6VZEH5QOV6QPU2PDJ7SRWGAW5Q", "length": 27505, "nlines": 486, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பள்ளிப் பாடங்களில் தமிழ் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nby RV மேல்\tஒக்ரோபர் 5, 2016\nபன்னிரண்டு வருஷப் பள்ளிப் படிப்பில் தமிழை விரும்பிப் படித்த நினைவில்லை. அதுவும் செய்யுள் பகுதியாவது பரவாயில்லை. உரைநடை படிக்கும்போது பாதி நேரம் இதை விட நானே உருப்படியாக எழுதுவேனே என்று தோன்றும். பதினோராம் வகுப்பில் என்று நினைக்கிறேன், ‘அறிஞர்’ அண்ணா ‘பெரியார்’ ஈ.வே.ரா.வைப் பற்றி எழுதியது ஒரு பத்து பக்கம் வரும். அந்த வயதில் தமிழகத்தில் அண்ணாவுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருந்தது, ஆனால் என்ன செய்தார்கள் என்று தெரியாது. நானும் சிஷ்யப் பிள்ளையே குருநாதரைப் பற்றி எழுதுகிறாரே என்று ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். ‘பெரியார்’ தமிழர்களுக்கு உணர்வூட்டினார், வழி காட்டினார், மூட நம்பிக்கைகளை ஓட்டினார் என்று அலங்காரமாக எழுதி இருப்பார். நானும் அந்தப் பத்து பக்கத்தை நாலைந்து முறை படித்துப் பார்த்தேன், கடைசி வரை அவர் என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அடச்சே என்று தூக்கிப் போட்டுவிட்டேன். கடற்கரையிலே பாரதியார் ரா.பி. சேதுப்பிள்ளை ஸ்டைலில் உரையாற்றுவார். பாரதியாரின் சில பல கட்டுரைகளைப் படித்திருந்த நான் இது பாரதியார் ஸ்டைலாகவே இல்லையே, ரா.பி. சேதுப்பிள்ளைக்கு இது கூடவா தெரியாது என்று வியந்தேன். அலங்காரத் தமிழுக்கு அப்போதெல்லாம் பயங்கர மவுசு (திரு.வி.க. ஒருவரது தமிழ்தான் படிக்க நன்றாக இருந்தது.)\nஇன்று பன்னிரண்டு வருஷப் படிப்பில் நினைவிருப்பது என்ன பத்து இருபது திருக்குறள். கொங்குதேர் வாழ்க்கை மாதிரி நாலைந்து சங்கப் பாடல்கள். அங்கொன்றும் இங்கொன்றும் சில கம்ப ராமாயணப் பாடல்கள். கலிங்கத்துப் பரணியில் இரண்டு பாட்டு. (வருவார் கொழுனர்… வாரார் கொழுனர்…, முருகிற் சிறந்த கழுநீரும் முற்றா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர் பத்து இருபது திருக்குறள். கொங்குதேர் வாழ்க்கை மாதிரி நாலைந்து சங்கப் பாடல்கள். அங்கொன்றும் இங்கொன்றும் சில கம்ப ராமாயணப் பாடல்கள். கலிங்கத்துப் பரணியில் இரண்டு பாட்டு. (வருவார் கொழுனர்… வாரார் கொழுனர்…, முருகிற் சிறந்த கழுநீரும் முற்றா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்…) இலக்கியம் என்றால் அவ்வளவுதான்.\nஆனால் நன்றாக நினைவிருப்பது சந்தத்துக்காகவே ரசித்துப் படித்த கவிதைகள்தான். இவற்றை வாய்விட்ட���ப் படிப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. நினைவிலிருந்து:\nஏழாம் வகுப்புப் பாடத்திலிருந்து அரிச்சந்திர புராணப் பாடல்:\nபனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து\nஅநியாய வெங்கண் அரவால் இறந்த\nதனியே கிடந்து விடநோய் செறிந்து\nஇனி யாரை நம்பி உயிர் வாழ்வம்\nஎந்தன் இறையோனும் யானும் அவமே\n) – குற்றாலக் குறவஞ்சி\nவானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்\nமந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்\nகானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்\nகவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்\nதேனருவி திரையெழும்பி வானின் வழி ஒழுகும்\nசெங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்\nகூனலிளம்பிறை முடித்த வேணி அலங்காரர்\nகுற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே\nமுழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்\nமுற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்\nகிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்\nகிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்\nசெழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்\nதேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்\n(கடைசி இரண்டு வரி மறந்து போச்சே\nஇந்தத் தேவாரப் பாடலும் பிரபந்தப் பாடலும் பள்ளியில் படித்ததா இல்லை கோவிலில் கற்றுக் கொண்டதா என்று நினைவில்லை. எழுபதுகளில் பள்ளி சென்றவர்களுக்கு நினைவிருந்தால் உண்டு…\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nபச்சை மாமலை போல் மேனி\nபவழ வாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான் போய்\nசந்தம் என்று ஆரம்பித்துவிட்டு இந்தக் கம்ப ராமாயணப் பாடலைக் குறிப்பிடாவிட்டால் ஜன்மம் ஈடேறாது.\n(ராமனை மயக்க சூர்ப்பனகை வரும் காட்சி)\nபஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்\nஅஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்\nவஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்\nஎன்னைக் கேட்டால் இப்படிப்பட்ட பாடல்கள்தான் ஏழு எட்டாம் வகுப்பு வரை இருக்க வேண்டும்\nஉங்களுக்கு தமிழ் பாடத்திலிருந்து நினைவிருப்பது என்ன சந்தத்துக்கு கவிதை என்றால் என்ன நினைவு வருகிறது சந்தத்துக்கு கவிதை என்றால் என்ன நினைவு வருகிறது\nஎனக்கு ஓரிரு குறள் மட்டுமே நினைவு.\nஇன்னொரு கம்பராமாயணப் பாடலைப் பள்ளியில் படித்திருக்கிறேன்:\nகட்டிய சுரிகையன் கடித்த வாயினன்\nவெட்டிய மொழியினன் விழிக்கண் தீயினன்\nகொட்டிய துடியினன் குறிக்குங் கொம்பினன்\nஜீப், இந்தக் கம்பன் பாடலும் நினைவு வருகிறது. ஆனால் பாடப் புத்தகத்தில் இருந்ததா என்று நினைவில்லை.\nமின்னல்சொல், பன்னிரண்டு வருஷப் படிப்பில் நினைவிருப்பது ஓரிரு குறள்தான் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறீர்கள். எனக்கு நினைவிருப்பதும் ஓரிரு பக்கத்துக்கு மேல் தேறாது\nபாலா, வேங்கடரமணி, உங்களுக்கு நினைவிருப்பதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nமுழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்\nமுற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்\nகிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்\nகிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்\nசெழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்\nதேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்\nமுழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்\nமுற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்\nகிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்\nகிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்\nசெழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்\nதேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்\nசிவம், கடைசி இரு வரிகளைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்\nபடிக்கும்போதே மனதை உருக்கும் காட்சி இது\nஉமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணத்தில், மானுக்குப் பிணைநின்ற படலத்தில் வருகிறது.\nவேடன்வலையில் சிக்கிய தாய்மான், தனது கன்றை நினைத்து உருகி, அதற்குப் பாலூட்டுவதற்காகத் தன்னை விடுவிக்குமாறு, வேடனிடம் கெஞ்சும்.\nபிடிபடும் இதற்குமுன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்\nகொடிநுனி மேய்ந்துநீரும் குடித்தறியாத பாவி\nமடிமிசை இரங்கிப்பாலும் வழிந்தது குழவிசோர்ந்து\nபடிமிசைக் கிடந்தென்பாடு படுவதோ அறிகிலேனே\nமுழங்குதிரை புனலருவி கழங்கென முத்தாடும்…\nஇதன் ஈற்றடிகள் மறந்துபோய்விட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஷோபா சக்தியின் சிறுகதையும் ஒரு ஃப்ளாஷ்பாக்கும்\nபெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீ��்) »\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் திருலோக சீதாராம்: கவ…\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் ப… இல் திருலோக சீதாராம்: கவ…\nபாரதிதாசன் இல் திருலோக சீதாராம்: கவ…\nநல்ல குறுந்தொகை இல் திருலோக சீதாராம்: கவ…\nகுயில் பாட்டு இல் திருலோக சீதாராம்: கவ…\nசாண்டில்யன் எழுதிய யவனராணி இல் prunthaban\nசாண்டில்யனின் கடல் புறா இல் சாண்டில்யன் எழுதிய ய…\nசாண்டில்யன் நூற்றாண்டு இல் சாண்டில்யன் எழுதிய ய…\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் Natarajan Ramaseshan\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு… இல் rengarl\nவாடிவாசல் பற்றி அசோகமித்ரன் இல் மாட்டுப்பொங்கல் ஸ்பெ…\nசு. வெங்கடேசனுக்கு இயல் வ… இல் ரெங்கசுப்ரமணி\nகொங்கு நாட்டின் முதல் நாவல் –… இல் நாடக ஆசிரியர் மெரினா…\nதமிழ் நாடகம்: மெரினாவின் … இல் நாடக ஆசிரியர் மெரினா…\n2019 பரிந்துரைகள் இல் புல்லட்டின் போர்ட் (…\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\nஉ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’\nமாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்\nபொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்\nபோகி சிறுகதை – விகாசம்\nஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்\nசு. வெங்கடேசனுக்கு இயல் விருது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nகம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458867", "date_download": "2020-01-24T07:45:12Z", "digest": "sha1:ZR74CBVVYONRJBUGG3NCJM5CWMCT4J7I", "length": 16343, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "திருக்கனூர் பஜார் வீதியில் போலீசார் இரவு அணி வகுப்பு| Dinamalar", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nகாஞ்சிபுரத்தில் ஈவேரா சிலை உடைப்பு\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 20\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல்\n‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4\n3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு ... 2\nஜார்கண்ட் விஎச்பி பேரணியில் வன்முறை: 144 தடை அமல் 3\nகுரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் 10\nதிருக்கனூர் பஜார் வீதியில் போலீசார் இரவு அணி வகுப்பு\nதிருக்கனுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருக்கனுார் பஜார் வீதியில், போலீசார் ��ேற்று முன்தினம் இரவு அணி வகுப்பு நடத்தினர்.\nதிருக்கனுார் பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பஜார் வீதியில் அணிவகுப்பு நடத்தினர். அப்போது, பஜார் வீதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றியத்துடன், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.மேலும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.\nபென்னிகுவிக் பிறந்தநாள் விழா: பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்\nகவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ��ெய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபென்னிகுவிக் பிறந்தநாள் விழா: பொங்கலிட்டு மக்கள் கொண்டாட்டம்\nகவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/06130144/1269939/KTM-390-Adventure-Showcased.vpf", "date_download": "2020-01-24T07:45:57Z", "digest": "sha1:JGASQ24C6S6EJSOYFJIU6RJU2H3QBMIT", "length": 15614, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் || KTM 390 Adventure Showcased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இருந்தது.\nமுன்னதாக இந���த மாடல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வகையில் ஒருவழியாக 390 அட்வென்ச்சர் மாடலை கே.டி.எம். நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.\n390 டியூக் மாடலின் ஆஃப்ரோடு வெர்ஷனாக கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்திய பைக் வாரம் 2019 இல் வெளியிடப்படலாம்.\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 390 டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 373.2சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 44 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். பவர், 37 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nஇந்த மோட்டார்சைக்கிளில் பெரிய வீல்பேஸ், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய ஃபியூயல் டேன்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nஇந்தியாவில் கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மோட��டார்சைக்கிள் அறிமுகம்\nகே.டி.எம். 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். 250 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/?add-to-cart=14509", "date_download": "2020-01-24T08:27:27Z", "digest": "sha1:N5UNKJC65SPPNJ45S2NZPMUUI5CDXRJJ", "length": 5574, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "மெரினா - Nilacharal", "raw_content": "\nசமூகத்தின் பல்வேறு முகங்களை, அவலங்களை அப்பட்டமாய் படம் போட்டு, புடம் போட்டுக் காட்டுகின்றன கோரியின் சிறுகதைகள். மெரினா என்ற தலைப்பில் எந்த சிறுகதையும் இல்லை. ஆனால் எந்தக் கதையிலாவது மெரினா எனும் வார்த்தை உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் செய்த அதிர்ஷ்டமே என்று சிரிக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் கவிதை உறவு, வடக்கு வாசல், பொதிகைச் சாரல், சிற்றேடு, குங்குமச் சிமிழ் எனப் பற்பல இலக்கிய இதழ்களை அலங்கரித்திருக்கின்றன.\nSociety’s different faces and plights are well posturized and put to test by the author’s short stories. The author laughs of the fact that there are no stories written in the name of Marina or you will be lucky to find the reference of Marina in any other story. This author’s stories were decorated in various Tamil literary magazines like KavithaiUravu, VadakkuVasal, PothigaiCharal, Sitredu and KungumaChimiz. (சமூகத்தின் பல்வேறு முகங்களை, அவலங்களை அப்பட்டமாய் படம் போட்டு, புடம் போட்டுக் காட்டுகின்றன கோரியின் சிறுகதைகள். மெரினா என்ற தலைப்பில் எந்த சிறுகதையும் இல்லை. ஆனால் எந்தக் கதையிலாவது மெரினா எனு��் வார்த்தை உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் செய்த அதிர்ஷ்டமே என்று சிரிக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் கவிதை உறவு, வடக்கு வாசல், பொதிகைச் சாரல், சிற்றேடு, குங்குமச் சிமிழ் எனப் பற்பல இலக்கிய இதழ்களை அலங்கரித்திருக்கின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/offers/3-day-discount-sale-at-sharjah-co-operative-society/", "date_download": "2020-01-24T08:03:57Z", "digest": "sha1:XBSXSTVRHK7VQN4KCF7GR7MZARBX3EP7", "length": 3373, "nlines": 66, "source_domain": "www.uaetamilweb.com", "title": "மூன்று நாட்கள் 70% வரை தள்ளுபடி விற்பனை.! | UAE Tamil Web", "raw_content": "\nHome ஆஃபர்ஸ் மூன்று நாட்கள் 70% வரை தள்ளுபடி விற்பனை.\nமூன்று நாட்கள் 70% வரை தள்ளுபடி விற்பனை.\nSharjah Co-Operative Society மூன்று நாட்கள் 70% தள்ளுபடி விற்பனை என்ற அறிவிப்பை தங்களின் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.\nஇந்த தள்ளுபடி விற்பனையில் நீங்கள் காய்கறிகள், இறைச்சி மற்றும் பல பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். மேலும், இந்த தள்ளுபடி விற்பனை குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.\nஇந்த தள்ளுபடி விற்பனையானது 14/11/2019 முதல் 16/11/2019 வரை இருக்கும். மேலும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை அனைத்து Sharjah Co-Operative Society கடைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/is-dmk-planning-to-get-rid-off-congress", "date_download": "2020-01-24T08:30:26Z", "digest": "sha1:Y7SZ6GJYSJKG3XTCYT6MJYEGO7JI4RE5", "length": 21055, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரஸைக் கழற்றிவிடுகிறதா தி.மு.க.? - காரணங்களைப் பட்டியலிடும் காங்கிரஸார்! | Is DMK planning to get rid off congress", "raw_content": "\n - காரணங்களைப் பட்டியலிடும் காங்கிரஸார்\nகாங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடும் முடிவுக்கு தி.மு.க நெருங்கிவிட்டதாக, சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கொதிப்பில் உள்ளன. இதற்கு அடிப்படையாக மூன்று சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள்.\nதி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வித்தியாசமானது. வெறும் தேர்தல் கணக்கையும் தாண்டி, சிறுபான்மையினருக்கு ஆதரவான, மதவாதச் சக்திகளுக்கு எதிரான கூட்டணி என முன்னிலைப்படுத்தவும் இக்கூட்டணியை இவ்விரு கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. 2001 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் தி.மு.க-வும் காங்கிரஸுடன் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த உறவு மூன்று வருடங்கள்கூட நீடிக்கவில்லை. வாஜ்பாய் ���மைச்சரவையில் அங்கம் வகித்திருந்த தி.மு.க. 2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அமைச்சரவையிலிருந்து விலகி காங்கிரஸுடன் கைகோத்தது. தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றிவாகை சூடியது.\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்\n2014 நாடாளுமன்றத் தேர்தல் தவிர மற்ற அனைத்துச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இணைந்தே களமாடியது. 2009-ல் இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும்கூட, காங்கிரஸ் கட்சியை தி.மு.க. கழற்றிவிடவில்லை. கிட்டத்தட்ட 14 வருட கூட்டணியில் தற்போது விரிசல்விடத் தொடங்கியுள்ளது. இதற்கு அடிப்படையாக மூன்று காட்சிகளை காங்கிரஸ் கட்சியினர் பட்டியலிடுகிறார்கள்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாட்சி ஒன்று. ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, \"காஷ்மீரின் இன்றைய அவலநிலைக்குக் காரணமே காங்கிரஸ்தான்\" எனக் குற்றஞ்சாட்டினார். இது, மாநிலங்களவைக்குள்ளேயே காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதமாக வெடித்தது. ‘காங்கிரஸ் ஓட்டுப் போட்டு ஒன்றும் நான் எம்.பி-யாகவில்லை’ என வைகோ சீற, இதற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து கடுமையான எதிர்வினையும் எழுந்தது.\nகாட்சி இரண்டு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 57-வது பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்றது. விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், “நாளைக்கே சாதி அடிப்படையிலான வேறுபாட்டை ஏற்க மாட்டோம் என பி.ஜே.பி அறிவிக்கட்டும். பி.ஜே.பி-யும் ஆர்.எஸ்.எஸ்ஸும், விடுதலைச் சிறுத்தைகளும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்” என்றார். இது தவிர, அவர் கடந்த ஜூலை 29-ம் தேதி, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் எழுவர் விடுதலை தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்தார். இப்படி, தொடர்ந்து பி.ஜே.பி வட்டாரத்தோடு அவர் நெருக்கம் காட்டுவது காங்க��ரஸுக்குள் நெருடலை உருவாக்கியுள்ளது.\nகாட்சி மூன்று. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ``பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் வரவேற்கத்தக்க வகையில் எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், 'மோடியின் சுதந்திர தின உரையிலுள்ள மூன்று கருத்துகளை அனைவரும் வரவேற்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பதில் இருந்து ஏதோ சில காரணங்களுக்காக மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. அது என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட மூன்று காட்சிகளுமே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸுக்கு எதிராகக் கூறிய கருத்துகள். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்தபோதும், கூட்டணிக் கட்சிகளுக்குள் மனமாச்சர்யங்கள் எழும். அதைக் கருணாநிதி பேசி சமாதானப்படுத்திவிடுவார். இன்று சமாதானப்படுத்தவோ, கிளர்ச்சியில் ஈடுபடும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அடக்கவோ தி.மு.க தரப்பில் யாரும் முற்படவில்லை. ``கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற, மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாகத் தி.மு.க-வே அழுத்தம் கொடுக்கிறதோ” எனச் சில சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் நம்மிடம் புலம்பினர்.\nகாங்கிரஸ் புலம்பலுக்கு அஸ்திவாரமிட்டதே உதயநிதி ஸ்டாலின்தான். ஜூன் மாதம் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க-தான் போட்டியிட வேண்டும். வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்” என்றார். நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்த்துள்ள சூழலில், தி.மு.க தலைவரின் மகனே இத்தொகுதியில் தி.மு.க-தான் போட்டியிட வேண்டும் என்று கூறியது, இது உதயநிதியின் குரலா... ஸ்டாலினின் குரலா என்கிற ஐயத்தை சத்தியமூர்த்திபவனில் உருவாக்கியது.\nதி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் இணையும் விழா ஜூலை 21-ம் தேதி தேனியில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``இப்ப நாம ஆட்சியில உட்கார்ந்தாகூட ஆட்சி நடத்த முடியாது. ஒழுங்காக மக்களுக்குத் திட்டங்களைத் தீட்ட முடியாது. முறையாகத் தேர்தலைச் சந்தித்து, 234 தொகுதிகள்ல குறைந்தது 200 தொகுதிகளிளாவது தி.மு.க வெற்றி பெற்று கம்பீரமாக உட்கார்ந்தால்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிட முடியும்” என்று பேசினார். ‘கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைத் தி.மு.க-வே முடிவு செய்யும்’ என்பதே, ஸ்டாலின் பேசியதன் சாராம்சம். இதுதான் காங்கிரஸுக்கு உதறலை உருவாக்கியுள்ளது.\nஅரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், ``2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 4.4 சதவிகித வாக்குகளையே காங்கிரஸ் பெற்றுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், டி.டி.வி.தினகரன் அரசியல் வருகையால், காங்கிரஸ் கட்சிக்கு மவுசு கூடியிருப்பதாக மாய்மாலம் காட்டித்தான் 10 தொகுதிகளை தி.மு.க-விடமிருந்து திருநாவுக்கரசர் பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காட்சிகள் மாறியிருக்கின்றன. தினகரன் பலவீனப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் பி.ஜே.பி எதிர்ப்பு வாக்குகளை விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகளைக் கொண்டே வளைத்துவிடலாம், காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை எனத் தி.மு.க கருதுகிறது. இதனால், காங்கிரஸை தி.மு.க கழற்றிவிடவே வாய்ப்புகள் அதிகம்” என்றார்.\n2006 சட்டமன்றத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34-லும், 2011-ல் 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும், 2016-ல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி விகிதாசாரம் 50 சதவிகிதமாகவும், காங்கிரஸ் வெற்றி விகிதாசாரம் 19 சதவிகிதமாகவும் உள்ளது. ``எதற்காக காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி, அவற்றை இழக்க வேண்டும் அதற்குப் பதிலாக நாமே போட்டியிடலாமே அதற்குப் பதிலாக நாமே போட்டியிடலாமே” என்று தி.மு.க சீனியர்கள் ஸ்டாலினிடம் தூபம் போட்டுள்ளனராம். அதற்கு ஸ்டாலின் எந்த எதிர்ப்பையும் பதிவுசெய்யவில்லை என்கிறார்கள்.\nவிரிசலடைந்து வரும் தி.மு.க. - காங்கிரஸ் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம், ``இன்றையச் சூழலில், மதவாதச் சக்திகளுக்கு எதிராகவும், மொழி உரிமையைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளுக்குக் கூட்டாகக் குரல் கொடுக்கவும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை மனதில் வைத்து, மனமாச்சர்யங்களை மறந்து கரம்கோத்தால் மட்டுமே, நமக்கு முன் உள்ள ஆபத்தை விரட்ட முடியும்” என்றார்.\nதேர்தல் கணக்கில், காங்கிரஸை ஒரு சுமையாக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பார்க்கத் தொடங்கியுள்ளன. அதே பார்வை தி.மு.க-விடமும் இருக்கிறதா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_content&view=article&id=93", "date_download": "2020-01-24T08:57:32Z", "digest": "sha1:XBLB4EAVGG3ZTZRVT7V5ZL3EYCO3NBJM", "length": 3363, "nlines": 58, "source_domain": "chennaiputhagasangamam.com", "title": "chennaiputhagasangamam.com - chennaiputhagasangamam.com", "raw_content": "\nநிறுவனத்தின் பெயர் சேகர் பதிப்பகம்\nமுழு முகவரி சேகர் பதிப்பகம்,\n66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர்,\nகிளைகள் இருப்பின் அதன் விவரம்\nஉரிமையாளர்/தலைவர் பெயர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nநிறுவிய ஆண்டு 1965, செப்டம்பர் 17.\nவெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை சுமார் 1600.\nஎழுத்தாளர்கள் தெ.பொ.மீ., கா.அப்பாதுரையார், சுரதா,...\nகுறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் தெ.பொ.மீ. தமிழ்-ஆங்கிலம், கா.அப்பாதுரையார் தமிழ்-ஆங்கிலம், தேன்மழை.\nசிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு சங்கநூல் ஆய்வு, தொல்லியல் ஆய்வு\nசாதனைகள் புதிய எழுத்தாளர் பலரை அறிமுகம் செய்தது\nகலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் பபாசி\nஎதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் அறிவை வளர்க்கும் ஆய்வுகள் வெளியிடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12160", "date_download": "2020-01-24T08:26:38Z", "digest": "sha1:NOJ765SZOU36ZQ6TFRN45USCNCJHUWY7", "length": 18245, "nlines": 132, "source_domain": "www.enkalthesam.com", "title": "சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும் – ஜனாதிபதி » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« இலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்\nஅடுத்த ஜனாதிபதி நானாகவும் இருக்கலாம் : குட்டையை குழப்பி குண்டு போடும் மகிந்த\nசூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும் – ஜனாதிபதி\nசுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேகாலை நகரிலிருந்து மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇதனை தனியொரு தரப்பினருக்கு மாத்திரம் கையளிக்கமுடியாது என்பதுடன், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் இதன்பொருட்டு ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநேற்று முற்பகல் கேகாலை நகரில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போது இடம்பெறும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் சூழல் மாசடைதல் தொடர்பில் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் தெளிவுப்படுத்தினார்.\nஎனவே, எமது சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nபிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள், நாட்டின் எதிர்கால நன்மை கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு எதிர்நோக்க நேர்ந்த துர்ப்பாக்கியமான நிலைமையாகும் எனவும் தெரிவித்தார்.\nநிர்மாணத் துறைக்கு தேவையான கல், மண், மணல் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதனால் சூழல் கட்டமைப்புக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாட்டிற்கு முக்கியமாகும் என்பதனால் அதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளை இனங்காண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுப்படுத்தினார்.\nஇதனிடையே கடத்தல் மற்றும் ஊழல்மிக்க வர்த்தக செயற்பாடுகளினால் சூழல் கட்டமைப்பு பாதிக்கப்படுவது மாத்திரமன்றி கடந்த சில வருடங்களாக உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.\nமனிதர்கள் உள்ளிட்ட சகல உயிரினங்களின் பாதுகாப்பும் இருப்பும் தங்கியுள்ள சுற்றாடலின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டே இந்த சுற்றாடல் தின கொண்டாட்டங்கள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\n“முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவினை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இவ்வருட சுற்றாடல் தினம் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமரக்கன்றினை நாட்டி சர்வதேச சுற்றாடல் தின தேசிய வைபவத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.\nகேகாலை மாவட்ட சுற்றாடல் பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகமும் கொழும்பு, காலி, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதான துறைமுகங்களில் இடம்பெறும் உயிர்ச்சூழல் தரவுகளை சேகரிக்கும் ஆய்வறிக்கையும் இதன்போது வெளியிடப்பட்டன.\nபொத்துவில் பிரதேசத்தில் 106 ஹெக்டெயர் பரப்புடைய மணல்மேட்டுப் பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தல், அம்பாறை மாவட்ட சாஸ்திரவெல வனத்தின் கண்டல் தாவர பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தல் மற்றும் மாத்தளை மாவட்ட உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவின் பன்சல்தென்ன நீரூற்றுப் பிரதேசத்தை சூழலியல் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.\nபிரதேச கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பழச்செடிகள் விநியோகித்தல் மற்றும் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்குதலும் இதன்போது இடம்பெற்றன.\nபிரதேச மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களும் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பளாபிட்டிய, கபிர் ஹாசிம், ரவுப் ஹக்கிம், இராஜாங்க அமைச்சர்களான வீரகுமார திசாநாயக்க, ஸ்ரீயானி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதன்பின்னர் அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் சீனக் குடியரசின் நன்கொடையில் அரநாயக்க ருவன்தெனிய கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் தொகுதியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.\nகுறித்த குடியிருப���பாளர்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களது நலன் விசாரித்தார்.\nதாம் அனர்த்தத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அவசர உதவிகளை வழங்கியதற்கும் வெகுவிரைவில் தமக்கான நிரந்தர இல்லங்களை பெற்றுக்கொடுத்தமைக்கும் ஜனாதிபதிக்கு மக்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.\nஅரநாயக்க பிரதேச செயலாளர் இசட்.ஏ.என். பைசல் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப்பரிசு வழங்கினார்.\nஅமைச்சர்களான ரஞ்சித் சியம்பளாபிட்டிய, துமிந்த திசாநாயக்க, கபிர் ஹாசிம், சட்டத்தரணி லலித் திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷுயென் யுவேன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்\nவவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_july2004_5", "date_download": "2020-01-24T09:01:01Z", "digest": "sha1:2RQNJ6C5YIZER7YUKMEP7QWFI3YUPYBT", "length": 6376, "nlines": 139, "source_domain": "www.karmayogi.net", "title": "05.பழமொழியும் - அன்னை மொழியும் | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004 » 05.பழமொழியும் - அன்னை மொழியும்\n05.பழமொழியும் - அன்னை மொழியும்\nபழமொழியும் - அன்னை மொழியும்\nநாட்டுப் பழமொழிகள் வாழ்வு மனத்திற்கும், கர்மத்திற்கும் கட்டுப்பட்டதைக் குறிக்கும். அன்னை வாழ்வு, அன்பர் அனுபவம் வாழ்வு கர்மத்திற்கோ, காலத்திற்கோ கட்டுப்பட்டதில்லை. தவற இடமில்லாத வாழ்வு அன்னை வாழ்வு. நம் வாழ்வு சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. சட்டம் அன்னை வாழ்வுக்குக் கட்டுப்பட்டு புதியதாய் மாறும், என்ற அனுபவங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டு சில பழமொழிகளை அன்னை மொழியாக மாற்றி எழுதியிருக்கிறேன். விளக்கம் தேவையில்லை என்பதால் விளக்கம் எழுதவில்லை.\n- உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்.\nஒரு முறை தரிசித்தவரையும் உயிருள்ளவரை காப்பாற்றும் அன்னை.\n- தாயைப்போல் பெண், நூலைப்போல் சீலை.\n- முதற்கோணல், முற்றும் கோணல்\nமுதற்கண் வெற்றி, முடிவான முழுமையான வெற்றி.\n- குறை குடம் கூத்தாடும்; நிறை குடம் ததும்பாது.\nஅன்னையை ஏற்றவர் குறை நிறைவாகும்.\n- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.\nமூடிய வாய்க்கு முழு வெற்றியுண்டு.\n- சாண் ஏறினால் முழம் சறுக்கும்.\n- ஜாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளையன்றோ.\nதுளி சிறிதானாலும், அது அருளின் துளியன்றோ.\n- கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.\n- ஏழைச் சொல் அம்பலம் ஏறாது.\nஏழை என்பதால் என் சொல்லை ஏற்றனர்.\n- காசியில் கலம் விளைந்தால் எனக்கு என்ன\nயாருக்கு எந்த நல்லது நடந்தாலும், அது எனக்கும் நடக்கும்.\n- பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.\nஅன்பர் மனம் அருள், அடுத்தவர் மனம் இருள்.\n- எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்.\nஅடுத்தவருக்கு ஒரு கண் வர, என் இரு கண்களையும்\nதரும் அன்பு அன்னை அன்பு.\n‹ 04.ஐம்பது இலட்சம் up\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2004\n05.பழமொழியும் - அன்னை மொழியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-24T08:35:36Z", "digest": "sha1:XSMXL3XE4BKONOYUWQD6QFBEI7XTXUPB", "length": 132874, "nlines": 904, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மேரி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\n2009ல் திராவிட அமைச்சர் போற்றியது: திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் ���ன்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்[1]. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது[2]: “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு. பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார். மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்”. அப்பொழுது, நான் எழுப்பிய முக்கியமான அம்சங்கள்[3]:\nகருப்புப் பரிவார் கூட்டங்களின் பொய்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.\nராமசாமி நாயக்கரின் இந்து-விரோத நாத்திகத்தில் ஆன்மீகம் எங்கே வந்தது வெங்காயம்\n“ஆதிபராசக்தி பக்தர்கள்” ஏமாளிகளாக இருந்தால், அத்தகைய “வெங்காயங்களை” நம்பலாம்.\nராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்திருந்தால், ஒருவேளை இந்த இயக்கத்தையும் எதிர்த்திருப்பார்.\n“பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்“ இப்படியெல்லாம் சொன்னால் எப்படி பெரியார் மணியம்மையை இரண்டாம் தாரமாக மணந்ததால்தான் “கண்ணீர் துளிகள்” தோன்றின. பிறகு கருணாநிதியோ அவரையும் மிஞ்சும் வகையில் மூன்று பெண்களை மணம் புரிந்து கொண்டுள்ளார். பிறகெப்படி பெண்களின் “சம உரிமை” வருகிறது, அளிக்கப் படுகிறது\n“மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு‘ என்று அவர்கள் சொல்லவேண்டும். பிறகு அதை நிரூபிக்கவேண்டுமானால், பெரியார்-அவர் மனைவியர், கருணாநிதி-அவர் மனைவியர் என்று வரிசையாக சன்னதிகள் திறந்து வைத்து “திராவிட ஆன்மீகத்தில்” ஐக்கியம் ஆகலாம்.\n“பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்“. பொன்முடி, மிகவும் கில்லாடி. ஏற்கெனவே, கலைஞரை “கடவுள்” ஆக்கிவிட்டதால், பெரியாரை பங்காருக்கு இணையாக வைக்கிறார்[ஞாபகம் இருக்கிறதா, பெரியார் படம் பலமுறை மாற்றி எடுக்கப்பட்டது]\n“அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது“. இதென்ன அங்கு “அர்ச்சனையா” நடக்கிறது தெரியவில்லையே பிறகு ஏன் ஆண்களில் பங்காரு மட்டும் அந்த உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்\nஅதுசரி. இந்த கோவில் “இந்து அறநிலை துறையில்” வருகிறதா இல்லையா\nநெடுஞ்செழியன் மனைவி இங்கு வந்து சாமி கும்பிட்டார். ஏன் வீரமணியின் மனைவி மோஹனா, கருணாநிதி மனைவியர் முதலியோர் அங்கு வந்து சாமி கும்பிடுவதில்லை இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை\nடிவி–பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டது (ஜூலை 2010): இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்[5]. இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர்[6]. பிறகு நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது[7]. ஆனால், பிறகு மௌனிகளானது மர்மம் தான்\nசிபிஐ வழக்குப் பதிவு – வருமான வரித்துறை சோதனை (ஜூலை 2010): மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.\n2012-2017 தொரர்ந்த வழக்குகள் முதலியன: 2012ல் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் போலிப் பேராசிரியர்களாக பணியாற்றிய 25 மருத்துவர்களை 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை மருத்துவர்களாக பணியாற்றக் கூடாது என்று தடை விதித்துள்ளது. பிப்ரவரி 2013ல் ஆதிபராசக்தி பல்-மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தி ரூ.25 லட்சம் 07-01-2013 அன்று கைப்பற்றப்பட்டது[8]. எஸ். முருகேசன் [DCI member Dr S Murukesan] கைது செய்யப்ப் பட்டார்[9]. சிபிஐ கொடுத்த சம்மனை வாங்காமல், அன்பழகன் உயர்நீதி மன்றத்தில் பெயில்பெற்றார். மார்ச்.17, 2017ல் பல்-மருத்துவ கல்லூரி மாணவர் மிரட்டப் பட்ட வழக்கிலும் செந்தில்குமார் வந்தது. திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி குறித்து Facebook-ல் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்பட்டது[10]. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனை அடுத்து, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்[11]. உண்மையில் ஆன்மீகத்தில் திளைத்திருந்தால், நிச்சயமாக இவைரெல்லாம் நடந்திருக்காது.\n[1] தினமணி, திராவிட இயக்கத்தின் மறுபதிப்���ே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி, First Published : 03 Nov 2009 01:53:17 AM IST\n[3] வேதபிரகாஷ், திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு, சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11 [IST].\nகுறிச்சொற்கள்:ஆதிபராசக்தி, உமாதேவி, ஊழல், கல்லூரி, கிருஸ்து, கிருஸ்துமஸ், சிபிஐ, சிலுவை, ஜெய்கணேஷ், நெடுஞ்செழியன், பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, மருவத்தூர், மாரி, மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லஞ்சம், லட்சுமி, விசாலாக்ஷி, விசாலாட்சி, ஶ்ரீலேகா\nஅதிமுக, அன்பழகன், ஆதிபராசக்தி, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, உமாதேவி, எம்ஜிஆர், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சக்திதேவி, சர்ச், திக, திராவிட நாத்திகம், திராவிடம், நாத்திகம், நிருபர், நிலம், நிலம் வாங்குதல், பகுத்தறிவு, பங்காரு, பங்காரு அடிகள், பங்காரு நாயக்கர், பராசக்தி, புகார், பெண் அர்ச்சகர், பெயில், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாரியாத்தா, மேரி, மேரியாத்தா, மேல்மருவத்தூர், லக்ஷ்மி, லட்சுமி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில், சர்ச்சுகளில், மசூதிகளில் இல்லாமல் எங்கே செல்லும்’’ – செக்யூலரிஸ இந்தியாவில், செக்யூலரிஸ வாதம் செய்யவேண்டும்\nபெண்ணை–பெண்மையினை தெய்வமாக, வழிபாடு செய்விக்கின்ற, மரியாதை செய்யும் சின்னமாகக் கொண்டால், ஒரே மாதிரி நடந்து கொள்ளவேண்டும்: அவ்வாறு செய்யாமல், [போலித் தனமாக நடந்து கொண்டதால், கிழ்கண்ட வினாக்கள், விசயங்கள் எழுப்பப்படுகின்றன:\nபெண்கள் பிரச்சினை எனும்போது கூட, இந்துத்துவவாதி வகையறாக்களில், எந்த பெண்மணியும் பொங்குவதாக காணோமே\nஆனந்த விகடனில் கவிதை எழுதினால், அவன் பெரிய கவிஞனா அவனுக்கு செக்யூலரிஸ கவித்துவம் ஏனில்லை\nபெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் சர்ச்சில், மசூதியில் இல்லாமல் எங்கே செல்லும், அ���்படி என்றே செக்யூலரிஸமாக ஏன் கேட்கவில்லை\nபெண்கள் மாதவிடாய் பிரச்சினை என்றால், பெண்களிடம் [அம்மா, பெண்டாட்டி, மகள்] கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்\nகுதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம் என்ற லாஜிக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் கவிஞன், வெங்காய பகுத்தறிவுவாதியாகி விடுவாயா\nமுதலில் இந்த இந்துவிரோதிகள் எல்லாம், துலுக்க-கிருத்துவ புராணங்கள் படித்து கேள்விகள் கேட்க வேண்டும், இல்லை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.\nவேதம், ஆகமம், வேதாகமம் என்று போட்டுக் கொண்டு உலாவரும் போது, வெங்காயம் அவங்களை கேட்டிருக்க வேண்டும்.\nதுலுக்க-கிருத்துவ பெண்-தெய்வகங்களுக்கு ஜாக்கெட், புடவை மாட்டி தேர்பவனியில் விடுறாங்களே, கேட்க வெங்காயங்களுக்கு துப்பியில்லையா\nதமிழ்தாய்க்கு பொங்கினவங்களே, தமிழ்தாய் மாதவிடாய் காலங்களில் தமிழகத்தை விட்டு சென்று விடுவாள் என்று சொல்வாயோ\n50 வருடங்களுக்கு, தமிழர் தந்தை என்றபோது, தமிழர் தாய் யார் என்று கேட்டபோதும் பொங்கிய பெர்சுகளும் இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கின்றன\nஇங்கு எழுப்பப்பட்டுள்ள, ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும், விளக்கம் கொடுக்கலாம், ஏனெனில், அவையெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் நடந்தவை தாம்.\nஉண்மை செக்யூலரிஸ விமர்சனம் தேவை: கோவில்-மசூதி-சர்ச்சுகள் மதிப்பிற்கு, மரியாதைக்கு, வழிபாட்டிற்கு என்றால், எல்லா மதங்களும் இந்தியாவில் ஒரே மாதிரி பாவிக்கப்படுகின்றன என்றால், செக்யூலரிஸ தீட்டில் பெண்தெய்வங்களை ஒதுக்கி வைக்க முடியாது. இடவொதிக்கீடு கொடுத்து, தனியாக அனுப்பி விட முடியாது. இந்து, கிருத்துவ, துலுக்க பெண்தெய்வங்கள் அனைத்தையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். ஆனால், நீதிமன்றங்களில், தொலைகாட்சி விவாதங்களில், ஊடகங்களில், கலை சம்பந்தப்பட்ட விசயங்களில், இலக்கிய-கவித்துவங்களில், ஒருமதம் மட்டும், ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறது என்றால், அது திட்டமிட்ட முயற்சி, வேலையாகிறது. அவ்வாறான, பாவனையை ஊக்குவிப்பது, வளர்ப்பது, நிர்வாகிப்பது செக்யூலரிஸம் ஆகாது.\nஆகம மற்றும் மந்திர-தந்திர-யந்திர முறை வழிபாடுகள் வெவ்வேறானவை: கோவில் வழிபாடு எல்லாம், ஒரே சட்டதிட்டங்களில் இல்லை, மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறை வேறுவிதமானது. கடவுளை ந���்பாத ஜைன-பௌத்த மதங்கள், ஏன் கோவில்களைக் கட்டின என்று ஆராய்ந்தால், அவற்றின் போலித் தனம் வெளிப்படும். ஆகம சாத்திரங்கள் கிரேக்கர், மிலேச்சர், துலுக்கர் முதலியோர் ஆக்கிரமிப்பு-படையெடுப்புகளுக்குப் பிறகு தோன்றியவை. முன்பு போல, சௌசடி / 64 ஜோகினி போன்ற சக்தி-வழிபாடு கோவில்களில் பெண்களை அனுப்ப உரிமைகள் கேட்கப் படுமா கேட்க மாட்டார்கள். ஏனெனில், அத்தகைய விவகாரங்களில் சிக்கமாட்டார்கள். கோவில்கள் ஜைன-பௌத்த-மிலேச்ச-துலுக்கர்களால் தாக்கப்பட்டதால், மறுபடியும் இந்துக்களை கோவில்வழிபாட்டு முறைகளில் தகவமைத்துக் கொள்ள, ஆகமசாத்திரங்கள் உருவாகின. முன்பெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டால், அப்படியே விடப்பட்டன. முக்கியமான கோவில்களை மீட்க பாராடினர். மீட்டு மாற்றிக் கட்டிக் கொண்டனர். இதனால், கிரியைகள், சடங்குகள் முதலியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் நுழைவு, வழிபாடு, முதலியவற்றில் வேற்பாடு ஏற்பட்டன.\nஜைன-பௌத்த-மிலேச்ச மதங்ஜ்கள் பெண்களை சீரழித்தது: ஆகம சாத்திரங்கள் முதல் மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, 14-15 நூற்றாண்டுகள் வரை உருவாக்கப் பட்டன. மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் ஜைன-பௌத்த மதங்கள் பெண்களை அதிகமாக உபயோகப்படுத்தின, சீரழித்தன இடைகாலத்தில், துலுக்கர் மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டு முறைகளில் நுழைந்தபோது, அவை பாலியல் ரீதியில் கெடுத்து, சிற்பங்களிலும் உருவெடுத்தன. ஜோகினி, யோகினி என்றால், மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களில் ஈடுபடுத்தப்பட்ட / ஈடுபட்ட சிரத்தையுடன் கூடிய பெண்கள். ஜைன மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்கள் முந்தையவை, பௌத்தர்கள் ஓரளவிற்கு அவற்றை எடுத்தாண்டனர், தகவமைத்துக் கொண்டனர். ஜைன-பௌத்த மந்திர-தந்திர-யந்திர நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றுகின்றன – இடைகாலத்தில் துலுக்கரின் தாக்கத்தில் அவை மாறுகின்றன. தரிசனம் கிடைக்க குறுக்குவழிகள் கண்டுபிடித்தது போல, விரைவாக, உடனடியாக பலன் பெற அநாசார முறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதற்கு மக்களிடையே அதிகாரம் கிடைக்க, இந்து கடவுளர்களின் பெயர்கள், வேதம், ஆகமம், வேதாகமம் போன்ற பிரயோகங்களும் வந்தன.\nவேதமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது: வேதங்களில், கடவுள் ஒன்று என்றபோது, அதற்கு மேலாக இல்லை என்றாகிறது. “பிரம்மம்” ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு, அது இல்லை என்று, ஜைன-பௌத்த மதங்கள் பிரச்சாரம் செய்து, இல்லாததை, மகாவீரர்-புத்தனுக்கு ஒப்பீடு செய்தன. அத்தகைய முறைகள் சைவத்தைத் தாக்கியபோது, புதிய கதைகள் உருவாக்கப்பட்டன. “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறையை ஜைனர்கள் அதிகமாக பயன்படுத்தினர். பௌத்தர்கள் சிறிது மாற்றிக் கொண்டனர். பௌதத்தை சைவர்களுக்கு ஏற்றபடி கொடுக்க, புத்தனையும் அப்படியே காட்டிக் கொண்டனர். ஆகவே, இவ்வுண்மைகளை நீதிமன்றங்களில் வழக்குகளில் முறையாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால், இக்காலத்தில், உண்மைகள் மறைக்கப்படும். தவறான முன்னுதாரணங்கள் உண்டாக்கப் படும்.\nகுறிச்சொற்கள்:அரசியல், கார்த்திகேயன், கிரியை, கோவில், சடங்கு, சர்ச், செக்யூலரிஸம், ஜோகினி, தந்திரம், புதிய தலைமுறை, பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், பெண்கள், மசூதி, மந்திரம், மாதவிடாய், மாதவிலக்கு, யோகினி, ரத்தம்\nஅங்கப்பிரதசிணம், அரசியல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாவின் மகள், அல்லாவின் மகள்கள், அவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கார்த்திகேயன், கோவில் இடிப்பு, சபரி, சபரி மலை, சமண கோவில், சமணம், சர்ச், சைவம், ஜெயின், ஜைன கோவில், ஜைனம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறிவு, பிஜேபி, பிரச்சாரம், பெண், பெண் அர்ச்சகர், பெண் சாமியார், பெண் தெய்வம், மாதவிடாய், மேரி, யந்திரம், ரத்தம், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன – ஐயப்ப பக்தர்களை தொந்தரவு செய்வது, மிரட்டுவது, சாகடிப்பது ஏன்\nசபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன – ஐயப்ப பக்தர்களை தொந்தரவு செய்வது, மிரட்டுவது, சாகடிப்பது ஏன்\nஎருமேலி பெண்தெய்வத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால், முஸ்லிம்களும் அத்தகைய கதையை வளர்க்க விரும்புகிறார்களா: எருமேலிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. வாவர் எருமேலியில் கொல்லப்பட்டான் என்ற கதையைத் தவிர, வெறெந்த விசயமும் இல்லை. இதுவும் கட்டுக்கதையில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாயை. மொஹம்மது நபி, “வ��னஸ்” என்ற கிரகத்தை வழிபட்டு வந்தார் என்ற கதைகள் இஸ்லாத்தில் உள்ளன[1]. காபாவில் உள்ள கல் கூட, வீனஸின் வால், ஒரு பகுதி என்று கருதப்பட்டு, முன்னிருந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது[2]. இதனால், வாவரை இப்பகுதியுடன் சம்பந்தப்படுத்தி, வாவர், வாவ்-விண்டவர் = வாவு – விண்டவர் = சந்திரனைப் பிளந்தவர் என்ற பொருள் படும் எனப்படுகிறது, என்ற விகிபிடியாவின் விளக்கத்தையும்[3] சேர்த்து, புதிய புராணத்தை உருவாக்க முடியாது. ஹுபல் [Hubal] என்ற சந்திர தேவதையை அரேபியர் வணங்கி வந்ததால், அதனை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு அல்லாவின் புத்திரிகளான, அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா முதலியவை பாடுபடுத்த ஆரம்பித்து விடும். பிறகு எதற்காக, வாவர் பெயரை வைத்துக் கொண்டு எருமேலியில் தொடர்ந்து அநாசார வேலைகளை செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்களே, பிறகு, அங்கெப்படி, இத்தகைய வேலைகளை ஒப்புக்கொண்டு ஆதரித்து வருகிறார்கள்\nஎருமேலியை கிருத்துவர்கள் கொண்டாடும் திட்டங்கள்: எருமேலி அருகில் ஒரு இடத்தில், மேரி காணப்பட்டாள் என்று திடீரென்று கிருத்துவர்கள் 2008 வாக்கில் புரளியைக் கிளப்பினார்கள். பிப்ரவரி.13, 2008 அன்று எருமேலி அருகில் மஞ்சளருவி என்ற இடத்தில் மேரியைப் பார்த்ததாக சிலர் சொல்லிக் கொண்டனர். சலோமி மற்றும் அவரது கணவர் சோஜன் கிருத்துவ தம்பதியர் வீட்டில் இருக்கும் மேரியின் படத்திலிருந்து ரத்தம் மற்றும் தேன் வழிகிறது என்று இன்னொரு புரளியையும் பரப்பி விட்டனர்[4]. பிறகு மேரி காணப்பட்ட இடத்திற்கு ரோஸா மிஸ்டிக் மவுண்ட் [Rosa Mystique Mount] என்ற பெயரையும் வைத்து பிரச்சாரம் செய்தனர். இதனை உலக அளவில் பிரபலம் செய்து ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், இதெல்லாம் பார்த்தது என்பது ஒரு சிலர் சொல்வது மீது ஆதாரமாக உள்ளதே தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவத்தில், இத்தகைய புரளிகளை அடிக்கடி கிளப்புவார்கள் என்பதால், அது அத்துடன் அடங்கி விட்டது. இருப்பினும், ஒரு பெண் தெய்வம் அந்த இடத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து தான், மாற்று மதத்தினர், இத்தகைய பிரச்சார மற்றும் ஆக்கிரமிப்பு வேலைகளை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. முன்பு 1983ல் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து, அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.\nசபரிமலை கோவில் தீவைப்பால் பாதிக்கப்பட்டது, தீக்கிறையானது: சபரிமலை வழிபாடு, யாத்திரை ஆண்டாண்டுக்கு அதிகமாகி வந்தது, 1950களிலேயே உணரப்பட்டது. ஆனால், அப்பொழுது, பக்தர்களின் கூட்டத்தினால், சமூக விரோதிகளுக்குத்தான் பிரச்சினை ஏற்பட்டது. குறிப்பாக ரப்பர் தோட்டங்களை வைத்து, தொழிற்சாலைகளை நடத்தும் தொழிலதிபர்கள்[5], வியாபாரிகளுக்கு பக்தர்களது போக்குவரத்து பெருத்த இடைஞ்சலாக பாவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவ பணமுதலைகள், அவர்கள். காட்டில் மரங்களை வெட்டி, கஞ்சா பயிரை வளர்த்து, அட்டகாசம் செய்தும் வந்தன. 1949லிருந்தே, கிருத்துவர்கள் சபரிமலைக் கோவிலைத் தாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். 1950ல் கோவிலுக்கு நெருப்பு வைத்து, பக்தர்களை பயமுருத்த முயன்றனர்[6]. ஐயப்ப பக்தர்கள் அங்கு வந்து செல்வதால், அவர்களது சட்டவிரோத செயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது, வருமானமும் குறைந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் பகதர்களை மிரட்டவும், கோவிலைத் தாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1950 முதல் 1955 வரை மூன்று முறை கோவிலுக்கு தீ வைத்தனர். பக்தர்களையும் தாக்கினர். ஆனால், அவற்றைப் பற்றிய செய்திகள் கூட இப்பொழுது மறைக்கப்படுகின்றன. கேரளாவில் மெத்தப் படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் எனும்போது, உண்மைகளை மறைக்க அவர்களும் துணைபோவது போலிருக்கிறது. ஏதோ விபத்து நடந்தது போல குறிப்பிடுகின்றன அல்லது தீவிபத்து ஏற்பட்டது, கோவில் மறுபடியும் கட்டப்பட்டது என்று தான் உள்ளது.\nசபரிமலைத் தாக்கி வரும் கிருத்துவர்கள்[7]: 1952, 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் நடந்த நெரிசல்கள் மற்றும் இறப்புகளுக்கும் பின்னால், இவர்களது சதி இருப்பது யூகிக்கப்பட்டது. ஆனால், அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களினால் அவற்றை அமுக்கின. கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை அமூல் படுத்தப்படவில்லை. கோடிக் கணக்கில் பணம் வந்தாலும், தாசம் போர்டின் கான்ட்ராக்டர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கையாட்களாக இருப்பதனால், வசதிகளை செய்து கொடுக்கும் சாக்கில் கொள்ளையடுத்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் முஸ்ல��ம்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள், கிருத்துவர்களுக்கு சாதகமாக வேலை செய்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு இடையுறுகள் ஏற்பட்டு வருகின்றன. 1983ல் மஹாதேவர் என்கின்ற சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து அந்த இடத்தில் சர்ச்சைக் கட்ட முயன்றனர். ஆனால், அது ஒரு பெரிய விசயமாகியதால், கிருத்துவர்கள், சர்ச் கட்டும் வேலையை விட்டுவிட்டனர்[8]. உண்மையில் தாமஸ் கட்டுக்கதை வளர்க்க வேண்டும் என்ற திட்டம் தான், இதன் பின்னணியில் உள்ளது. நிலாக்கலை அடுத்து, எருமேலியின் மீதும் அவர்களது கண்கள் உள்ளன என்று தெரிகிறது.\nஎருமேலி, எறுமை வேலி, மஹிஷம், மஹிஷ அரக்கி, மஹிஷாசுர மர்த்தனி: எருமேலி = எருமை வேலி, அதாவது எறுமைகளால் ஆன வேலி, அதாவது எறுமைகளின் உதவியால் கட்டப்பட்ட வேலி என்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், “மஹிஷி” என்ற எறுமை வடிவத்தில் இருந்த அரக்கியைக் கொன்றதால், ஒருவேளை, அதன் எலும்புகளை வைத்து கட்டப்பட்ட வேலியாக இருக்கலாம். அதாவது அந்த மஹிஷி இறந்த இடத்தைக் குறிக்க எலும்புகளால் வலையம் போன்று வைத்து, நாளடைவில் எருமேலி என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். என்பது ஐயப்பன் கோவிலுக்குப் போகும் வழியில் உள்ளது. இங்கு, “பேட்டைத் துள்ளல்” என்ற நடனம் ஐயப்பன் பக்தர்களால், ஒரு சடங்கு போல மேற்கொள்ளப்படுகிறது. இது “மஹிஷி” என்ற அரக்கியைக் கொன்றதற்கான, வெற்றி நடனமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அரக்கியை வதம் செய்வதற்காகத்தான், விஷ்ணு மற்றும் சிவன், ஐயப்பனாக அவதாரம் எடுத்ததாகவும் ஐயப்பன் புராணம் கூறுகிறது. கருப்பு வேஷ்டி, உடல் முழுவதும் வண்ணங்கள் பூசிக்கொள்ளுதல், பூக்கள், இலைகள் முதலியவற்றை கிளைகளோடு சூடிக்கொள்ளுதல், வில்-அம்புகளோடு, “ஐயப்ப தின் தகத்தோம், ஸ்வாமி தின் தகத்தோம்” என்று கூவிக்கொண்டே ஆடுவது, ஏதோ மலைச்சாதியினர் ஆடுகின்ற ஆட்டத்தை நினைவுகூர வைக்கிறது. எருமேலியை கிருத்துவர்களும் விடுவதாக இல்லை. அங்கிருக்கும் மேரி சிலையிலிருந்து பால் வடிந்தது, தேன் வடிந்தது என்றேல்லாம் கதைவிட்டனர்[9]. ஆக, ஒரு பாரம்பரிய புண்ணியஸ்தலத்தை எவ்வாறு முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டம் போட்டு வேலை செய்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். கர்நாடகத்தில் “மஹிஷாசுரமர்த்தினி” கதை வேறுவிதமாக உள்ளது.\n[5] ரப்பர் மற்றும் டயர்-டியூப் மற்ற பொருட்கள் உற்பத்தியில், வரியேப்பு அதிகம் நடக்கின்றது, என்பது அரசுக்கே தெரிந்த விசயமாக இருந்தது. இதனால் 1980கள் வரை, நேரிடை கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆனால், பிறகு, அரசியல் சம்பந்தங்களினால் விடுபட்டு, சுதந்திரமாக ஏய்க்க ஆரம்பித்தன. அவ்வாறான, வரியேப்பு பணம் தான் கருப்புப் பணத்திற்கு மூலமாகிறது. அதை வைத்துக் கொண்டுதான் மற்ற சட்டவிரோத, தேசவிரோத செயல்களும் நடக்கின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அய்யப்பன், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, இந்து விரோதி, இந்து-விரோதம், எருமேலி, ஐயப்பன், ஐய்யப்பன், சபரிமலை,, தாமஸ், தீ, தீக்கிறை, தீவைத்தல், நிலாக்கல், மேரி, ரத்தம், வாபர், வாவர்\nஅல்லா, இந்துக்கள், எதிர்ப்பு, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, காபிர், கிறிஸ்தவன், கிறிஸ்தவம், சபரி, சபரி மலை, நிலாக்கல், மேரி, ரத்தம், வாபர், வாவர், வாவர் பள்ளி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஎரிமேலி வாவர் பள்ளி – மசூதியா, தர்காவா, கோவிலா, உள்ளே விக்கிரகம் இருந்ததா – இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப் படுவது ஏன்\nஎரிமேலி வாவர் பள்ளி – மசூதியா, தர்காவா, கோவிலா, உள்ளே விக்கிரகம் இருந்ததா – இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப் படுவது ஏன்\nவிக்கிரகம் இல்லாத மசூதியும், இந்துக்கள் வழிபடும் கல்லும்: வாவர் சமாதி என்றால், அது தர்கா ஆகிறது. ஆனால், வாவர் பள்ளி, மசூதி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அதைப் பற்றிய விவரங்கள் இப்படியுள்ளன: சபரிமலையில் உள்ள வாவர் கோவிலில், முகமதிய நம்பிக்கைக்கு ஏற்றவகையில், விக்கிரகம் எதுவும் இல்லை, என்று பெருமையாக சொல்லப்படுகிறது. ஆனால், வாவரைக் குறிக்கும் வகையில் ஒரு கருங்கல் பாறைப்பலகை வைக்கப்பட்டுள்ளது, அதாவது, கல் ஒன்று விக்கிரகம் பதிலாக விராளி வளைவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கல்லையும் வணங்குவார்கள் இந்துக்கள் என்பதைக் குறிக்க இதனை வைத்தார்களா அல்லது முன்னர் அங்கிருந்த விக்கிரகத்தை எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை. பச்சைநிற பட்டுத் துணி தொங்கவிடப்பட்டுள்ளது. ஏன் வேறுநிறத்தில் இருக்கக்கூடாது என்று யாரும் கேட்டதில்லை போலும். ஐயப்பமார்களே, கருப்பு உடையை அண���யும் போது, கருப்புத் துணியை அந்த கல்லுக்குப் போட்டிருக்கலாமே “பச்சைதான் எனக்கு பிடித்த கலர்”, என்று யார் சொன்னது “பச்சைதான் எனக்கு பிடித்த கலர்”, என்று யார் சொன்னது ஒரு பழைய கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வாவருக்கு நைவேத்தியமாக கருமிளகு படைக்கப்படுகிறது. ஒரு முகமதியர் பூஜை செய்து வருகிறார். வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் விபூதி வைத்து விடுகிறார்கள். வாவருக்கு சந்தனகூடு, கந்தூரி விழாவும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது, அங்கு சமாதி இருக்கிறது என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் போலும் ஒரு பழைய கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வாவருக்கு நைவேத்தியமாக கருமிளகு படைக்கப்படுகிறது. ஒரு முகமதியர் பூஜை செய்து வருகிறார். வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் விபூதி வைத்து விடுகிறார்கள். வாவருக்கு சந்தனகூடு, கந்தூரி விழாவும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது, அங்கு சமாதி இருக்கிறது என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் போலும் இதிலும், இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள்.\nகேரளாவின் வழிபாடு இடங்கள் ஒரே மாதிரியாக இருப்பது: கேரளாவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மழை, காற்று, புயல் இவற்றை எதிர்கொள்ளும் முறையில், கூரை கூம்பு வடிவத்தில் இருக்கும். மூன்று, நான்கு மாடிகள் இருந்தாலும், உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். மரம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு, ஓடுகள் வேயப்பட்டிருக்கும். ஆக இடைக்காலம் வரை, கேரள இந்துக்கள் முகமதியர்களாக மாறிய போது தாங்கள் தங்கியிருந்த வீடுகளையே வழிபடும் இடங்களாக உபயோகப்படுத்தினர். 17-18ம் நூற்றாண்டுகளில் “இஸ்லாமிய மயமாக்கல்” போன்ற முறைகள் தீவிரமாக்கப்படும் வரை, அவ்வாறே இருந்தனர். வழிபடும் ஸ்தலங்களும் அவ்வாறே இருந்தன. இந்த உண்மையினை கீழ்கண்ட மசூதிகளின் அமைப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்:\nஇவற்றின் உட்புறங்கள் இந்து கோவில் போன்றே இருக்கின்றது; விக்கிரகம் இல்லாத வளைவுகள் கூடிய வாசல்களுடன், கர்ப்பகிருகம் உள்ளது; பெரிய குத்து விளக்குகள் பலவித வடிவங்களில் உள்ளன; மரத்தால் ஆன, மண்டபங்கள் முதலியனவும் இருக்கின்றன; மாலிக் தினார் மசூதியில், பழையக் கட்டிடத்தை நடுவில் அப்படியே வைத்துக் கொண்டு, இருபக்கமும் இப்பொழுதைய நவீனகட்டிடப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வாவர் மசூதியும் சமீபத்தில், நாங்கு பக்கங்களிலும் மினாரெட் முதலியற்றுடன், புதியதாக இக்கால மசுதி போலக் கட்டப்பட்டுள்ளது. இதனால், பழைய கட்டிடம் மறைந்து போயிற்று. புகைப்படம் எடுப்பது தடுக்கப்படுவதால் வாவர் பள்ளி எவ்வாறு மாற்றமடைந்தது என்றறிந்து கொள்ள படங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், பார்த்தவர்கள் 1950லளிலிருந்து, தங்களது நினைவிலிருந்து அதன் அமைப்பினை கூறுகின்றனர்.\nகோவில் தர்காவாகி, மசூதியாகி விட்டதா: இந்துக்கள் எப்படி முகமதியர்களாகி, முசல்மான்களாகி, முஸ்லிம்களாகியுள்ளனரோ, அதுபோல, இந்து கோவில்கள், பள்ளிகளாகி, தர்காக்களாகி, மசூதிகளாக மாற்றப் பட்டிருக்கக் கூடும். இந்துக்களைப் போல, கிருத்துவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, தங்களது வழிபாட்டு ஸ்தலம் இப்படித்தான் கட்டப்படவேண்டும் என்ற முறை, பிற்காலத்தில் ஏற்பட்டது. அதுவரை, ஆக்கிரமிக்கப்பட்ட இந்துகோவில்கள் தாம் அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களாக இருந்து வந்தன. இந்த உண்மைதான், அவர்களது சர்ச்சுகள் மற்றும் மசூதிகளின் உட்பக்கம் மெய்ப்பிக்கிறது. இன்றைக்கு தங்களது பூர்வீகத்தை, செயற்கையாக அரேபிய வியாபாரிகள், கூலிகள், அடிமைகளுக்கு சம்பந்தப்படுத்திக் கொள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் முயல்கிறார்கள். தங்களது குடும்ப மூலங்களை, குலவேர்களை அறுத்துக் கொள்ள துடிக்கிறார்கள். ஆனால், இருக்கும் சரித்திர ஆவணங்கள் அவர்களை வெளிப்படுத்துகின்றன; அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகின்றன; முகத்திரையைக் கிழித்து, உண்மையை பறைச்சாட்டுகின்றன. ஏனெனில், தொடர்ந்து நடந்து வரும் பாரம்பரிய கிரியைகள், சடங்குகள், காரியங்கள், சம்பிரதாயங்கள் முதலியவை அவர்களது உள்ளூர் மற்றும் இந்திய மூலங்களைத்தான் காட்டுகின்றனவேயன்றி, அரேபிய மூலங்களை எடுத்துக் காட்டுவதாக இல்லை. இதனால் தான் “இஸ்லாம் மயமாக்கல்” என்ற முறையில், ஆசார இஸ்லாத்திற்கு ஒவ்வாதவை என்று அனைத்தையும் அழித்து, துடைத்துவிட இக்கால அடிப்படைவாதிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஎரிமேலி கிரியைகள், சடங்குகள், காரியங்கள், சம்பிரதாயங்கள் பழங்குடியினரின் மூலங்களைக் காட்டுகின்றன: எரிமேலி மகிஷி இறந்த இடமாகக் கருதப் படுகிறது. அதனால���, வனவாசிகளுக்கு அது முக்கியமான ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும். இடைக்காலத்திற்குப் பிறகும் ஐயப்ப வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப் பட்டது. அதற்கும் பின்னர், வாவர் கதை உருவாக்கப்பட்டு, மகிசியின் நினைவிடம் “வாவர் பள்ளியாக” மற்றப்பட்டது. ஆனால், “பேட்டைத் துள்ளல்” சடங்கு நடந்து கொண்டுதான் வந்துள்ளது. இது வனவாசி நடனம் போன்றிருந்தாலும், உண்மையில் அதில் விசயங்கள் அடங்கியுள்ளன[1]. இந்துமதத்துடன் மிகவும் மூலங்களைக் கொண்டிருந்ததால், அவர்களை “டிரைப்ஸ்” (Tribes) என்று குறிப்பிட்டு, காட்டுவாசிகள், மலைவாசிகள், நாகரிகமற்றவர்கள் போன்ற எண்ணங்களை மேனாட்டவர்கள் உருவாக்கி வைத்தார்கள். ரிஷிகள், முனிகள், சந்நியாசிகள் முதலியோர் மற்றும் வானபிரஸ்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் காடுகளில் தான் வாழ்ந்து வந்தனர். அவர்களில் எந்தவித வேறுபாடோ, பாகுபாடோ கிடையாது. ஏனெனில், அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் வனவாசிகள் தான் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, என்பதை விட, அவர்களது பங்கு அதில் முக்கியமாக இருந்தது. இதனால் தான், பழங்குடி தெய்வங்களும், வேதகால தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்ற தெய்வங்களும் ஒன்றாக இருந்தன[2]. அவர்களுக்கும், இவர்களுக்கும் கோத்திரங்கள் ஒன்றாகவே இருந்தன. ஆனால், வர்த்தமான-கால பேதங்கள் மற்றும் முகமதியர்-ஐரோப்பியர் நுழைவு, ஆக்கிரமிப்பு மற்றும் சிதைப்பு போன்ற காரியங்களினால், அவை பெரிதும் பாதிக்கப் பட்டன, மாற்றப்பட்டன, மாறின, மாறிக் கொண்டே இருக்கின்றன[3]. இன்றைங்கு எரிமேலி சடங்குகளும் அவ்வாறே உள்ளன. முகமதியர்-முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பால், மறைமுகமாக செய்து வரும் கெடுபிடி மற்றும் மாற்றங்களினால், “பேட்டைத் துள்ளல்” சடங்கும் மாறி வருகிறது.\nமுஸ்லிம்கள் இதனை மசூதி என்றும், தர்கா என்றும் குறிப்பிடுவதேன்: இப்படி அங்கங்கு வாவர் பள்ளி, மசூதி என்று வைத்தால், கோடிக்கணக்கில் வரும் பக்தர்கள், உண்டியலில் காசு போடுவார்கள், அதை வைத்தே அந்த மசூதியை பெரிதாகக் கட்டுவார்கள். தர்கா என்பதைப் பிரிப்பார்கள்[4]. மசூதியில் குரான் சொல்லிக்கொடுப்போம் என்று கூட்டத்தைச் சேர்ப்பார்கள். ஒரு நிலையில், தங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது என்று ஐயப்ப பக்தர்களை தடுக்கலாம், அவ்வழியாக செல்லும் போது சப்தம் போடக் கூடாது எனலாம், “பேட்டைத் துள்ளலை” இனி மேல், வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனலாம். எனவே கட்டுக்கதைகளை வளர்ப்பது, அதற்கு புராணம் போன்ற சாயத்தைப் பூசுவது, பிறகு நம்பிக்கைதான் ஆதாரம் என்பது போன்ற முறைகள், வேறுவிதமாகவும் மாறும் என்பதனை, ஐயப்ப பக்தர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கெல்லாம் ஐயப்ப பக்த ர்கள் உள்ளே எந்தவிட புகைப்படம் எடுப்பதையும் தடுக்கிறார்கள். அதாவது உள்ளே செய்யப்படும் மாறுதல்களை அறியப்படும் நிலை இல்லாமல் இருக்கிறது. இப்பொழுது இருக்கும் வாவர் மசூதியே, முன்னர் ஒரு சாதாரண கேரளத்து வீடு மாதிரி இருந்தது. பிறகு, சிறிய மசூதியாக அதனை இடித்துக் கட்டினர். இப்பொழுதோ, நான்கு அடுக்குகளில் அது பிரம்மாண்டமான பெரிய மசூதியாக மாறிவிட்டது. இக்கட்டிடத்தைச் சுற்றிலும் முகமதியர்கள் கடை வைத்திருக்கிறார்கள். சபரிமலை காலத்தில், லட்சங்களில் வியாபாரம் நடக்கிறது. அதனால், அமோக லாபம் அடைவது முகமதியர்கள் தாம்.\n[1] இந்தியப் பழங்குடியினர் உண்மையில் விஞ்ஞானம் மற்றும் தொழிற்துறைகளில் சிறந்து விளங்கினார்கள். கனிமவளங்களின் இடங்களை அறிந்து, அவற்றை வெளியே எடுத்து, சுத்தகரித்து, மக்களுக்கு வேண்டிய பொருட்கள், உபகரணங்கள், பாத்திரங்கள் முதலியவற்றை தயாரித்துக் கொடுத்தனர். இயற்கையை தொந்தரவு, பாதிப்பு ஏற்படுத்தாமல் அத்தகைய முறைகளைக் கையாண்டு வந்தார்கள். இதனால், சுற்றுப்புறச்சூழல், அண்ட-பேரண்ட சமநிலைகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் தான் ஐரோப்பிய காலனிய சக்திகள் அவர்களைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்து புத்தகங்களை எழுதி வைத்தார்கள்.\n[2] அதனால் தான் இக்காலத்தில் உண்மையறியாது, வேதகாலத்தவர், அதிலும் பார்ப்பனர்கள், பழங்குடி தெய்வங்களை அபகரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் திரித்து எழுதி வருகின்றனர்.\n[3] இன்றைக்குக் கூட, யாகங்கள் போன்ற சடங்குகள் செய்யவேண்டுமானால், வேண்டிய முலிகைகள், இலைகள், தழைகள், பட்டைகள், கொட்டைகள், பருப்பு வகைகள் முதலியவை எளிதாகக் கிடைப்பதில்லை. அவையெல்லாம் காடுகளில் தாம் கிடைக்கும் என்ற உண்மையினை எளிதாக அறிந்து கொள்ளலாம். அதனால் தான் யாகங்கள் காடுகளில் நடத்தப் பட்டன.\n[4] ஆசார இஸ்லாம் தர்காவை, தர்கா வழிபாட்டை, எதிர்க்கின்றது, அது ஹராம் ��ன்றும் சொல்கின்றன. “ஷிர்க்” என்றும் வசைபாடுகின்றது. இருப்பினும், இடத்தை பிடித்துக் கொள்ள, தர்காவை சுவரால் பிரித்து, பக்கத்திலேயே, ஒரு மசூதியை கட்டப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:அய்யப்பன், இந்திய நாகரிகம், இந்து, இந்து மதம், எறுமை, ஐயப்பன், ஓடு, காடு, காட்டுவாசி, கேரள வீடு, கேரளா, சபரிமலை,, சமாதி, பேட்ட துள்ளல், பேட்டை துள்ளல், பேட்டைத் துள்ளல், மகிஷி, மஹிஷி, வனம், வனவாசி, வாபர், வாவர்\nஅல்லா, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, ஏசு, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, காட்டுவாசி, காபிர், சபரி, சபரி மலை, பாபர், பார்ப்பான், மகிஷி, மஹிஷி, மேரி, வாபர், வாவர், வாவர் பள்ளி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)\nகமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்\nபெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.\nமன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.\nகமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக���ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது\nஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்\nசேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.\nகனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்\nதீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nஎன்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் – சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் – கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.\nசகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்\nகடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:\nஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா\nகமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்\nமுதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.\nஎதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.\n“நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.\nஅதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.\nஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.\n“நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.\n“ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.\n“. தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இறைச்சி, உரிமை, உலகமயமாக்கல், ஏசு, கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருணாநிதி, தீபவலி, தீபாவளி, பசு, போத்தீஸ், மாடு\nஅல்லா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உருது, ஜெஹோவா, தீபவலி, தீபாவளி, நன்கொடை, போத்தீஸ், மயிலாடன், மேரி, லத்தீன், விடுதலை, விளம்பரம், வீரமணி, ஹீப்ரூ இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா\nகருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா\n2007ல் போடப்பட்ட வழக்கை திடீரென்று எடுத்துக் கொண்டு விசாரணை நடத்துவது: முசாபர்பூர் (பீகார்): கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.\nதுர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன்: சோனியா காந்தியை துர்க்கை அம்மன் வடிவில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான வழக்கில் சோனியா காந்திக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவுக்கும் பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 29ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது[1]. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்[2].\nஇந்தியாவில் செக்யூலரிஸம் பேசுபவர்கள், அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள், அதில் ஊறித்திளைத்த மேதாவிகள், தினமும் நாக்கில் நக்கிக் கொண்டு நவிலும் அறிவுஜீவி நாயகர்கள், எழுதி வர்ய்ம் நாயகங்கள் முதலியோர் இப்படியெல்லாம் நடக்கும் போது காணாமல் போய்விடுவார்கள் அல்லது ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுவர்.\nகருத்து சுதந்திரம் என்பார்கள், ஆனால் அப்படி எல்லொருமே தங்களது கருத்துகளை வெளியிடலாமா என்றால் கூடாது, முடியாது என்பார்கள். ஆனால், இந்த ஒட்டு மொத்த உரிமையாளர்கள் மட்டும் ஹிட்லரைப்போல எதேச்சாதிகாரமாக பேசலாம் எழுதலாம், வரையலாம், …………………………………..\n[2] துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன், சனிக்கிழமை, ஜூலை 17, 2010\nகுறிச்சொற்கள்:அல்லா, ஏசு, கருணாநிதி, சிவன், சோனியா, துர்க்கை, நபி, பாத்திமா, முகமது, முகமது நபி, மேரி\nஏசு, கருணாநிதி, சிவன், சோனியா, துர்க்கை, நபி, நபிகள், நபிகள் நாயகம், மேரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-24T07:52:04Z", "digest": "sha1:MPR2ZZZD743A6SQN3WMZITBXYOSQB7NH", "length": 12703, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அயோத்தி தீர்ப்பு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டோம்: உ.பி.சன்னி வாரியம் முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதில்லை என உத்தர பிரதேசம் மாநிலத்தின் சன்னி வாரியம் இன்று தெரிவித்துள்ளது.\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று தீர்மானித்துள்ளது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.\nஅயோத்தி தீர்ப்பு: மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக ஆலோசனை\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.\nகசப்புணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியை நிலைநாட்டும் நேரம் வந்துள்ளது: அத்வானி\nஅயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து முழுமனதுடன் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தவ் தாக்கரே 24-ம் தேதி அயோத்திக்கு பயணம்\nஅயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nஅயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ர���மபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு -உ.பி.யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இன்று ஆய்வு செய்தார்.\nஅயோத்தி தீர்ப்பு: மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு - மாயாவதி கருத்து\nஅயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என்று மாயாவதி கூறியுள்ளார்.\nஅயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை - மவுன ஊர்வலம் நடத்தவும் அனுமதி கிடையாது\nஅயோத்தி தீர்ப்பு தொடர்பான உத்தரவு வெளியானதும் வெற்றி ஊர்வலங்களோ, மவுன ஊர்வலங்களோ நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nகூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார்- தினகரன்\nடெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்தது டிஎன்பிஎஸ்சி\nகண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C%E0%AE%B5%E0%AF%88?replytocom=523", "date_download": "2020-01-24T07:54:16Z", "digest": "sha1:6L2KPNWJ7CG4NXITRKDGRDYW5ZOYZDYT", "length": 3718, "nlines": 100, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "vaacippu — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nமுகுந்த் நாக‌ராஜ‌ன், நா.முத்துக்குமார் , யுக‌பார‌தி, கல்யாண்ஜி, கலாப்ரியா, மகுடேஸ்வரன், கந்தர ராமசாமி, ஞானக்கூத்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thiru.in/category/book/", "date_download": "2020-01-24T09:01:51Z", "digest": "sha1:KMS4LVVYPGAY3JPT2GSCFGTMC7ORZHG6", "length": 7451, "nlines": 57, "source_domain": "thiru.in", "title": "book Archives - thiru", "raw_content": "\n39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே. தீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் () அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் […]\nமூங்கில் மூச்சு – புத்தகம்\nவெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை பார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன். என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.\nஇந்தியப் புதையல் ஒரு தேடல்\nஒரு மேற்கத்திய கடவுள் நம்பிக்கையற்றவரின் ஆன்மீகத் தேடுதல். மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினமானது, ஒரிரு அத்தியாயம் தாண்டியவுடன் பழக்கமாகிவிடலாம், முக்கியமான இடங்களில் மொழிபெயர்ப்பு புரியவில்லை, ஆங்கிலப்பதிப்பை நேரடியாக படிக்கவேண்டும். இன்றைய தலைமுறையில் ஆன்மீகத் தேடல் இருந்து ஆனால் மதம், குழு, ஆஸ்ரமம், மடாதிபதிகள் ஆகியவற்றின் நம்பிக்கை இன்றி தானே சுய பரிசோதனை செய்து அடையவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதில் அவர்களுக்கு பதில்களும் உத்வேகமும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். எப்படியோ ஒரு ஐரோப்பிய […]\nகாந்தியின் சுயசரிதை, தரம்பால் அவர்களுடய புத்தகம் (தலைப்பு ஞாபகம் இல்லை) ஜெயமோகனின் இன்றைய காந்திக்கு அடுத்து சமீபத்தில் படித்த புத்தகம் “தென்னாப்பிரிக்காவில் புத்தகம்”. இதுவரை நான் படித்த மொழிபெயர்ப்பு செய்த புத்தகங்களில் மொழிபெயர்ப்பு என்று உணரமுடியாத அளவுக்கு அருமையான மொழி நடை. சிவசக்தி சரவணணுக்கு பாராட்டு. குஹாவின் கடுமையான உழைப்பு பக்கத்திற்கு பக்கம் தெரிகிறது. இதுவரை வெளிவராத நிறைய கடிதங்கள், முக்கியமாக சமகாலத்திய ஆதாரங்களை ஒருங்கினைத்து ஒரு புதிய விளக்கம், இப்போதய காந்தி பற்றிய சில கருத்துகளை […]\nநீண்ட நாட்களுக்கு பிறகு, வெண்முரசு. பிரயாகை\nபசுமைப் புரட்சியின் உண்மைக் கதை\nஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1827&task=info", "date_download": "2020-01-24T08:18:10Z", "digest": "sha1:NMNMMIICYHMPBJWHPLPYJNQKEIL7QBTX", "length": 7711, "nlines": 119, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Airport Development\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-03-01 11:49:25\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண��டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2014/01/hanuman.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1362076200000&toggleopen=MONTHLY-1388514600000", "date_download": "2020-01-24T09:15:31Z", "digest": "sha1:E3NHLNLUKYY2EUFHCHXQZCVWQB7W7HFV", "length": 19980, "nlines": 378, "source_domain": "www.siththarkal.com", "title": "கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nகோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்.\nAuthor: தோழி / Labels: அனுமனின் மூலமந்திரம், கோரக்கர்\nஇன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள். அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர். அனுமனை உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில் பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும் செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஅகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர் போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை மறைத்துக் கூறியுள்ளனர்.\nஇத்தனை சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில் பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர் அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த\nவிண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம். அனுமந்தாய\nவீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா\nகண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்\nஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்\nபண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்\nதேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.\nஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்\nசிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்\nஉங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.\nலா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்\nதேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து\nஇந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.\nஅனைவருக்கும் உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nவாழ்த்துக்கள் தோழி ..என்றென்றும் உங்கள் குருவருலோடு அனுமானும் துணை இருப்பராக..\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி\nஅனுமாரை கருதொழில் செய்து ஏவிட வசியம் செய்கிறார்கள் என்று எல்லா சித்தர்களும் சொல்லியுள்ளனர். ஸ்ரீராமனின் தூதனாக வாயு குமாரனை நாம் வழிபட்டாலும், உக்ரகமான அனுமனை அதர்வண நோக்கத்திற்கு முன்னிறுத்தி செய்கிறார்கள்.\nவிருதாச்சலத்தில் இன்று ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இந்த நோக்கத்திற்காக படை எடுக்கும் கேடு நோக்கம் கொண்ட மக்களும் உள்ளனர். அதனால் நம் பக்தியும் எண்ணமும் செயலும் தூயதாய் இருக்கும் பொது, இந்த கெடுபலன் நம்மை என்ன செய்யும்... அனுமனை வாய்பூட்டு போட்டுவிட்டாலும், நம் வினை நல்லதாய் இருந்தால் அனுமனின் கட்டுகளை அவிழித்து விட தக்கசமயம் மாந்த்ரிகர்கள் வருவார்கள். அனுமனை நாமும் வழிபடுவோம்.\n'ஆஞ்சநேயா ராமபக்தா வாயுகுமார ஹனுமந்தா\nமாருதி நாம திவ்ய தூதா சீதாராம வானர வீரா\nம்ருத்யுஞ்சய சஞ்சீவ ஸ்ரீரமஜய்ராம ஜெய ஆஞ்சநேயா'.\nஅயோத்தில் பூமிக்கடியிலுள்ள ராமனின் பொன்பொருளை அனுமன் இன்றும் காவல் காக்கிறார்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 தோழி...\nசுவாமி ஐயப்பன் மூலமந்திரத்தையும் இந்த பதிவில், வெளியிட வேண்டும். மேலும், வழிபாட்டு முறைகளையும் சொல்லித் தர வேண்டுகிறேன்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...\nஅனுமன் பிறந்த நாள் இன்று என்பதை இதுவரை கேள்விப் பட்டது இல்லை.\nஅய்யா மந்திரங்கள் சித்தி தர ஏதாவது போடுங்கள்\nநன்றி தோழி. குறித்துக் கொள்கிறேன்.\nதோழி நன்றி மிக நல்ல விஷயம். தோழி ஒரு சிறிய வேண்டுகோள் முடிந்தால் ஸ்ரீ கர்ண பைரவர் மந்திரம் இருந்தால் கூறுங்களேன்\nஅகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)\nஅரு மருந்தாகும் தூதுவளை லேகியம்\nபலாக் கொட்டை தைல கற்பம்\nபோகர் அருளிய \"கருநெல்லி\" கற்பம்\nகண் புரை குணமாக்கும் மருந்து\nஆறு வகையான மூலநோய்க்கு தீர்வு\nகோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-01-24T08:51:10Z", "digest": "sha1:TWESHAHRMGG3D6UVDEDWVNCNX3W32A6H", "length": 46863, "nlines": 784, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மாசு | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)\nதீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிக��ில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும் இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்\nதீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்\nஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6]. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nவழக்கு பின்னணி[7]– உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீ��ிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டம், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, பண்டிகை, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, விழா, வெடி\nஅரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், உரிமை, உலகமயமாக்கல், ஒளி, குழந்தை, கொண்டாட்டன், தடை, தீபம், தீபவலி, தீபாவளி, பட்டாசு, மாசு, மாசு கட்டுப்பாடு, வழக்கு, வெடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள���, ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%90/", "date_download": "2020-01-24T07:55:46Z", "digest": "sha1:3RLRGAU47P5ET63KGOM76SHGG77MP2GQ", "length": 11587, "nlines": 107, "source_domain": "marumoli.com", "title": "சிறீலங்கா அமைதிப்படையை ஐ.நா. தடை செய்தது -", "raw_content": "\nகொறோனா வைரஸ் | இறந்த பலருக்குக் காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை\n‘க��லாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை\nத.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை\nபுராதன ஆபிரிக்க மரபணு மீது முழுமையான ஆய்வு\nஇலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு கனடா உதவி | தூதுவர்\n> NEWS & ANALYSIS > SRILANKA > சிறீலங்கா அமைதிப்படையை ஐ.நா. தடை செய்தது\nசிறீலங்கா அமைதிப்படையை ஐ.நா. தடை செய்தது\nஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதே காரணம்\nபோர்க்குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜென்.ஷவேந்திர சில்வா\nபோர்க்குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை சிறீலங்கா இராணுவத்தின் தளபதியாக நியமித்ததைக் காரணங்காட்டி, சிறீலங்கா இராணுவத்தினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என ஐ.நா. அமைதிப்படைத் திணைக்களம் முடிவெடுத்துள்ளதாக ஐ.நா.வின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.\nஜெனெரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம் சிறீலங்கா ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.\nபோரின் போது ஷவேந்திர சில்வாவினாலும் அவரது படையினராலும் இழைக்கப்பட்ட மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இருக்கக்கூடியதாக அவர் நியமனம் செய்யப்பட்டது மிகவும் கவலைக்குரியது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷல் பக்கெலெட் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.\nஐ.நா. அமைதிப் படையினரின் பாதுகாப்பு சம்பந்தமான அவசரத் தேவைகள் இருந்தாலேயொழிய நாம் சிறீலங்கா படையினரை அமைதிப் பணிகளில் ஈடுபடுத்தப் போவதில்லை என ஐ.நா. பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nதற்போது ஐ.நா. அமைதிப் படையினருடன் தற்போது கடமையிலீடுபட்டுவரும் சிறீலங்காவின் படையினர் அவர்களது சுழற்சித் தவணை முடிவடையும் போது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் ஆனால் வழக்கம் போல அவர்களிடத்தை நிரப்ப இன்னுமொரு படையினர் அழைக்கப்பட மாட்டார் என ஐ.நா. செயலாளர் நாயகமான அன்ரோனியோ குட்டேரெஸ் இன் பிரதிப் பேச்சாளரான ஃபார்ஹான் ஹாக் தெரிவித்தார்.\nஐ.நா. வின் ஆறு அமைதிப் பணிகளுக்குப் பங்களித்ததற்காக சிறீலங்காவின் படையினருக்குத் தன் நன்றியைத் தெரிவித்த அவர் சில்வாவின் நியமனத்தால் பெரிதும் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவிதார்.\n” மனித உரிமைகள் மீறல்களிலும் மனிதா���ிமானச் சட்ட மீறல்களில் சில்வாவின் பங்கு பற்றி நம்பிக்கையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தும் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவிக்கு நியமித்திருப்பது பற்றி சிறீலங்காவின் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக, ஐ.நா. அமைதிப்படைகளின் பணிகளின்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர நாங்கள் அவர்களை அமைதிப்பணிகளுக்குச் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை” என ஹாக் மேலும் தெரிவித்தார்.\nநீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் | இரா.சம்பந்த...\nமுஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் | கோதபாய ராஜபக்ச\nஇந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் சிறீலங்கா திரும்ப வேண...\n | அமெரிக்க குடியுரிமைத் ...\nRelated: ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பேராபத்து- மனித உரிமைகள் கண்காணிப்பகம்\n← Just-In: கரி பூசப்பட்டது யாருக்கு\nஸ்காபரோவில் 600 பேருக்கு முழுநேர வேலை வாய்ப்பு\nகொறோனா வைரஸ் | இறந்த பலருக்குக் காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை\n‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை\nத.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை January 23, 2020\nபுராதன ஆபிரிக்க மரபணு மீது முழுமையான ஆய்வு January 23, 2020\nஇலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு கனடா உதவி | தூதுவர் January 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/3505791/", "date_download": "2020-01-24T08:59:51Z", "digest": "sha1:4VXPT4TCA3R7KYA7TXRYJAG236BU4PNF", "length": 2767, "nlines": 49, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் ஸ்டைலிஸ்ட் Transform by Mansi Sanghvi இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 7\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,71,962 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196568", "date_download": "2020-01-24T09:22:54Z", "digest": "sha1:4P2WT7A2VUANAMBTIFQBQJKJQZAFKGRF", "length": 8719, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? நவம்பர் 14-இல் தீர்ப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா\nபுது டில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் எனும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த மேல்முறையீட்டின் முடிவினை நாளை வியாழக்கிழமை (நவம்பர் 14) உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றம், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அதற்கு எதிராக பொது மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். ஒரு சிலர் கோயிலில் தரிசனம் செய்தும் கீழே இறங்கினர். அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து அது குறித்து உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.\nகடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 தேதியன்று, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கேரளாவின் புகழ்பெற்ற அய்யப்ப சன்னதிக்குள் நுழைவதைத் தடுக்கும் தடையை நீதிமன்றம் நீக்கியது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த இந்து மத நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அது அறிவித்தது.\nஇதனை எதிர்த்து, புகழ்பெற்ற கோயிலின் மரபுகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவம்பர் 16 முதல் மண்டல பூசைக்காக கோயில் மீண்டும் திறக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தீர்ப்பு வர இருக்கிறது.\nசுமார் 2,500 காவல்துறையினர் மற்றும் பெண்கள் கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றியும் இரண்டு வாரங்களுக்கு குவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article“பணி ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த அவசியமில்லை\nசபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு\nசபரிமலை விவகாரம்: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம், பெண்கள் செல்வதற்கு தடையில்லை\nசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7127/", "date_download": "2020-01-24T08:23:36Z", "digest": "sha1:XELWLPP3XU7LZ2VE6SHUSJMF6IKXIHTF", "length": 12741, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள் – Savukku", "raw_content": "\nஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்\nஈழத்திலே சிங்களக் காடையர்கள் தந்த நெருக்கடிக்கும், குண்டு வீச்சுக்கும் அஞ்சி, தாய்த் தமிழகம் நம்மை வாரி அணைத்துக் கொள்ளும், வாஞ்சையோடு ஏந்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் எம் மண்ணில் கால் வைத்த ஈழத் தமிழர்களே இங்கேயும் ராஜபக்ஷே ஆட்சிதான் நடக்கிறதோ என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியதற்காக வெட்கித் தலை குனிகிறோம்.\nதமிழுக்கு விழா எடுத்து, தமிழனை காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கும் கயவனின் ஆட்சியல்லவா நடக்கிறது இங்கே எத்தனை அராஜகங்கள் எத்தனை பேருக்கு மண்டை உடைப்பு \nகாவல்துறை இருக்கும் தைரியத்தில் தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும், ஊரான் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்ற இறுமாப்போடு இருக்கும் நபர்கள் இருக்கும் வரையில் உங்களை வாருங்கள் என்று வரவேற்க வழியில்லாமல் இருக்கிறோம்.\nசெங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற ஒன்றை கட்டி, அதற்குள் கைதிகளை அடைப்பது போல அடைத்து வைத்து, 24 மணி நேரமும் காவல்துறையின் கடும் கண்காணிப்பில் இலங்கைத் தமிழரை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவு பெரிய தவறா \nபெரிய தவறென்றே கருணாநிதி கருதுகிறார். அதன��ல்தான் காவல்துறையினரை விட்டு செங்கல்பட்டு முகாமுக்குள் இருந்த 38 அகதிகளின் மீது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.\nஇரவு 9 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் விடியற்காலை 2 மணி வரை தொடர்ந்துள்ளது. மனிதர்களின் மீதான தாக்குதலைத் தவிர்த்து முகாம்வாசிகள் வைத்திருந்த அரிசி பருப்பு, மளிகைப் பொருட்களையும் நாசம் செய்திருக்கின்றனர் காவல்துறையினர்.\nகருணாநிதியின் காவல் துறையினர் ஆயிற்றே \nஈழத் தமிழருக்காக போராடிய வழக்கறிஞர்களை தாக்கியதோடல்லாமல், அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய காவல்துறை அல்லவா இது இத்தாக்குதலை காஞ்சிபுரம் எஸ்பி ப்ரேம் ஆனந்த் சின்கா முன்னின்று நடத்தியுள்ளார்.\nதாக்குதல் முடிந்ததும், அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி செங்கல்பட்டிலிருந்து வேலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, அரசு ஊழியரை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியது போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர். முகாம் வாசிகள் வைத்திருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nமுகாம் வாசிகள் அனைவரும் உடல் முழுவதும் தடியடிக் காயங்களோடு இருக்கின்றனர்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகமாம் இது. வெட்கம்.\nதமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி தமிழர்களை எப்படி நடத்துகிறார் பார்த்தீர்களா \nஈழத் தமிழர்கள் அனைவரும் செத்து ஒழிய வேண்டும், தன் குடும்பம் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.\nகருணாநிதியின் துரோகத்தை அடையாளம் காட்டுங்கள். செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறைகூவல் விடுங்கள். கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் பிச்சைக் காரர்கள் மட்டும் மாநாட்டுக்கு வருகை தரட்டும். சுயமரியாதை உணர்வுள்ள அனைவரும் மாநாட்டை புறக்கணியுங்கள்.\nநாளை (04.02.2010) மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே, செங்கல்பட்டு முகாம் அகதிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இச்செய்தியை சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்.\nஅனைவரையும் வரச் சொல்லுங்கள். நமது கண்டனத்தை ஒன்றுபட்டு தெரிவிப்போம்.\nNext story செங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nPrevious story இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்\nதிமுக: துரோகங்களின் காலம் 2.\nநளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து \nஅய்யா பெரியவரே…( வயசுக்கு மரியாதை கொடுக்கிறேன்..)\nபோகும் போதாவது நல்லது செய்துவிட்டுப் போ தமிழக காவலனே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hero-movie-deleted-scenes/", "date_download": "2020-01-24T07:32:04Z", "digest": "sha1:73KKU4Z3QXZUI3E2C6YB534RRD25I4A5", "length": 6142, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "ஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது! ரசிகர்கள் வருத்தம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஹீரோ படத்திலிருந்து அடுத்ததாக நீக்கப்பட்ட காட்சி வெளியானது\nin Top stories, சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள், வீடீயோஸ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ.\nஇப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.\nஇப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அந்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனை அடுத்து நேற்று இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட இரண்டாவது கட்சியும் வெளியானது. இந்த காட்சி காதல் காட்சியாக வெளியாகி இருந்தது.\nஇந்த காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த இரண்டு நல்ல காட்சிகளும் படத்தில் இல்லாமல் போனது தங்களுக்கு வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nதிமுக பேரணி -இன்று விடுப்பு எடுக்க தடை\nமருத்துவர்களின் சந்தேகத்தால் கேசவலு மனைவியின் உண்மையான வயது வெளியானது .\nபெரியார் விவகாரத்தில் ரஜினியை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் : நடிகர் ராகவா லாரன்ஸ்\nதேஜஸ் ரயிலில் பொழுதுபோக்கு வசதி. அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே. அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே.\nBREAKING :குரூப் 4 முறைகேடு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு -சிபிசிஐடி .\nமருத்துவர்களின் சந்தேகத்தால் கேசவலு மனைவியின் உண்மையான வயது வெளியானது .\nஅர்ஜுனா விருது பெற்ற ஆணழகனுக்கு ரூ.25,00,000 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக அரசு.\nதிமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-84-%E0%AE%86/", "date_download": "2020-01-24T07:43:29Z", "digest": "sha1:QZWIFLNY22XKTSZA6GTRT7ZB6PQMZ7H2", "length": 20228, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை\nமுனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சூன் 2016 கருத்திற்காக..\nமணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல்\nமுனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா\nபிரிவுகள்: அழைப்பிதழ் Tags: இராம. குருமூர்த்தி, கோவை இலக்கியங்கள், சிற்றிலக்கியக் களஞ்சியம், நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா, மணிவாசகர் பதிப்பகம், முனைவர் ச.மெய்யப்பனார்\n‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு\nஅந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர்\nநன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050\nச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா\n‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா\nமுனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மணவை முத்தபா 81ஆவது பிறந்தநாள் விழா, தஞ்சாவூர்\nம.பொ.சி. பிறந்தநாள் கருத்தரங்கு – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை »\nஇரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1137982.html/attachment/a010a", "date_download": "2020-01-24T08:22:28Z", "digest": "sha1:UJRDTI45FQ3YES2JJSCZOKC3KGN7NA3Q", "length": 5631, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "a010a – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான படங்கள்)\nReturn to \"“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான…\"\nமேகதாது அணை திட்டத்துக்கு எதிரான வழக்கு 2 வாரம் ஒத்திவைப்பு –…\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்…\nஅதிக வேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்\nவவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை; வீதியினை மறித்து போராட்டம்\nகுடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில் இம்பாலில் இரட்டை…\nவவுனியாவில் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ். சுகாதார ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nபொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு \nகாங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது..\nபாகிஸ்தான் : 15 வயது நிரம்பிய இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதம்…\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த விவகாரம் – அமித்‌ஷா மீது…\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nசரணடைந்தவர்கள் பற்றி 10 வருடங்களாக பதில் இல்லை\nபிறந்த நாளில் மரியாதை செலுத்தினார் – நேதாஜிக்கு பிரதமர் மோடி…\nபெரு நாட்டில் பேருந்து விபத்து- 6 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2012/09/", "date_download": "2020-01-24T09:04:02Z", "digest": "sha1:O2CINZ2KBADFZID2HTY3D4CUX7LNR6RO", "length": 11061, "nlines": 148, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு", "raw_content": "\nSeptember, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n- செப்டம்பர் 16, 2012\nநான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது பாண்டவர் பூமி படம் வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன். என் அண்ணனுடைய நண்பர் ஒருவர் “அந்தப் படமெல்லாம் பார்ப்பியா நீ” என்று நக்கலாகக் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.\nபடம் முடிந்தபின் “அப்படியொன்றும் மோசமான படம் இல்லை” என்றுதான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் நாள் ஆக ஆக அதிலிருந்த ஒரு விஷயம் மட்டும் மனதில் ஆழமாக நின்றுவிட்டது. “ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களுக்கு தனிப்பட்ட நியாய தர்மங்கள் இருக்கும். பொதுவான நியாய தர்மங்களை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுவரக்கூடாது. வெளிநபர்களால் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது” என்பதுதான் அது. அந்தப்படத்தில் இப்போது நினைவிலிருப்பதும் அநேகமாக இந்த ஒரு விஷயம்தான்.\nஒரு ஆர்வத்தில் YouTube-ல் தேடிப்பிடித்து பாண்டவர் பூமியைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் பத்து நிமிடம் தாண்டுவதற்குள்ளேயே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. முன்பெல்லாம் கிட்டத்தட்ட சேரனின் எல்லாப் படங்களுமே பிடிக்கும். ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, தவமாய் தவ…\n- செப்டம்பர் 05, 2012\nஎதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம். புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம். (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும். Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று. Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது. இவை முக்கியமான மாற்றங்கள்.)\nநாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்:\nஅதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன.மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும்.புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது. கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது. இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன. காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக்க முடியும்.இரவில் தூக்கமில்லாது இருக்கும்போது வரும்…\n- செப்டம்பர் 01, 2012\nகாதல் என்று வருகையில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை. ஆனாலும் என்னிடமும் தங்கள் ஏற்கப்படாத காதல் குறித்து சிலர் அறிவுரை கேட்டிருக்கிறார்கள். (அல்லது ஒருவேளை நானாகத்தான் சொல்லியிருக்கிறேன், அவர்கள் கேட்காமலேயே\nஎன்னுடைய அறிவுரைகள் எளிமையானவை. அதில் பிரதானமானது “நீ விரும்பும் அவளிடம் (அல்லது அவனிடம்) உன் மனதிலிருப்பதை நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்பது தான். எதையும் மிச்சம் வைக்காமல் மனதிலுள்ளவற்றைச் சொல்லிவிடுதல். அப்படிச் சொல்வதாலேயே நாம் விரும்பும் அந்த நபர் நம் அன்பை ஏற்றுக்கொண்டு விடுவதில்லை, ஆனால் சொல்லிவிடுவது நாம் இழந்துவிட்ட சமநிலையை நமக்கு மீண்டும் அளிக்கும். அந்த சமநிலையில் இருந்துகொண்டு நம் ஆசையைப் பார்ப்பதே மிகப் பெரிய மாற்றம்.\nபின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொற்றொடர்: “கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன”. படித்தவுடன் தோன்றியது இதுதான். நாம் சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் போன சொற்கள் நம்முள்ளேயே ஊறித் திளைத்து வளர்கின்றன... நம்முள் இருக்கையில் அவை வாலி போல் நம் பலத்தில் பாதியை உறிஞ்சி விடுகின்றன. அவற்றை மீறி எதுவும் செய்ய முடியாமல் அந்த வார்த்…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:40:30Z", "digest": "sha1:RZZICFYOVXEL6C4XHIZPTL2RB53BQDYS", "length": 9406, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோண்டா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோண்டா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nகோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும். இதன் பரப்பளவு 4448 சதுர கி.மீ ஆகும். சரயு ஆறு இந்தப் பகுதியின் வழியே பாய்கிறது.\nமுற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். [1] சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. அண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]\nஇப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார்,\nஇங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., [3]. இந்தி மொழியிலும் பேசுகின்றனர்.\nஇராமரின் வாழ்க்கை வரலாற்றை, இராமசரிதமானஸ் என்ற பாடல் தொகுப்பாக வெளியிட்ட துளசிதாசர். இங்கு பிறந்து வளர்ந்தவர். [4]\nயோகக் கலையைத் தோற்றுவித்த பதஞ்சலி முனிவர் இங்கு பிறந்தவர். [5]\nபகராயிச் மாவட்டம் சிரவஸ்தி மாவட்டம் பலராம்பூர் மாவட்டம்\nபாராபங்கி மாவட்டம் ஃபைசாபாத் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/oh-my-kadavule-friendship-anthem-song-released/videoshow/71974333.cms", "date_download": "2020-01-24T09:37:02Z", "digest": "sha1:ZGJ5A7ET42P6SDZVZVRDQE45W5666AUJ", "length": 7374, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "friendship anthem : oh my kadavule friendship anthem song released - ஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்ட்ஷிப் ஆந்தேம் பாடல் வெளியானது!, Watch tamil-music-videos Video | Samayam Tamil", "raw_content": "\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித்..\nஎன் தாத்தா நின��வு நாள் அன்று சர்வ..\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகா..\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அ..\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட..\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப..\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் ..\nடாணா இசை வெளியீட்டு விழா\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்ட்ஷிப் ஆந்தேம் பாடல் வெளியானது\nஅசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ப்ரெண்ட்ஷிப் ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கும் காட்சி.\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் குப்தா மனு தள்ளுபடி\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா, ஸ்ருதி\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/01/09", "date_download": "2020-01-24T07:12:22Z", "digest": "sha1:VJVTP63V5XVMUMO3Z4GU7OIYUF2GQKUJ", "length": 15393, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 January 09", "raw_content": "\nகேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய எவரிடம் பேசினாலும் சி.பி.யின் ஆட்சியை பொற்கால ஆட்சியென்றே தான் சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல் துறையில் சாலையைத் தோண்டி தொலைபேசி இணைப்பு அளிப்பதற்காக முயன்றபோது ஒப்பந்ததாரர் வந்து “அச்சாலையை உடைக்க முடியாது” என்றார் ஏறத்தாழ நான்கடி தடிமனாக தரமான …\nசீ முத்துசாமி பற்றி பாலமுருகன்\nஅன்பின் ஜெயமோகன் அண்ணனுக்கு, 2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். ���மிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான …\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4\nஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், இவ்வளவு எளிமையாக ஒரு சிறுகதை அமையமுடிமா என்ற ஆச்சரியமே ‘ஒரு கோப்பை காபி’ படித்தவுடன் எழுந்தது. எந்த ஒரு சிறு மொழிச்சிடுக்குமின்றி அப்பட்டமான வாழ்க்கையை காட்டி மட்டுமே ஒரு சிறுகதை நிலைபெற முடியுமென்பதற்கு இக்கதை ஓர் சாட்சி. தலைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது இதன் எளிமை. கதை ஆரம்பத்தில் காபிக்கு ஒரு குறிப்பு ஏற்றப்படுகிறது. இந்திய நவீனப் பண்பாட்டின் உருவகமாக. மூன்று வெவ்வேறு கூறுகளின் கலவையாக. அதன் வழியே கதைசொல்லியின் உளச்சிக்கல் …\nஅன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி வெள்ளகோவிலில் உள்ள என் வீட்டுக்கு வருகை தந்ததையும் அந்தச் சந்திப்பின்போதான உரையாடல்கள் பற்றியும் நண்பர் கிருஷ்ணன் எழுதிய குறிப்புக்களைத் தங்கள் தளத்தில் படித்தேன். அதுபற்றிய என் நினைவுப் பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி இது என் வலைப்பூவிலும் முகநூலிலும் சற்றுமுன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவிபாரதி அன்புள்ள தேவிபாரதி, உண்மையில் நீங்கள்ளி இறுக்கமானவர் என்னும் …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nபகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 7 சிற்றவையின் வாயிலை தேவிகையும் விஜயையும் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசியரே. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றான். அவன் உள்ளே செல்ல தேவிகை “இப்புவியில் தனிச்சொல்லவைகளைப்போல நான் வெறுப்பவை பிறிதில்லை. அங்கே மானுடர் கூடியிருந்து ஊழுக்கும் தெய்வங்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என எண்ணுவேன்” என்றாள். விஜயை “இம்முறை இந்த அவையில் அவர் இருப்பார்” என்றாள். “ஆம், நான் வந்தது அதற்காக மட்டுமே” …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகதேவன், சௌனகர், தேவிகை, நகுலன், பீமன், யுதிஷ்டிரர், விஜயை\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/05154801/1269784/Maruti-Suzuki-Sales-Register-A-Growth-During-Festive.vpf", "date_download": "2020-01-24T08:57:05Z", "digest": "sha1:7VNQD747WLS3CST3OFNDPPKWAD7VJ43N", "length": 14976, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பண்டிகை கால விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி || Maruti Suzuki Sales Register A Growth During Festive Season", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபண்டிகை கால விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி\nஅக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nஅக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nஅக்டோபர் 2019 மாத காலத்தில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய மாத்தை விட 4.5 சதவிகிதம் அதிகம் ஆகும்.\nமுந்தைய மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.53 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 1.41 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 9,158 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனையில் யு.வி. பிரிவு 11.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nயு.வி. பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா எம்.பி.வி., எக்ஸ்.எல்.6 பிரீமியம் எம்.பி.வி. மற்றும் எஸ் கிராஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனைக்கு தீபாவளி பண்டிகை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டன.\nமாருதி நிறுவனம் கடந்த மாதம் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் இரு மாதங்களில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 ரக வாகனமாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கிறது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஆல்டோ கே10 மாடலில் வழங்கப்பட்டதை விட மேம்பட்ட என்ஜின் ஆகும். இதே என்ஜின் மற்ற என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/09/03104949/1259367/too-much-makeup-what-to-do.vpf", "date_download": "2020-01-24T07:51:06Z", "digest": "sha1:YKBUKUYJKSG3NEGF5NDFN3HW263BH7VH", "length": 17311, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேக்கப் அதிகமாகிவிட்டால் எப்படி சரிசெய்வது? || too much makeup what to do", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமேக்கப் அதிகமாகிவிட்டால் எப்படி சரிசெய்வது\nபதிவு: செப்டம்பர் 03, 2019 10:49 IST\nமேக் அப் போடும் போது அ���ிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.\nமேக்கப் அதிகமாகிவிட்டால் எப்படி சரிசெய்வது\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.\nதிருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.\nஇவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nடீன்ஏஜ் ஆண்கள் விரும்பும் டிரெண்டி ஆடைகள்...\nபாதுகாப்பாக கண்களை அழகுபடுத்தி பராமரிப்பது எப்படி\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nவழுக்கையில் முடி வளர உதவும் பூண்டு எண்ணெய்\nபெண்களுக்கான பல வகையான லிப்ஸ்டிக்குகள்\nநீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில மேக்கப் தவறுகள்\nமேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/vijay-movie-director-ramana-insulted-two-traffic-police", "date_download": "2020-01-24T09:11:29Z", "digest": "sha1:SRIUK2YBAGXXNIR3X7KEH7O42EEZ3QLM", "length": 17259, "nlines": 120, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிராஃபிக் போலீசாரால் அவமானப்படுத்தப்பட்ட பிரபல இயக்குநர்: வேதனையுடன் வெளியிட்ட பதிவு இதோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nடிராஃபிக் போலீசாரால் அவமானப்படுத்தப்பட்ட பிரபல இயக்குநர்: வேதனையுடன் வெளியிட்ட பதிவு இதோ\nதமிழில் நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ரமணா சந்திரசேகர். இவர் போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:\n'கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்...\nஇன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள்.\nஇன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.\nசாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார். அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.\nஅதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.\nஅப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.\nஒரு கான்ஸரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...\nஅதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற.. என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா.. என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா.. என்ன புடுங்குறியோ போய் புடுங்கு... என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட...வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.\nஅங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...\nஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.\nஅரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.\nகுறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.\nஉயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொடிக்கும் எங்களைப்போன்ற கேன்ஸர் போராளிகளிள்\nயாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை... ஆனால்,\nஇவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்... என்றும் கண்ணியமில்லாத வார்தைகளை சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம்.\nபின் குறிப்பு :- எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும்.\nஉங்களின் பகிர்தலால் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது அம்மனிதர்களை சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்களிடத்து சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான்.\nஇவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrev Articleசுரேஷ் சந்திரா தாயார் காலமானார்: நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்\nNext Articleகாவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nசைலன்ட்டாக காதலரை கரம்பிடித்த சிம்புவின் க்யூட் பொண்டாட்டி: வைரல்…\n'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' :…\nபடுக்கையறை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை சிருஷ்டி டாங்கே\nஇந்தியா-நியூசி.,முதல் ட���20 போட்டி - மூவர் அரைசதத்தால் 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆள் நடமாட்டமில்லாத புதர் மண்டியில் மீட்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி; பெய்ஜிங்கில் குடியரசு தின விழாவை ரத்து செய்தது இந்திய தூதரகம்\nசோஷியல் மீடியாவில் ஆபாச கருத்துக்கள் - பதிவிட்டவர்கள் பட்டியலை கேட்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2012/04/", "date_download": "2020-01-24T08:44:29Z", "digest": "sha1:D4TKQGBTJYKI7XNGKLVF5JTM3K7ESEIT", "length": 20571, "nlines": 194, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: April 2012", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nசாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்\nமுன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.\nவேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.\nநிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல் ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.\nநானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.\nஅண்ணி எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.\n\"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்\" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.\nவேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.\nஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.\n\"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்\"னு சென்ற முறை சொன்னார்.\nபணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.\nஇம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். \"தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா\" என்று பேச ஆரம்பித்தார்.\nஅநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.\nமேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.\nமுக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம். வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க, கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.\nஇரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.\nசுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.\nஇதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.\nஇவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வே���ை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.\n\"இப்ப எல்லாம் ஓ.கே தானே\"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.\n\"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா, வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு\"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.\nஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு.\n\"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே\" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.\n\"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்\" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.\nஅவரை இடை மறித்து, \"பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே\" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..\n\"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி\" என்று சொல்லியவாறு சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.\nலஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.\nநெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.\nஇந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்\nஅடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா\nவெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nசாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/06/", "date_download": "2020-01-24T07:11:11Z", "digest": "sha1:IZAOXSWLYB62SOJQZF3ERL7WTOFWKULH", "length": 36259, "nlines": 320, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 6/1/10 - 7/1/10", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமீண்டும் ஒரு சுய சரிதம்.\nஇதுவும் ஒரு பெண்ணின் போராட்ட வாழ்க்கைதான்.\nதொழுநோய் என்ற கொடுநோயின் தாக்குதலிலிருந்து தீரத்தோடு மீண்டெழுந்த ஒரு பெண்ணின் வரலாறு இது.\nமுத்துமீனாள் என்பவர் எழுதி ஆழிபதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் முள் என்னும் நாவல்தன்மை கொண்ட சுயசரிதை, உண்மையும்,நேர்மையுமான வாழ்க்கைச் சித்திரங்களை அலங்கார வார்த்தை ஜோடனைகள் அற்ற மிக எளிமையான பதிவுகளாக நம் கண்முன் விரிக்கிறது.\nவாழ்வின் பல நிலைகளிலும் சிக்கல்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எந்த ஒரு நிகழ்விலும் தன்னுணர்ச்சி என்பதைக் கொஞ்சமும் கலவாமல் ஒரு தன்வரலாற்றை எப்படி எழுத முடிந்தது என்ற வியப்பை ஊட்டும் வித்தியாசமான நூலாக இருப்��தே முள்ளின் சிறப்பு.\nநூலின் தலைப்பு முள் என்று இருந்தாலும் வாழ்வில் எதிர்ப்படநேரும் எதையும் ஒரு முள் உறுத்தலாகவோ, இடையீடாகவோ எண்ணாதவராகவே நூலாசிரியர் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்.\nகன்னத்தில் தொழுநோயின் அறிகுறி தென்பட்டாலும்,காலில் முள்தைத்துப் புரையோடிப் போனாலும் வீட்டார் கலங்குகிறார்களே தவிர இவர் சற்றும் தளரவில்லை.அவற்றிலிருந்து மீளக் கிடைக்கும் வழிகளை இறுகப் பற்றியபடி போய்க்கொண்டே இருக்கிறார்.அந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கும்போதும் மனக் குமுறலோ,துயரமோ சிறிதுமின்றி யாருக்கோ எப்போதோ நடந்துபோன ஒன்றைச் சொல்லுவதைப் போலச் செய்தி வாசிக்கும் பாவனையில் அடுக்கிக் கொண்டே போகிறார்.அவற்றிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியையும் கூட வீரதீர சாகசம் போல விவரிக்காமல் இயல்பான ஒரு டயரிக் குறிப்பாகவே முன்வைக்கிறார்.\nதனக்குக் கல்வியளித்து,சிகிச்சையும் அளித்த மாற்றுமதத்தாரை நன்றியோடும்,விசுவாசத்தோடும் நினைவுகூரும் இவர் அதற்குக் காணிக்கையாக மதமாற்றம் செய்து கொண்டு தன் சுய கௌரவத்தைத் தொலைத்துக் கொள்ளச் சற்றும் உடன்படவில்லை.\nவறுமை வாட்டினாலும் வெளிநாட்டுத் தம்பதியருக்குத் தத்துப் பிள்ளையாகவும் மனம் கொள்ளவில்லை.\nகல்வியைத் தவிர இவர் கொள்ளும் பற்றுக் கோடு வேறெதுவுமில்லை.\nஅதுவே இவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது.\nவாழ்வின் மேடு பள்ளங்களை உள்ளபடி ஏற்று முன்னேறிக் கொண்டே செல்ல வைக்கிறது.\nதொழுநோயின் பிடியிலிருந்து முற்றாக விடுபட்டபோதும்,பழைய கண்ணோட்டத்துடன் மட்டுமே அவரைப் பார்க்கும் சமூகம் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடும் தருணங்களையும் கூட முத்துமீனாள்,சம்பவங்களாகச் சொல்லிக் கொண்டு போகிறாரே தவிர அவற்றால் மனம் கலங்கிப் போய்விடுவதில்லை.\nதற்பொழுது,இலக்கியவாதியாகிய பௌத்த ஐயனாரின் மனைவியாய் , ஒரு மகனுக்கு அன்னையாய் ,சைவதீட்சை பெற்றுத் தன் அகத் தேடலையும் நிறைவு செய்து கொண்டு வாழும் முத்துமீனாளின் வாழ்க்கை வரலாறு.,.சின்னச் சின்னத் துயரங்களுக்கெல்லாம் மாய்ந்து போய்த் தங்களையே மாய்க்கத் துடிப்போர்க்கும்,சிறிய வெற்றியைப் பெரிய சாதனையாய்க் கொண்டு இறுமாப்புக் கொள்வோருக்கும் ஒரு பாடம் என்றே சொல்லலாம்.\n‘’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்\nஎன்ற குறளி��் வாழ்க்கைச் சான்றாய், வாழ்வின் கதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு - வியத்தலும் இகழ்தலும் இன்றி வாழ்ந்த முத்துமீனாளின்\nமுள் ’’குறையொன்றுமில்லை’’என்ற ராஜாஜியின் பாடலையே மனதுக்குள் ஒலிக்க வைக்கிறது.\nநேரம் 29.6.10 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமணிரத்தினத்தின் படங்களின் மீது ஆங்காங்கே சில விமரிசனங்கள் இருந்தபோதும் வெவ்வேறான அவரது கதைக் களங்கள், சில வித்தியாசமான பார்வைகள், புத்திஜீவித் தனமான அணுகுமுறைகள்,காமரா கோணங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவு மதிப்பு இருந்து கொண்டிருந்தது உண்மைதான்.....ஆனால் ஆயுத எழுத்தில் சிதைந்துபோகத் தொடங்கிய மணியின் பிம்பம் இராவணனில் அடியோடு சிதைந்து நொறுங்கிப் போகுமென்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nஇராவணன் வெளியீட்டை ஒட்டித் தமிழகப்பயணம் இருந்ததால் அதையும் ஒரு கை பார்த்துவிட எண்ணித் திரையரங்கின் உள்ளே நுழைந்துவிட்டுப் பிறகு ஒரு இயக்குநரின் வீழ்ச்சியை எண்ணி மனம் கனத்துப் போக.....வீணே வரவழைத்துக் கொண்ட சித்திரவதைதானே இது\nகர்ணன் கதையைத் தளபதியாக்கிய பாணியில் கூட ஒரு நயமும் நறுவிசும் இருந்தது. இராவணனிலோ குழப்பம் என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே மிச்சமில்லை.\nசூர்ப்பனகையின் இடத்தில் சிறுமைப்பட்ட சகோதரிக்காகப் பழி வாங்க வேண்டித் தன் கணவனைக் கடவுளாக(ராமன்) எண்ணும் ராகினியாகிய சீதையைக் கவர்ந்துவரும் வீரா என்ற இராவணன் , மனதுக்குள் சலனம் சம்பவித்தபோதும் அவளைத் தீண்டாமல் காட்டுச் சிறையில் வைக்க , வாலியை மறைந்து நின்று கொன்ற இராமனைப் போலத் தன மனைவியின் கற்பைக் கேள்விக் குறியாக்கி அந்தக் கவசத்துக்குள் மறைந்து நின்றபடி வீராவைக் கொன்று தீர்க்கிறான் ராகினியின் போலீஸ் கணவனாகிய இராமன்.\nஇடை இடையே கும்பகர்ணனை நினைவுபடுத்த ஒரு பிரபு ,அனுமனை நினைவுகூர ஒரு கார்த்திக் என்று அடுக்கடுக்கான கத்துக் குட்டித் தனங்கள்.\nஇப்படி ஒரு சிறுபிள்ளைத் தனமான கதைக்கு மணிரத்தினம் எதற்கு\nவிக்கிரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அற்புதமான நடிப்பும்,படக் குழுவினரின் கடும் உழைப்பும் காட்சிக்குக் காட்சி கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தாலும் சாரமில்லாத கதை பிற எல்லாவற்றையும் பொருளற்றதாக...கேலிக் கூத்தாக ஆக்கி விடுகிறதே\nபடத்தின் ��ரே ஆறுதல் பிரம்மாண்டமான காட்சி அமைப்புக்களும், காடு மலை அருவிகளில் சுற்றி அலையும் காமராவும்தான் என்றாலும் அங்கேயும் ஒரு நெருடல் காட்டின் அழகையும் அமைதியையும் ஒருபுறம் ரசித்தாலும் அவற்றைக் காட்சிப்படுத்தக் காட்டின் அமைதி எந்த அளவு குலைந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலும் கூட இயற்கையை நேசிப்பவர்களுக்கு மனம் அதிலிருந்தும் அன்னியமாகிவிடுவது உறுதி.\nநாயகனில் படிப்படியாக வேலு நாயக்கரின் நாயக பிம்பத்தை வளர்த்தெடுத்த மணிரத்தினம்,வீராவின் நாயக பிம்பத்துக்கான காரணத்தை எங்குமே தெளிவாகக் காட்டவில்லை.\nபொதுப்படையாக ஒரு போற்றிப் பாடல் ....ஒடுக்கப்பட்டவன்,மேட்டுக்குடி என்ற வசனம் ..அந்த அளவில் எந்த மண்வாசனையும் படத்தில் இனம் காணக் கூடியதாக இல்லை..\nதன் மீது சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது போலக் குறிப்பாகவாவது இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )\nஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது.\nசண்டையும் கூச்சலுமாக ....இரைச்சலும் குத்துவெட்டுமாகப் படமெடுக்க நிறையப் பேர் உண்டு.\nஆனால் மௌன ராகம்,ரோஜா,பம்பாய்,அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் தந்த மணிரத்தினத்திடம் அவற்றை எதிர்பார்க்காததால் ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது.\nமணிரத்தினத்தின் பழைய பொற்காலங்களில் இளைப்பாறிக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது \nநேரம் 24.6.10 7 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஇரண்டு ஆண்டுக்காலம் நீண்டு போன பணி நிறைவுற்றிருக்கிறது.\nமாமேதையும்,உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியருமான தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலை (அசடன்) முழுமையாக மொழியாக்கம் செய்து முடித்திருக்கிறேன்.\nஇத் தருணம் ஒரு வகையில் நிறைவளித்தாலும் நாவலுக்கு நெருக்கமாகப் போய் அதோடு ஒன்றியிருந்த கணங்கள் முடிவுக்கு வந்து விட்டதே என்ற வருத்தத்தையும் கிளர்த்துகிறது.\n2006இல் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழியாக்கம் செய்திருந்தேன்.அது 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்றது.\n'குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவம்\nகுற்றமும், தண்டனையும் - கடிதங்கள்\nகுற்றமும் தண்டனையும் மேலும் கடிதங்கள்\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nஅதனால் விளைந்த ஊக்கமே என்னையும்,பதிப்பகத்தாரையும் இடியட் நாவலை மொழிபெயர்க்கும் தூண்டுதலை அளித்தது.\nகுற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரிய நாவல் இடியட்.(4பாகங்கள்).\nமேலும் அந்த நாவலைப் போல ஒரே சீரான ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.\nபல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.\nஎன் கையெழுத்துப் பிரதியாக 1400 பக்கங்களைத் தொட்டிருக்கும் ’அசடன்’ அச்சுக்காகப் பதிப்பாளர் வசத்தில் இப்பொழுது இருக்கிறது.\n2,3, மூன்று மாதங்களில் அச்சுக் கோத்துப் பிழைதிருத்தம் செய்து முடித்து ஆண்டு இறுதிக்குள் - புத்தகக் கண்காட்சிக்கு முன் - அது வெளிவந்துவிட\nவேண்டுமென்பதே என் விழைவும்,பதிப்பகத்தாரின் விழைவுமாகும்.\nஎன் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்த\nமதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு இப் பதிவின் வழி என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை உரித்தாக்குகிறேன்.\nகுற்றமும் தண்டனையும் போலவே மிகச் சிறப்பான பதிப்பாக - உரிய திரைப்படக் காட்சிப் படங்களுடன்- ‘அசடன்’நாவலையும் அவர் வெளியிடவிருக்கும் நாள் நோக்கி வாசகர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுன் பதிவு மற்றும் நூலைப் பெற முகவரி;\nநேரம் 21.6.10 8 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , மொழியாக்கம்\nபெண்ணால் மட்டுமே அனுபவித்து உள் வாங்கி வெளிப்படுத்தக்கூடிய அபூர்வமான ஒரு உணர்வு தாய்மை.\nஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;\nஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெ��்றுவிடுகிறது.\nகடல் நீரைச் சுமந்து வானில் மெள்ள அசைந்து செல்லும் கார்காலத்துக் கரிய மேகத்தைக் காண்கிறார் நன்னாகையார் என்னும் சங்கப் பெண்புலவர்.\nநிறைமாதக் கருப்பிணி ஒருத்தி மெள்ள அசைந்தபடி நடந்து செல்லும் காட்சியை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது.\nபுளிப்புச் சுவையின் மீது வேட்கை கொண்ட கருவுற்ற பெண்கள்,வயிற்றுச் சூலின் சுமையைப் பொறுத்துக் கொண்டபடி தள்ளாடி நடப்பதைப் போல நீர்கொண்ட மேகங்கள் வானில் ஏறமாட்டாமல் தத்தளித்துத் தவிப்பதாக அதைக் காட்சிப் படுத்துகிறார் அவர்.\nகடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு’’\nதடுமாறும் மேகம் பற்றி அவர் தீட்டும் கவிச் சித்திரம் பெண்ணெழுத்தில் மட்டுமே காணக் கூடிய தனித்துவம் பெற்றதாய்ச் சிறக்கிறது.\nஒக்கூர் மாசாத்தியார் என்ற இன்னுமொரு சங்கப் பெண்புலவர், மழையால் தழைத்துச் செழித்திருக்கும் முல்லைநிலக் காட்டுக்கு உவமை கூற வரும்போது மென்மையான தாய்க்கிளி அருமையாக வளர்த்த முதிர்ச்சியடையாத கிளிக் குஞ்சின் இறகைப் போல அந்தக் காட்டில் பயிர்கள் வளர்ந்திருப்பதாக வருணிக்கிறார்.\n‘’தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த\nவளராப் பிள்ளைத் தூவி அன்ன\nவளர்பெயல் வளர்ந்த பைம் பயிர்ப் புறவு’’\n(இலையின் தளிர் போன்ற மென்மையான தாய்க் கிளி அன்புடன் பெற்ற்றெடுத்த வளர்ச்சியடையாத கிளிப் பிள்ளைகளின் மெல்லிய இறக்கையைப் போல மழையால் தழைத்திருக்கும் பசுமையான முல்லைநிலப்பயிர்கள்)\nதலைவியைக் காண்பதற்காக அடிக்கடி தலைவன் ஊருக்கு வந்து செல்வதால் எழும் வம்புப் பேச்சுக்களைத் தனது மற்றுமொரு குறுந்தொகைப்பாடலில் வருணிக்க முற்படும்போதும் அதே தாய்மை உணர்வு ஒக்கூர் மாசாத்தியாரை ஆக்கிரமிக்கிறது.\nகாட்டுப் பூனை ஒன்றின் வருகையைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அதன் பிடியிலிருந்து காக்க முயலும்போது எழுப்பும் சத்தத்தை ஊரார் பேச்சுக்கு உவமையாக்குகிறார் அவர்.\nசேயின் பராமரிப்பு என்பது இன்றைய சூழலிலும் கூடத் தாயின் கடமையாகவே அமைந்து போயிருக்கும் நிலையில்\n‘ஈன்று புறந்தருதல்’ தாயின் தலையாய கடனாகக் கருதப்பட்ட சங்கச் சமுதாயத்தில் கவிதை படைக்கும் தருணங்களிலும் கூடப் பெண்ணின் தாய்மை சார்ந்த சொந்த அனுபவங்களே கவிதைகளாகவும்,வேறு வகையிலும் வெளிப்பாடு கொண்டிருப்பதில் வியப்பில���லை.\nநேரம் 2.6.10 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%C2%A0%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--1056446.html", "date_download": "2020-01-24T08:43:29Z", "digest": "sha1:EYL7B3U3GUTBTERCNALQD43D2A7UQHBB", "length": 6667, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முட்டை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமுட்டை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு\nBy நாமக்கல், | Published on : 28th January 2015 02:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெப்ப நிலை சீராக இருக்கும் என்பதால், முட்டை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த மூன்று நாள்களுக்கு வானம் பொதுவாகத் தெளிவாகவும். மழையற்றும் காணப்படும். மேலும், வெப்பநிலை சீராக இருக்கும் என்பதால், வரு��் நாள்களில் கோழிகளில் தீவன எடுப்பு இயல்பாகவும், நல்ல முட்டை உற்பத்தியும் காணப்படும். முட்டை உற்பத்தியைத் தக்க வைக்க, நன்கு உலர்ந்த தீவன மூலப்பொருள்களையும், பூஞ்சை நச்சற்ற தீவனத்தைப் கோழிப்பண்ணையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரெட் ஹாட் ஜான்வி கபூர்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/12/blog-post_19.html", "date_download": "2020-01-24T07:33:50Z", "digest": "sha1:ROAS7Q3PETZF3RPBFS3C4SSYEVD5E2JX", "length": 74780, "nlines": 847, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!", "raw_content": "திங்கள், டிசம்பர் 19, 2005\nபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க\nஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை\nஎனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தா���்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...\nஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க ஒன்னு பிரசுரமானது குமுதத்துல \"தமிழில் புதுவார்த்தைகள்\" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப்போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுது�� ஒரு வசனகவிதை :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)\nசொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும் ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்' அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன் \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்\" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக்கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)\nஅப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன் எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக���கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...\nஅப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போட்டாச்சு நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்\nரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும் கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்\n\"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது\n கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.\nபத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.\nசித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்த��லும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) திங்கள், டிசம்பர் 19, 2005 4:22:00 பிற்பகல்\nஅடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா அந்தப் பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P\nஐம்பது இடுகைகள் என்றாலும் நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nகடைசியாப் போட்ட கதை - கதைன்னு எல்லாம் படிமம் வச்சுக்காம நீங்க உங்களுக்கு தோணுற மாதிரியே எழுதுங்க. உங்களுக்குப் பிரச்சினை இல்லாதவரை..\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\nதுளசி கோபால் திங்கள், டிசம்பர் 19, 2005 4:25:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.\nஉங்க நடையா இல்லாம அசப்புலே பார்த்தா கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.\nநல்லா இருங்க. அப்பப்ப வந்து எழுதுங்க. அடிச்சு ஆடணுமுன்னு இல்லை. ஆத்மதிருப்திக்கு எழுதறதுதானப்பு உண்மையான எழுத்து.\nThangamani திங்கள், டிசம்பர் 19, 2005 5:26:00 பிற்பகல்\n50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nSatheesh திங்கள், டிசம்பர் 19, 2005 8:30:00 பிற்பகல்\nரவிகுமார் ராஜவேல் திங்கள், டிசம்பர் 19, 2005 9:34:00 பிற்பகல்\n50 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங்க :-) இன்னும் உயரங்கள்த்தொட வாழ்த்துக்கள்.\nகுமரன் (Kumaran) திங்கள், டிசம்பர் 19, 2005 9:38:00 பிற்பகல்\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்படி கொண்டாங்க. என்ன சார். நீங்க நட்சத்திரமா மின்னின அப்புறம் வலைப்பதிய ஆரம்பிச்ச நானே நூறாவது பதிவை நோக்கி வெற்றிநடை () போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பத் தான் 50ங்கறீங்க. நம்ப முடியலையே).\nUnknown திங்கள், டிசம்பர் 19, 2005 10:45:00 பிற்பகல்\nஅரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ்த்துகள்\nஹூம்.. நம்ம ஏஜெண்டு பதிவுல கிணத்தடி பத்தி நீங்க பின்னூட்டமிட்டது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே\nramachandranusha(உஷா) செவ்வாய், டிசம்பர் 20, 2005 1:06:00 முற்பகல்\nஇளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும். நாங்க, ஐ மீன் நான் போடுவதை\nஎல்லாம் எண்ணிக்கையே வெச்சிக்கவில்லை. காரணம் கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும் வேறுபாடு உண்டல்லவா :-)\nilavanji செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:14:00 முற்பகல்\nமதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P// நானே அப்படித்தான் நெனைச்சேன் எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது\nதுளசியக்கா, //கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.// போனவாரம் ஒருநாளு ஊருக்கு போயிருந்தனுங்...அதானுங்க கொஞ்சம் கொங்குவாடை வீசுது\nதங்கமணி, சதீஷ், வருகைக்கு நன்றி...\nரவிகுமார் ராஜவேல், இது நியாயமா உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது... :) சரி விடுங்க தடவிக்கறேன் :) சரி விடுங்க தடவிக்கறேன்\nகுமரன், நீங்க கலக்குங்க... நமக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் பத்தாது\nராம்ஸ், அந்த கிணத்தடி பின்னூட்டம்\nஉஷா, //கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும்// உங்க லெவலுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது\nமற்றபடி, உங்கள் வருகைக்கும், ஊக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி\nஎன்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா\nநான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..நேத்து வந்த\nநானெல்லாம் முப்பது பதிவு போட்டுட்டேன்....\nஉங்க பொண்ணு பேரு காதம்பரி தானே( எப்படி தெரியும்னு கேளுங்க சொல்றன்)\nilavanji செவ்வாய், டிசம்பர் 20, 2005 11:23:00 முற்பகல்\n\"னு நான் கேட்க அப்பறம் நீங்க \"நீங்க தானே சொன்னீங்க...\"ன்னு போட்டுப்பாக்கற விளையாட்டா\nநாந்தாங்க உங்க பதிவுல பின்னூட்டமா சொன்னேன்....\nதருமி செவ்வாய், டிசம்பர் 20, 2005 12:51:00 பிற்பகல்\nஅன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே, உங்களை மாதிரி ),\nநீங்க சொன்ன அந்த பின்னூட்டத்துக்குப் பின்னாலேயே போய் என் எந்தப் பதிவுக்கு அந்தப் பின்னூட்டம் என்பதை கண்டுபிடிச்சிட்டேன். அதற்கு ஒரு தனிமயில் அனுப்பியதாக நினைவு.\nகொசுமுட்டைகளோ வேறெதுவோ - எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று உங்களிடம் ஏற்கெனவே சொன்னதாகவும் ஒரு நினைவு.\nஅவ்வளவு நேரடியாகச் சொல்லாத ஒன்றை இந்த 50-ஆவது பதிவின் பின்னூட்டத்தில் தெளிவாக, வெளிப்படையாகக் கூறிவிடுகிறேனே.\nநம் தமிழ்மணப் பதிவுகளில் நான் வெகுவாகக் காதலிக்கும் எழுத்து உங்களுடையதே.\nமூளையைத்தொடும் எழுத்துக்கள் அங்கங்கே உண்டு; ஆனால், மனதைத் தொடும் 'எழுத்துக்காரன்' நீதானப்பா\n\"நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும்\" // - மன்னிக்கணும் உஷா,A rolling stone never gathers moss என்று ஒரு சொலவடை உண்டுதானே; அதற்கு மறுப்பாகவும், மறு பக்கமாகவும் இப்படியும் சொல்வதுண்டல்லவா A rolling stone gets polished. நிறைய எழுதி இளவஞ்சி தன்னையும் தன் எழுத்தையும் தீட்டிக்கொள்ளலாமே\nமத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)\"// - மதி, முதலாவது சரி; இரண்டாவது - கலைஞனுக்கு கைதட்டு உரம் என்பார்களே\n\"நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..\"'' - முத்து, அதுக்குத்தான் என்ன மாதிரி ஆட்கள் இருக்கிறோமே; அது பத்தாதா என்ன..\nசினேகிதி செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:30:00 பிற்பகல்\nSnackDragon செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:47:00 பிற்பகல்\nநிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.\nJsri செவ்வாய், டிசம்பர் 20, 2005 9:26:00 பிற்பகல்\nஇளவஞ்சி, நம்பர் கணக்கை பார்க்காதீங்க. பதிவுகள் நினைவுல இருக்கற மாதிரி இருக்கணும். உங்களோட பல பதிவுகள் அப்படி இருக்கு.\nமுக்கியமா இந்த 50வது பதிவு, அதைவிட அதோட தலைப்பு..... :)))))) எங்கவீட்டுல எல்லாரும் ஏற்கனவே ரசிச்ச 'பன்ச்' தான். ஆனா இங்க இன்னும் சூப்பரா இருக்கு. :)))\nNirmala. புதன், டிசம்பர் 21, 2005 12:56:00 முற்பகல்\nஇயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழமை. யோசிக்க வைத்த சில பதிவுகள். அந்த 'தனித்துவமானவன், உங்களைப்போலவே' என்ற tagline...\nவாழ்த்துகளும் ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கலும்.\nபெயரில்லா புதன், டிசம்பர் 21, 2005 3:02:00 முற்பகல்\nநான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத்தேன்\nகால் சதம் கூட வரலை :(\nநானும் நிறைய ஒப்பேத்தல் பதிவு போடணும் போல.\nபெங்களூரில் எத்தனை வலைப்பதிவாளர்கள் இருப்பார்கள் என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு \nமதுமிதா புதன், டிசம்பர் 21, 2005 12:35:00 பிற்பகல்\nஏஜண்ட் NJ புதன், டிசம்பர் 21, 2005 1:32:00 பிற்பகல்\nமென்மெலும் உங்களது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல\nபல்லாயிரம் பதிவு போட்டு வாழ்க\nமுத்துகுமரன் வியாழன், டிசம்பர் 22, 2005 3:12:00 முற்பகல்\n// வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து\n100 விழுக்காடு உண்மையே. ��ெல்ல மெல்ல பிரபலம் ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் எழுதப்படுவது அதிகரித்து விட்டது. எண்ணிக்கையில் இல்லை எண்ணங்களில்தான் இருக்கிறது எல்லாமே.\nதனித்தன்மையை தொலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் தனிமையாகவும் இருக்கவும், தனிமைப்படுத்ஹ்ட படுவதை ஏற்று கொள்ளவும் மனதை பழக்க வேண்டும்.\nசங்கரய்யா வியாழன், டிசம்பர் 22, 2005 7:22:00 முற்பகல்\nகுறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்மையானவை அழுத்தமான, நிறைவான பதிவுகளாயிருப்பது உங்களின் சிறப்பு, 100, 200, 300 ... பதிவுகள் தாண்டியும் வர வாழ்த்துக்கள்.\nilavanji வியாழன், டிசம்பர் 22, 2005 10:37:00 முற்பகல்\nசினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர்மலா, தியாக், மதுமிதா, சங்கரையா, முத்துக்குமரன் உங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nதருமிசார், உங்கள் ஆசீர்வாதம் என்னைக்கும் வேணும் //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது\nமரவண்டு கணேஷ், எனக்கு தெரிந்து\nவேற யாராவது இருந்தா கொரளு விடுங்கப்பு.. கணேஷ், என்ன ஏதாவது விசேசத்துக்கு எங்களை நேர்ல பார்த்து அழைப்பு வைக்கப்போறிங்களா\nஏஜெண்டு, என்னை இப்படியெல்லாம் திட்டலைன்னா உமக்கு தூக்கம் வராதே\nG.Ragavan வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:13:00 முற்பகல்\nஇளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள்.\nஏஜண்ட் NJ வெள்ளி, டிசம்பர் 23, 2005 5:33:00 முற்பகல்\nG.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள். //\nஅந்த முட்டையை அப்டியே full boiled ஆ போட்டீங்கன்னா ஒடனே ஒட்ச்சி சாப்டுடுவேன்\nபத்மா அர்விந்த் சனி, டிசம்பர் 24, 2005 5:26:00 பிற்பகல்\nபாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித்தேன்.இன்னும் 500 ஆக வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\nபாசண்டச் சாத்தன் - 16\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nவேலன்:-முக்கிய பைல்கள்.புகைப்படங்கள்.வீடியோக்களை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்து வைக்க-Encrypt Care\n (பயணத்தொடர் 2020 பகுதி 5 )\nAstrology: Quiz: புதிர்: இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்\nதிருலோக சீதாராம்: கவிதையின் கலை\n'ஹீரோ' (2019) - மோசமான திரைக்கதைதான் இதன் வில்லன்\n1081. சென்னை புத்தகத் திருவிழாவில் ...\nஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nஎன் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.\nகளரி - தமிழர் விளையாட்டா\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nGantumoote - காதலெனும் சுமை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கத��கள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:30:20Z", "digest": "sha1:LWZI36S6IAVKN27F74UT5BTIA3AYNG5K", "length": 9640, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குரல் | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை��் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nகுரல் பதிவுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவை விசாரிக்க வேண்டும்: வாசுதேவ\nரஞ்சன் ராமநாயக்கவின் பின்னணியில் பிரபலமான ஒருவர் இருக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் என்பது அவரது குரல்...\nபியூபர்போனியா ( Puberphonia ) என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை\nபொது மக்களுடன் தொடர்புடைய துறைகளில் சில ஆண்களின் குரல், கம்பீரமாக இல்லாமல் பெண்களின் குரலை போன்று மென்மையாக இருக்கும். இ...\nகுரலொலியை பாதுகாக்கும் உணவு முறை\nஎம்மில் பலருக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது குரல் ஒலியின் அளவு குறைந்துவிடும் அல்லது பேச்சு வராத நிலை அல்லது தவறான உச்...\nஜனாதிபதி கொலை சதி ; மேலும் சில குரல் பதிவுகளை வழங்க சி.ஐ.டி.யில் நாமல் குமார ஆஜர்\nஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார இன்று குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.\nநாட்டுக்காகவே இதுவரை குரல் கொடுத்தேன் - ஞானசார\nநாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பெ...\nபேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண்டுபிடிக்கலாம்\nலண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கவிருப்பதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.\nபிர­பா­க­ர­னது வழி­ந­டத்­தலில் உரு­வாக்­கப்­பட்ட கூட்­ட­மைப்பை சிதைய போகிறதா.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது வெறு­மனே,ஆரம்­பிக்­கப்­பட்ட கட்சி அல்ல.அது தமி­ழர்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தற்கா...\nவரவு–செலவு திட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும்\nஎதிர்வரும் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்டம் எங்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்கும் எதி­ர­ணியின் வாயை அடைக்கும்\nகறுப்பின ஆண் துணைக்கு குரல் கொடுக்கும் வெள்ளை இனப்பெண் ( காணொளி இணைப்பு )\nஇங்கிலாந்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது கறுப்பின ஆண் துணைக்காக குரல் கொடுக்கும் வெள்ள��� இனப் பெண் தொடர்பான காணொளி...\n : சரத்குமாருடன் விஷால் ‘நேசம்’\nஅண்மைக்காலமாக நடிகர் விஷால் திரைத்துறையைக் கடந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, கருத்து தெரிவித்து, மக்களுக...\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital-madras.tamilheritage.org/category/monument/", "date_download": "2020-01-24T07:52:20Z", "digest": "sha1:YDYEL4SQHX2KL74ABY4KWSHD6E7JX7K6", "length": 23843, "nlines": 322, "source_domain": "www.digital-madras.tamilheritage.org", "title": "Monument – Digital Madras", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு\nமாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் – இதெல்லாம் எங்கே இருக்கு\nகிருஷ்ணகிரி கல்வெட்டில் சென்னையின் வரலாறு\nடிஜிட்டல் மெட்ராஸ் – தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டம்\nதமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் வெவ்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது டிஜிட்டல் மெட்ராஸ் எனும் இத்திட்டம். இதன் தொடக்கவிழா 24.8.2019 அன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமையுரை…\nஸ்டேன்லி மருத்துவமனையில் போர் நினைவுச் சின்னம்\nஇந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.\nஇந்தப் பதிவில் மெட்ராஸ் பற்றிய ஆய்வுகள் செய்து வருபவரும், மெட்ராஸ் நடைப்பயணம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.\nமெட்ராஸின் கருப்பர் நகரமும் வெள்ளை நகரமும்\nஇன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு…\nமெட்ராஸ் பற்றி கல்வெட்டுக்கள் சொல்லும் செய்தி என்ன\nசென்னை என பெயர் பெறுவதற்கு முன்னர் மெட்ராஸ் என அழைக்கப்பட்ட இந்த நகரத்தின் வரலாற்றுச் சான்றுகளை இப்பெயர்கள் எவ்வகையில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றன என விவரிக்கின்றார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கடல்சார் தொல்லியல் துறை…\n“பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில், ‘திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போக வேண்டுமென்னும் விருப்பம்…\nசிங்காநெஞ்சன் தோற்றமும் வளர்ச்சியும் இன்று வெள்ளை வெளேரென்று மணலைப் போர்த்திக்கொண்டு அழகாகப் பரந்து விரிந்து கிடக்கும் மெரீனா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை கடலலைகளுக்குக் கீழே கிடந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வாயில்…\nமெட்ராஸ் ராயபுரம் வரலாறு அறிவோமா\nடாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி – மெட்ராஸ் சட்டக் கல்லூரி\nஇந்தப் பதிவில் வரலாற்று ஆய்வாளர் வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் மெட்ராஸ் சட்டக் கல்லூரி பற்றிய செய்திகளை விவரிக்கின்றார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நகரங்களுள் ஒன்று என்ற பெருமை மெட்ராஸுக்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் மெட்ராஸ் நகரில் உள்ள பண்டைய புராதனச் சின்னங்களும், வரலாற்றுச் சின்னங்களும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் அழிந்தும் மறைந்தும் அதன் பெறுமைகளை இழந்து கொண்டிருக்கின்றன. மெட்ராஸின் வரலாற்றை அறிந்து, இந்த நகரின் சிறப்பை உணர்ந்து, இதன் வரலாற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம். உங்கள் ஆதரவு இந்தத் திட்டம் வளர பலம் சேர்க்கும்.-டாக்டர்.க.சுபாஷிணி, டிஜிட்டல் மெட்ராஸ் திட்ட பொறுப்பாளர்.\nடிஜிட்டல் மெட்ராஸ் திறப்பு விழா\nபம்மல் சம்பந்தனார் – நாடக உலகின் தந்தை\nடிஜிட்டல் மெட்ராஸ் தொடக்கவிழா நிகழ்ச்சி – படக்காட்சி\nடிஜிட்டல் மெட்ராஸ் – தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டம்\nஸ்டேன்லி மருத்துவமனையில் போர் நினைவுச் சின்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?cat=20", "date_download": "2020-01-24T08:27:20Z", "digest": "sha1:4SHFHIX3AIQE4V4DENQXVIYVY5ENUV3M", "length": 16914, "nlines": 228, "source_domain": "www.enkalthesam.com", "title": "எங்களுக்கும் உதவுங்கள்» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\nயுத்தத்தில் அங்கவீனமடைந்த பெண்கள் இல்லத்திற்கு அவசர உதவி தேவை\nஎங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகச் செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த பெண்களை பராமரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள இல்லத்திற்கு மருத்துவப் பொருட்களுக்கான அவசர உதவி கோரப்படுகின்றது. read more\nமட்டக்களப்பு வாகரை மாணவியின் கல்விக்கு லண்டனில் உள்ள நண்பர் உதவி\nஉதவிய உள்ளங்கள், எங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், செய்திகள், தாயகச் செய்திகள், தேசத்தின் பாலம்\nலண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த மாணவியொருவர் தனது உயர் கல்விக்காக உதவி கோரியதை எங்கள்தேசம் இணையத்தளத்தினூடாக அண்மையில் புலம்பெயர் தேசத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம்.அதனை அவதானித்த நண்பர் ஒருவர் அந்த மாணவிக்கான கல்விக்கு உதவி வழங்கி வருகின்றார். read more\nஎங்களுக்கும் உதவுங்கள், சிறப்புச் செய்திகள், செய்திகள், தேசத்தின் பாலம்\nஇன்றும் அவன் எங்கள் தேசத்தின் போராளியாகத்தான் வாழ்கின்றான். ஆனால் அவன் யாருக்காக எந்ததேசத்தின் விடுதலைக்காக போராடினானோ அந்த தேசத்தின் மக்களுக்கு இன்று அவனொரு முன்னாள் போராளி அவ்வளவுதான். read more\nவலிகாமம் மக்களின் இருபதுவருட அவலத்திற்கு எப்பொழுது முடிவு\nஇன்றைய கிராமம், எங்களுக்கும் உதவுங்கள், கட்டுரைகள், கிராமங்கள், செய்திகள்\nவலிகாமம் மக்களின் அகதி வாழ்வையும் அதனுடன் இணைந்த அவலங்களையும் புலம்பெயர் தேசத்திற்கு வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் உலகத் தமிழ் இணையத்திற்காக தமிழ் மாறன் எழுதிய இந்த கட்டுரையினை எங்கள் தேசம் இணையத்தளம் மீள் பிரசுரம் செய்கின்றது. read more\nதிருகோணமலை சம்பூர் மக்களுக்கு அவசரமாக உதவுங்கள்- புலம்பெயர் அமைப்புக்களிடம் வேண்டுகோள்\nஎங்களுக்கும் உதவுங்கள், சன் ரைஸ், சிறப்புச் செய்திகள்\nதிருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர் துடைக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் சமூக,பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேண்டுமென வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. எனவே தாயகத்திலும், புலம்பெயர் …\nமுள்ளிவாய்க்காலில் குடும்பத்தை இழந்த ஜெயந்தி என்பவர் உதவி கோரியுள்ளார்\nஎங்களுக்கும் உதவுங்கள், கடிதங்கள், செய்திகள், தேசத்தின் பாலம்\nமுள்ளிவாய்க்காலில் குடும்பத்தை இழந்த வல்வெட்டித்துறை மானாங்கானை ஜெயந்தியின் குடும்பம் லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பிடம் உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முள்ளிவாய்க்காலில் தனது பெற்றோர் உட்பட இரண்டு சகோதரர்களையும் இழந்து தவிக்கும் ராஜ்குமார் ஜெயந்தி என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். read more\n“இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவளிக்க முன்வாருங்கள்\nஎங்களுக்கும் உதவுங்கள், கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள்\nஇலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள் “இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” read more\nஎங்களையும் வாழவையுங்கள் தேசத்தின் பாலம் அமைப்புக்கு கிருசா கடிதம்\nஎங்களுக்கும் உதவுங்கள், கடிதங்கள், செய்திகள், தேசத்தின் பாலம்\nதந்தையை இழந்து வாழ்வாதாரத்திற்காக கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த கிருசா என்பவர் எங்களையும் வாழவைக்க உதவி செய்யுங்கள் என்று கோரி தேசத்தின் பாலம் அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். read more\nஎனது கல்வியைத் தொடர உதவுங்கள் தேசத்தின் பாலம் அமைப்பிடம் மாணவி வேண்டுகோள்\nஎங்களுக்கும் உதவுங்கள், கல்வி, கைகொடுப்போம், சிறப்புச் செய்திகள், செய்திகள், தேசத்தின் பாலம், விசேட செய்தி\nமட்டக்களப்பு கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த தங்கராசா கவிதா என்ற மாணவி சூரிய உதயம் நிறுவனத்தின் ஊடாக தனது உயர்கல்வியைத் தொடர உதவி கோரியுள்ளார். தந்தையை இழந்த மேற்படி மாணவியின் கல்விக்கு உதவிசெய்வதற்கு தாயுள்ளம் கொண்ட உள்ளங்கள் முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு தனது பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது. read more\nவவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2999", "date_download": "2020-01-24T09:15:49Z", "digest": "sha1:JWUYMNYDCEU2XAYLXZRBOETJMJ7HPKDU", "length": 8856, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Greakka Naagarigam - கிரேக்க நாகரிகம் » Buy tamil book Greakka Naagarigam online", "raw_content": "\nகிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: கிரேக்க நாகரிகம், நாகரிகம், இயக்கம், ஆச்சரியம், விநோதம், அற்புதம், கிரேக்கம்\nலால் பகதூர் சாஸ்திரி சரோஜினி நாயுடு\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம். ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.\nஇந்த நூல் கிரேக்க நாகரிகம், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தம��ழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nதிராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2\nசாம்ராட் அசோகர் - Samrat Ashokar\nதிராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகக் கல்வி வரலாறு சீர்காழி கல்வி நிறுவனங்கள்\nநமது தேசியக் கொடியின் வரலாறு\nதமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்\nபாண்டிய நாட்டு கொடை விழாக்கள் - Pandiya Naatu Kodai Vizhakkal\nசமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேரி க்யூரி - Marie Curie\nஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nஉணர்ச்சி வசப்படலாமா - Unarchi Vasapadalama\nசுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar\nஎகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nநிறைய வர்னனை வார்த்தைகள் தான் உள்ளன. விசய௩்கள் அதிகம் இல்லை.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.srivaishnavam.info/bagavath-geetha-short/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-18-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-24T07:33:01Z", "digest": "sha1:NH4Z46QSNR54SWPAVEZCFFSLRYWSO6MA", "length": 55807, "nlines": 485, "source_domain": "www.srivaishnavam.info", "title": "ஸ்ரீமத் பகவத்கீதை – இரண்டாவது அத்தியாயம் – SRIVAISHNAVAM – A Path to Srivaikundam", "raw_content": "\nHome » கீதையும் 18 அத்தியாயங்களும் » ஸ்ரீமத் பகவத்கீதை 18 அத்தியாயங்கள் » ஸ்ரீமத் பகவத்கீதை – இரண்டாவது அத்தியாயம்\nஸ்ரீமத் பகவத்கீதை – இரண்டாவது அத்தியாயம்\nஅத்தியாயம் இரண்டு: கீதையின் உட்பொருட் சுருக்கம்\nசஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பவவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.\nபுருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.\nக்லைப்யம் மா ஸ்ம கம: பார்த\nபிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.\nகதம் பீஷ்மம் அஹம் ஸங்க்யே\nஅர்ஜுனன் கூறினான்: எதிரிகளைக் கொல்பவரே, மது எனும் அரக்கனை அழித்தவரே, எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்\nகுரூன் அஹத்வா ஹி மஹானுபாவான்\nஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே\nஹத்வார்த-காமாம்ஸ் து குரூன் இஹைவ\nமகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல், உலக இலாபங்களை விரும்பும்போதிலும், அவர்கள் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருக்கும்.\nந சைதத் வித்ம: கதரன் நோகரீயோ\nயத் வா ஜயேம யதி வா நோ ஜயேயு:\nயான் ஏவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்\nதே (அ)வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:\nஅவர்களை நாம் வெல்வதா அல்லது அவர்களால் வெல்லப்படுவதா, எது சிறந்ததென்று நாம் அறியோம். யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்டிரரின் மகன்கள், இப்பொழுது நம் முன்பு போர்க்களத்தில் நிற்கின்றனர்.\nயச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே\nஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்\nஇப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.\nந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்\nயச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணம்\nஅவாப்ய பூமாவ் அஸபத்னம் ருத்தம்\nராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்\nஎன் புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடிவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப்பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.\nந யோத்ஸ்ய இதி கோவிந்தம்\nஉக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ\nசஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு கூறிய பின், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன், “கோவிந்தா, நான் போரிட மாட்டேன்” என்று கூறி அமைதியாகி விட்டான்.\nபரத குலத் தோன்றலே, அச்சமயத்தில், இரு தரப்புச் சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார்.\nபுருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.\nந த்வேவாஹம் ஜாது நாஸம்\nந த்வம் நேமே ஜனாதிபா:\nந சைவ ந பவிஷ்யாம:\nஸர்வே வயம் அத: பரம்\nநானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.\nதேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே\nதீரஸ் தத்ர ந முஹ்யதி\nதேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.\nகுந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.\nயம் ஹி ந வ்யதயந்த் யேதே\nமனிதரில் சிறந்தோனே (அர்ஜுனனே), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இவ்விரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாது இருப்பவனுமே, நிச்சயமாக விடுதலைக்குத் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.\nஉபயோர் அபி த்ருஷ்டோ (அ)ந்தஸ்\nஉண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு (உடலுக்கு) நீடிப்பும், நித்தியமானதற்கு (ஆத்மாவிற்கு) மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கையையும் ஆராய்ந்தே அவர்கள் இதைத் தீர்மானித்துள்ளனர்.\nஅவிநாஷி து தத் வித்தி\nயேன ஸர்வம் இதம் ததம்\nந கஷ்சித் கர்தும் அர்ஹதி\nஉடல் முழுவதும் பரவியிருப்பதை அழிவற்றதென்று நீ அறிய வேண்டும். அந்த அழிவற்ற ஆத்மாவைக் கொல்லக்கூடியவர் எவருமில்லை.\nஅழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் தோன்றலே போரிடுவாயாக.\nய ஏனம் வேத்தி ஹந்தாரம்\nயஷ் சைனம் மன்யதே ஹதம்\nஉபௌ தௌ ந விஜானீதோ\nநாயம் ஹந்தி ந ஹன்யதே\nஜீவாத்மாவை, கொல்பவனாக நினைப்பவனும் கொல்லப்படுபவனாக நினைப்பவனும், அறிவில்லாதவன் ஆவான்; ஏனெனில், ஆத்மா கொலை செய்வதோ கொல்லப்படுவதோ இல்லை.\nந ஜாயதே ம்ரியதே வா கதாசின்\nநாயம் பூத்வா பவிதா வா ந பூய:\nஅஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ\nந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே\nஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.\nய ஏனம் அஜம் அவ்யயம்\nகதம் ஸ புருஷ: பார்த\nகம் காதயதி ஹந்தி கம்\nபார்த்தனே, ஆத்மா அழிவற்றவன், நித்தயமானவன், பிறப்பற்றவன், மாற்றமில்லாதவன் என்பதை எவனொருவன் அறிந்துள்ளானோ, அவன் கொல்வதோ, கொலை செய்ய காரணமாவதோ எப்படி\nவாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய\nநவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி\nததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-\nயன்யானி ஸம்யாதி நவானி தேஹி\nபழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.\nந சைனம் க்லேத யந்த்-யாபோ\nஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.\nஅச்சேத்யோ (அ)யம் அதாஹ்யோ (அ)யம்\nஅக்லேத்யோ (அ)ஷோஷ்ய ஏவ ச\nஜீவாத்மா வெட்ட முடியாதவன், கரைக்க முடியாதவன், எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதவன். அவன் நித்தியமானவன், எங்கும் நிறைந்தவன், மாற்ற இயலாதவன், அசைக்க முடியாதவன், நித்தியமாக மாற்றமின்றி இருப்பவன்.\nஅவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம்\nஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.\nநித்யம் வா மன்யஸே ம்ருதம்\nஇருப்பினும், ஆத்மா (அல்லது வாழ்வின் அறிகுறிகள்) எப்போதும் பிறந்து இறந்து கொண்டிருப்பதாக நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனே, நீ கவலைப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.\nஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்\nத்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச\nபிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடம��களைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.\nபடைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்\nஆஷ்சர்ய–வத் பஷ்யதி கஷ்சித் ஏனம்\nஆஷ்சர்ய–வத் வததி ததைவ சான்ய:\nஆஷ்சர்ய–வச் சைனம் அன்ய: ஷ்ருணோதி\nஷ்ருத்வாப் யேனம் வேத ந சைவ கஷ்சித்\nசிலர் ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனை ஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்.\nதேஹி நித்யம் அவத்யோ (அ)யம்\nந த்வம் ஷோசிதும் அர்ஹஸி\nபரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.\nதர்ம்யாத் தி யுத்தாச் ச்ரேயோ (அ)ன்யத்\nசத்திரியன் என்ற முறையில் உனக்கென்று உரிய கடமையைப் பற்றிக் கருதும்போது, தர்மத்தின் கொள்கைகளுக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமை உனக்கில்லை. எனவே, தயங்கத் தேவையில்லை.\nபார்த்தனே, வலியவரும் போர் வாய்ப்புகள் ஸ்வர்க லோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரச குலத்தோர் மகிழ்கின்றனர்.\nஅத சேத் த்வம் இமம் தர்ம்யம்\nதத: ஸ்வ-தர்மம் கீர்திம் ச\nஎனவே, போரிடுதல் என்னும் இந்த தர்மத்தின் கடமையில் நீ ஈடுபடாவிட்டால், உன்னுடைய கடமையிலிருந்து தவறியதற்கான பாவ விளைவுகளை நிச்சயமாகப் பெறுவதோடு, சிறந்த போர் வீரனெனும் புகழையும் இழப்பாய்.\nமக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு அவமானம் மரணத்தை விட மோசமானது.\nயேஷாம் ச த்வம் பஹு-மதோ\nஉன்னுடைய பெயரிலும் புகழிலும் பெருமதிப்பு கொண்டிருக்கும் மிகச்சிறந்த போர்த்தலைவர்கள், நீ பயத்தால் போர்க்களத்தை விட்டு விலகிவிட்டதாக எண்ணி, உன்னை முக்கியத்துவமற்றவனாகக் கருதுவர்.\nததோ து:கதரம் நு கிம்\nஅன்பில்லாத வார்த்தைகள் பலவற்றைக் கூறி உனது எதிரிகள் உனது திறமையை நிந்திப்பர். அதைவிட மிகுந்த துன்பம் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்\nஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்\nஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்\nகுந்தியின் மகனே, போர்க்களத்தில் நீ க���ல்லப்பட்டால் ஸ்வர்கத்தை அடையலாம், வெற்றி பெற்றால் இவ்வுலகினை அனுபவிக்கலாம். எனவே, உறுதியுடன் எழுந்து போர் புரிவாயாக.\nஇன்ப துன்பம், இலாப நஷ்டம், வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக—அவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ பாவ விளைவுகளை அடைய மாட்டாய்.\nஏஷா தே (அ)பிஹிதா ஸாங்க்யே\nபுத்திர் யோகே தவிமாம் ஷ்ருணு\nபுத்த்யா யுக்தோ யயா பார்த\nஸாங்கிய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுவரை விளக்கினேன். பலனே எதிர்பாராமல் ஒருவன் செய்யும் யோகத்தைப் பற்றிய அறிவை, இப்போது கேள். பிருதாவின் மகனே, இந்த அறிவோடு செயல்பட்டால், கர்ம பந்தத்திலிருந்து நீயே உன்னை விலக்கிக்கொள்ள முடியும்.\nநேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி\nஇம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.\nஇவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.\nயாம் இமாம் புஷ்பிதாம் வாசம்\nசிற்றறிவுடைய மனிதர்கள் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள், ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவி அடைதல், பதவி பெறுதல் போன்ற பலன்களை வழங்கும் பற்பல செயல்களைப் பரிந்துரைக்கின்றன. புலனுகர்ச்சியையும் செல்வமிகு வாழ்வையும் விரும்புவர், இதைவிட உயர்ந்தது ஏதுமில்லை என்று கூறுகின்றனர்.\nபுலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.\nவேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.\nசிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.\nமா தே ஸங்கோ (அ)ஸ்த்வகர்மணி\nஉன���்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒருபோதும் எண்ணாதே. கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே.\nஅர்ஜுனா, வெற்றி தோல்வியில் பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அழைக்கப்படுகிறது.\nதனஞ்ஜயா, அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியினால் தூரமாக வைத்து விட்டு, சரணடைவாயாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவார்கள்.\nபக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புகின்றான். எனவே, எல்லாச் செயல்களிலும் சிறந்ததான யோகத்திற்காகப் பாடுபடுவாயாக.\nகர்ம-ஜம் புத்தி யுக்தா ஹி\nஇவ்விதமான பக்தித் தொண்டில் ஈடுபட்டு, சிறந்த முனிவர்கள் (பக்தர்கள்), பௌதிக உலகின் செயல்களின் வினைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இவ்வழியில் அவர்கள் பிறப்பு இறப்பின் பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை (முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதன் மூலம் ) அடைகின்றனர்.\nஎப்போதும் உன் அறிவு, மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது, இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை இவற்றின் மீது நீ சமநிலையுடையவனாகி விடுவாய்.\nஎப்போது உன் மனம் வேதங்களின் மலர்சொற்களால் கவரப்படாத நிலையை அடைகிறதோ, எப்போது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிலைத்திருக்கின்றதோ, அப்போது நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாவாய்.\nகிம் ஆஸீத வ்ரஜேத கிம்\nஅர்ஜுனன் வினவினான்: தெய்வீக உணர்வில் இவ்வாறு நிலை பெற்றவனின் அறிகுறிகள் யாவை அவனது மொழி என்ன எப்படி அமருவான், எப்படி நடப்பான்\nபுருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கூறினார்: பார்த்தனே, எப்போது ஒருவன் தமது மனக் கற்பனையினால் எழும் புலனுகர்ச்சிக்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைகின்றானோ, அப்போது அவன் தெய்வீக உணர்வில் நிலைபெற்றவனாக அறியப்படுகிறான்.\nமூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இ��ற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் ‘நிலைத்த மனமுடைய முனிவன் ‘ என்று அழைக்கப்படுகிறான்.\nதத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம்\nநாபி நந்ததி ந த்வேஷ்டி\nஇப்பௌதிக உலகில், எவனொருவன் நன்மை தீமைகளை அடையும்போது அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றை புகழாமலும் இகழாமலும் இருக்கின்றானோ, அவன் பக்குவ அறிவில் நிலைபெற்றவனாவான்.\nஆமை தன் அங்கங்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல, எவனொருவன் தன் புலன்களைப் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து விலகிக் கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில் நிலைபெற்றவனாவான்.\nஉடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.\nஅர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.\nயுக்த ஆஸீத மத் பர:\nபுலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.\nபுலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.\nகோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.\nஎல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.\nஇவ்வாறு (கிருஷ்ண உணர்வில்) திருப்தியுற்றவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய திருப்தியுற்ற உணர்வில் அவனது புத்தி வெகு விரைவில் நிலைபெறுகின்றது.\nஅஷாந்தஸ்ய குத: ஸுக ம்\nபரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்\nதத் ���ஸ்ய ஹரதி ப்ரக்ஞாம்\nநீரின் மீதுள்ள படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப்பட்டு விட்டால், அந்த ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.\nஎனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, எவனுடைய புலன்கள் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து முற்றிமாக விலக்கப்பட்டுள்ளதோ, அவன் நிச்சயமாக நிலைத்த அறிவுடையவனாகிறான்.\nயா நிஷா ஸர்வ பூதானாம்\nஸா நிஷா பஷ்யதோ முனே:\nஎல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.\nஸமுத்ரம் ஆப: ப்ரவிஷந்தி யத் வத்\nதத் வத் காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே\nஸ ஷாந்திம் ஆப்னோதி ந காம-காமீ\nநதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.\nவிஹாய காமான் ய: ஸர்வான்\nபுலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.\nஏஷா ப்ராஹ்மி ஸ்திதி: பார்த\nஇதுவே ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி. இதனை அடைந்த மனிதன் குழப்பமடைவதில்லை. இந்த நிலையை தனது மரணத் தருவாயில் அடைபவனும்கூட, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைகிறான்.\nஸ்ரீமத் பகவத்கீதை – மூன்றாவது அத்தியாயம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-24T08:09:31Z", "digest": "sha1:E7XBJDDAB4K2IPBPNYXDXVB5LSQFWK6H", "length": 4794, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "சந்திர கிரகண தர்ப்பணம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சந்திர கிரகண தர்ப்பணம்\nTag: சந்திர கிரகண தர்ப்பணம்\nநாளை சந்திர கிரகணம் – இவற்றையெல்லாம் செய்தால் மிக அற்புதமான பலன்கள் உண்டு\nவிண்வெளி என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒரு இயற்கை அதிசயம் ஆகும். விண்வெளிக்கும், இறைவனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் இந்த இரண்டின் தோற்றம் மற்றும் முடிவை எவராலும் அறிய ம��டியாது....\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=156", "date_download": "2020-01-24T09:02:30Z", "digest": "sha1:AZVSXRXZDCM26RZHDJAYIWUXMJLE2G2K", "length": 21601, "nlines": 609, "source_domain": "nammabooks.com", "title": "முழுத் தொகுப்பு", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெ��்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/11/10/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-01-24T09:39:52Z", "digest": "sha1:7WNKKLZG5PA6TPDMN7CMPI6YCNC4JBUA", "length": 74150, "nlines": 124, "source_domain": "solvanam.com", "title": "இசைபட வாழ்வோம் – சொல்வனம்", "raw_content": "\nஇளையராஜஎம். எஸ். விஸ்வநாதன்ஏ.ஆர்.ரஹ்மான்தமிழ் திரைப்பட இசைரவி நடராஜன்\nரவி நடராஜன் நவம்பர் 10, 2019\nஎன் வீட்டருகே உள்ள காஃபி ஷாப்பிற்கு போவது வழக்கம் என்றாலும், சமீபத்தில் மிகச் சுவாரசியமான ஒரு மாலை விவாதம் அந்த அனுபவத்தை மெருகேற்றியது. அதற்கு முன், கொஞ்சம் என்னைப்பற்றி – நான் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன் – அதாவது artificial intelligence researcher. எனக்கு சங்கீதம் புரியுமாதலால், செயற்கை நுண்ணறிவு சங்கீதம் என்னுடைய ஆராய்ச்சித் துறை.\nஅன்று மாலை நான் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த பொழுது, மூன்று இளைஞர்கள் மிகவும் காரசாரமான திரை இசை விவாதத்தில் இருந்தனர். நான் வழக்கம் போல காஃபி ஆர்டர் செய்துவிட்டு என்னுடைய செய்திகளைத் திறன்பேசியில் நிதானமாகப் படித்துவிட்டு அங்கிருந்து புறப்படலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த இளைஞர்களின் வாதம் என்னை அவர்கள் பால் ஈர்தது.\n“வணக்கம். உங்களோட விவாதம் ரொம்ப interesting. நான் உங்களோட விவாதத்தில் கலந்துக்கலாமா\nவி: “என் பேரு விவேக். நான் ஒரு க்ராஃபிக் டிஸைனராகப் பணியாற்றுகிறேன். தாராளமாக நீங்களும் பங்கேற்கலாம். ஆனால், சும்மா வேடிக்கை பார்க்கக் கூடாது. உங்களது கருத்துக்களைத் தாராளமாக நீங்க சொல்லலாம். நாங்க மூவரும் ஒரே ஸ்கூல் சென்ற நண்பர்கள். எங்களுக்குள் இப்படி வாரம் ஒரு விவாதம் நடக்கும். நான் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகன். அதோ, அவன் கணேஷ், ஒரு இளையராஜா ரசிகன். கணேஷ் ஒரு புகைப்படக் கலைஞன். என்னுடைய மூன்றாவது நண்பன், கார்த்திக். அவனுக்கு, சொன்னால் நம்ப மாட்ட��ர்கள், எம்.எஸ்.வி. ரொம்ப பிரியம். அவன் ஓர் அனிமேட்டர். உங்களைப் பற்றி சொல்லுங்களேன்”\n“எனக்கு ஓரளவு இசை புரியும். நான் ஓர் இசை சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன்”\nவி: ”தமிழ் சினிமா இசை ஓரளவிற்கு உலகெங்கும் அறியப்பட்டது ரஹ்மானுக்குப் பிறகுதான். அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பல புதிய குரல்களுடன் பங்கிட்டுக் கொண்டார். ஒலித் துல்லியம் என்பது அவருக்குப் பின் திரையிசையில் முக்கியமானது. இந்தியா முழுவதும் மிகவும் மதிப்புடன் பார்க்கும் ஒரு கலைஞராக அவர் உயர்ந்துள்ளார். இந்தி டிவியில் ஓர் இசைப் போட்டியில்கூட அவர் நடுவராக இருக்கிறார்”\nஇதைக் கேட்ட கணேஷ் உடனே தன்னுடைய கருத்தை ஒரு உத்வேகத்துடன் முன் வைத்தான்.\nக: “ஓர் இசைக்கலைஞர் மூன்று தலைமுறையினரைக் கட்டிப் போட்டுள்ளார் என்றால், அது இளையராஜாதான். அவருடைய தொடக்க கால இசைக்கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காலத்திற்கு ஏற்ப தன் இசையை மாற்றிக் கொண்ட வண்ணம் இருக்கிறார். இந்தியப் பண்ணிசையாகட்டும், மேற்கத்திய இசையாகட்டும், அவரால் எளிதாக தன் முத்திரையைப் பதிக்க முடிகிறது. அவருடைய பல உத்திகளைப் புரிந்து கொண்டு, இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் வியக்கும். உலகெங்கும் இசை அறிந்தவர்கள் அவருடைய உத்திகளைக் கண்டு இன்றும் வியக்கின்றனர்”\nஅடுத்ததாக, கார்த்திக், தன்னுடைய வாதத்தைப் பொறுமையாக முன் வைத்தான்.\nகா: “என்னதான் ராஜா, ரஹ்மான் என்று நாம் இன்று பெரிதாகப் பேசினாலும், ஆணிவேர் என்னவோ எம்.எஸ்.வி. தான். இன்றும், தமிழ்நாட்டில், எந்த ஒரு குடும்ப மற்றும் விழாச்சூழல் என்றாலும் அவர் மெட்டமைத்த கருத்துள்ள பாடல்கள்தான் ஒலிக்கின்றன. கண்ணதாசனுடன் அவர் இணைந்து வழங்கிய தத்துவப் பாடல்கள் இன்றும் பண்பலையில் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. அவரது காலத்தில், சரியான ஊக்கம் இல்லாதது அவரைச் சற்றும் பாதிக்கவில்லை”\nவி: “நீங்க சும்மா இருக்கக் கூடாது. உங்க கருத்து என்ன\n“முதல்ல, நீங்க மூவரும் அழகாகத் தம் கருத்துக்களை மிகவும் civil ஆக முன் வைக்கிறீர்கள். என்னுடைய பார்வையில், மூன்று மிகப் பெரிய இசைக் கலைஞர்கள் தமிழில் இயங்கி வந்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். 1960 முதல், 2000 வரையிலான நாற்பது வருடங்கள் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று தாராளமாக��் சொல்லலாம்”\nக: “என்ன சார் எஸ்கேப் ஆகப் பார்க்கிறீங்க. நீங்க எந்தக் கட்சின்னே தெரியலையே\n”இதுல நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை. என் பார்வையில், நீங்கள் மூவரும் திரையிசைத் துறையின் நடப்புகளை இன்னும் கூர்ந்து கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது”\nகா: “என்ன, அப்படி கவனிக்கவில்லை\n“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கு பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”\nவி: “நீங்க சொல்றது உண்மைதான். டெக்னாலஜி வளர்ச்சியினால் வரும் விளைவுதானே இது ஆனால், நீங்க என்ன சொல்ல வரீங்க ஆனால், நீங்க என்ன சொல்ல வரீங்க\n“வாத்தியங்கள் மற்றும் அதனைச் சார்ந்த வாழ்வாதாரம் தொழில்நுட்பத்தால் அடிபட்டது என்பதை நீங்கள் மூன்று பேரும் ஒப்புக் கொள்வது மகிழ்ச்சி. இன்னொரு மிகப் பெரிய விஷயத்தை இந்த மூன்று கலைஞர்கள் விவாதத்தில் நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்றே தோன்றுகிறது”\nக: “அப்படி என்ன பெரிய விஷயத்தை நாங்க சொல்லவில்லை\n”கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியத் திரைப்படங்களில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. 1% அல்லது 2% என்று தொடங்கி இன்று 15% -ஐத் தொடும் அளவிற்கு, பாடல்கள் இல்லாதத் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இது எல்லா மொழியிலும் நடக்கும் விஷயம். ஆனால், சகட்டு மேனிக்கு பாடகர்/பாடகிகளை உருவாக்கும் டிவி நிலையங்கள் பெருகி வருகின்றன. இவர்களது எதிர்காலம் independent artists, ஆனால், இவர்களது பயிற்சி, இசையமைப்பளர்களைச் சார்ந்த திரையிசை”\nகா: “நாங்கள் முன் வைத்தது, எங்களுக்குப் பிடித்த இசைக்கலஞரைப் பற்றிய ஒன்று. நீங்கள், இந்தத் துறையின் போக்கைப் பற்றி சொல்லுகிறீர்கள். இது என்ன எம்.எஸ்.வி. –யின் குறையா அல்லது ராஜா/ரஹ்மான் குறையா இவ்வளவு பெரிய கலைஞர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நாம பேசி என்ன செய்யப் போகிறோம் இவ்வளவு பெரிய கலைஞர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நாம பேசி என்ன செய்யப் போகிறோம்\n”நியாயமான வாதம்தான். ஒண்ணு யோசிச்சுப் பார���ங்க. இன்னும் பத்து வருஷத்துல, இப்படி ஒரு வாதம் நடக்க வாய்ப்பே இருக்காது என்பதுதான் என் கருத்து”\nக: “அப்படி ஒரு காலம் முழுவதும் வருமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. பாடல்கள் திரைப்பட இசையின் ஒரு சின்ன பகுதி. பின்னணி இசைதான் திரைப்படங்களின் முக்கிய அங்கம். ராஜா, இதை ஒரு 40 வருடமாக செய்து காட்டியுள்ளார். உதாரணமாக, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற 2013 திரைப்படத்தில், பாடல்களே இல்லை. ஆனால், தமிழ் திரைப்படங்களின் தலைசிறந்த பின்னணி இசையில் இந்தப் படத்திற்கு நிச்சயமாகப் பங்கு உணடு”\n”பின்னணி இசையைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், உலகின் பல்வேறு சினிமா ரசிகர்களும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறை இருந்தால் சொல்லுவார்களே தவிர, நல்ல பின்னணி இசைக்கு, பாடல்கள் போல அவ்வளவு ரசனை இல்லை. உதாரணத்திற்கு, மேற்குலகில், ரிஹானாவைத் தெரிந்த அளவிற்கு ஜான் வில்லியம்ஸை மக்களுக்குத் தெரியாது”\nவி: ”நீங்க என்ன சொல்ல வரீங்க பின்னணி இசை இருந்தாலும், அதைச் சினிமா ரசிகர்கள் ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை, சரியா பின்னணி இசை இருந்தாலும், அதைச் சினிமா ரசிகர்கள் ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை, சரியா\n“உண்மைதான். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெரியவரும். கடந்த 100 ஆண்டுகள் சினிமா வரலாற்றில், கடந்த 50 ஆண்டுகளில், உலகில் உள்ள பல சினிமாத் துறைகளும், முக்கிய மனித உணர்வுகளுக்கு இசை சேர்ப்பதில் வல்லமை காட்டியுள்ளார்கள். இதில், சில வட்டார இசையும் அடங்கும். உதாரணத்திற்கு, ஒரு ஹாலிவுட் நகைச்சுவைக் காட்சிக்கு கரகாட்டக்காரன் நகைச்சுவை இசை பொருந்துமா என்பது கேள்விக்குறி. ஆனால். இன்றைய அனிமேஷன் திரைப்படங்கள், இந்தக் கலையை ஓர் உலகத் தரத்திற்குக் கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ளன. ஹாலிவுட்டின் அனிமேஷன் திரைப்படங்களில், டப் செய்யும்பொழுது, மனிதக் குரல்களை மட்டுமே மாற்றுகிறார்கள். பின்னணி இசையை அல்ல. அவை, பல நாடுகளில் வெற்றியும் பெற்றுள்ளன. இதனால், கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால், பல திரைப்படங்களின் பின்னணி இசையை ஒரு கணினி மென்பொருளால் உருவாக்கும் சாத்தியக்கூறு உள்ளது”\nக: ”சும்மா பூ சுத்தாதீங்க. இளையராஜா போல ஒரு மென்பொருள் பின்னணி இசையை உருவாக்கும் என்பதெல்லாம் சும்மா கற்பனை”\n“இன்னிக்கு நான் சொல்வது கற்பனை போலத் தோன்றும். முதல் கேள்வி, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இளையராஜா/ரஹ்மான் தேவையா இவர்கள் மிகவும் விலையுயர்ந்த கலைஞர்கள். திரைப்படங்கள், குறைந்த செலவில் உருவாக்கவே விரும்பும் ஒரு தொழில். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மேற்குலகில், இதன் ஆரம்பம் அவர்களது பண்ணிசையில் உருவானது. ஏன் ஒரு கணினி பாஹ்ஹைப் போல இசையை உருவாக்கக் கூடாது இவர்கள் மிகவும் விலையுயர்ந்த கலைஞர்கள். திரைப்படங்கள், குறைந்த செலவில் உருவாக்கவே விரும்பும் ஒரு தொழில். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மேற்குலகில், இதன் ஆரம்பம் அவர்களது பண்ணிசையில் உருவானது. ஏன் ஒரு கணினி பாஹ்ஹைப் போல இசையை உருவாக்கக் கூடாது ஏன் ஒரு கணினி மென்பொருள் சிம்ஃபொனி ஒன்றை உருவாக்கக் கூடாது ஏன் ஒரு கணினி மென்பொருள் சிம்ஃபொனி ஒன்றை உருவாக்கக் கூடாது\nக: “இது கொஞ்சம் ஓவராக இருக்கு. பண்ணிசையை கணினியால் உருவாக்குவது சாத்தியமா அதுவும் பாஹ் போன்ற மேதையின் கற்பனை ராஜா போன்றவர்களே வியக்கும் விஷயம்”\n”டேவிட் கோப் என்பவர் கலிஃபோர்னியாவின் ஸாண்டா க்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியர். கொஞ்சம் சர்ச்சைக்குரிய அறிஞர். இவர் கணினிகள் கொண்டு மேற்கத்தியப் பண்ணிசையை உருவாக்கும் பணியில் வெற்றி பெற்றுள்ளார். இவர், கோரால் (chorale), சிம்ஃபனி (symphony) , மற்றும் ஆப்பெரா (opera) போன்ற இசை வடிவங்களைக் கணினி மூலம் எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்தவர்.\nஇவருடைய பல சோதனைகளை நீங்கள் கூர்ந்து கவனித்துக் கேட்டால், நான் சொல்வது எதுவுமே புதிராகத் தெரியாது. அடுத்த வாரம் இந்த விவாதத்தைத் தொடரலாம்”\nஇதற்காக எங்கே திரும்பி வரப் போகிறார்கள் என்று நம்பிக்கையில்லாமல் அடுத்த வாரம் காஃபி ஷாப்பிற்குள் குறிப்பிட்ட நேரத்தில் நுழைந்தேன். அவர்கள் மூவரும் அங்கு வந்திருப்பது எனக்கு வியப்பளித்தது. கணேஷ் கையசைத்துக் கூப்பிட்டான்.\nக: ”என்னதான் விக்கிபீடியாவில படிச்சாலும், எனக்கு நீங்க எப்படி இளையராஜாவையும் டேவிட் கோப்பையும் முடிச்சுப் போடப் போறீங்கன்னு ஒரே யோசனை”\n“நான் எப்போ அப்படி முடிச்சு போடப் போவதாகச் சொன்னேன் என் பார்வையில் எதிர்காலத்தில் ஓர் இளையராஜா போன்ற திறமையாளர் இருந்த���ல் கூட, பிரகாசிக்கச் சிரமப்படுவார் – நம்மிடையே உள்ள இளையராஜாவை விடப் பல மடங்கு சிரமப்படுவார். ராஜா போட்டியிட்டது மனித இசையமைப்பாளர்களோடு. எதிர்கால ராஜாவின் போட்டி ஓர் அதிவேக கணினி நெறிமுறையோடு (computer algorithm)”\nவி: “கணினி நெறிமுறைகளோடு இன்றைய இசைக் கலைஞர்களும் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளனர். ரஹ்மான் கணினி இசையில் வல்லமை பெற்றுள்ளது உலமறிந்தது”\n”ரஹ்மான் பயன்படுத்தும் கணினி நெறிமுறைகள் அவர் கட்டுப்பாட்டில் இயங்கும் முறைகள். அதனால், சில வாத்தியக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கலாம். ஆனால், ரஹ்மானின் வேலையான இசையமைப்பதை அவர் கணினியிடம் விடுவதில்லை. கணினி மூலம் இசைக்கும் வாத்திய ஒலிகளும் அவர் உருவாக்கியதுதான். சில சமயங்களில், கணினி உருவாக்கிய ஒலித்துண்டுகள் பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால், இசை அமைப்பது என்பது இன்று வரை சினிமாவில் கணினியிடம் விடப்படவில்லை. சினிமாவை விடுங்கள். அது ஒரு 120 வருட பழைய விஷயம். எந்த ஓர் இந்தியப் பாரம்பரிய இசையும் (கர்னாடக, இந்துஸ்தானி) ஒரு 300 முதல் 1,000 வருடங்கள் பழையது. கணினிகள் புதிய கீர்த்தனையையோ, ராகத்தையோ உருவாக்கவில்லை. மேற்குலகில் இதைத்தான் முயன்று வருகிறார்கள்”\nகா: “அப்படி வாங்க. டேவிட் கோப் அப்படி என்ன செய்து பெரிய சர்ச்சைக்கு ஆளானார்\n“டேவிட் தான் எழுதிய மென்பொருள் மூலம், ஒரே நாளில், 5,000 கோரால்களை (chorales) பாஹ் போல உருவாக்கினார்.அதில் சில கோரால்களை ஸான்டா க்ரூஸில் நடந்த ஒரு பண்ணிசை விழாவில் ஒலிக்க விட்டார். கேட்டவர்கள் பலரும் புல்லரித்து, இதைப் போல ஓர் இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை என்று வியந்தனர். டேவிட், இதை ஒரு கணினி உருவாக்கி ஒலித்தது என்று சொன்னவுடன், அவர் மீது கோபம் கொண்டு, அவரை ஒரு தில்லாலங்கடி என்று விமர்சிக்கத் தொடங்கினார்கள். இன்றும் அது ஓயவில்லை. விடவில்லை டேவிட். மென்பொருளை மேலும் மெருகேற்றி, பீதோவன், ஷோபென், ரஹ்மானினோவ் என்று பலரது இசை பாணிகளையும் கற்றுவித்து, அவற்றை சிடியாக விற்று வெற்றி பெற்றார் – Classical Music composed by a computer என்பது இவரது ஆல்பத்தின் பெயர்.\nஸ்டீவ் லார்சன் என்னும் ஆரகன் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர், டேவிட்டிற்கு ஒரு சவால் விட்டார். அவரது சவால் இதுதான். தேர்ந்த பியானோ இசைக் கலைஞர் ஒருவர் பாஹின் ஒரு இசைத்துணுக்கு, டேவிட்டின் கணினி இசைத்துணுக்கு மற்றும் ஸ்டீவின் இசைத்துணுக்கு என்று மூன்று இசையை ஒன்றன் பின் ஒன்றாக இசைக்க வேண்டும். யார் எந்த இசையை உருவாக்கினார்கள் என்று அறிவிக்கப்படக் கூடாது. ஸ்டீவின் வாதம், தேர்ந்த இசை ரசிகர்கள், எந்திர இசையை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது. டேவிட் ஒப்புக் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள், மாணவர்கள், இசைப் பேராசிரியர்கள் இந்த இசை நிகழ்ச்சியைக் கேட்க ஆரகன் பல்கலைக்கழக அரங்கத்தில் கூடினர். ரசிகர்களின் முடிவு என்னதாய் இருந்திருக்கும்\nக: “பாஹின் இசையை உடனே கண்டுபிடித்துவிட்டு, மற்ற இசைத் துண்டுகளில் சற்று குழப்பம் நேர்ந்திருக்கலாம், சரிதானே\n”அப்படி நடந்தால் சுவாரசியம் அதிகம் இருக்காதே. டேவிட்டின் கணினி இசையைப் பாஹ் இயற்றிய ஒரிஜினல் இசை என்று பறை சாற்றினர் ரசிகர்கள். பாஹ் உருவாக்கிய ஒரிஜினல் இசையை ஸ்டீவ் உருவாக்கியது என்றார்கள். அதுகூட தேவலாம். ஸ்டீவின் இசையை டேவிட்டின் கணினி இசை என்று சொன்னார்களே, பார்க்கலாம். பாவம் ஸ்டீவ்\nவி: ”இது நம்பும்படியாக இல்லை. அப்புறம் என்ன செய்தார் டேவிட்\n“இவர் இன்றைய எந்திரக் கற்றல் தொழில்நுட்பம் கொண்டு, பல புதிய புதுமைகளைச் செய்து வருகிறார். உதாரணத்திற்கு, ஹைகூ ஓவியங்களை வரையக் கணினிக்குக் கற்றுக் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார். நம்மூரைப் போலதான் மேற்கத்தியரும். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் துறையில் கனேடியர்கள், கூகிள் என்று பலரும் முனைப்பாக வேலை செய்து வருகிறார்கள்”\nகா: “என்னது, கூகிள் இதிலுமா என்ன செய்யறாங்க கூகிள்\n“ப்ராஜக்ட் மஜெண்டா (Project Majenta) என்பது கூகிளின் இசை சார்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு ப்ராஜக்ட். இதன் இன்றைய குறிக்கோள், மனிதர்கள் இதுவரை உருவாக்காத ஒலிகளை மென்பொருள் மூலம் உருவாக்குவது. அப்படி சொன்ன கூகிள், பல இசை வல்லுனர்களையும் தங்களுடைய மென்பொருளைக் கொண்டு இசைத் துணுக்குகளையும் வாசிக்க சொல்கிறார்கள். ஒலிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், இசையை உருவாக்க ஒரு பயிற்சியாகவும் இந்த மஜெண்டா பயன்படுத்தப்படுகிறது”\nக: “இசை உருவாக்கம் என்றால்\n“புதிய இசை வடிவங்களை இசை பயின்ற மென்பொருள் (அதாவது எந்திரக் கற்றலியல் மூலம் பயின்ற) உருவாக்குவது. இ��ு இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் சாத்தியம். தொடர்ந்து மெருகேற்றக் கூகிளின் எண்ணம் – அதாவது, இந்த மென்பொருளே பல ஒலித் தோரணங்களை முதலில் உருவாக்கும் என்று எதிர்பார்ப்போம். அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட ஒரு மனித உணர்ச்சிக்கு இசையை உருவாக்க கற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பலவகை இசை ஓர் ஒருங்கிணைப்பாளருக்குக் கொடுக்கப்படும். அவர் எந்த ஒரு இசைத் தொகுப்பு சரி வருகிறது, எத்தனை நொடிகள்/நிமிடங்கள் இவ்வகை ஒலி தேவை, எந்தத் தாள இசை ஒலி இத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான் – பின்னணி இசை ரெடி. நான் ஒருங்கிணைப்பளர் என்று சொன்னேன். கம்போஸர் என்று சொல்லவில்லை”\nவி: “இப்படி போனால், நம்ம ஊரு இசையமைப்பாளர்களின் கதி\n“உடனே பிரச்சினை இல்லை. முதலில், இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், சிறு பட்ஜெட் படங்கள் தொழில்நுட்ப இசைக்குக் கட்சி மாறும். நாளடைவில், அது மத்திய பட்ஜெட் படங்களைப் பாதிக்கும். இதனால் தான் எனக்கு இந்த ரஹ்மான், ராஜா ஒப்பிடல் எவ்வளவு ஒரு பெரிய பொழுதுபோக்காக இருந்தாலும், அதில் அதிக அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது”\nகா: “நீங்க சொல்றது கொஞ்சம் மிரட்டலாக இருக்கு. அடுத்த தலைமுறைக்கு நம்மைப்போல இந்த ஜாலியான பொழுதுபோக்கெல்லாம் இருக்காதா\n“வேற ஏதாவது புதிய பொழுதுபோக்கு இல்லாமலா போகும் இதையே நீங்கள் மிரட்டலாக சொல்றீங்க. இந்தச் செயற்கை நுண்ணறிவு இந்த இசைத்துறையில் நிறையத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் உண்டு. அதைப் பற்றி நான் இன்னும் சொல்லவே இல்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்”\nகா, வி, க : ”நிச்சயமாக அடுத்த வாரம் சந்திபோம் சார்” ***\nPrevious Previous post: பொன்னின் பெருந்தக்க யாவுள \nNext Next post: ஆஷ்விட்ஸை நோக்கி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ��-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக ��றிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருண���ிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2020/01/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-01-24T07:33:28Z", "digest": "sha1:L6ITDLZTJQOYNN3VKK4223L4QYIE7LSE", "length": 12774, "nlines": 104, "source_domain": "tamil-odb.org", "title": "ஒரே ராஜா | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: மத்தேயு 2:1-12 | ஓராண்டில் வேதாகமம்: ஆதியாகமம் 27 ; ஆதியாகமம் 28 ; மத்தேயு 8:18-34\nகருத்து வசனம்: அவர்கள் …….சாஷ்டாங்கமாய் விழு ந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். மத்தேயு 2:11\nஐந்து வயதான எலியா இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார் என்று போதகர் கூறியதை கவனித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர் ஜெபிக்கும் போது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் எனக் கூறி, நன்றி செலுத்திய போது, அவன், திணறியவனாய், “ஓ, இல்லை அவர் மரித்துவிட்டாரா” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.\nஇவ்வுலகில், இயேசு கிறிஸ்து தன் வாழ்வைத் துவங்கிய நாளிலிருந்து, அநேகர் அவர் மரிக்க வேண்டுமென விரும்பினர். ஏரோது அரசனின் ஆட்சி காலத்தில், ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” என்றார்கள். (மத்.2:2) அரசன் இதைக் கேட்ட போது, ஒரு நாள், தன்னுடைய அரசாட்சியை இயேசுவிடம் இழக்க நேரிடும் என்று பயந்தான். எனவே அவன், தன் படை வீரர்களை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப் புறங்களிலுள்ள அனைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டான். ஆனால் தேவன், அவருடைய மகனைப் பாதுகாக்க, ஒரு தூதனை அனுப்பி, அவருடைய பெற்றோரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி, குழந்தையைக் காப்பாற்றினார்கள். (வ.13-18)\nஇயேசு, தன்னுடைய ஊழியக் காலத்தை நிறைவு செய்த போது, உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார். அவரைக் கேலி செய்யும் படியாக, பிலாத்து அவருடைய சிலுவைக்கு மேலாக, “இவர் இயேசு, யூதருக்கு ராஜா” என்று எழுதி வைத்தான் (27:37). ஆனால் மூன்று நாளைக்குப் பின், அவர் வெற்றியாக, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உட்கார்ந்தார். (பிலி. 2:8-11)\nஇந்த ராஜா, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்- உன்னுடைய ,என்னுடைய, மற்றும் எலியாவின் பாவங்களுக்காக மரித்தார். நம்முடைய இருதயங்களை அவர் ஆட்சி செய்யும் படி, அவரிடம் கொடுப்போம்.\nஇயேசு கிறிஸ்துவை உன்னுடைய ராஜாவாக ஏற்றுக் கொள்வது என்பது உனக்கு எப்படித் தோன்றுகிறது உன் வாழ்வில் ஏதாவது சில பகுதிகளை அவருக்கு கொடுக்காமல் வைத்திருக்கின்றாயா\nஇயேசுவே, எங்களுடைய பாவங்களுக்காக, நீர் மனப்பூர்வமாக மரித்து, எங்களுக்கு மன்னிப்பை வழங்கியமைக்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன். எங்களை முழுமையாக உம்முடைய ஆளுகைக்கு ஒப்படைக்க, எங்களுக்குக் கற்றுத் தாரும்.\nஆசிரியர் ஆனி சிட்டாஸ் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/grace-and-grit", "date_download": "2020-01-24T07:45:50Z", "digest": "sha1:3D26HDPE5OZQOQ6TQN2KHA5AX35SP2SI", "length": 10581, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "Grace and Grit", "raw_content": "\nஅன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. …\nTags: Grace and Grit, சீர்மை, நோய், புதியவர்களின் கதைகள்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nஅன்புள்ள ஜெ, சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ். அரவிந்த் இரண்டு உலகங்களை பக்கம்பக்கமாக வைத்துப்பார்க்கிறார். ஒன்று உணர்ச்சிகளின் உலகம். அது அப்படியே நேரடியாக வாழ்க்கையின் அனுபவங்களுடன் இணைந்திருக்கிறது. அதிலே துக்கமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான் காணப்படுகின்றன. இன்னும் சரி���ாகச் சொல்வோமென்றால் அதில் உள்ளது ஒரு குறையுணர்ச்சி மட்டும்தான்.நோய், மரணம் …\nஎன்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nமொழிகள் - ஒரு கேள்வி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/08151959/1270372/Mercedes-Benz-V-Class-Elite-Launched.vpf", "date_download": "2020-01-24T07:51:01Z", "digest": "sha1:Q65LIYFZ3XUSKBLIXL3QHKQF5J2ORGQU", "length": 15318, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் இந்தியாவில் அறிமுகம் || Mercedes Benz V Class Elite Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் இந்தியாவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வி கிளாஸ் எலைட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வி கிளாஸ் எலைட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வி கிளாஸ் எலைட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி புதிய வி கிளாஸ் எலைட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் ஸ்போர்ட் பம்ப்பர் மற்றும் அகலமான மெஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் ஸ்டீல் புளு, செலினைட் கிரே மற்றும் கிராஃபைட் கிரே போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது.\nகாரின் உள்புறத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் ஆறு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புடன் வருகிறது. இத்துடன் சொகுசு அம்சங்கள் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் ரூஃப், மசாஜிங் வசதி மற்றும் 640 வாட் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 380 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்��ுவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் வெளியீடு\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ஹூண்டாய் ஆரா அறிமுகம்\nஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்த கியா கார்னிவல்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\n2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ. இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. இந்தியாவில் வெளியானது\nசர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 அறிமுகம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/union-minister-santosh-kumar-gangwar-says-no-reason-that-employment-has-come-down-read-it-2145920?News_Trending", "date_download": "2020-01-24T07:36:20Z", "digest": "sha1:XUXACTDXBA2YTUATV7H65BTJJ7AHAJ7T", "length": 8402, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "Union Minister Santosh Kumar Gangwar Says No Reason That Employment Has Come Down | வேலைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்", "raw_content": "\nமுகப்புஇந்தியாவேலைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்\nவேலைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்\nவேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார்.\nவேலை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். (File)\nவேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்பதைக் காட்ட எந்தவொரு காரணமும் இல்லை என்று மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பினால் வேலை வாய்ப்பு இழப்பு அதிகரித்துள்ளது என்பதைக் காட்ட எந்தவொரு காரணமும் இல்லை. மேலும் அரசாங்கம் வேலை வாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.\nவேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது பதிலளித்தார்.\nடி.எம்.சி உறுப்பினரும் மேற்கு வங்கத்தில் செராம்பூர் தொகுதியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை வழங்கினார். தனது தொகுதியில் பண மதிப்பிழப்பினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கூறினார்.\nநவம்பர் 2016 இல் மத்திய அரசு பழைய 500 மற்றும் ரூ1000 புழக்கத்திலிருந்து நீக்கியது.\nஒவ்வொரு குடிமகனும் சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளைத் தேடி நாட்டின் எந்த பகுதிக்கும் குடியேற உரிமை உண்டு என்றார்.\n“இந்திய அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் இந்தியாவின் எல்லை வழியாக சுதந்திரமாக செல்ல அடிப்படை உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது” என்று அவர் கூறினார்.\nகுடியேற்றத்தால் ஏற்படும் கஷ்டங்களை குறைக்க மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1979 அரசாங்கம் செயல்படுத்துகிறது என்றார்\n எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் காரை முற்றுகையிட்டு எதிர்ப்பு\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம்; டிஎன்பிஎஸ்சி அதிரடி\nசீனாவில் ’கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஓடும் ரயிலி���் சாகசம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nசீனாவில் ’கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\n எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் காரை முற்றுகையிட்டு எதிர்ப்பு\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம்; டிஎன்பிஎஸ்சி அதிரடி\nசீனாவில் ’கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\n71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/surappa", "date_download": "2020-01-24T08:34:56Z", "digest": "sha1:K4ZF3M2SBKXSKEYQG2XIZO3WL5EACTRO", "length": 9534, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search surappa ​ ​​", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...\nஇயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா\nஇயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார்....\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு...\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - சுரப்பா\nஅண���ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு கலந்தாய்வு முடிந்த பின்னரும், கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...\nதுணைவேந்தர் சூரப்பாவை 10 நாட்களில் மாற்றாவிட்டால் மாணவர்கள் நீதி கேட்பார்கள் - ராமதாஸ்\nஅண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பாவை பத்து நாட்களுக்குள் மாற்றாவிட்டால், மாணவர்கள் நீதி கேட்பார்கள் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக, பாமக சார்பில் கண்டன...\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவின் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள...\nஅண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு\nஅண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் 3 ஆண்டுகளுக்கு டாக்டர் எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே.சூரப்பா ஆசிரியர்...\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து பந்துவீச்சு...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு\nசமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-13-7-2019/", "date_download": "2020-01-24T09:26:04Z", "digest": "sha1:WKNCAE4TPKKNZZMPFHTCJMXS6NMKH7T4", "length": 16917, "nlines": 165, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.07.2019 சனிக்கிழமை ஆனி 28 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.07.2019 சனிக்கிழமை ஆனி 28 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.07.2019 சனிக்கிழமை ஆனி 28 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – த்வாதசி*\n_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_\n_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._\n_*மேஷ ராசி* க்கு ஜூலை 12 ந்தேதி மதியம் 01:16 மணி முதல் ஜூலை 14 ந்தேதி இரவு 07:34 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:00am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_\n_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:12am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – மத்வ ஏகாதசி*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\n6-7. சனி.. ❤👈அசுபம் ❌\n7-8. குரு. 💚 👈சுபம் ✔\n8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌\n9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌\n10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✔\n11-12. புதன். 💚 👈சுபம் ✔\n12-1. சந்திரன்.💚 👈சுபம் ✔\n1-2. சனி.. ❤👈அசுபம் ❌\n2-3. குரு. 💚 👈சுபம் ✔\n3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌\n4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌\n5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✔\n6-7. புதன். 💚 👈சுபம் ✔\nநல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..\n💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.\n💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்\nரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதார ணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம��பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி அமைதி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வராதுஎன்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும்\nதனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை | Today rasi\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.07.2019 வெள்ளிக்கிழமை ஆனி 27 | Today rasi palan\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.07.2019 வெள்ளிக்கிழமை ஆனி 27 | Today rasi palan\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-20-9-2017/", "date_download": "2020-01-24T09:24:26Z", "digest": "sha1:7YIUXFBCLZ7K2Y3G5SQCFPY5HGJJWC5T", "length": 13448, "nlines": 112, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 20/9/2017 | இன்றைய ராசிப்பலன் - Aanmeegam", "raw_content": "\nசாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபா ரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஎடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர் கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக் கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவி யில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகாலை 6.16 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து செல்லும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.\nகாலை 6.16 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nஎடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாத மாக இருப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஎதிர்���ார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்க ளால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக் குள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத்தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nஉணர்ச்சிப்பூர்வ மாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர் கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகாலை 6.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nகாலை 6.16 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nஉங்கள் பலம் பலவீனத்தை உணருவீர் கள். மூத்த சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 08.06.2019 சனிக்கிழமை வைகாசி (25) |...\nஇன்றைய ராசிபலன் 2/4/2018 பங்குனி 19 திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை...\nஇன்றைய ராசிபலன் 11/04/2018, பங்குனி (28), புதன்கிழமை...\nபூமி வசிய நாள் 12-03-2019 ஒரு அபூர்வமான கிரக நிலை |...\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nஓதிமலைமுருகன் கோவில் – பேசும் முருகன் உங்கள்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_content&view=article&id=98", "date_download": "2020-01-24T07:44:44Z", "digest": "sha1:EOVEESJRRK7SPSOBMK6KHP2SEI6F6R4Y", "length": 3818, "nlines": 58, "source_domain": "chennaiputhagasangamam.com", "title": "chennaiputhagasangamam.com - chennaiputhagasangamam.com", "raw_content": "\nநிறுவனத்தின் பெயர் ராஜ்மோகன் பதிப்பகம்\nமுழு முகவரி ராஜ்மோகன் பதிப்பகம்,\n8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,\nதி.நகர், சென்னை - 600 017.\nகிளைகள் இருப்பின் அதன் விவரம் கிளைகள் இல்லை\nஉரிமையாளர்/தலைவர் பெயர் R.ஆடம் சாக்ரட்டீஸ்\nநிறுவனத்தின் சிறப்பு விளையாட்டு, உடல்நல நூல்கள் வெளியீட்டாளர்\nதொடர்பாளர் பெயர் R.ஆடம் சாக்ரட்டீஸ்\nசெயல்பாடுகள் விளையாட்டு, உடல்நலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.\nநிறுவனர் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா\nவெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 250\nவிருதுகள்,சிறப்புகள் தேசிய விருதுகள் 3, தமிழக அரசு விருது 2.\nஎழுத்தாளர்கள் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா\nகுறிப்பிட்டுச் சொல்ல நினைக்கும் புத்தகம் திருக்குறள் புதிய உரை.\nவெளியிட்ட பிரிவுகள் விளையாட்டு, உடல்நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, அகராதி, கலைச்சொற்கள்\nசிறப்புக் கவனம் செலுத்தும் பிரிவு\nசாதனைகள் 36 வருடங்களாக விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழைத் தொடர்ந்து வெளியிடுவது\nகலந்துகொண்ட புத்தகக் காட்சிகள் 1975ஆம் ஆண்டு முதல்\nஎதிர்காலத் திட்டங்களும் குறிக்கோளும் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா பணிகளைத் தொடர்ந்து செய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-15/", "date_download": "2020-01-24T08:22:26Z", "digest": "sha1:7G44Y6HLRMUQV4VGG52PI7XJPXRAD4WP", "length": 15378, "nlines": 132, "source_domain": "moonramkonam.com", "title": "தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 26.7.13 தினப் பலன் 28.7.13 அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13\nபுத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு இருக்கும். தொழிலில் உற்பத்தியும், விற்பனையும் அதிகமாக இருக்கும் . பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டை அழகுபடுத்த அலங்காரப் பொருள்கள் வாங்குவீர்கள்..\nசூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வீர்கள். தொழிலில் உங்கள் இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்துக்கு போதிய ஓய்வு தேவைப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க, கடன் வாங்க பேண்டி வரும். அதிகம் பயனில்லாத பொருள் வாங்க வேண்டாம்.\nஇன்று மிக மோசமான ஒருவரிடமிருந்து உதவி பெறக்கூடிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும். பொறுமை காக்க வேண்டியது அவசியம்.தொழிலில் குறிப்பிட்ட இலக்கை அடைய காலதாமதமாகும். விலை உயர்ந்த பொருளை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளவும். குடும்ப ஒற்றுமையில் சிறு சலனம் ஏற்படும்.\nஇன்று சந்திராஷ்டம தினம். யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்திப் போடவும். நண்பருக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு திண்டாடவேண்டாம். அவசர வேலைகள் உங்களைத் தடுமாற வைக்கும்.விலை உயர்ந்த பொருளைத் தவறவிடும் அபாயம் உள்ளதால், பத்திரப்படுத்தி வையுங்கள். தொழில் வருமானத்தைத் தக்க வைத்துக்கொள்வது அவசியம். பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.\nபணிகளில் குளறுபடி ஏற்படும். அனுபவப்பட்டாவர்களின் அறிவுரை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் இலக்கை எட்டிப்பிடிக்க கால அவகாசம் தேவைப்படும். வியாபாரத்தைப் பெருக்க அதிக முதலீடு தேவைப்படும். முதலீட்டுக்குத் தேவையான நிதியின்மை காரணமாக தொழிலில் சுணக்கம் உண்டாகும். நல்லதொரு தருணத்திற்காக காத்திருப்பதும், பொறுமை காப்பதும் அவசியம். இறை நம்பிக்கை வெற்றியளிக்கும்.\nமனதில் கலையுணர்வு பரிமளிக்கும். வேலைகளைப் புத்துணர்வோடு செய்வீர்கள். சக பணியாளர்கள் உதவியாக இருப்பதோடு தகுந்த ஆலோசனை சொல்வார்கள். தொழிலில் திருப்திகர பண வரவு இருக்கும். விழாக்களிலும் விருந்துகளிலும் கலந்துகொள்வீர்கள்.\nஎவ்வளவு ந்ற்செயல்கள் புரிந்தாலும், மனக் கவலைகள் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் மீது பகைமையுணர்ச்சியோடு பழகுபவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். தொழிலில் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்துவீர்கள். பணவரவைவிட செலவு அதிகமாகும். பெண்கள் செயற்கைப் பூச்சுக்களை உபயோகிப்பதில் கவனம் தேவை.\nசிறு வேலைகளையும் நிறைவோடு செய்வீர்கள். இதன்மூலம் அதிக பயன் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து அதிக லாபம் காண்பீர்கள். குடும்பத்��ில் உறவினர் வருகையால மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.\nஎல்லோரிடமும் வேறுபாடின்றி பழகுவீர்கள். நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்தரம் உயரும். சேமிப்பும் உயரும். பெண்களுக்கு தாய்வீட்டினரின் உதவி கிடைக்கும்.\nமற்றவர்களின் கைப்பாவையாக செயல்படுவீர்கள். அவர்களுடைய எதிரிகளை வசைபாட உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்களை விட்டு விலகினால்தான், உங்களுடைய சிரமங்கள் குறையும்.தொழிலில் நிலுவைப் பணி தாமதப்படும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது மித வேகம் அவசியம்.\nஉறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். தொழில் இலக்கை அடைய உங்கள் உழைப்பும் மூளையும் காரணமாகும். நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரசப் பேச்சுவார்த்தைகள் வெற்றியைக் கொடுக்கும்.\nஉங்கள் நண்பருடன் உங்கள் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.\n[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன்களை ரூ. 950/- செலுத்தி தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும். ]\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-01-24T07:27:40Z", "digest": "sha1:FPMCKPIQHMM2ZN7H7B55NNH4AQ54FAYS", "length": 8143, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற கூட்டு குழு |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\n2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\t2 ஜி, அரசு முடிவு, ஊழல், ஜேபிசி, நாடாளுமன்ற, நாடாளுமன்ற கூட்டு குழு, பவன் குமார் பன்சால், விவக��ர துறை அமைச்சர், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nநாடாளுமன்ற கூட்டு குழு முன்பு ஆஜராக தயங்குவது ஏன்\nபொது கணக்கு குழு (பிஏசி) முன்பாக ஆஜராக பிரதமர் தயாராக இருக்கும்பொழுது ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு ) முன்பாக ஆஜராக பிரதமர் மன்மோகன் சிங் தயங்குவது ஏன் என ......[Read More…]\nDecember,31,10, —\t—\tகூட்டு குழு பொது கணக்கு குழு, கேள்வி, சீதாராம் யெச்சூரி, சீதாராம்யெச்சூரி, நாடாளுமன்ற கூட்டு குழு, பிஏசி, பொது கணக்கு குழு, மூத்த தலைவர்\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ......[Read More…]\nDecember,29,10, —\t—\t2-ஜி அலைக்கற்றை, அனைத்து, ஒதுக்கீட்டில், கட்சி, கூட்டத்தில், சுஷ்மா ஸ்வராஜ், தலைவர், நாடாளுமன்ற கூட்டு குழு, பாரதிய ஜனதா, மக்களவை, விசாரணை\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/02/17/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-24T07:39:09Z", "digest": "sha1:ZEX3DHGR3YKDNKAOTGVBRMPCXMLDLMQB", "length": 52928, "nlines": 127, "source_domain": "tamizhini.co.in", "title": "ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு - கால. சுப்ரமணியம் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு – கால. சுப்ரமணியம்\nஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு – கால. சுப்ரமணியம்\nசென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது.\nகுழுவை விட்டு நான் தனியாக அங்கிருந்த குகைகளைப் பார்த்தபடி எங்கெங்கோ சுற்றி வந்தேன். ஒரு பிரதானமான குகையின் புறத்தில் ஒரு சிறு அறிவிப்பு ஹாத்திகும்பா என்றிருந்தது. காரவேலன் கல்வெட்டு உள்ள இடத்தின் பெயராயிற்றே என்று குடைவரையில் நுழைந்து மூலை முடுக்கெல்லாம் தேடினேன். சமணத் துறவிகளின் பெயர்களோ என்னவோ பிராமியில் பொறிக்கப்பட்டிருந்தன. மனம் தளர்ந்து வெளியே வந்து உள் முகப்பை நிமிர்ந்து பார்த்தேன். கண்டேன் காரவேலன் கல்வெட்டை\nஅதைப் பற்றி பலதும் படித்துள்ளேன். ஒரு முறையாவது அதைப் பார்க்க வேண்டும் என்றும் உறுதி கொண்டிருந்தேன். ஹாத்திகும்பா (யானைக்குகை) என்பது ஒரு இடத்தின் பெயர் என்றும் நினைத்திருந்தேன். யதேச்சையாக அதைக் கண்டுகொண்டதும் பரவசம் தாங்கவில்லை. படம் எடுக்கும் வசதியும் என்னிடம் இல்லை. கண்டபடி எடுத்துத்தள்ளிக் கொண்டிருந்த குழுவினரைத் தேடினேன். அவர்கள் எங்கோ குன்றுக்குள் மரநிழலில் படுத்துவிட்டிருந்தனர். நான் அவர்களுக்காக வாசலில் அரைமணிநேரம் காத்துச் சோர்ந்து வெளிவந்து எதிரிலிருந்த கண்டகிரி குகைகளையும் ஏறிப் பார்த்துவிட்டு மேலிருந்த திகம்பர சமண மடாலயத்தையும் நாகார்ஜூனரையும் சுற்றிப் பார்த்துவிட்ட��க் கீழிறங்கி மறுபடியும் அரைமணிநேரம் காத்திருந்தேன்.\nஎன்னைக் காணோம் என்று கட்டாக் போய் மகாநதியில் குளிக்கப் போய்விட்டார்களோ என்றும் பெயர் தெரியாத புவனேஸ்வர லாட்ஜுக்குத் தனியாகத் திரும்பிப் போய் காத்திருக்க வேண்டுமே என்றும் கவலைப்பட்டு மணிக்கணக்கில் காத்திருந்த போது மெதுவாகத் தூங்கி எழுந்து வெளியே வந்தார்கள். கல்வெட்டுப் பற்றிச் சொன்னதும் வியந்து மறுபடியும் உள்ளே மீண்டும் நுழைந்தோம். வழக்கம்போல் பின்பு போட்டோக்களை எடுத்துத்தள்ளினார்கள். திரும்பும் வழியிலேயே இணையத்தில் தேடி எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டோம்.\nஅங்கிருந்து 6 கிலோமீட்டரில் தான் தௌலி இருந்தது. ஆனால் அங்கு செல்ல தனியே ஒரு நாள் வேண்டும் என்றும், இன்னொரு முறை தனியே அதற்காகவே வருவோம் என்றும் சமாளித்து விட்டார்கள். பின்புதான் அசோகர் கல்வெட்டுகள் 60க்குமேல் உள்ள இடம் அது என்று படித்துவிட்டு அதைப் பார்க்காமல் வந்ததற்காக சோகித்தேன். சமீபத்தில் விகடன் வெளியீடாக மகுடேசுவரன் இணையத்தில் தொடர்ந்து எழுதிவந்த ‘கலிங்கம் கண்டோம்’ என்ற நூல் வந்துள்ளது. ஒடிசாவைச் சுற்றிப்பார்த்தவை பற்றி அதில் பல தகவல்கள் உள்ளன. சுவாரஸ்யமான நூல். படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.\nசிந்துசமவெளி நாகரிகம் பற்றி இன்று பேசிவரும் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஒடிசாவில் ஆட்சிப் பணியில் இருந்தவர் என்ற முறையிலும்) இந்த திரமிள சங்காத்தம் பற்றியும் கூறி வருவதை சென்ற மாத கோவை, இந்த வார திருப்பூர் நிகழ்ச்சிகளில் கேட்டேன்.\nதமிழ் விக்கிபீடியாவில் உள்ள ஹாத்திகும்பா கல்வெட்டு பற்றிய தகவல் கட்டுரை விரிவாகவும் ஆய்வுபூர்வமாகவும் இருக்கிறது. அநேகமாக இராம.கி எழுதியிருப்பார். (முன்பு வந்த தமிழினி அச்சு இதழில் அவர் கட்டுரைகளைப் படித்திருக்கலாம், அவரது ‘சிலம்பின் காலம்’ என்ற தமிழினி பதிப்பக நூலும் வந்திருக்கிறது.) அதிலிருந்து எடுக்கப்பட்டு விரிவாக்கப்பட்டவை தாம் இந்த விபரங்கள் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.\nஹாத்திகும்பா கல்வெட்டு (Hathigumpha Inscription / ‘யானைக்குகை’ கல்வெட்டு), கலிங்கப் பேரரசன் காரவேலன் என்பவனால் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட குகைக் கல்வெட்டு, (யானைக்கு அத்தி என்றும் தமிழில் பெயருண்டு). பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட 17 வரிகள் கொண்ட ஹாத்திகும்பா கல்வெட்டு ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டை மலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு பாறையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளி, தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேல மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால் சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டு, காரவேலா அரியணை ஏறிய காலத்தைக் கி.மு.170 என்று கணிக்கிறார்கள்.\nவேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக் கோவிலின் முகப்பிலும் எஞ்சியது. அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டை 1825ல் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சமகாலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை (சசிகாந்த்) என்றும் கூறுகிறார்கள்.\nஇந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேலர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கு இந்தியாவில் பெரும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவரது நட்பரசர்கள் மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.\n”தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை (கிருஷ்ணவேணி) ஆற்றை அடைந்ததும் மூசிக நகரத்தைக் கலங்கடித்தார்.”\nமேலும் காரவேலன் இந்திய-கிரேக்க யவன மன்னரான டிமெட்ரியஸ் மன்னரைப் பாடலிபுரத்திற்கு 70 கிமீ தென்கிழக்கே இருந்த ராஜகிரியிலிருந்து பின்வாங்க வைத்து மதுரா பகுதிக்கு விரட்டினாராம்:\n”பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு ராஜகிருகத்துக்கும் நெருக்கடி கொடுத்தார். இந்த வீரப்போர் பற்றிக் கேட்டு அதிர்ந்த யவன (கிரேக்க) மன்னன் டிமி(டா),மனம் தளர்ந்த தன்படையைத் தப்ப வைத்துக் கொண்டு மதுரா நகரப்பகுதிக்குப் பின்வாங்கினான்”\n) என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது ஸ்ரீ சாதகர்ணி அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சாதகர்ணி என்று கணிக்கிறார்கள்.\nஹாத்திகும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ‘ணமோகர மந்திரம்’ என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: (ணமோ அரிஹாந்தணம் [] ணமோ ஸவஸித்தாணம் [] ணமோ ஸவஸித்தாணம் []) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்குச் சான்று.\nகல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அர்த்த மாகதியோ அல்ல என்றும் கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குஜராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. வரி வடிவங்களைப் பார்க்கும்போது எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிவதால் மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.\nஹாத்திகும்பா கல்வெட்டு குறிப்பிடுவனற்றில் முக்கியமானவை:\n1.சக்ரவர்த்தி தம் முதலாம் ஆட்சியாண்டிலேயே முப்பத்து ஐந்து நூறாயிரம் பணம் செலவழித்துப் புயலினால் சேதமுற்றிருந்த கலிங்க நகரின் கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், நகரின் கட்டிடங்களைப் பழுது பார்த்தும், ஏரி, தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் மக்கள் மனதைக் குளிரவைத்தார்.\n2. தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புற��்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னவேணி ஆற்றை அடைந்ததும் மூசிகநகரத்தைக் கலங்கடித்தார்.\n3. பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராஜகிருகத்தைத் தாக்கினார். யவன (கிரேக்க) மன்னன் டிமெட்ரியஸ்ஸை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.\n4. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதை ஏர் பூட்டி உழுது அழித்தார். பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.\n5. பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார்.\n6. முந்தைய கலிங்கப் போர்களில் நந்த மன்னர்கள் கொண்டு சென்ற சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டார். மகத மன்னர்கள் கலிங்க அரண்மனையிலிருந்து எடுத்துச் சென்ற மகுடத்தையும், நகைகளையும் மீட்டதோடு அங்க நாடு, மகத நாடுகளில் இருந்த கலிங்கச் சொத்துகளையும் மீட்டார்.\n17 வரிகளில் இன்று படிக்கப்படும் காரவேலன் கல்வெட்டின் மொழியாக்கம்\n1.அருகர் தாள் போற்றி. சித்தர் தாள் போற்றி. சேதராச மரபின் மாட்சியின் பெருமை, மங்கலகரமான அரசக் குறிகளையும் குணங்களையும் ஒருங்கே பெற்ற, நான்கு திசைகளும் நயக்கும் நற்குணங்களைக் கொண்ட, ஆரிய மாமன்னர், மகாமேகவாகனரின் வழித்தோன்றல், கலிங்காதிபதி, பெரும்புகழ் கொண்ட ஸ்ரீ காரவேலா (எழுதுவித்தது)\n2. செவ்வுடலும் பேரெழிலும் பொருந்தியவர், பதினைந்து ஆண்டுகளாக இளைஞர் விளையாட்டுகளில் பயின்று, பின்னர் அரசுப் பேச்சுவார்த்தை, நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டவியல் (விவகாரங்கள்), சமயவிதிகள் என்று எல்லாக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்று, ஒன்பது ஆண்டுகளாகப் பட்டத்து இளவரசராக ஆண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெருவளத்துடன் திகழ்ந்தவர், வேநா சக்ரவர்த்தியைப் போல் பெரும் வெற்றிகளைக் காணப் பிறந்தவர், இருபத்து நான்கு வயது முதிர்ந்த பின்னர்,\n3. பருவம் எய்தியவுடன் கலிங்க அரச மரபின் மூன்றாவது வழித்தோன்றல் பேரரசராக முடி சூடிக்கொண்டார். அவர் முடிசூட்டு மங்கல நீராடியவுடனேயே, தம் முதலாம் ஆட்சியாண்டில், புயலினால் சேதமுற்றிருந்த கோட்டை, கோபுரங்கள், சுவர்��ள், கதவுகள், (நகரின்) கட்டிடங்கள் எல்லாவற்றையும் பழுது பார்த்தும், கலிங்க நகரின் கிபிர ரிஷி (பெயரால் அழைக்கப்பட்ட) ஏரி மற்றும் ஏனைய தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும்\n4. முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவில் மக்கள் மனதைக் குளிரவைத்தார். தம் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் பொருட்படுத்தாமல், மேற்கு மாநிலங்களை நோக்கி வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை ஆற்றின் (கரும்பெண்ணை அல்லது கிருஷ்ணவேணி ஆறு) கரையை எட்டி மூசிக (ஆசிக) நகரத்தைக் கலங்க வைத்தார். தம் மூன்றாம் ஆட்சியாண்டில்\n5. கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் … இடிபடுவதற்கு முன்னர் …… மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(\n6. செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்…… ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கல நீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி\n7. நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ….. பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு\n8. ராஜகருஹத்துக்கும் (ராஜகிருஹம்) நெருக்கடி கொடுத்தார். மதுரா நகரில் கலக்கத்தோடு பின் வாங்கியிருந்த தம் படைகளையும் வண்டிகளையும் மீட்க வந்த யவன (கிரேக்க) மன்னன் இந்த வீரச்செயல் பற்றிக் கேட்டு அதிர்ச்சியுற்று [சரணடைந்தான்]. மாமன்னர் பெருங்கிளைகளால்\n9. கற்பக மரம் நிறைந்து நிற்பது போல் தம்மிடம் நிறைந்து இருந்த யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், தேரோட்டிகளையும், பாகன்களையும் மாளிகைகளுக்கும், வீடுகளுக்கும், சாவடிகளுக்கும் பெருங்கொடையாக வழங்கினார். போரில் பெற்ற வெற்றிக்குப் பரிகாரமாகப் பிராம்மணர்களுக்கு தீ வேள்வியின்போது வரிகளிலிருந்து விலக்களித்தார். அருகருக்கு\n10…………….. (அவர்) முப்பத்து எட்டு நூறாயிரம் (காசு) செலவில் ….. பெருவெற்றி(மகாவிஜய) மாளிகை என்று அழைக்கப்படும் அரசமனை ஒன்றைக் கட்டுவித்தார். தம் பத்தாம் ஆட்சியாண்டில் அமைதி, நட்புறவு, அடக்கு (சாம, பேத, தண்டம்) (என்னும் முக்கோட்பாட்டுக்கு இணங்க) என்பதைப் பின்பற்றி பாரதநாடெங்கும் (பாரதவர்ஷம்) தம் பெரும்படையை அனுப்பிப் பல நாடுகளைத் தோற்கடித்து …… தோற்ற நாடுகளிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினார்.\n11………….. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான …… வைத்து அச்சுறுத்தி\n12 ……………… மகத அரசமனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மகத மக்களை மிரளவைத்து மகதத்தின் மன்னர் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார். நந்த அரசரால் எடுத்துச் செல்லப்பட்ட ”கலிங்கத்தின் ஜைனர்” என்ற சிலையையும், அதன் அரியணை, ரத்தினங்களையும் மீட்டு …….. (முன்பு கொள்ளையடித்ததற்குப் பரிகாரமாக) அங்கநாடு, மகதநாடுகளின் செல்வங்களையும் (அரச) குடும்ப நகைகளின் காவலர்களையும் கலிங்கத்துக்குக் கொண்டு வந்து ………………\n13. (அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் …. மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார்.\n14…………….(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்….தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட காரவேலர், பூஜைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள உபாசகர், பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர்.\n15…………… சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி….\n16 …………..இருபத்து ஐந்து நூறாயிரம் (காசு) செலவில்……….பதலிகத்தில்()………(அவர்) வைடூரியத்தில் இழைத்த நான்கு தூண்களை நிறுவினார்; (அவர்) மௌரியர்காலத்தில் கைவிடப்பட்டிருந்த ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தொகுக்கும் பணியை மீண்டும் துவக்கி உடனடியாக ஏழு நூல்களில் தொகுப்பித்தார். அமைதியின் அரசர், செல்வத்தின் அரசர், துறவிகளின் (பிக்குகளின்) அரசர், அறத்தின் (தருமத்தின்) அரசர், வாழ்த்துகளைப் பார்த்தவர், கேட்டவர், உணர்ந்தவர்-\n17 ……. வியத்தகு நற்பண்புகளில் முழுமை பெற்றவர், ஒவ்வொரு மக்கட்தொகுதியையும் மதிப்பவர், அனைத்து கோவில்களையும் சீரமைப்பவர், தடுத்தற்கரிய தேரையும் படையையும் கொண்டவர், தமது பேரரசை அதன் தலைவரே (தானே) பேணிக்காப்பவர், அரசமுனிவர் வசுவின் குடும்ப வழி வந்தவர், மிகப்பெரும் வெற்றியாளர், வேந்தர், சிறந்த புகழ்பெற்ற காரவேலர்.\nதமிர தேஹ சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணி பற்றிய குறிப்பிலும் இந்தக் கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததா, 1300 ஆண்டுகள் நீடித்ததா அல்லது மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு தோன்றிய கூட்டணி என்று கொள்வதா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மூவேந்தர் கூட்டணிக் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் ”தேரஸவஸ ஸத” என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள். ஆனால், சசிகாந்த் இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.\nஇந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதும் சசிகாந்த், மகாபத்ம நந்த மன்னர் பதவியேற்ற கி.மு. 424லிலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்துக் கால்வாயைக் கட்டியிருக்க வேண்டும் என்றும் கல்வெட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது போலக் கலிங்கத்திலிருந்து ஜினர் சிலையையும் பல பொருள்களையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்றும் இவற்றைத் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் எதிர்பாராத சமயத்தில் தமிழகத்தையும் தாக்கியிருக்க வேண்டும் என்று கொள்கிறார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இது போன்ற வடபுலத்துத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காக்கத் தமிழ் மூவேந்தர்கள் ஓர் உடன்பாட்டைக் கி.மு. 414ல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வலிமையால்தான் நந்தர்களின் மகதப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசின் தாக்குதல்களைத் தமிழகத்தால் சமாளிக்க முடிந்திருக்கும் என்கிறார் சசிகாந்து. நந்தர்களைப் பற்றியும் ”புதிதாக வந்த” மௌரியர்களைப் பற்றியும் உள்ள குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சங்க நூல்களில் இருப்பதை இவர் இந்தக் கோட்பாட்டுக்குச் சான்றாகக் கொள்கிறார்.\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முக்கியக் குறிப்புகள் :\nஐரா என்ற சொல் ஐலா என்ற சொல்லைக் குறிப்பது போலவே த்ரமிர அல்லது தமிர என்ற சொல்லையும் தமில என்று கொள்ள வேண்டும். த்ரவிட, த்ரமில என்ற சொற்களின் மூலமும் தமிழ் என்ற சொல்தான் என்று முன்பே ஆய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள்.\nகல்வெட்டின் தொடக்கத்தில் ஒன்றின் மீது ஒன்றாய் இரண்டு குறியீடுகள் உள்ளன. மகுடத்தைப் போலிருக்கும் முதல் குறியீடு வத்தமங்களக் குறியீடு என்றும் இரண்டாவது குறியீடு ஸ்வஸ்திகா என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். கல்வெட்டின் முடிவில் உள்ள குறியீடு ஒரு சதுரக்கட்டம் அல்லது வேலிக்குள் உள்ள பூசைமரம் போல் உள்ளது.\nசொற்களுக்கு இடையே இடைவெளி விட்டுப் பொறித்திருக்கிறார்கள். முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இடை���ெளி கூடுதலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தனிப்பெயர்களுக்கு முன்பும் இடைவெளி இருக்கிறது.\nகூடுமானவரைக்கும் கூட்டெழுத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்து எழுதியிருக்கிறார்கள். தன் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் சமண முனிவர்களைப் போற்றிச் சீனப் பட்டாடையும், வெள்ளைப் போர்வையையும் கொடுத்ததாகக் கூறுவதால் அந்த முனிவர்கள் ஸ்வேதாம்பர (வெள்ளாடை) சமணர்கள் என்று தெரிகிறது. (இதைச் சசிகாந்த் மறுக்கிறார்)\nரூபா என்ற சொல்லை நாணயம் அல்லது பணம் என்ற பொருளில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் ரூபாய் என்பது போலவே புழங்கியிருக்கிறார்கள். புத்தகோசரும், சாணக்கியரும்கூட ரூபா என்ற சொல்லை இதே பொருளில் புழங்கியிருக்கிறார்கள்.\nகாரவேலர் தம்மை “வழிபாட்டுப் பித்தன்” என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் சமண சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மன்னர். இருப்பினும் மற்ற சமயங்களையும் ஆதரித்திருக்கிறார். தம்மை “எல்லா மதங்களையும் போற்றுபவன்”, “எல்லா வழிபாட்டுக் கோவில்களையும் மேம்படுத்தியன்” என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இந்து மன்னர்களைப் போலவே சில யாகங்களை நடத்தி அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் மரபைப் பின்பற்றியிருக்கிறார். தன் முன்னோர்கள் வழிபட்ட அருகர் சிலையைக் கவர்ந்து சென்ற நந்த மன்னரிடமிருந்து அதை மீட்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர் சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், கலிங்கத்திடமிருந்து கவர்ந்த சிலையைப் பூசிக்கத் தக்க நிலையில் பாதுகாத்திருந்ததால் நந்தர்களும் சமணர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\nபட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.\nதமிழக முற்கால வரலாற்றுக்கு முக்கிய ஆவணமாக விளங்குவது இந்தக் காரவேலன் கல்வெட்டு.\nPrevious Post நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்\nNext Post நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத்\nதாயுமானவள் – சு. வேணுகோபால்\nஜே.சி. குமரப்பா: மறக்கப்பட்ட மாமேதை, பசுமைப் பொருளியல் அறிஞர் – பாமயன்\nமென்மழை நிச்சயம் பொழியும்: ரே பிராட்பரியின் ‘There Will Come Soft Rains’ – தமிழாக்கம் – எஸ். கயல்\nசுயம் – பாலாஜி பிருத்விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=89_179", "date_download": "2020-01-24T09:07:45Z", "digest": "sha1:PI6KAWWQI7LGJFTANW262AGQSXF2GZXY", "length": 25054, "nlines": 711, "source_domain": "nammabooks.com", "title": "சிந்தனைகளும் வரலாறும்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்ச���வை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nகலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்\nகலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்..\nகாஞ்சி பெரியவர் சிந்தனைகளும் வரலாறும்\nகாஞ்சி பெரியவர் சிந்தனைகளும் வரலாறும்..\nசம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்\nசம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்..\nசிக்மண்ட் பிராய்டு சிந்தனைகளும் வரலாறும்\nசிக்மண்ட் பிராய்டு சிந்தனைகளும் வரலாறும்..\nசீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும்\nசீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/theepan/", "date_download": "2020-01-24T09:32:45Z", "digest": "sha1:Z3XC4LI23357I3UG32G4HPFFEZZUVROR", "length": 8144, "nlines": 76, "source_domain": "puradsi.com", "title": "முதல் முதல் வெளியாகி உள்ள விஜய்டிவி சிங்கப்பூர் தீபனின் இரட்டை குழந்தைகளின் புகைப்படம். இவருக்கு இவ்ளோ அழகான குழந்தைகளா.? குவியும் வாழ்த்துக்கள். ..!! – Puradsi", "raw_content": "\nமுதல் முதல் வெளியாகி உள்ள விஜய்டிவி சிங்கப்பூர் தீபனின் இரட்டை குழந்தைகளின் புகைப்படம். இவருக்கு இவ்ளோ அழகான குழந்தைகளா.\nமுதல் முதல் வெளியாகி உள்ள விஜய்டிவி சிங்கப்பூர் தீபனின் இரட்டை குழந்தைகளின் புகைப்படம். இவருக்கு இவ்ளோ அழகான குழந்தைகளா.\nவிஜய் டிவி பல நடிக நடிகர்களை, பாடகர்களை, நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக தொலைகாட்சிக்கு அறிமுகமானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்திருப்பவர் சிங்கப்பூர் தீபன்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nகலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமான இவர் அது இது எது நிகழ்ச்சியின�� ஊடாக மக்களை மகிழ்வித்து வந்தார். தற்போது சினிமாவில் கால் பதித்துள்ள சிங்கப்பூர் தீபன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\nஇடுப்பு தெரிய நடிக்க மாட்டேன் என கூறிய நஸ்ரியாவா இது.\nரசிகர்களின் நாக்கில் எச்சில் ஊற வைத்த…\nஅரை நிர்வாணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஇவருக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் கிடைத்துள்ளது. குழந்தையின் புகைப்படங்களை முதல் முதல் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கப்பூர் தீபனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்…\nநடிகர் சிம்புவின் அடுத்த அதிரடி.. வைரலாகும் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்..\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\nஇடுப்பு தெரிய நடிக்க மாட்டேன் என கூறிய நஸ்ரியாவா இது.\nரசிகர்களின் நாக்கில் எச்சில் ஊற வைத்த…\nஅரை நிர்வாணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nபேரீச்சம்பழமும் கறிவேப்பிலையும் சேர்த்து சாப்பிட்டால் இந்த…\nமண்டை சளி, இருமல் சில நிமிடங்களில் குணமாக இதைவிட மருந்து…\nஉணவில் அதிகம் சீரகம் பயன்படுத்துகிறீர்களா.\nஎன்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல்…\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/wrold-news-259/", "date_download": "2020-01-24T09:33:05Z", "digest": "sha1:DPVOKN42A75BX3VN3FB7MLFOAT3DFB5B", "length": 6470, "nlines": 70, "source_domain": "puradsi.com", "title": "அமெரிக்காவிலுள்ள சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்த அறிவிப்பு..!!! – Puradsi", "raw_content": "\nஅமெரிக்காவிலுள்ள சவுதி அர��பிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்த அறிவிப்பு..\nஅமெரிக்காவிலுள்ள சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்த அறிவிப்பு..\nஅமெரிக்காவின் உள்ள அனைத்து சவுதி அரேபிய படையினருக்கான பயிற்சிகளை இடைநிறுத்துவதாக பெண்டகன் அறிவித்துள்ளது. ஃப்ளோரிடா மாநிலத்தில் கடந்த வாரம் சவுதி அரேபிய வான்படை லெப்டினன் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண்டகன் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை…. தீவிரமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ் நோய்…\nதிருமணமான 4 நாட்களில் மனைவி 2மாதம் கர்ப்பிணி… அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை..\nபச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்ட கொடூர பெண்..\nவிமானத்தில் ஏற அனுமதி மறுக்கப் பட்ட இளம் பெண்..\nபொய்யைக் காட்டி உண்மையைச் சொல்லும் புகைப்படம்\nமீண்டும் ஏவப்பட்ட ஏவுகணைகளால் பதற்றம்; அமெரிக்கத் தூதரகம்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nபேரீச்சம்பழமும் கறிவேப்பிலையும் சேர்த்து சாப்பிட்டால் இந்த…\nமண்டை சளி, இருமல் சில நிமிடங்களில் குணமாக இதைவிட மருந்து…\nஉணவில் அதிகம் சீரகம் பயன்படுத்துகிறீர்களா.\nஎன்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல்…\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T08:33:39Z", "digest": "sha1:HNT7LRLJBV2ZFKABUCBDZB7PBL4XJDHG", "length": 7049, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரியல் காப்பு அலுவலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதிரியல் காப்பு அலுவலர் (Radiation Safety Officer) என்பவர் அணுஆற்றல் வரன்முறைப் படுத்தும் வாரியத்தால் (Atomic Energy Regulatary Board) அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையினை நிருவகிக்கும் அமைப்பால்/நபரால் பணியமர்த்தப்பட்ட, மருத்துவ இயற்பியலில் முதுகலைப் பட்டம் ( M.Sc Medical Physics or Diploma in radiation physics ) பெற்றவராவார்.\nஇவர் பணியாற்றும் நிறுவனத்தின் கதிர்வீச்சுத் தூய்மைக்குப் பொறுப்பாவார். கதிர்வீச்சுக் கருவிகளைத் தேர்ந்து எடுப்பதில் நிறுவனத்திற்கு போதிய அறிவுரைகளை வழங்குவதும், சரியாக நிறுவுதலைக் கண்காணித்தலும், போதிய முன் அளவீடுகளைச் செய்தலும், தேவையான போதெல்லாம் கருவிகளின் நல்ல செயல்பாட்டினை உறுதிசெய்தலும் இவரது கடமையாகும். மருத்துவர்களுக்கும் துறைசார்ந்த மற்ற பணியாளர்களுக்கும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புப் பற்றி போதிய தெளிவுகளை வழங்குதல், நோயாளிகளுக்கு கதிர் மருத்துவத்தில் கதிர் ஏற்பளவினை எவ்வாறு எவ்வளவு நேரம் செலுத்துவது என்பன போன்றவைகளைக் கணித்து தெரிவிப்பது போன்ற கடமைகளையும் செய்கிறார்.\nகதிர்மருத்துவத் துறை, அணுக்கரு மருத்துவத்துறை, ஒன்றிற்கு மேற்பட்ட எக்சு-கதிர் கருவிகள் மற்றும் சி.டி. பயன்படுத்தும் மருத்துவ நிறுவனம் ஆகிய இடங்களிலெல்லாம் கட்டாயம் கதிரியல் காப்பு அலுவலர் நியமிக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arasu-10003050", "date_download": "2020-01-24T07:31:24Z", "digest": "sha1:MU6M7RWSLNX5MU4UST3OFGOUTCXEWPF7", "length": 8214, "nlines": 201, "source_domain": "www.panuval.com", "title": "அரசு - Arasu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..\nமதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...\nஅறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ\nஅறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ..\nஇந்திய அரசமைப்புச்சட்டத்தில் பட்டியல் சாதிகள்-பழங்குடிகள் மற்றும் அரசு\nஎதிரொலிக்கும் கரவொலிகள்: அரவாணிகளும் மனிதர்களே\nஇந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு ப..\nநாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமாஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத..\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nஇந்த நூல் இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பிரிட்டன் எப்படியெல்லாம் உதவியது, புலிகள் போருக்கு முன்பே எப்படி மேற்கத்திய அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டனர..\nபாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும்போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில..\nஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்\nஅரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/actress-oviya-talk-about-marriage", "date_download": "2020-01-24T07:24:12Z", "digest": "sha1:EDUH5BAISDEOIEGL5UWFOXXYNTTZGCXE", "length": 7294, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "’இந்த ஜென்மத்துல கல்யாணம் இல்லை பாஸ்’...தனது ஆர்மியின் மீது கண்ணிவெடி வீசிய ஓவியா... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n’இந்த ஜென்மத்துல கல்யாணம் இல்லை பாஸ்’...தனது ஆர்மியின் மீது கண்ணிவெடி வீசிய ஓவியா...\nமிச்சமிருக்கிற பத்துப் பதினைந்து பேரும் ஓவியா ஆர்மியைக் கலைத்துவிட்டு ரிடையர் ஆவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம். ஏனெனில் தன் வாழ்நாளில் கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை’என்று அடித்துச் சொல்கிறார் அவர்.\n’களவாணி2’படத்தின் ரிலீஸ் தேதியில் மறுபடியும் குழப்பம் ஏற்பட்டதால் நேற்று இயக்குநர் சற்குணம் வகையறாக்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஓவியா. அப்போது அவர் வழக்கத்தைவிட கொஞ்சம் குண்டாகக் காணப்பட்டதால் திருமண குஷியில் இருக்கிறார் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்க,’ எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாண ஆசை கிடையாது பாஸ். அதே மாதிரி ஆண் துணையும் தேவையே இல்லை’என்று நிருபர்கள் மனதை அநியாயத்துக்குப் புண்படுத்தினார்.\nஇப்போ தனியா இருக்கிறதுல உள்ள சந்தோஷம் கண்டிப்பா திருமணத்துல இல்லைன்னு எனக்குத் தெரியும். அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஒரு கட்டத்தில் நிருபர்களை நோக்கி எதிர்கேள்வி கேட்க ஆரம்பிக்க, ‘அப்ப அரசியலுக்காவது வருவீங்களா என்று ஒரு கட்டத்தில் நிருபர்களை நோக்கி எதிர்கேள்வி கேட்க ஆரம்பிக்க, ‘அப்ப அரசியலுக்காவது வருவீங்களா’என்று கேட்கப்பட்டதற்கு, ‘இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனா எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும். ஒருவேளை அப்ப அரசியலுக்கு வந்தாலும் வருவேன்’என்கிறார்.\nசற்குணம் சார் நோட் பண்ணிக்குங்க. ஓவியா அர்சியலுக்கு வர்றதை சப்ஜெக்டா வச்சி கதை பண்ணுங்க. அந்தக் கதைக்கு ‘களவாணி 3’டைட்டில் கனகச்சிதமா இருக்கும்.\nPrev Articleதன்பாலின ஈர்ப்பால் 'சகோதரிகள்' செய்த காரியம்: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்\nNext Articleஅனாதை இல்லம் டூ கொல்லம் ஆட்சியர் டன் கணக்கில் தன்னம்பிக்கை டானிக்\nசைலன்ட்டாக காதலரை கரம்பிடித்த சிம்புவின் க்யூட் பொண்டாட்டி: வைரல்…\n'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' :…\nபடுக்கையறை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை சிருஷ்டி டாங்கே\nஇந்தியாவில் ஜெப்-ஜக் 9000 ப்ரோ சவுண்டுபார் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nகரும்புகையை வெளியிட்ட ஆட்டோ.. கடுப்பாகி ஓட்டுநரை எச்சரித்த அமைச்சர் \nஉலக புகழ் பெற்ற தீபிகா படுகோனே -'லூயிஸ் உய்ட்டன்'நிறுவனத்தின் விளம்பர மாடலாக நியமனம்...\nமோட்டோரோலா மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/124424-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/10/", "date_download": "2020-01-24T07:19:49Z", "digest": "sha1:3L7NP6F2ZDU2OPWTU4EZLW3PWFHRSJUR", "length": 22867, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்] - Page 10 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\nலண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nசாட்ச்சி வைச்சு அடிச்சு தான் சணல் 4 வெளி உலகத்துக்கு காட்ட அது பொய் பிய் என்று வாய் கூசாமாய் பொய் சொன்னவை....உலகமே பார்த்து சிரிக்குது வெக்கமாய் தெரியல...நீங்கள் வெக்கத்தை அடைவு வைச்சு வாழும் கூட்டம் தானே.......\nசிறி லங்கன் கோயபல் பரப்புரை யுக்தி, முதலில் நிராகரிப்பது. பின் ஆதாரம் கேட்பது. ஆதாரம் கொடுத்தவுடன் பின் கொல்லை வழியால் நழுவி ஓடுவது.\nபாவம் ஏகாதிபத்திய மேட்டுக்குடி சிங்கள தலீவர் உகண்டாவிற்கும், தான்சாநியாவிற்கும் போய் வரி காசை வீணடிக்கிறார்.\nகனடாவிற்கு ஏன் வரமாட்டார் என்றால் சிறி லங்கன்ஸ் பதில் சொல்லாமல் டுப்ளிகேட் பெயரில்வந்து திசை திருப்ப முயல்கிறார்கள்.\nஏன் பௌத்த நாடு என்று புழுகும் நாட்டின் கொடியில் அரிவாளுடன் கோபத்தில் நாக்கு தள்ளும் சிங்கம்\nஅதுவும் கோப சிங்கம் அரிவாளை தமிழ் இசுலாமிய நிறங்களை பார்த்து காட்டுகிறது.\nதாமரை அல்லது புறாவை அல்லவா அமைதியான புத்தர் நாடு கொடியாக வைத்திருக்கவேண்டும்\nபௌத்தம் அமைதியான மதம் அல்ல. அது சண்டமாருதனின் பிராசரம். புத்தர் இந்து சமயத்தில் ஆரியர்களால் வன்முறைகள் புத்தப்பட்ட போது அவற்றை களைந்தார். இதில் புதுமை ஒன்றும் இல்லை இதே தந்துவங்களையேதான் சங்கரர் ராமகிருஸ்ணர் மற்றும் எல்லா இந்துகளும் போத்தித்தார்கள்.\nபுத்தர் விஸ்னுவின் 9ம் அவதாரம். புத்தரின் ���த மீள் நிறுத்தல் இந்து சமயத்தில்,சிந்துவெளியை ஆரியர் அழித்த பின்னர், தூக்க நிலையில் இருந்த பழைய கொள்கைகளுக்கு புத்துணர்வு கொடுத்தது. ஆனால் இது வடமொழி, பாளி வெறியர்களுக்கு பாரிய பின்னடைவைத் தந்தது. இதனால் அவர்கள் புத்தர் இறந்து பல ஆண்டுகளின் பின்னர், இந்து மதத்திலிருந்து விலகி புதிய கொலை வெறி மதமாக பௌத்ததை ஆக்கிக்கொண்டார்கள். புத்தரின் பின்னர், இந்து மதத்தில் பழையவை மீண்டு, புதிய கொலைவெறி ஆரியம் பின்னடவைச் சந்தித்தது. அவர் இந்துவாகப்பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மரணித்தார். அவரின் போதனைகள் இந்து மதம் ஒன்றில்தான் முழுமையாக வாங்க்கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் இன்றைய கொலைவெறிச் சமயத்துக்கும் கால, கொள்கை, பண்பாட்டுத்தொடர்புகள் ஏதும் கிடையாது. அது பிரசாரிகளால் உருவகிப்படுவது மட்டுமே அல்லாமல் அதில் உண்மை இல்லை.\nஆனால் கொலைவெறிகொண்டு துறவுகளை ஆரம்பித்த புதிய புத்த சமண துறவிகள் பேய் பிடித்தது மாதிரி ஆடினார்கள். இந்த நாடுபிடிக்கும் துறவுக் கொலை வெறி, மதவெறிக் களப்பிரயர் தமிழ் நாடுவரை வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குள்ளும் பரவினார்கள்.\nஆனாலும் இவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு செய்த அழிவு தமிழ் தன் 10,000 ஆண்டுகாலங்களில் அடுத்தடுத்த சுனாமிகளால் நாடு நகரங்களை இழந்து போன போது கூடாக் காணத பேரழிவு. முதல் சங்க ராசதானியை கடல் கொண்ட பின்னர் புதிய நகரத்தில் குடி கொண்டோர் திரும்ப சங்கம் ஆரம்பித்து தமிழ் வளர்த்தார்கள். அதே கதைதான் இடை சங்கத்திலும். அவர்கள் இயற்கையை கண்டு மிராளமல் திரும்ப சங்கம் வளர்த்தார்கள். ஆனால் களப்பிரயர் என்ற வடமொழி வெறி, மத வெறி, கொலைகாரக் கூட்டம் தமிழ் நாட்டில் வந்த உடன் நிறை வேற்றி வைத்த முதல் கைங்கரியம், மனித நாகரித்திரத்தில் இந்த மிகப் பெரிய நீண்ட சரித்திரம் கொண்ட அமைப்பொன்றாக திகழ்ந்த சங்கத்தை அழித்ததுதான். இது நாலந்தாவை முகலாயர்கள் தீவைத்ததை விட பல ஆயிரம் மடங்குகள் இழப்புக்கூடியது. தமிழ் இனம் நீச இனம், அடிமையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி தமிழ் பண்பாடுகளை சிதைத்தார்கள். துரோகிகள் எடுபட்டு புதிய மதங்களை பின்பற்றி அரச பதவிகள், மானியங்கள் பெற்றார்கள். சுனாமிகளால் அழிக்க முடியாமல் போன சங்கம் முதல் முதல் கொலைவெறித் துறவிகளால் அழிக்கப்பட்டது. உலக சரித்திரத்தில் எங்குமே கிடைக்காமல், பெண்கள் ஆண்களுக்குசரியாக தமிழ் கற்று சங்கபாடல்கள் பாடியிருக்க, இன்றுவரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு சமகல்வி இல்லாத துறவு முறைக்கல்வி தமிழ் நாட்டில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இன்று சட்டத்தில் சமத்துவம் இருக்கலாம், ஆனால் மனத்தில் இல்லை. மேலும் தமிழர்களின் இன்றைய மதங்களில் ஒன்றான முகமதியத்தில் அது சட்டத்திலும் இல்லை. தமிழருக்கு இப்படியான நிகரில்லாத அழிவைக்கொண்டு வந்தவைதான் இந்த புத்தமும், சமணமும்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nநீங்கள் ஒரு நடமாடும் நூலகம். உங்களின் கருத்துக்களின் விசிறி. பௌத்த மத விளக்கத்திற்கு நன்றி.\nதலை லாமா கூட சிறி லங்கா பக்கம் தலை வைப்பதில்லை. சிங்கள காட்டுமிராண்டிகள் புத்தரை வைத்து அரசியல், வியாபாரம், ஜெனோசைட் செய்வது தெரிந்து தள்ளி இருக்கிறாரோ என்னவோ\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\n‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு…\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமுன்னர் பதவி ஏதும் இன்றி இருந்த போது எது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\n‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழ்ப்பாணத்தில் நாளை “சிவபூமி”அரும்பொருள் காட்சியகம் திறப்பு யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் நாளை சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள், கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உட்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.அத்துடன், தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு ஒரு பிரமாண்டமான அரும்பொருள் காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது.அத்துடன் 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலேயே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் தமிழர் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்ப காலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்களும் காணப்படுகின்றது. சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் ந���றுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-நாளை-சி/\nலண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/10/audio-album-release-on-kolavizhi-amman/", "date_download": "2020-01-24T07:22:23Z", "digest": "sha1:TP4KVC36Z3QHHT42RA54RHEGAPEHD2NV", "length": 9085, "nlines": 199, "source_domain": "cineinfotv.com", "title": "Audio Album Release on ” Kolavizhi Amman “", "raw_content": "\nகோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு\n‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.\n‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’ பாடலை சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.\nமுதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற happy wheels நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்\nஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.\nஇந்த இசை ஆல்பத்தை செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.\nமுகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva\nபாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாகவும் கண்டு மகிழலாம்.\n1 வா வா கணபதி\n3 உக்கிர காளி பத்ரகாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/proform-215-CSX-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-399/", "date_download": "2020-01-24T09:24:44Z", "digest": "sha1:GIHOYQRESWMI52TXQ6O7U6IO4XSLZB4S", "length": 23904, "nlines": 81, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "உடற்பயிற்சி சீர்திருத்தம் - இலவச கப்பல் கொண்டு மட்டுமே $ XXX உடற்பயிற்சி பைக் மட்டுமே", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » உடற்பயிற்சி வண்டி » இலவச CSX உடற்பயிற்சி பைக் மட்டுமே இலவசமாக $ XX கொண்டு\nஇலவச CSX உடற்பயிற்சி பைக் மட்டுமே இலவசமாக $ XX கொண்டு\nXSSX CSX உடற்பயிற்சி பைக்கை மேம்படுத்தவும் விற்பனை\nஉடற்தகுதி பயிற்சிகள் ஒரு நேர்மையான உடற்பயிற்சி பைக் ஒப்பந்தத்தை வழங்குகிறது ProForm.com\nXSSX CSX உடற்பயிற்சி பைக்கை மேம்படுத்தவும் இலவச கப்பல் மூலம் மட்டும் $ 9 விற்பனை\nதி XSSX CSX உடற்பயிற்சி பைக் பொதுவாக $ 25 க்கு ஓடுகிறது. இந்த ப்ரோமோஷன் ஊக்குவிப்புடன் $ 9 சில்லறை விற்பனை விலை\nபற்றி XSSX CSX உடற்பயிற்சி பைக்கை மேம்படுத்தவும்:\nப்ரோமாம் XSSX சிஎஸ்எக்ஸ் டிஜிட்டல் எதிர்ப்பு நிலைகள் மற்றும் வொர்க்அவுட்டை பயன்பாடுகளில் XX உருவாக்க உள்ளது. இது iFit லைவ் டெக்னாலஜி கொண்டுள்ளது, இது தனியாக விற்கப்படுகிறது. iFit நேரடி உங்கள் உடற்பயிற்சிகளையும் கண்காணிக்க உதவுகிறது, கூகிள் வரைபடங்கள் வழியாக உங்கள் சொந்த வொர்க்அவுட்டை வரைபடத்தை, மற்றும் உங்கள் நண்பர்களுடன் முடிக்க. XSSX CSX க்கான எடை திறன் 215 பவுண்டுகள் ஆகும். பைக் தடம் XXX \"எக்ஸ் x XXX\" W x XXX \"எச் ஆகும்.\nXXL CSX உத்தரவாதத்தை மேம்படுத்தவும்:\nXSSX CSX பாகங்கள் மற்றும் உழைப்பு மீது சட்ட மற்றும் 215 நாள் உத்தரவாதத்தை ஒரு 5 ஆண்டு உத்தரவாதத்தை வருகிறது\nஉங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் முழுமையாக செலுத்தும்போது இலவசமாக கப்பல் ஆகிறது.\nஇங்கே கிளிக் செய்யவும் Proform.com இருந்து இன்று சிஎஸ்எக்ஸ் எக்ஸ்எஸ்எக்ஸ் உடற்பயிற்சி பைக் கொள்முதல் செய்ய\nவேறு மாதிரியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பலவிதமான வகைகள் உள்ளன புரோஃபார்ம் பைக்குகள் தேர்வு செய்ய.\n* $ 9 க்கான விலை XSSX CSX உடற்பயிற்சி பைக்கை மேம்படுத்தவும் 3 / 29 / 14 XX: 10 PM EST இன் செல்லுபடியாகும். தயாரிப்பு விலைகள் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவை சுட்டிக்காட்டப்பட்ட தேதி / நேரத்தின் மதிப்பைப் போலவே துல்லியமானவை மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எந்த விலையும் கிடைக்கும் தகவலும் காண்பிக்கப்படும் ProForm.com வாங்குதல் நேரத்தில் இந்த ஓடுபொறி வாங்குவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமார்ச் 29, 2014 FitnessRebates உடற்பயிற்சி ���ண்டி, Proform, Proform.com 2 கருத்துக்கள்\nBowflex எக்ஸ்ட்ரீம் SE முகப்பு ஜிம்மை தினம் தினம் விளம்பர Value 3 / XXX / XX\nஏப்ரல் 29 ஜிம்வேர் கிவ்வேவே: ஒரு பிளாக் மற்றும் நீல டி-ஷர்ட்டை வென்றது 2014 / 4 / 30\n\"மீது 2 எண்ணங்கள்இலவச CSX உடற்பயிற்சி பைக் மட்டுமே இலவசமாக $ XX கொண்டு\"\nPingback: உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கான ஒரு பைக்கை ரைடிங் | விரைவில் எடை இழக்க மற்றும் ஆரோக்கியமான கிடைக்கும் எப்படி\nPingback: உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கான ஒரு பைக்கை ரைடிங் | வியர்வை நிறுத்து - வாழ்க்கை அழகாக இருக்கிறது\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nஉங்கள் சர்க்கரை பசி மற்றும் தலைகீழ் லெப்டின் எதிர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n2 PM புதுப்பிப்பு இலவச மின்புத்தக பதிவிறக்க\nமார்ச் 9 புதிய இருப்பு கூப்பன்: ஆடை கிடைக்கும் + இலவச கப்பல்\nஉங்கள் இலவச கோபத்தைத் தாள் தாள் வழிக��ட்டிப் பதிவிறக்கவும்\nஇலவசமாக Kaelin Poulin எடை இழப்பு கிக்ஸ்டார்ட் கையேட்டை பதிவிறக்க\nபிப்ரவரி மாதம் அமேசான் சப்ளிமென்ட் கூப்பன்: ஜேன் ஹைட் ஆஃப் 9% கிடைக்கும்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (17) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (6) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (36) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (4) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ���ோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இர���ந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/08/sri-lanka-army-commander-mahesh-senanayake-statement/", "date_download": "2020-01-24T07:41:42Z", "digest": "sha1:C7IMSCK2CKZ53NLQ32SRA7TS2PWRVQMO", "length": 41389, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Army Commander Mahesh Senanayake Statement", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர்கள் பற்றி அச்சப்பட தேவையில்லை\nபுலம்பெயர் தமிழர்கள் பற்றி அச்சப்பட தேவையில்லை\nநாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் தவிர புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் எந்தவகையிலும் அச்சமடையத் தேவையில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். Sri Lanka Army Commander Mahesh Senanayake Statement Tamil News\nநேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“புலம்பெயர்ந்தோர் என்போர் தமது நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் வாழும் ஒரு குழுவினர்களாவர். இவர்களில் நல்லவர்கள் – தீயவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர்.\nநாம், இவர்களின் செயற்பாடுகளில் எதனை எமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.\nகனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நேர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தக் குழுவினர், அங்கு மிகுந்த செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள்.\nஇவர்களிலிருந்து எமக்கு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் முன்னேற்றத்துக்காக இவர்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையே நாம் முதலில் அடையாளம் காணவேண்டும்.” என கூறினார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபுகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி\nமாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்\nநண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி\nவெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை\nஉணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்\nகத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது\nசீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு\nமீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்\nதமிழ் தலைமைகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அறிவுரை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கை��ாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்���ீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏ��்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதமிழ் தலைமைகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/budget", "date_download": "2020-01-24T09:18:33Z", "digest": "sha1:KR2OF5IP5INR4FW5ARJAGQKBHWNZAHL5", "length": 3908, "nlines": 67, "source_domain": "tnwrd.gov.in", "title": "வரவு செலவு திட்டம் - TNWRD", "raw_content": "\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nபணிகள் | சாதனைகள�� | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/news/page/1320", "date_download": "2020-01-24T09:21:29Z", "digest": "sha1:TCMJ5A5HQXLXC4VGXFOOTPAA6M2MRQZ6", "length": 12324, "nlines": 115, "source_domain": "www.puthinappalakai.net", "title": "செய்திகள் | புதினப்பலகை | Page 1320", "raw_content": "அறி – தெளி – துணி\nமுல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு\nகாணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.\nவிரிவு Nov 03, 2014 | 8:14 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது\nகட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Nov 03, 2014 | 8:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடல் உயிரினங்களைப் பாதுகாக்க பிரபாகரன் உதவினார் – தமிழ்நாட்டின் தலைமை வன அதிகாரி\nஇந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்\nவிரிவு Nov 02, 2014 | 20:45 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் சீன நீர்மூழ்கி – கருத்து வெளியிட மறுத்த இந்திய அதிகாரி\nஇந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கடற்படையின் மற்றொரு நீர்மூழ்கியை கொழும்புத் துறைமுகத்துக்குள் சிறிலங்கா அனுமதித்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிரிவு Nov 02, 2014 | 20:08 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்\nஇந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.\nவிரிவு Nov 02, 2014 | 19:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n‘அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்’ – ஊடகம்\nசிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும்.\nசிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்\nசிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.\nஇந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு\nஇந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/311.html", "date_download": "2020-01-24T08:10:31Z", "digest": "sha1:5XCW3HVYNEJGKGAXVOHBF4YEHF4XJ3BM", "length": 5332, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "ஏன் இந்த நடிப்பு? - காசி ஆனந்தன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> காசி ஆனந்தன் >> ஏன் இந்த நடிப்பு\nநமைமோதும் வேளை - உன்\nகவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:40 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/disease/03/201140?ref=archive-feed", "date_download": "2020-01-24T08:25:27Z", "digest": "sha1:UUZCLRUO7CDWG664OGOOPU4YGVKKOOGX", "length": 8967, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "சிறுநீரில் இரத்தமா? இது எந்த நோயின் அறிகுறி? எச்சரிக்கை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இது எந்த நோயின் அறிகுறி\nநமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே சிறுநீர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்துவர்.\nஅதற்கு காரணம் நம் உடலில் ஏதாவது தொற்று போன்ற பாதிப்பு இருந்தால் அதை சிறுநீர் அறிகுறியாக காட்டும். சிறுநீர் நிறம் மாறி சிவப்பாகவோ அல்லது இரத்தம் கலந்து வந்தால் நம் உடலில் வேறு ஏதோ பாதிப்பின் அறிகுறியாகும்.\nஉடலில் ஏதாவது ஒரு பாகத்தில் இரத்தபோக்கு இருந்தால் இந்த பிரச்சனையானது ஏற்படும். இதனால் சிறுநீரில் இரத்தம் வெளியேறும். இதனை அலட்சியப்படுத்தக்கூடாது.\nபுகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் அறிகுறியாக இரத்தக்கட்டிகளாக சிறுநீரில் வெளிப்படும்.\nசரியாக நீர் அருந்தாமல், சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிறுநீரக கட்டிகள் ஏற்படும். இதனால் இரத்தமாக வெளிப்படும். சிறுநீரக கட்டி பிரச்சனை இருப்பவர்கள் காபி,டீ போன்றவற்றை அருந்துவதை நிறுத்த வேண்டும் இல்லையெனில் பாதிப்பு இன்னும் தீவிரமாகும்.\nசிறுநீரக குழாயில் ஏற்படும் கோளாறுகள், ப்ரோஸ்டேட் வீக்கம், ப்ரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள், பயாப்ஸி போன்றவற்றினாலும் சிறுநீரில் இரத்தம் வெளிப்படும்.\nஇரத்தம் சம்பந்தப்பட்ட சில நோய்களான சிக்கில் செல் அனீமியா, இரத்தத்தட்டு நோய்கள் ஆகியவற்றாலும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்.\nசிறுநீரில் இரத்தம் வருவதுடன் எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/194868?ref=archive-feed", "date_download": "2020-01-24T07:29:53Z", "digest": "sha1:J5SJANCNDSLLSBYLFE62JXFCXECKODDY", "length": 7805, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பாதாமின் பக்கவிளைவுகள் இவ்வளவா? அதிகம் வேண்டாமே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவை மிகுந்த பாதாமில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தாலும் அதை அதிகமாக சாப்பிடுவதால் அதன் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nபாதாமை அதிகம் சாப்பி���ுவதால் ஏற்படும் தீமைகள்\nபாதாமில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு உட்பட வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\n1 கப் பாதாமில் 25மிகி விட்டமின் E உள்ளது, நம் உடலுக்கு தேவையான தினசரி விட்டமின் E 15 மிகி மட்டுமே, ஒரே நாளில் பாதாம், முட்டை, முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் தேவைக்கு அதிகமாக விட்டமின் E கிடைப்பது வயிற்றுப்போக்கு, மங்கலான பார்வை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.\nபாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது. அதனால் உடலில் கொழுப்புகளை அதிகரிக்கச் செய்து உடல் எடையையும் அதிகரிக்க செய்யும்.\nஉப்பு மற்றும் காரம் உள்ள பாதாம்களை அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.\nபாதாமை எவ்வளவு சாப்பிடுவது நல்லது\nஒரு நாளைக்கு முக்கால் கப் பாதாம் அதாவது 40 கிராம் அளவிற்கு அதிகமாக பாதாமை சாப்பிடக் கூடாது என்று உணவுத்துறை ஆய்வு கூறுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193082?ref=archive-feed", "date_download": "2020-01-24T08:13:30Z", "digest": "sha1:LOINQMMFZC74D46LBHQD333RW64Q5L2D", "length": 8135, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கணவனின் அண்ணனுடன் நெருங்கி பழகிய மனைவி: நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவனின் அண்ணனுடன் நெருங்கி பழகிய மனைவி: நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்\nமதுரை மாவட்டத்தில் த்னது அண்ணனுடன் தவறான தொடர்பு வைத்திருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார்.\nமுருகன் - பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் திருப்பூரில் தனியார் நிறுவனத்தி���் வேலை பார்த்து வருகிறார். மகன் பெற்றோருடன் வசித்தார்.\nமுருகனின் சகோதரருடன் பஞ்சவர்ணம் தவறான தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார்.\nஆனால் இவர்கள் இருவரும் முருகன் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு அண்ணன் முருகன் கத்தியால் குத்தியதாக பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇருப்பினும் , இவர்களது தவறான தொடர்பு தொடர்ந்த காரணத்தால், நேற்று இரவு தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இரவு வீட்டில் தூங்கி விட்டனர்.\nநள்ளிரவில் கண்விழித்த முருகன் திடீரென்று அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த பஞ்சவர்ணத்தின் தலையில் போட்டு கொலை செய்தார்.\nரத்தவெள்ளத்தில் பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅதன்பின்பு முருகன் நேராக அண்ணாநகர் பொலிஸ் நிலையம் சென்று, அங்கு தனது மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.\nபின்னர் பொலிசார் முருகனை கைது செய்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-231/", "date_download": "2020-01-24T09:31:08Z", "digest": "sha1:7JIYKLOFBJOL34IIIRAC5EY4Q2CWJXK7", "length": 7465, "nlines": 70, "source_domain": "puradsi.com", "title": "கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை…!!! – Puradsi", "raw_content": "\nகடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை…\nகடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை…\nஇந்தியாவில் கன்னியாகுமரி அருகே உள்ள வல்லவிளையைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான மீனவர்கள் கர்நாடக மாநிலம் அருகே ஆழ்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. கடலில் தத்தளித்த மீனவ��்களை அந்த வழியாக வந்த தனியார் வணிகக்கப்பல் மீட்டு, கப்பலிலேயே தங்க வைத்தனர்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமேலும் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, கடலில் உள்ள விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகுகளை மீட்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை ஜனாதிபதியின் தீடீர் செயற்பாடு…\nமருத்துவமனையில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலி கட்டி சிறிது நேரத்திற்கு பின் தப்பித்து ஓடிய இளைஞன்..\n“ரஜினி இனி உயிருடன் வாழ முடியாது..கொலை…\n” என் அண்ணியின் உடல் அழகை பார்” கணவரின் தகாத…\nஃபேஸ்புக்கில் மனைவி செய்த செயல்..\nமார்பகங்களில் காயங்களுடன் சடலமாக மீட்கப் பட்ட 22 வயது…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nபேரீச்சம்பழமும் கறிவேப்பிலையும் சேர்த்து சாப்பிட்டால் இந்த…\nமண்டை சளி, இருமல் சில நிமிடங்களில் குணமாக இதைவிட மருந்து…\nஉணவில் அதிகம் சீரகம் பயன்படுத்துகிறீர்களா.\nஎன்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல்…\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:06:30Z", "digest": "sha1:P7DPE5BIIRCREHPECD2AE7RS4IXHNO35", "length": 4946, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குருதி நீர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுருதி நீர்மம் (இலங்கை வழக்கு - குருதித் திரவவிழையம்) என்பது குருதி உயி���ணுக்கள் (blood cells) தொங்கி நிற்கும் குருதியின் வெளிர் மஞ்சள் நிற(வைக்கோல் நிறம்) நீர்மக் கூறாகும். மொத்த குருதிக் கன அளவின் 55% இந்த நீர்மக் கூறாகும். மிகுதி குருதிக் கலங்கள் ஆகும். உடலில் உள்ள உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் நீர்மக் கூறில் (Extracelllar fluid), குருதிக் கலன்களின் (blood vessels) உள்ளே காணப்படும் நீர்மமாகும் (Intravascular fluid).\nகுருதி நீர்மத்தில் 93% நீராகவும், மிகுதி புரதம், குளுக்கோசு, குருதி உறைதல் காரணியான நாரீனி (புரதம்) (Fibrinogen), தனிமங்கள், இயக்குநீர்கள், காபனீரொக்சைட்டு என்பன கரைந்த நிலையில் காணப்படும். இந்த குருதி நீர்மமே கழிவுகளைக் கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. முழுமையான குருதியை, ஒரு குருதி உறைதலைத் தடுக்கும் பதார்த்தத்துடன் சேர்த்து, அதனை ஒரு சோதனைக் குழாயில் எடுத்து, மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதிக் கலங்கள் அடியில் சென்று படிய, மேலே இருக்கும் குருதி நீர்மம் பிரித்தெடுக்கப்படலாம்[1] குருதி நீர்மத்தின் அடர்த்தி கிட்டத்தட்ட 1.025 kg/l.[2]. குருதி நீர்மத்திலிருந்து நாரீனி புரதம் அகற்றப்பட்ட பின்னர், அதாவது குருதி உறைதல் நடந்த பின்னர், பெறப்படும் திரவமே குருதித் தெளியம் எனப்படும். முழுமையான குருதி பெறப்பட்டு, 60 நிமிடங்கள் வைக்கப்படும்போது, குருதி உறைதல் நடைபெறும். பின்னர் மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதி உயிரணுக்கள் அகற்றப்பட்டு, குருதித் தெளியம் பெறப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:20:34Z", "digest": "sha1:OCY5YH6F454UJ76MDLF3NUYSNEM6OSXC", "length": 6908, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அங்கேரிய நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரிய அறிவியலாளர்கள்‎ (1 பகு)\n► அங்கேரிய எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► நோபல் பரிசு பெற்ற அங்கேரியர்கள்‎ (6 பக்.)\n\"அங்கேரிய நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள��\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/what-matters-to-us/", "date_download": "2020-01-24T09:23:43Z", "digest": "sha1:7EXACUJHONP6MIVXLPWNFNXHMCND6BNJ", "length": 13174, "nlines": 99, "source_domain": "tamil-odb.org", "title": "நமக்கு முக்கியமானவைகள் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nதேவனே எங்கள் அஸ்திவாரம். தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து, உண்மையுள்ள உக்கிராணாக்காரராக, எங்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருட்களை உண்மையாக உபயோகிக்க எங்களை அர்ப்பணிக்கிறோம்.\nவிசுவாசம், போதனை, செயல்கள் அனைத்தையும் கனம் பொருந்திய வேதாகமத்தோடு ஒப்பிட்டு பார்த்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.(2 தீமோ 3:16)\nநாம் அறிக்கை செய்யும் விசுவாசத்தில் உண்மையோடு உறுதியாய் நிற்க வேண்டும். (2 தீமோ 1:13)\nஉபதேசங்களைப் போதிப்பதில் குறைகளற்ற வழியைப் பிரதிபலிக்க வேண்டும். (அப் 20:26,27)\nநற்குணமும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். (யாத் 18:21 ; 1 தீமோ 3:1-13)\nஇயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்தில் நிலைத்திரு ‘நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறையுண்டு’ என்று தேவன் உன்னைக் குறித்து சொல்ல இடம் கொடாதே. (வெளி 2:4)\nநமது அனுதின மன்னா ஊழியங்களை உன் பெலத்தாலும் ஞானத்தாலும் செய்யாமல், தேவனுடைய ஞானத்தாலும் பெலத்தாலும் செய். (கலா 2:20, 3:3)\nவேளை நேரத்திலும் பிற வேளைகளிலும் தேவனுடைய பிள்ளைகளை வேறு பிரிக்கும் நன்னடைத்தையில் நிலைத்திரு. (1 பே 1:14-15)\nஎப்பொழுதுமே தேவன் மேல் நம்பிக்கையாயிருந்து நீதியாய். நட (1 பே 3:16)\nபிறர் நமக்கு சரியான நேரத்தில் சரியான உதவி செய்ய வேண்டுமென்று விரும்புகிற நாம், மற்றவர்களுக்கு அப்படியே செய்ய வேண்டும். (2 கொரி 4:5,15)\nஅன்போடு சத்தியத்தைப் பேசு, தேவையற்ற கோபத்தை விட்டுவிடு. (2 தீமோ 2:24)\nநம்முடைய முயற்சிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பவர்களுடன் ஒளிவு மறைவற்ற நேர்மையான உறவு வைத்துக்கொள். ( 2 கொரி 4:2)\nதெருக்களில் விற்பவர்கள், விருந்தினர், அயலகத்தார், நண்பர்கள், சமுதாயம், அரசாங்கம் இவர்களோடு மட்டுமல்லாது யாவரிடமும் உறவையும் செல்வாக்கையும் காக்க உணர்வோடிரு. (ரோ 13:7,8)\nநம்மோடு வேலை செய்பவர்களின் தனி மதிப்பையும், அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அறிந்து கொள். (பிலி 2:1-4)\nநாமளிக்கும் செய்தி கனத்துக்குரியதாகவும், வல்லமையுள்ளதாகவும் இருப்பதற்கு நாம் ஜாக்கிரதையோடு பிரயாசப்பட வேண்டும். (1 கொரி 10:31)\nநம்மிடம் கொடுக்கப்படும் யாவையும் குறித்து உண்மையுள்ள உக்கிராணக்காரனாயிரு. (1 கொரி 4:2)\nகையிருப்பு பணத்திற்கேற்ப ஊழிய எல்லையைப் பெரிதாக்கு அல்லது சிறிதாக்கு.\nநமது ஊழிய அமைப்பு பிழைத்து நிலைக்க வேண்டுமென்ற நோக்கத்தை முக்கியப்படுத்தி ஒருபோதும் தீர்மானம் எடுக்காதே. (பிலி 1: 19 – 26)\nதற்புகழ்ச்சியைத் தவிர்த்துவிடு. (நிதி 27:2)\nதேவன் பிறர்மூலமும் இதர அமைப்புகளின் மூலமும் செய்யும் கிரியைகளை இனம்கண்டு உரிய கனத்தைக் கொடு. (1 கொரி 1:10-13)\nநமது நோக்கத்தை பலவீனப்படுத்தி உலகத்தோடு ஒத்துப்போகச் செய்யும் எந்த அமைப்போடும் சேராதே. (2 கொரி 6:14)\nஅருகிலுள்ள திருச்சபைகளோடு இணைந்து அவர்களது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வழியில் ஊழியம் செய். (எபே 4:1-7)\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigil-movie-second-poster-background-text-copied-from-wikipedia/articleshow/69901859.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-24T09:43:44Z", "digest": "sha1:GL3QFCBHJDP4GV3F4CW2WJ2B4NBE3OPF", "length": 15863, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigil Second Look : பிகில் இரண்டாவது லுக் காப்பியா? என்னென்ன இருக்கிறது இரண்டாவது போஸ்டரில் ? - bigil movie second poster background text copied from wikipedia | Samayam Tamil", "raw_content": "\nபிகில் இரண்டாவது லுக் காப்பியா என்னென்ன இருக்கிறது இரண்டாவது போஸ்டரில் \nதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர் இணையதளத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது.\nபிகில் இரண்டாவது லுக் காப்பியா என்னென்ன இருக்கிறது இரண்டாவது போஸ்டரில் \nதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று விஜய் பிறந்தநாளை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. வயதான தோற்றத்தில் கேங்ஸ்டர் லுக்கில் அப்பாவின் மகன் விஜய் விளையாட்டு வீரனாக இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரும் வைரலானது. அதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது.\nஇரண்டாவது லுக்கில் என்னென்ன ஆச்சர்யங்கள் உள்ளது என பார்க்கலாம்.\nஇரண்டாவது லுக்கில் 4 விஜய் இருப்பது போன்று போஸ்டர் இருந்தது. இதில் வயதான அப்பா தோற்றத்தில் உள்ள விஜய் கையில் ருத்ராட்ச கயிறு அணிந்து கத்தியயை பிடித்துள்ளார். காவி வேட்டி கட்டியுள்ளார். கருப்பு சட்டை அணிந்திருக்கும் அவர் கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். இது குழப்பத்தை உண்டு செய்துள்ளது. இரு மதங்களை பிரதிபலிக்கும் விதமாக அவரது கேரக்டர் காட்டப்பட்டுள்ளது. இதற்கு படத்தில் விடைகள் இருக்கும் என்றும் தெரிகிறது.\nஇப்படத்தில் தென் சென்னை ரௌடியாக அப்பா விஜய் வருகிறார் எனவும் அவரது பெயர் அசால்ட் அல்லது ராஜப்பா எனத் தகவல் பரவி வருகிறது.\nபோஸ்டரில் மகன் விஜய் மூன்று தோற்றங்களில் இருப்பது போன்று உள்ளது . அதில் ஒரு போஸில் சிரித்துக்கொண்டே பந்தை சுழற்றும் ஒரு விஜய் இருக்கிறார். இளமையான விளையாட்டு சோதனை பிரதிபலிப்பதாக இது இருப்பதாக தெரிகிறது. பின்னனியில் and the name is என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்னொரு போஸ் கோபமாக ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸில் திரும்பி நிற்கும் விஜய் அதில் அவர் பெயர் மைக்கேல் என்று இருக்கிறது. இதன் மூலம் அவர் இப்படத்தில் கிறித்த��வராக நடிப்பது உறுதியாகிறது. மேலும் முந்தைய போஸில் இருக்கும் ஹேர் ஸ்டைல் இதில் மாறியுள்ளது.\nஇன்னொரு லுக்கில் கோட் சூட்டுடன் இருக்கிறார். அதில் கோச் பேக்கை தோளில் சுமந்துள்ளார். அவர் பின்னே கோச் என்பதன் அர்த்தம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இங்கேதான் காப்பியடிக்கபட்டுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nகோச் என்பதன் அர்த்தத்தை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து அதை அப்படியே விஜய் போஸ்டரின் பின்னனியில் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் போட்டோவை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஎல்லாவற்றையும் வித விதமான லுக்கில் விஜய்யை காட்டியதை ரசிகரகள் கொண்டாடி வருகின்றார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nநீ நல்லா இருப்பியா, சுயநலவாதி: ஜிம் போட்டோ வெளியிட்ட மகத்தை திட்டும் சிம்பு ரசிகாஸ்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nரஜினி பேரனின் சேட்டை: துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித் தான் இருக்கும்\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nவாக்கிங் சென்றபோது விபத்து: இயக்குநர் சுசீந்திரன் காயம், மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டலா இல்லை...: சைக்கோ விமர்சனம்\nசெம, வேற லெவல், பெஸ்ட்டு: சைக்கோ ட்விட்டர் விமர்சனம்\n: ராஜாவுக்கு செக் விமர்சனம்\nரசிகர் வீட்டிற்கு சென்று தோசை சுட்டுக் கொடுத்த விஜய் அம்மா: வைரல் வீடியோ\nஆறு வருஷம் காத்திருந்த டெய்லர்... ஒரு வழியா இந்தியாவுக்கு எதிரா பூர்த்தியாகிருச்..\nNZ vs IND 1st T20: மரண காட்டு காட்டும் ராகுல்... கோலி... தடுமாறும் நியூசி பவுலர்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nமிரட்டலா இல்லை...: சைக்கோ விமர்சனம்\nஅச்சத்தின் உச்சம் - ஒரே நேரத்தில் 600 பள்ளிகளை மூடவைத்த ஒற்றை காட்டு யானை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிகில் இரண்டாவது லுக் காப்பியா என்னென்ன இருக்கிறது இரண்டாவது போ...\nசாகசம் செய்து தீ விபத்தில் சிக்கிய மாரி 2 நடிகர்\nதனக்காக பாடுபடும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்\nWater Crisis: தண்ணீர் பிரச்னையை தீர்க்க களமிறங்கிய ரஜினி ரசிகர்க...\nதனது மகளுக்காக நடிகர் விஜய் இதை தானே விரும்பி செய்வார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/75060-vehicles-with-fake-registration-numbers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T08:01:27Z", "digest": "sha1:TUIN3T3TCDXOZOCA6PEFJ3HM5CAUI6JB", "length": 15677, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சேலம் பெண்ணுக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த சென்னை போலீசார் ! விசாரணையில் வெளியான அதிர்ச்சியான தகவல்! | Vehicles with Fake Registration Numbers", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசேலம் பெண்ணுக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த சென்னை போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சியான தகவல்\nசேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (36). கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு, சேலம் முகவரிக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். போக்குவரத்து போலீசாரிடம் இருந்து வந்திருந்த அதில் கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ஹெல்மெட்’ அணியாமல் அவரது டூ வீலரை ஓட்டிச் சென்றதாகவும், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராத தொகையாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செ��ுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது. அதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் எண் பதிவு சரியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத தொகையை தமிழ்நாடு போலீஸ் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, சென்னை போலீசார் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடனே இது குறித்து கார்த்திகா போலீசாரிடம், தான் இதுவரை சென்னைக்கு சென்றது கூட கிடையாது. தனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக்கப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கார்த்திகா தெரிவித்தார்.\nஅந்த ஸ்கூட்டர் போலி வாகன எண்ணுடன் இயக்கப்பட்டதா அது திருட்டு ஸ்கூட்டரா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வாகன சோதனையின் போது ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களின் வாகனத்தை நிறுத்தி, “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து கடிதம் அனுப்புவோம்” என்று கூறி அவர்கள் வாகன எண்ணை வைத்து அந்த நபருக்கு சம்மன் அனுப்புவோம். அப்படித் தான் அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து சம்மன் அனுப்பினோம். தற்போது அந்த பெண் இல்லை என்பது தெரிய வந்துள்ளதால் போலி பதிவு எண்ணுடன் அந்த ஸ்கூட்டர் இயக்கபட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சேலம் போலீசார் அளிக்கும் தகவலின் பேரில் கார்த்திகா பெயருக்கு அனுப்பப்பட்ட சம்மன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மூலம் ரத்து செய்யப்படும். அவர் அபராதம் கட்ட வேண்டியதில்லை. அவர் ஸ்கூட்டர் சம்பந்தமாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். சென்னையில் போலி வாகன பதிவு எண்களில் வாகனங்கள் வலம் வருகின்றன. வாகன ஓட்டிகளே உஷார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்\n இன்சூரன்ஸ் செய்யாத வாகனங்களுக்கு புதிய ஆப்பு\nBSNL அதிரடி அன்லிமிடெட் ஆபர்கள்\nஇனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n போலீசை மிரட்டிய வாலிபரின் வைரல் வீடியோ\n50 பேரிடம் மோசடி செய்த பணத்துடன் 10 கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்.. கண் பார்வையற்றவரின் காம லீலை..\nசேலம் மாவட்டத்தை அதிமுக கோட்டையாக்கினார் முதல்வர்..\nவாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73092-bathing-ban-in-coutralam-waterfalls.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T09:11:03Z", "digest": "sha1:XI5BJPA4JLYOMBXPPIV4L4EHYNNZDRT4", "length": 9183, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "குற்றால அருவிகளில் குளிக்க தடை | Bathing ban in Coutralam Waterfalls", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை\nகுற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகனமழையால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nஜெயலலிதா பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் விழா\nஅசிங்கமான முதல் 10 ரயில் நிலையங்களில் 4 தமிழகத்தில் உள்ளன\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றாலம், திற்பரப்பு அருவிகளில் குளிப்பதற்கு தடை\nகுற்றால மெயின் அருவிகளில் குளிக்க தடை\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குட���த்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/search.php?mode=search&page=10", "date_download": "2020-01-24T08:20:17Z", "digest": "sha1:ZP7ML3AHAI57PAXDLXT3XG4HABS2HG3Q", "length": 5653, "nlines": 147, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆண்டாள் பாடல்கள் கலகத்தின் மறைபொருள் கடவுள் அமைத்த மேடை\nந. முருகேச பாண்டியன் கௌதம சன்னா தமிழ் மதுரா\nகுதிரை ஏறும் காதல் கைப்பைக்குள் கமண்டலம் மகாகவி பாரதி மர்மங்கள் - சில புதிய ஆய்வுகள்\nஸ்ரீ வேதாந்த தேசிகர் மருந்தில்லா சிகிச்சை முறைகள் திராவிட மாயை - ஒரு பார்வை - பாகம் - 3\nதமிழ் திசை ஜி.லாவண்யா சுப்பு\nசில கருத்துக்கள் சில சிந்தனைகள் ரிக் வேதம் - 3 தொகுதிகள் (தமிழ் - ஆங்கிலம்) சாம வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nலஷ்மணப் பெருமாள் ஆர். டி. எச். கிரிஃபித் ஆர். டி. எச். கிரிஃபித்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/switzerland/bern/ostermundigen/retail-whole-sale-1/sr-fresh-food-bern/", "date_download": "2020-01-24T07:51:46Z", "digest": "sha1:S6K4BTYIBOVKXKUKJQ7FTZWFCCA5EVP7", "length": 4999, "nlines": 124, "source_domain": "www.tamillocal.com", "title": "SR Fresh Food – Bern - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n<::> நிறைவான தரம் <::> நியாயமான விலை <::> மகத்தான சேவை\nஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடன் மரக்கறி வகைகள், பல வகைகள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், வீட்டுக்கு தேவையான அணைத்து வித மளிகை பொருட்கள், குளிர்பான வகைகள், இன்னும் உங்களுக்கு தேவையான சிறு பாவனை பொருட்கள் (கியோஸ்க் போன்ற) இலங்கை இந்திய நாட்டு வாராந்த, மாதாந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அலைபேசி அட்டைகள், கோவில் மற்றும் வீட்டுக்கு வைபவங்களுக்கு தேவையான மலர் மாலை வகைகள் என உங்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாளும் நாட தகுந்த ஒரே இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/28/news/41715", "date_download": "2020-01-24T09:25:09Z", "digest": "sha1:SDARUGRHC6ZDIKFSPY74SVUI25TT7OGU", "length": 11079, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல்\nDec 28, 2019 | 4:41 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.\nமேற்படி வழக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனு எதிர்வரும் 30ஆம் நாளே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ராஜித சேனாரத்னவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.\nஅதற்கமைய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை கடந்த 24ஆம் நாள் மாலை குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் பெற்றிருந்தனர்.\nஎனினும், அவரது வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, ராஜித சேனாரத்னவை கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.40 மணியளவில் ராஜித சேனாரத்ன கொழும்பு – நாரஹேன்பிட்டியவில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவரிடம் குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற முயன்ற போதும், அவரது உடல் நிலை கருதி வாக்குமூலம் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.\nஅதுகுறித்து குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nஇதையடுத்து ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சாலினி பெரேரா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் ராஜித சேனாரத்னவை கைது செய்துள்ளதாக நீதிவானுக்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் தெரியப்படுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து நேற்று மாலை லங்கா மருத்துவமனைக்குச் சென்று ராஜித சேனாரத்னவின் உடல் நிலையை பார்வையிட்ட பின்னர், அவரை மருத்துவமனையிலேயே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nராஜித சேனாரத்னவுக்கு ஜனவரி 6ஆம் நாள் வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்குமாறு குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கோரியிருந்த போதும், எதிர்வரும் 30ஆம் நாள் வரையே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,\nஇதையடுத்து, லங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-24T09:30:22Z", "digest": "sha1:ZMQ3PWLQ2JBRYVFIWBZZSBWTYBLB23VC", "length": 10269, "nlines": 97, "source_domain": "puradsi.com", "title": "விளையாட்டு – Puradsi", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை வைச்சுச் செய்த ரோகித் – கோலி\nமுதலில் தோற்ற இந்தியா இரண்டாவதில் பதிலடி\nகோலியின் இரவு விருந்துக்காகக் காத்திருக்கும் வோர்னர்\nஅவுஸ்திரேலிய வீரர்கள் தாண்டவம்; சொந்த மண்ணில் இந்தியா பரிதாபம்\nஇந்தியாவின் புகழ் மிக்க வீரராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஹர்திக் பாண்டியா. அண்மையில் இவர், செர்ஜியாவின் புகழ்பெற்ற நடிகையான நடாசா ஸ்டான்கோவிக்கைக்…\nஇன்றைய ஆட்டத்திலும் இலங்கை சொதப்பல்; தொடரை வசப்படுத்தியது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபது-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் தனதாக்கிக் கொண்டது.…\nகாட்டுத்தீ பாதித்தோருக்காக தொப்பியை ஏலம் விட்ட வோர்ன்\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பாதிக்கப்படடவர்களுக்கு நிதி சேகரிப்பதற்காக, அவுஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தான்…\nஅவுஸ்திரேலியத் தொடரில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியில் திடீரென ஒரு வீரர் சேர்க்கப்படுவார். அது இரகசியமானது என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய…\nநாங்கள் இரக்கமற்றவர்கள்; கோலியை எச்சரிக்கிறார் டிம்\n2018ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற கணக்கில் வென்றது. அப்போதைய அவுஸ்திரேலிய அணியில்…\nஇரண்டாவது ஆட்டத்தில் இலங்கையை வென்றது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபது-20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடர் இந்தியாவில்…\nஇலங்கை – இந்திய இரண்டாவது ஆட்டம் இன்று\nஇலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபது-20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் மூன்று…\nநான்கு நாட்கள் டெஸ்ட்; சச்சின் சொன்ன கருத்து\nஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாகக் குறைப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள்…\nரோஹித்தை விட்டு விலகும் கோலி\nஇலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது-20 தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு…\nஇந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இது தான்\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி மீண்டும் அணியில் இணைவதற்கு ஒரே வாய்ப்பு தான் உள்ளது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nபேரீச்சம்பழமும் கறிவேப்பிலையும் சேர்த்து சாப்பிட்டால் இந்த…\nமண்டை சளி, இருமல் சில நிமிடங்களில் குணமாக இதைவிட மருந்து…\nஉணவில் அதிகம் சீரகம் பயன்படுத்துகிறீர்களா.\nஎன்ன தான் படித்தாலும் குழந்தைகளுக்கு நினைவில் நிற்காமல்…\nஅஜித் கஸ்தூரி பிரச்சனையால் ஆபத்தில் 10 பேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/08223905/To-contest-local-elections-Filing-of-Nomination-Start.vpf", "date_download": "2020-01-24T07:22:07Z", "digest": "sha1:OSIEPF6YMQQ4DDSHU6K4OBFDWQ4BYKCX", "length": 19659, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "To contest local elections Filing of Nomination Start today || உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்ப��� மனு தாக்கல் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் + \"||\" + To contest local elections Filing of Nomination Start today\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30-ந் தேதிகள் என 2 கட்டமாக நடக்கின்றன. தேர்தல் 2 கட்டமாக நடந்தாலும், வேட்பு மனு பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் ஒரே கட்டமாகவே நடைபெறும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.\nஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவுக்கு 19 கவுன்சிலர் பதவிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 183 வார்டுகளுக்கு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதேபோல் 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 225 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 97 கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.\nகிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே தங்கள் வேட்புமனுக்களை வழங்கலாம். அந்த அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெறுகிறார்கள். கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகளுக்கு அந்தந்த ஒன்றியக்குழு அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.\nஇதுபோல் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிக்கும் ஒன்றியக்குழு அலுவலகங்களிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டுமே அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.\nதேர்தல் அறிவிப்பு குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்���ான தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நேரடி மற்றும் மறைமுக தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 9-ந் தேதி (இன்று) வெளியிடப்படும். இதேபோல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. 17-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 19-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.\nதேர்தல் தினத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். ஜனவரி மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் நடவடிக்கை 4-ந் தேதி முடிவுபெறும்.\nதேர்ந்தெடுக்கப்படும் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு 6-ந் தேதி நடக்கிறது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் 11-ந் தேதி நடக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள வரை வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் உள்பட அரசு மற்றும் அரசு சார்ந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது.\nஎனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைவரும் தவறாமல் கடைபிடித்து, ஈரோடு மாவட்டத்தில் சிறந்த முறையில் தேர்தல் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை 0424-2255365 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து, விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் பணம், பரிசுப் பொருட்கள், சாதி, மதம் அபிமானங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சில இடங்களில் மக்கள் இளைஞர்களை வெற்றி பெற வைத்துள்ளனர். அதே சமயம் தொண்டுக்கு பெயர் பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் சிலருக்கு தோல்வியையும் பரிசாக்கியுள்ளனர். ஆயினும், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த விழிப்புணர்ச்சி பரவலாகியுள்���து.\n2. உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ நகலை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n4. தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் -முதல்வர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.\n5. திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் பதவியேற்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 742 பேர் நேற்று பதவியேற்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்\n3. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\n4. படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா\n5. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவி��ுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/04114757/If-They-Fail-We-Can-Stake-Claim-Shiv-Sena-To-Meet.vpf", "date_download": "2020-01-24T07:42:39Z", "digest": "sha1:Y6L5PBZ7F2DHO7RALZEPYM3HGBUOUQN2", "length": 14164, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "If They Fail, We Can Stake Claim Shiv Sena To Meet Maharashtra Governor || ”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\n”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது + \"||\" + If They Fail, We Can Stake Claim Shiv Sena To Meet Maharashtra Governor\n”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது\nஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என கூறும் சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது.\nமராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.\nசிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை. தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது.\nதற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி வருகிரது.\nஇந்த நிலையில் இன்று மாலை சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது அவர் பெரிய கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார். அக்டோபர் 24 ம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உடனான சிவசேனாவின் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.\nஇது குறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-\nஎங்களுக்கு இடையில் கதவு என்று எதுவும் இல்லை. ஒரு முட்டுக்கட்டை உள்ளது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாஜக மிகப்பெரிய கட்சியாக இருப்பதால் முதலில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூற வேண்டும். ஆனால் அது தோல்வியுற்றால், நாங்கள் உரிமை கோரலாம் என கூறினார்.\nஇந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி செல்கிறார்.\n1. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்\nசரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.\n2. பாஜகவுக்கு துரோகம் இழைத்துவிட்டது சிவசேனா : தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு\nபாஜகவுக்கு, சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாக மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக சாடினார்.\n3. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பாஜக தலைவர் ராம் மாதவ்\nஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.\n4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தியது.\n5. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மன்மோகன் சிங் -பரபரப்பு வீடியோ\nசிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் அரசு தாராள அணுகுமுறையை கையாள வேண்டும் என்று மன்மோகன்சிங் பேசிய 2003-ம் ஆண்டு வீடியோவை வெளியிட்டு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன\n2. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் ��ூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n3. விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்\n4. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்\n5. நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/?add-to-cart=14595", "date_download": "2020-01-24T07:33:04Z", "digest": "sha1:IYH5K263QRLPRP2YS6YS54IBCWANVHGF", "length": 7685, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள் - Nilacharal", "raw_content": "\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் பல துறைகளில் பரிணமித்துள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பல ஆராய்ச்சிகள் இலக்கைச் சென்றடையாமல் நின்று விடுகின்றன; சில பல வருடங்களாகத் தொடர்கின்றன; மிகச் சில பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை முறையையே மாற்றியமைத்து விடுகின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகள் உலகப் புகழ் பெற்றவையாக வரலாற்றில் தடம் பதித்து விடுகின்றன. தொலைநகலி, செயற்கைக் கோள், வலையகம், மின்னஞ்சல், எக்ஸ் கதிர்கள், ஒலி அலைகள், ஒளிக் கதிர்கள், கடிகாரம், பிளாஸ்டிக், ரப்பர், எண்ணெய் வளம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நூலில், அவற்றுள் சிலவற்றை எடுத்துக் கொண்டு அவற்றின் வரலாறு மற்றும் பயன்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nமனித உடலியல் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60855-vellore-constituency-election-cancelled.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:09:41Z", "digest": "sha1:EV4AD55GXIPZCTYEXPG7P2P77DD3CVWE", "length": 12621, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "வேலூர் தொகுதி தேர்தல் ரத்து? - தேர்தல் ஆணையம் பதில்! | Vellore constituency Election cancelled?", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் பதில்\nதமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nதொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கதிர் ஆனந்தின் வீட்டில் இருந்து அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்துள்ளார்.\nஇதையடுத்து, பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம் என்பதால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற ஒரு வதந்தி மக்களிடையே பரவி வருகிறது.\nஇன்று இது தொடர்பாக, பதிலளித்த தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண், \"வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேலூரில் பணம் கைப்பற்றபட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம்\" என்று கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து நீக்கம்\nசென்னையில் இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nதமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு \nபெங்களூருவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர கும்பல்\nகடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து\n100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர்\nகட்டுக்காட்டாக பணம்.. பரிசு பொருட்களின் குவியல்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/fire.html", "date_download": "2020-01-24T07:53:18Z", "digest": "sha1:H6U72SJBAG3DG4TJAK3KNFCVRY3EZMMT", "length": 9243, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தீ விபத்தில் வீடுகள் சேதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / தீ விபத்தில் வீடுகள் சேதம்\nதீ விபத்தில் வீடுகள் சேதம்\nயாழவன் December 08, 2019 மலையகம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வட்டகொடை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளன.\nவட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் இன்று (08) காலை 9.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதில், ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இவ்விரு வீடுகளிலும் இருந்த 9 பேர் தற்காலிகமாக யோக்ஸ்போட் கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விபத்தில் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.\nதீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர் சம்பவத்தை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபையினரும் மேற்கொண்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தா�� பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/celkon-a79-price-mp.html", "date_download": "2020-01-24T09:08:32Z", "digest": "sha1:EBN33JT2735AS5ZUDIROWU6P556V3JF4", "length": 10583, "nlines": 251, "source_domain": "www.pricedekho.com", "title": "செவி அ௭௯ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசெவி அ௭௯ நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-10-25 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nசெவி அ௭௯ - மாற்று பட்டியல்\nசெவி அ௭௯ - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை செவி அ௭௯ 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nசெவி அ௭௯ - விவரக்குறிப்புகள்\nரேசர் கேமரா 3.0 MP\nகேமரா பிட்டுறேஸ் Video Recording,Zoom\nஇன்டெர்னல் மெமரி 175 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 16 GB\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nபேட்டரி சபாஸிட்டி 1300 MAH\n( 247 மதிப்புரைகள் )\n( 1183 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 83 மதிப்புரைகள் )\n4/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களி��் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/bb5bbebb2bcdb9fbcd-b9fbbfbb8bcdba9bbf", "date_download": "2020-01-24T08:16:55Z", "digest": "sha1:OKZHA6DI47YNPNCOIBCLV6EKQC2YBY5M", "length": 28503, "nlines": 228, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வால்ட் டிஸ்னி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள் / வால்ட் டிஸ்னி\nஉலகை சிரிக்க வைத்த நாயகன் - வால்ட் டிஸ்னி பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.\n1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதில் அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டினார்.\nசிக்காக்கோவின் மெக்கின்லி (McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார். தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.\n1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.\nஅப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse'. முகம், இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் கவனம் ஹாலிவுட்டின் பக்கம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.\n1932-ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.\nஅதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலர் ஆரூடங்கள் கூறினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வருணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது.\nஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும். இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது வால்ட் டிஸ்னியே ஒருமுறை அதைப்பற்றி கூறினார்....\nமிக்கி மவுஸ் தோற்றம் பற்றி வால்ட் டிஸ்னியின் கருத்து\n என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan-லிருந்து Hollywood-டிற்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்.\"\nகற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய். வால்ட் டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன\nமனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது. அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளப்பூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம். வால்ட் டிஸ்னிக்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு C மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் வால்ட் டிஸ்னிக்கு கற்பனை என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.\nநன்றி : ஜெயந்தி பத்மநாபன் (லேடி ஸ்விங்ஸ் வலைதளம்)\nபக்க மதிப்பீடு (30 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளைய��ம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 28, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?29634-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&s=179a59938d87c62346378868c97f1974&p=526714", "date_download": "2020-01-24T08:40:08Z", "digest": "sha1:QG2JAOGDHJX4CKI6BXA7OCVRNOIWT6ZW", "length": 11819, "nlines": 256, "source_domain": "www.geetham.net", "title": "வட்டார வழக்குச் சேகரம்", "raw_content": "\nThread: வட்டார வழக்குச் சேகரம்\nதமிழின் வட்டார வழக்குச் சொற்களைத் திரட்டும், சேகரிக்கும ் முகமாக இத்திரியைத ் தொடங்கி யிருக்கிறே ன். இங்கு நம்மிற் பலர் தமிழகத்தின ், தமிழீழத்தி ன், இலங்கையின் , மலையகத்தின ் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர் கள். அவர்கள் தங்கள் வட்டார வழக்குக்கெ னச் சிறப்பாக உள்ள சொற்களை இங்கு அவ்வப்போது பதிந்து வைத்தால், ஏனையோர் அறிய உதவி யாயிருக்கு ம். தவிர, கலைச்சொற்க ளைத் திரட்டி வரும் என்போன்றோ ருக்கு புதிய சொற்களை உருவாக்கு வதற்கும் , வட்டாரச் சொற்களை பொதுவுக்கு க் கொண்டு வருவதற்கும ் உதவியாயிரு க்கும்.\nஇன்னமும் நாஞ்சில், குமரி, கோவை, ஈழத்து வழக்குகள் புரியாத இளம் நகர்ப் புறத்துத் தமிழர்கள் பலர் உளர். அப்படியுள் ள எம் போன்றோருக் கு எம் மொழியை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவலாம்.\nஉங்கள் பங்களிப்பை எதிர்பார்த ்து...\nஎன் பங்குக்கு 3 வட்டாரச் சொற்களும் ஒரு பழமொழியும் ...\nஆக்கங் கெட்ட = இச்சொல்லை நம்மிற் பலர் கேட்டிருப் போம், இதன் துல்லியமான பொருள் தெரிந்திரு க்கா விட்டாலும் ... வசையாகத் திட்டுவதற் கு இச்சொல் பயன்படுகிற து குமரி, நாஞ்சில் வட்டாரங்கள ில். மதுரை மாவட்டத்தி லும் இது புழக்கத்தி லுண்டு. ஆக்கம் என்பது இங்கு ஆகூழ் (அதிட்டம்) என்ற பொருளில் வருகிறது. ஆகூழ் இல்லா.. எனப் பொருள் படும்.\nமட்டுப் படுதல் (செட்டிநாட� �)= புரிய மாட்டேங்கு து.. \"இந்த விதயம் மாத்திரம் நமக்கு மட்டு படுதில்ல அய்யா..\" இது சிவகங்கை, காரைக்குடி பக்கத்து வழக்கு. இதை ஒத்த 'மட்டுக் கட்டுதல்' = அடையாளம் காணுதல், இனங் காணுதல், கண���டுபிடித ்தல் என்ற பொருள்களில ் ஈழத்தின் பெரும்பகுத ி களிலும் , தமிழகத் தென் மாவட்டங்கள ிலும் ஆளப்படுகிற து: \"என்ன தம்பி, நீங்க சொக்கநாயகம ் மவன் ஆரவமுதனா\" இது சிவகங்கை, காரைக்குடி பக்கத்து வழக்கு. இதை ஒத்த 'மட்டுக் கட்டுதல்' = அடையாளம் காணுதல், இனங் காணுதல், கண்டுபிடித ்தல் என்ற பொருள்களில ் ஈழத்தின் பெரும்பகுத ி களிலும் , தமிழகத் தென் மாவட்டங்கள ிலும் ஆளப்படுகிற து: \"என்ன தம்பி, நீங்க சொக்கநாயகம ் மவன் ஆரவமுதனா மட்டுக் கட்டல, மன்னிச்சுக ்கோங்க மட்டுக் கட்டல, மன்னிச்சுக ்கோங்க\nபுறட, புறடை = கப்சா, புருடா, பொய். இது கொங்கு நாட்டில் ஆளப்படும் சொல்.\nசூட்டுக் கோலைத் தந்தவன், ஆற்றுக் கோலையுந் தருவான்.\nகட்டத்தை, சோதனையைக் கொடுத்தவன் (இறைவன்), அதை ஆத்துறதுக் கு, அதிலிருந்த ு நாம மீண்டு வெளிய வர ஒரு வழியையுங் காட்டுவான்.\nஈழத்தில், குறிப்பாக அதன் வடமேற்குப் பைதிரங்களி ல் சொல்லப் படும் பழமொழி, சொலவடை இது.\nஇப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்\nபடுத்தடி = அபாண்டம், \"இப்படி படுத்தடியா சொல்றியே என்னப்பத்த ி\" ; செட்டி நாட்டு வழக்குச் சொல்.\nதிருவாத்தா ன் = உகுளி, ஏதாவது செய்யப் போய் அதை தலைகீழாக முடித்து வருபவன், கோமாளி; \"திருவாத்த� �ன் கெளம்பீட்ட ான்டா..\" , கொங்கு, தென் தமிழக வழக்கு...\nஅரியதரம் கொண்டு போற நாய்க்கு அங்கொரு செருப்படி இங்கொரு விளக்குமாத ்தடி.\nஇரண்டு பக்கமும் கோள் மூட்டி, அவர் கதையை இவர்க்கும் இவர் கதையை அவர்க்கும் சொல்லி சண்டை முடிந்து வைக்கும் ஆளுக்கு அங்கும் ஒரு அடி, இங்கும் ஒரு அடி கிடைக்கும் என்பது பொருள்... ஈழத்திற் சொல்லப் படும் பழமொழி இது\nஇப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்\nசூட்டுக் கோலைத் தந்தவன், ஆற்றுக் கோலையுந் தருவான்.\nபிறகு, புறவு, பொறவு = அப்புறம், பின்னாடி, பின்னால், பிற்பாடு\nதென் தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் ஆளப்படும் சொல்\nஇப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்\nQuick Navigation தமிழ் கருத்துக்களம் Top\nPatti Manram / பட்டிமன்றம்\n« உளவியல் ரீதியிலான சிகிட்சைகள் | எம்மாலான இவ்வுதவியினை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87", "date_download": "2020-01-24T08:53:34Z", "digest": "sha1:3QM7WQ7UEDMEPDEECSRMNVXTQAJVTI3H", "length": 6906, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்\nஇது ஒரு ராமராஜ் என்ற ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு.\nஅவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை இயந்திரவியல் துறையில் ஆலோசனை பெற்றுள்ளார்.\nஇயந்திரத்தின் மூலம் ஒரு நாளில் 2 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்கிறார் விவசாயி.\nஇதனை பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் அறுவடைச் செலவு ரூ.7500 ஏக்கருக்கு என்ற அளவில் குறைகிறது என்று தெரிவிக்கிறார் விவசாயி.\nஇதுவரை உழவர்களுக்கு 12 இயந்திரங்களை விற்பனை செய்துள்ளார்.\nதொடர்புக்கு: பி.ராமராஜ், புதுப்பாளையம், செட்டிசமுத்திரம் அஞ்சல், பவானி, ஈரோடு. அலைபேசி எண்: 09865171790.\n(தகவல்: ந.சாத்தையா, பா.கலைச்செல்வன், தி.மனோகரன், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம், விரிவாக்க கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி →\n← குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:47:49Z", "digest": "sha1:W6Z6QQLF5DKPKOTERJTEE2TWFRJK2RUN", "length": 16560, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வானிலை ஆய்வு மையம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவானிலை ஆய்வு மையம் செய்திகள்\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு\nதமிழகத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு பருவ மழை - நீலகிரியில் சராசரியை விட 64 சதவீதம் அதிக மழை\nவடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் 782 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 64 சதவீதம் அதிகமாகும்.\nடெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\n20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலடுக்கு சுழற்சி: தென் மாவட்��ங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம், புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் - வானிலை மையம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மிதமான மழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nசென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- மழை நீடிக்க வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.\nகனமழை: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகனமழை காரணமாக சென்னை உள்பட புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் நாளையும் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் ��ணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nகூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார்- தினகரன்\nடெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்தது டிஎன்பிஎஸ்சி\nகண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/41053-fahadh-is-not-acting-in-rajini-movie-karthik-subbaraj.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:05:23Z", "digest": "sha1:RCDZOGJ73JR5OV6N3K6SOB24TAGCYPAM", "length": 10773, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினியுடன் பகத் நடிக்கவில்லை: இயக்குநர் விளக்கம் | Fahadh is not acting in Rajini movie: Karthik Subbaraj", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரஜினியுடன் பகத் நடிக்கவில்லை: இயக்குநர் விளக்கம்\nரஜினியை வைத்து தான் இயக்கும் படத்தில் பகத் பாசில் நடிக்கவில்லை என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nகாலா படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மேகா ஆகாஷும் நடிக்கிறார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படபிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி பேராசிரியராக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர��.\nஇந்நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதனை தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா-இங்கிலாந்து மேட்சில் மலர்ந்த காதல்\nபள்ளி சமையலறையில் 60 விஷபாம்புகள்: அதிர்ந்து போன மக்கள்\n’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..\nநடுரோட்டில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு: திடீர் பரபரப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்���ிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/216409-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-01-24T08:22:07Z", "digest": "sha1:O3OYIREOXLQVYWOHLQSRBCLFAEMF645J", "length": 39061, "nlines": 512, "source_domain": "yarl.com", "title": "யாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா\nயாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா\nBy நவீனன், August 14, 2018 in ஊர்ப் புதினம்\nயாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா\nசீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கிய இலங்கை சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்த்து.\nஇந்த நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இலங்கை சீன அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nநீ(இந்தியா) புலிகளை அழித்து துணை துதரகம் அமைத்து வடபகுதியை கைப்பற்றலாம் என்றால் நான் 500 வருடத்திற்க்கு முற்பட்ட கப்பலை கண்டுபிடிக்கிறன் என்ற போர்வையில் வடபகுதியை கைப்பற்றுவேன்\nஎன்னங்கடா காதில பூ சுத்திரீங்களா\nஅல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா\nயாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா\nஎன்னங்கடா காதில பூ சுத்திரீங்களா\nஅல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா\nசீனக்கப்பல் மூழ்குமுன் அல்லை கடலாக இருந்தது. மூழ்கியபின் அல்லை பிட்டியாகி விட்டது முனிவரே.\nஎன்னங்கடா காதில பூ சுத்திரீங்களா\nஅல்லைப்பிட்டீல கப்பல் போற கடலா\nசீன கப்பல் விவகாரம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனையப்பட்டதாக இருக்கலாம்.\nஆனால் அல்லைப்பிட்டி கடலில் அன்றைய காலத்து பாரிய கப்பல்கள் வந்திருப்பதத்திற்கு நிறையவே சூழ்நிலை ஏதுக்கள் உண்டு.\nஏன் போர்த்துக்கேயர் கோட்டையை அந்த இடத்தில் நிர்மாணிதார்கள் போர்த்துக்கேயர் காலத்திட்ற்கு முன்பும் அங்கு கோட்டை இருந்திருக்கிறது.\nபோர்த்துக்கேயர் தீபகற்பம் ஊடாகவே (முதல் ) ஆக்கிரமிப்பு தாக்குதலை மேற்கொண்டார்கள். அது கைகூடாமல் போகவே, மன்னார் வழியாக மதம் மாற்றம் வழியாகா ஆக்கிரமிப்பை மேற்கொண்டார்கள்.\nஇந்த கடல் நிச்சயமாக சோழ மண்டலத்தில் இருந்தது. சோழரிற்கும் சீனரிற்கும் நிறையவே கடல் வலி வணிகம் இருந்தது.\nஆயினும், சீனாவின் நோக்கம் என்பதே இதில் மிகப் பெரிய கேள்வி குறி. மற்றும் 500 ஆண்டுகளுக்கு முன்பு (1510 -,1520) என்பதும் நம்பக் கூடியது அன்று. சொறி லங்கா புத்தர் சிலைகளை புதைப்பது போல இது மூழ்கடிப்பட்ட கப்பலா\n1000 - 1100 என்றால் சாத்தியக் கூறுகள் உண்டு. ஏனெனில், சோழரின் மிக உச்சமான காலம்.\nபோர்த்துக்கேயர் காலம் 1506 -1638.\nஅல்லைப்பிட்டியை சுற்றி பெரும் கடல் இல்லை.\nமேலும் ராமர் பாலத்தினால் (ஆடம்ஸ் பிரிட்ஜ்) பெரும் கப்பல்கள் இலங்கையை சுத்தியே செல்கின்றன.\nஇந்த பாலத்தினை கப்பல் போக்கு வரத்திற்கு அமைவாக வெட்டி ஆளப்படுத்துவதே சேது கால்வாய்த் திட்டம். இப்போது கிடப்பில் உள்ளது.\n500 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் தான் அப்பகுதியில் கடலில் கோலோச்சினார்கள். சீனர்கள் வந்ததாக சரித்திரம் இல்லை.\nஅல்லை சமுத்திரா பீச் ரிசார்ட் இருப்பது, இப்போது இந்த விசயமாக கூகுளை கிளறிய போது தெரிந்தது.\nஅடுத்த முறை போனால் விசாரிக்க வேண்டும்.\nஅல்லைப்பிட்டியை சுற்றி பெரும் கடல் இல்லை.\nஆனால் அன்றைய வணிக கப்பல்கள் பயணிப்பதற்கு போதுமான ஆழம் உடையது.\nமேலும் ராமர் பாலத்தினால் (ஆடம்ஸ் பிரிட்ஜ்) பெரும் கப்பல்கள் இலங்கையை சுத்தியே செல்கின்றன. \nஇந்த பலத்தினை கப்பல் போக்கு வரத்திற்கு அமைவாக வெட்டி ஆளப்படுத்துவதே சேது கலவை திடடம். இப்போது கிடப்பில் உள்ளது.\n500 வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் தான் அப்பகுதியில் கடலில் கோலோச்சினார்கள். சீனர்கள் வந்ததாக சரித்திரம் இல்லை. \nஏறத்தாழ இதே ஆழத்திலேயே தூத்துக்குடி துறைமுகம், ராமர் பாலத்திற்கு தென் கிழக்காக உள்ளது.\nகப்பல் மூழ்கிய நூற்றாண்டே மிகப் பெரிய கேள்விக்கு குறி.\nகப்பல் மூழ்கிய நூற்றாண்டே மிகப் பெரிய கேள்விக்கு குறி. ஆனால், 15ம் நூற்றாண்டு என்றால் சீனாவின் கடல் ஆதிக்கம் இருந்தது.\nஇதை முழுமையாக பார்க்கவும். கீழேயுள்ள குறிப்புகளையும் பார்க்கவும்.\nசீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன.\nஇரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் 1200 வருடங்களுக்கு முன்னர் தொடர்புகள் இருந்ததாக கூறி, சீன அரசினால் கடந்த 1980 ஆண்டு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல் துறை பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஇந்த ஆய்வில் கப்பல் பாகங்கள், நாணயங்கள், சமய வழிபாட்டுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனாலும் இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பண்டையகால தொடர்புகள் இருந்ததற்கான சான்றுப் பொருட்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டிருப்பதால் அவை தொடர்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சீன அரசு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதையடுத்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் இரு நாடுகளினதும் தொல்பொருள் திணைக்கள நிபுணர்கள் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதே வேளை, கப்பல் துறைப் பகுதியில் ஏற்கனவே மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் தற்போது நடைபெறுகின்ற ஆய்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள பொருட்களையும் கொண்டு பார்க்கையில் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியான தொடர்புகள் இருந்திருக்கலாமென்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்துடனான தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா\nபண்டைக்காலத்தில் சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nபண்டைய சீனாவின் பட்டுப்பாதை வணிகம், யாழ்ப்பாணத்துக்கும் பரவியிருந்ததாக கூறப்படுகிறது.\n1980களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவகத்தின் அல்லைப்பிட்டி பகுதியில், சீன நாணயங்கள் மற்றும் பண்டைக்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு சீன ஆய்வாளர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.\nபின்னர் போர்ச் சூழலினால் அந்த ஆய்வுகள் கைவிடப்பட்டன.\nஇந்த நிலையில், அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் சீனாவின். ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் மீண்டும் ஆகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஅல்லைப்பிட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியதாக கூறப்படும் சீன வணிகக் கப்பல் ஒன்றினது தடயங்களைக் கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nசிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனும், சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடனும் இந்த அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஎனினும், இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பாக உள்ளூரில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருத்து எதையும் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.\n500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மூழ்­கி­யது என்று கூறப்­ப­டும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட அகழ்­வுப் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஇந்த அகழ்­வுப் பணி­க­ளில் சீனப் பணி­யா­ளர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர்.\nஅடப்பாவிகளா ஆட்டையை போட படுகிற பாடு இருக்கே எனக்கென்னமோ நாங்கள் மூன்று நாட்டு குடியுரிமை பெற போகிறோம் போல தோன்றுகிறது\nஎதுக்கோ அம��முறானுக ******. இறைவனுக்கே வெளிச்சம். கப்பலாம் கப்பல்.\n500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மூழ்­கி­யது என்று கூறப்­ப­டும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட அகழ்­வுப் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஇந்த அகழ்­வுப் பணி­க­ளில் சீனப் பணி­யா­ளர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர்.\n500 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கடலில் இருந்து தவறித் தரையில் விழுந்து மூழ்­கி­யதாக நம்பப்படும் சீனக் கப்­ப­லைத் தேடி அல்­லைப்­பிட்­டி­யில் நேற்றுப் பனங்கூடல் தரை ஒன்று தோண்டப்பட்டது. இந்தத் தோண்டல் பணி­க­ளில் முக்­கிய தட­யங்­கள் எவை­யும் கண்­டு­ பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஆயிரக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் ,இந்திய சீன எல்லையில் சீனாவை ஒருவழி பண்ணபோறோம் எண்டு ஆயிரக்கணக்கான டாங்கிகள்,ரஷ்ய சுக்கோய் ,அமெரிக்கc-17 விமானங்கள், பிரெஞ்சு ரபேல் விமானத்துக்கான கொள்வனவுகள் என்று...\nதனது மக்களுக்கு பகல் கனவு பகல் காட்சி காட்டி கொண்டிருக்கிறது இந்தியா,\nஆனால் அலட்டிகொள்ளாமல் இந்தியாவிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள அல்லைபிட்டியில் வந்து நிற்கிறது சீனா...வாழ்த்துக்கள்.\nஇந்தியாவும் சீனாவும் சேர்ந்துதான் எம்மை அழித்தாலும், முதுகில் குத்திய இந்திய எதிரியைவிட, நேரில் வந்து நெஞ்சில் குத்திய சீன எதிரி கெளரவமானவன்\nநண்பர்கள் என்று நமக்கு யாருமே இல்லாதுபோய்விட்ட சூழலில், இருக்கும் எதிரிகளுள் யார் சிறந்தவன் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டிய நிலமையில் நிற்கிறது ஈழ தமிழரின் நிகழ்காலம்.\nவடலிக்கை என்ன கோதரியை தடவுறாங்களப்பா\nவடலிக்கை என்ன கோதரியை தடவுறாங்களப்பா\nஅவயன்ற தாத்தாட பூட்டனின் தாத்தா, சங் யோய்ங், 500 வருசத்துக்கு முந்தி, பனங்கள்ளு அடிச்சிற்று, பனங்கொட்டையோட புதைச்சு வைச்ச பாக்குவெட்டியை தேடினமாம்.\nஅப்ப சீன பாசை பழக்த்தான் இருக்கு.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநாங்களும் சீனக் கடலில் மூழ்க்கிப் போன சோழர் கப்பலை தேடி பதிலுக்கு போயிருக்கலாம்.. எங்களுக்கு என்றொரு தேசம் இருந்திருந்தால்.. அதுக்கு தலைவர் பிரபாகரன் போல் ஒரு தலைவர் இருந்திருந்தால்... இப்போது நாம் இப்படியான செய்திகளை வாசித்து கொட்டாவி தான் விட முடியும். வேறு எதுவும் எங்களால் முடியாது. இந்த முடிவை நாமே நமக்கு எழுதிக் கொண்டது தான் எங்கள் இனத்துரோகத்தின் அற்புதமான வெளிப்பாடு.\nசீனாவின் இழந்த புதையல் கப்பல்களைத் தேடும் முயற்சி.\nஅத்துடன் ராணுவ கண்காணிப்பாகவும் இருக்கலாம்.\nமட்டக்களப்பு.. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு…\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nமட்டக்களப்பு.. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nஎப்படி எதியோபியன் தன் தோலையும் சிறுத்தைப்புலி தன் புள்ளியையும் மாற்ற முடியாதோ (எரேமியா 13 ; 23 ) இந்த அரசின் பழைய குணத்தையும் மாற்ற முடியாது போலத்தான் தெரிகிறது உண்மையாக என்ன நடந்தது என்பதை அங்குள்ளவர்கள்தான் தெரிவிக்க வேம்டும் உண்மையாக என்ன நடந்தது என்பதை அங்குள்ளவர்கள்தான் தெரிவிக்க வேம்டும் சில வேளைகளில் அரசுக்கு அபகீர்த்தி வருவதட்காக விஷமிகள் செய்ததாகவும் அரசு கதை விடலாம்\nஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு…\nஇதட்கு முன்னரும் எத்தனையோ மகஜர் ஐக்கிய நாடுகள்மனித உரிமையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது இருந்தாலும் அவர்கள்தானும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை இருந்தாலும் அவர்கள்தானும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை ஒவொரு வருடமும் எதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்படும் அத்துடன் அதன் கதையும் முடிந்துவிடும் ஒவொரு வருடமும் எதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்படும் அத்துடன் அதன் கதையும் முடிந்துவிடும் மாற்று தலைமை வந்த பின்னராவது இதட்கு ஒரு நல்ல முடிவு வருமா என்று பாப்போம்\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nநாங்கள் இவளவு நாளும் அவர்கள் இனவாதசிந்தனையற்ற நல்லவர்கள் என்று எண்ணியிருந்தோம் இப்போ நீங்கள் சொன்னதுக்கு பின்னர்தான் அவர்கள் இனவாதிகளென்று தெரிந்தது இப்போ நீங்கள் சொன்னதுக்கு பின்னர்தான் அவர்கள் இனவாதிகளென்று தெரிந்தது அதுவும் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nயாழில் மூழ்கிய சீன போர் கப்பலை மீட்க வரும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-24T07:49:03Z", "digest": "sha1:4P3IXKUWFHUWNZSKBYMJ2X7JDW6B76XU", "length": 18601, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பான் | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மற்றுமொரு போராட்டம்- ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nகொரோனா தொற்று நோயை சமாளிக்க கியூபெக் மாகாணம் தயாராகவுள்ளது\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று நோயை சமாளிக்க கியூபெக் மாகாணம் ���யாராகவுள்ளதாக, கியூபெக்கின் பொது சுகாதார இயக்குனர் ஹொராசியோ அருடா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நோய் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த உலகநாடுகள் திணறி வருக... More\nவட. மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் நிதியுதவி\nவட. மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாக நிதி உவிகளை வழங்க முன் வந்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் இந்தப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு 630,028 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்... More\nஜப்பானில் உள்ள இகாடா அணு உலையை மீண்டும் இயக்க தடை\nஜப்பானில் உள்ள இகாடா அணு உலையை மீண்டும் இயக்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜப்பானின் மேற்கே அமைந்துள்ள இகாடா நகரில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த அணு உலை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்... More\nஇலங்கையுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்த ஜப்பான் நடவடிக்கை\nஇலங்கையுடனான நீண்டகால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, வலய மறுசீரமைப்பு தொடர்பான ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமொதோ (Kozo Yamamoto) குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட... More\nஅரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்களுக்கு இறுதி எச்சரிக்கை\nவெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்றிருந்த ... More\nசுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – விரைவில் அமுலாகின்றது\n48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச விசா நடைமுறை நீடிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இந்த நடைமுறை நீடிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு... More\nஜப்பானிய தீவில் கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த படகும் 7 சடலங்களும்: வடகொரியா காரணமா\nஜப்பானிய தீவு ஒன்றின் கடற்கரைக்கு அடித்துவந்ததாக சந்தேகிக்கப்படும் வடகொர��ய மீன்பிடி படகில் ஏழு பேரின் மோசமாக சிதைந்த நிலையிலான உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த உடல்கள் வட கொரியர்களுடையத... More\nபதற்றத்திற்கு மத்தியில் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்புகிறது ஜப்பான்\nமேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அப்பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது. இந்தத் ... More\nஅணு ஆயுத ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஈரான் உறுதியாக இருக்க வேண்டும் – ஜப்பான்\nஅணு ஆயுத ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஈரான் உறுதியாக இருக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அமெரிக்காவுடனான மோதல்களுக்கு இடையே அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில்... More\nஈரான் ஜனாதிபதி இன்று ஜப்பானுக்கு விஜயம்\nஈரான் ஜனாதிபதி Hassan Rouhani ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஜப்பானை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயினை ... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nஜனநாயக குறியீட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு : சிதம்பரம் விமர்சனம்\nகதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக நடிப்பேன் – யோகிபாபு\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்- பூ.பிரசாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/105/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-cashew-nut-burfi-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:12:31Z", "digest": "sha1:VJXDFORYO4E7MY5CZENIJ5NSK2SIDLVA", "length": 11536, "nlines": 188, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam முந்திரி பர்பி", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nசர்க்கரை - 200 கிராம்\nமுந்திரி - 200 கிராம்\nநெய் - 50 கிராம்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nமுந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது கடாய் வைத்து, அரை குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.\nஅதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும். கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.\nநுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.\nகம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும். அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்ல��� (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொடித்து அல்லது வைத்துள்ள இறக்கி அடுப்பில் முந்திரி சர்க்கரை வைத்து பொடியாக்கிக் வந்ததும் வரை வரும் கம்பி ஊற்றாமல் டம்ளர் கனமான நெய்50 கொள்ளவும் அதில் கொதிக்க மிக்ஸியில் விட்டு நன்றாக பொடி கிராம் நெய் பாகு பர்பி nut தண்ணீர் தட்டில் அடி பொங்கும் கெட்டிப்பதம் போடவும்கவனிக்க கொட்டி விடவும்அதனுடன் நெய் கிளறி தண்ணீர் குவளை செய்ததுசெய்முறைமுந்திரியை விடவும் தடவி கிராம் Burfi தொடர்ந்து முந்திரி200 சேர்த்து வந்ததும் இரண்டு ஏலக்காய்5 விட்டு தேக்கரண்டி அரை வாணலி பொருட்கள்சர்க்கரை200 சேர்த்து ஏலக்காய் கடாய் தேவையான பதம் முந்திரி துண்டுகளாகப் அடுப்பில் கிளறி விடவும்நுரைத்து Cashew கிராம் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2020-01-24T07:42:09Z", "digest": "sha1:Z4EUOZLKVG3N5PW6NBWQGDKGRIZSDXGT", "length": 10842, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மகாராஷ்டிரா அரசியல்: நேற்று வரை இவங்க யாருமே ஒண்ணுமே சொல்லலையே! | Chennai Today News", "raw_content": "\nமகாராஷ்டிரா அரசியல்: நேற்று வரை இவங்க யாருமே ஒண்ணுமே சொல்லலையே\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nமகாராஷ்டிரா அரசியல்: நேற்று வரை இவங்க யாருமே ஒண்ணுமே சொல்லலையே\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு வரை சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்றுதான் கூறப்பட்டது. நேற்று இரவு அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த விவாதமே நடந்தது\nஇந்த நிலையில் இரவோடு இரவாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுக்க போவதாக சரத்பவார் கூறியதை அடுத்து இன்று காலை பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த திடீர் திருப்பத்தை தமிழக அரசியல்வாதிகள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராம்தாஸ், விடுதலைச் சிற��த்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்\nமராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி’ என்று டாக்டர் ராம்தாஸ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்\nஅதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறிய போது ஜனநாயகத்தின் மீது கேள்விக்குறி எழுந்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்\nஎதிரெதிர் அணியில் தேர்தலில் போட்டியிட்டு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது மக்களின் முடிவுக்கு எதிரானது என்று நேற்றுவரை சிவசேனா கட்சியின் மீது அதற்கு ஆதரவு கொடுக்க முன்வந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் குறித்தும் எந்த விமர்சனமும் செய்யாத தமிழக அரசியல்வாதிகள் தற்போது மட்டும் விமர்சனம் செய்வது சரிதானா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக-சரத்குமார் கூட்டணி ஆட்சி: ஏமாந்த சிவசேனா\nமகாராஷ்டிரா பாஜக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்: ஒரே நாளில் கவிழ்ந்துவிடுமா ஆட்சி\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\n2021ல் அரசியல் களத்தில் இறங்குகிறாரா விஜய்\nமேலும் ஒரு நாள் பொங்கல் விடுமுறையா\nரஜினி கமலால் அரசியலில் வெற்றி பெற முடியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.\nJanuary 24, 2020 சிறப்புப் பகுதி\nரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=272&cat=10&q=Educational%20Loans", "date_download": "2020-01-24T07:39:56Z", "digest": "sha1:BBWLHZ4MGPGYWTYINSAW2UBWXWJ4I7SV", "length": 9054, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nஎல்.ஐ.சி., பாலிசியை பிணையமாக தரலாமா\nஎல்.ஐ.சி., பாலிசியை பிணையமாக தரலாமா\nரூ.நான்கு லட்சம் வரை பிணையம்(காரண்டி) எதுவும் தேவை இல்லை. நீங்கள் எவ்வளவு தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களோ அந்த தொகை கிடைக்கும் அளவில் சரண்டர் மதிப்புள்ள எல்.ஐ.சி.,பத்திரத்தை பிணையமாக தரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nகடலியல் எனப்படும் ஓசனோகிராபி பற்றி விளக்கவும்\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனது விருப்பம் நிறைவேறுமா\nஎன் பெயர் பத்மபிரியா. எம்.பி.ஏ முடித்த எனக்கு, 1.6 வருடங்கள் எச்.ஆர் -ஆக பணிபுரிந்த அனுபவம் உண்டு. நான் எஸ்ஏபி(சாப்) படிக்கலாம் என்றிருக்கிறேன். அது என் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா\nதேர்வு எழுதாமல் பாங்க் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:20:12Z", "digest": "sha1:VKMN5RQJ3CYSI3ZW2QB6VAR7YPEZC6X2", "length": 6163, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்க் கியுங் சிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்க் ஹ்யுங்-சிக் (ஆங்கிலம்:Park Hyung-sik) (பிறப்பு: நவம்பர் 16, 1991) ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் குளோரியா, தி ஹெர்ஸ், சிரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டரில் பார்க் கியுங் சிக் (கொரிய மொழி)\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் பார்க் கியுங் சிக்}\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய ஆண் பாடகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ���ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T08:19:02Z", "digest": "sha1:3HUVASM7GE2TJNFIMYRV3A3DQKAOUEBO", "length": 15931, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 262.821 g/mol\nதோற்றம் நிறமற்ற ஊசிவடிவ படிகங்கள்\nகரைதிறன் CS2 இதில் சிறிதளவு கரையும்\nஎத்தனால், இருஈத்தைல் ஈதர் இவற்றில் நன்கு கரையும்.[2]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் see Berylliosis\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் அயோடைடு (Beryllium iodide) என்பது BeI2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நீருடன் அதிதீவிரமாக வினைபுரிந்து ஐதரயோடிக் அமிலத்தைத் தருகிறது.\nபெரிலியம் உலோகம் தனிம புரோமினுடன் 500 பாகை செல்சியசு முதல் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் பெரிலியம் அயோடைடு கிடைக்கிறது.\nபெரிலியம் கார்பைடை ஐதரயோடிக்கமிலத்துடன் சேர்த்து வினைபுரிய வைப்பதாலும் பெரிலியம் அயோடைடு தயாரிக்கலாம்.\nபெரிலியம் அயோடைடில் உள்ள அயோடின் மற்ற ஆலசன்களால் எளிதாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இது புளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் புளோரைடு மற்றும் அயோடினின் புளோரைடுகளைத் தருகிறது. மேலும் இது குளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் குளோரைடையும் புரோமினுடன் வினைபுரிந்து பெரிலியம் புரோமைடையும் உண்டாக்குகிறது. குளோரேட்டு மற்றும் பெர்மாங்கனேட்டு போன்ற ஆக்சிசனேற்ற முகவர்களுடன் மிகத்தீவிரமாக வினைபுரிந்து அயோடினின் கருஞ்சிவப்பு நிற ஆவியைக் கொடுக்கிறது. திட மற்றும் வாயுரூப பெரிலியம் அயோடைடு காற்றில் எரியும் தன்மை கொண்டவையாகும் [2].\nபெரிலியம் அயோடைடை சூடான தங்குதன் இழையின் மேல் செலுத்தி அதை சிதைவடையச் செய்து மீத்தூய்மை கொண்ட பெரிலியம் தயாரிக்கலாம்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; hand என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபெரிலியம் அசைடு . பெரில���யம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1381", "date_download": "2020-01-24T08:04:33Z", "digest": "sha1:RK3VTF5BSGGHEUDYMO24ISDAF5E7MYXP", "length": 21019, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம்: கடிதங்கள்", "raw_content": "\n« வரலாறு ,ஒரு கடிதம்\nஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி »\nநான் ஒரு தீவிர வாசிப்பாளனில்லை. ப்ரென்சு இலக்கியத்திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் உள்ள பெயர்களுக்கும் அவர்கள் உணவுவகைகளுக்கும் வித்தியாசம் தெரியாது எனக்கு. ஏன் தமிழ் இலக்கியத்திலேயும் விருத்தம் வருத்தம் தரும், கலிப்பா கண்ணைக்கட்டும். உரைநடையிலேயுமே கூட கமா புல்ஸ்டாப் இல்லாத புத்தகங்கள் மீது தீராத கொலைவெறி. ஃபீல்குட் புத்தகங்கள் மட்டுமே பெரும்பாலும் படிப்பேன்.\nதீவிர இலக்கியத்தின் பக்கம் ஒதுங்காமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவைதரும் வலியைத் தாங்கச் சக்தி இல்லாததுதான்.\nஏழாம் உலகம் புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன் படித்தேன் – மேலோட்டமாக. அந்த உலகம் காட்டிய வலி, ரத்தம், அலட்சியம், அருவருப்பு இவற்றை 50 பக்கங்களுக்கு மேல் ஜீரணிக்க முடியாமல் புத்தகத்தை மூடினேன், பரண் மேல் வைத்தேன். மறந்தேன் – அதாவது, மறக்க நினைத்தேன்.\nசமீபத்திய உங்கள் Behindwoods பேட்டியில் நான் கடவுளின் பின்புலமாக வரும் ஏழாம் உலகத்தைப் பற்றிய விவரணை கண்டதும் மீண்டும் படிக்க ஆவல் துளிர்த்தாலும், வலியை வலியச் சென்று ஏற்பானேன் – மஸாக்கிஸமா என்ற கேள்வியும் துரத்த தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன்.\nபடிக்க எதுவும் இராத, பார்க்க எதுவும் இராத சனிக்கிழமை இரவில் சில பக்கங்களேனும் படிக்கலாம் என்று நேற்றிரவு 10 மணி போலத் தொடங்கினேன். ஞாயிறுகாலை வழக்கம்போல வேலைக்குப் போகவேண்டியதால் எப்படியும் பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடாது என்ற முன்முடிவுடன்.\nஇப்போது தெரிந்தே இறங்கினேன் உருப்படிகளின் வாழ்க்கைக்குள். போத்திவேலு பண்டாரத்தின் “நற்சிந்தனைகளுடன்” தோலை மணிபர்ஸ் ஆக்கும் உருப்படிகள், வித்து கொடுக்கும் தொரப்பன், பெத்து கொடுக்கும் முத்தம்மை, உருப்படி கொள்முதல் செய்யும் சகாவு, செந்தமிழ் பேசும் மாமியார், பலபட்டறை ஆன சின்னவள், பாயசச் சாப்பாடுக்கு ஏங்கும் குய்யன் – எவரையும் நான் நேரில் பார்த்ததில்லை. பார்த்ததில்லை எனச் சொல்ல முடியாது, கவனித்ததில்லை. அவர்களைப்பற்றிக் கவலைப்��ட்டதில்லை. கவலைப்படத் தேவை இருக்கும் அளவுக்கு அவர்கள் என் கவனம் ஈர்த்ததில்லை.\nஇரவு இரண்டு மணி ஆனது நாவல் முடிய. மூடி வைத்தபிறகு அத்தனை பேரும் என் எதிரே வந்து வரிசையாக நின்று கேள்வி கேட்கிறார்கள். வெட்கப்படாமல் மின்குளிரை ஏற்றுகிறாயே.. கூச்சம் வேண்டாம் காபி குடிக்கிறாயே எங்கள் சவுகரியங்களை அபகரித்தவன் நீயா\nநானில்லை எனத் தோன்றினாலும் அவர்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. அவர்கள் இன்னும் சில நாள் என் மனதின் விருந்தாளிகள். விரட்ட நினைத்தாலும் போகமாட்டார்கள். நான் அனுபவிக்கும் எல்லா வசதிகள் மேலும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.\n200 பக்கம் அச்சடித்த காகிதங்களுக்கு இவ்வளவு வலிமையா எப்படி முத்தம்மையும் எருக்குவும் முழு உடலோடு என் முன் நிற்கிறார்கள் எப்படி முத்தம்மையும் எருக்குவும் முழு உடலோடு என் முன் நிற்கிறார்கள் எப்படி துபாய் இல்லத்துக்குள் இப்படி ஒரு நாற்றம் வந்தது எப்படி துபாய் இல்லத்துக்குள் இப்படி ஒரு நாற்றம் வந்தது இட்லி ஏன் வாந்தி கிளப்புகிறது இட்லி ஏன் வாந்தி கிளப்புகிறது இப்படி ஒரு எழுத்து வலிமையா\nஆனால், நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். சும்மா டிடெக்டிவ் நாவல் படித்துக்கொண்டிருந்த என் மேல் தேவையில்லாத() குற்ற உணர்ச்சியை ஏற்றி வைத்ததற்கு உங்கள் மேல் வழக்குப் போடாமல் இருப்பேனா என்பதே சந்தேகம்.\nநான் ஏழாம் உலகத்தை படித்து அதிர்ந்து போனேன் ஐந்து வருடங்கள் இருக்கும்.பின் போன வருடம் அது குறித்து சிலாகித்து நான் உங்களுக்கு கடிதம் எழுதியபோது அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல் நீங்கள் அடக்கத்துடன் எழுதிய கடிதம் இன்னும் என்னிடம் உள்ளது.தமிழின் தலைசிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் அதில் ஏழாம் உலகம் நிச்சயம் முதல் ஐந்து இடத்திற்க்குள் இருக்கும்.ஆனால் தமிழ் இலக்கிய இதழ்களோ அல்லது வெகுசன பத்திரிக்கைகளோ அதைப் பற்றி இன்று வரை குறிப்பிடாதது எனக்கு வருத்தமே.புயலிலே ஒரு தோணி,மோகமுள்,சாய்வு நாற்காலி வரிசையில் ஒரு பெரிய படைப்பு.என்னைக் கேட்டால் விஷ்ணுபுரத்தை விட சிறந்த படைப்பு.நீங்கள் கோபித்துக் கொண்டாலும் சரி.\nநான் இன்னும் ஏழாம் உலகம் படிக்கவில்லை. என் மகள் எழுதிய மதிப்புரை ஒன்று என் ஆர்வத்தை தூண்டியது.\nஅவள் உங்கள் நூலை மதுரை புத்தகக் கண்காட்சியில் வாங்கியதாகச் சொன்னாள். ஒரே மூச்சில் வாசித்தாள். அவள் உங்கள் தீவிரமான வாசகி என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன்.\nஐதராபாதில் அமெரிக்கன் ஃபிலிம் டிசைன் பயிலும் என் மூத்த மகள்தான் உங்கள் பெயரை எங்கள் வீட்டில் பழக்கபப்டுத்தியவள். அவள் நீங்கள் கோவை பி எஸ் ஜி பொறியியல் கல்லூரிக்கு வந்தபோது உங்களிடம் உரையாடியிருப்பதாகச் சொன்னாள். அப்போது அவள் அங்கே காட்சிக்கலை தொழில்நுட்ப மாணவியாக இருந்தாள். ஆயிரம்கால் மண்டபம் என்ற தொகுப்பில் உள்ள உங்கள் கதை ஒன்றை ‘மாபெரும் கம்பளம் பற்றிய கனவு’ அவள் ஒரு அனிமேஷன் சித்திரமாக ஆக்கியிருந்தாள்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்:புதியமாதவி, மும்பை\nஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nஏழாம் உலகம் – கடிதம்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ஏழாம் உலகம், வாசகர் கடிதம்\n[…] ஏழாம் உலகம்: கடிதங்கள் […]\n[…] ஏழாம் உலகம்: கடிதங்கள் […]\nகுகைகளின் வழியே - 7\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 33\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 47\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் ���ுகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-01-24T07:50:54Z", "digest": "sha1:BBCFTCNHCMWUY4BAMD7Q2EB5WKJK7BJY", "length": 18801, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் | Athavan News", "raw_content": "\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்��ா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nகாணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nமட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் ... More\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தாக்கப்பட்டமை – முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தாக்கப்பட்டதை கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்ப... More\nகிளி.யில் உறவுகள் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், போராட்டமொன்றை முன்னெடுக்க காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய எதிர்வரும் 30ஆம் ... More\n‘உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம்’ – கிளி.யில் உறவுகள் போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை பதினொரு மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. R... More\nஇலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ.நா. விடம் கோரிக்கை\nஇலங்கை அரசுக்கு ���ழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று ... More\nஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் – உறவுகள்\nஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகளது திருகோணமலை மாவட்ட சங்கத்தினர் தெரிவித்தனர். காணாமலாக்கப்பட்ட உறவுகளது திருகோணமலை மாவட்ட சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். ... More\nமனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரிய போராட்டத்திற்கு உறவுகள் அழைப்பு\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் ... More\nஅரசே மாறியிருக்கிறது அரசாங்கம் மாறவில்லை – உறவுகள்\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசத்தினர் தீர்வொன்றை முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பதாக வடக்கு- கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி ஜெயவனிதா தெரித்தார். அத்தோடு, அரசுதான் மாறியிருக்க... More\nஇலங்கை அரசு தமக்கான தீர்வை வழங்கும் வரையில் போராட்டம் தொடரும் – உறவுகள்\nஇலங்கை அரசு தமக்கான தீர்வினை வழங்கும் வரையில் போராட்டம் தொடருமென வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். 983ஆவது நாளாக தொடர் போட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட... More\nபேரம் பேசும் செயற்பாட்டிலேயே தமிழ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன – உறவுகள் சாடல்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 981 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே இந்த ஆர்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்து��்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஎரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்\nகடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்\nஜனநாயக குறியீட்டில் இந்தியாவிற்கு பின்னடைவு : சிதம்பரம் விமர்சனம்\nகதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக நடிப்பேன் – யோகிபாபு\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்- பூ.பிரசாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-24T09:18:30Z", "digest": "sha1:MLWX26XEZUANMQM5SJUJJBLPABTPYVDT", "length": 18943, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸார் | Athavan News", "raw_content": "\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் உதவப்போவதில்லை- வீரகுமார\nகொரோனா வைரஸ் அறிகுறிகளை கண்டறிய விண்ட்சர் பிராந்திய மருத்துவமனை விஷேட திட்டம்\nயாழில் மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nஆந்திரா மேல் – சபையை கலைக்க ஜெகன் மோகன் ரெட்டி தீர்மானம்\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜ��ம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஈராக்கில் மீண்டும் வெடித்தது போராட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் படையினர் திணறல்\nநீண்டதொரு இடைவெளிக்கு பிறகு, ஈராக்கில் அரசுக்கு எதிராக மீண்டும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதால் அங்கு அமையின்மை நிலவுகின்றது. ஈராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில்... More\nபிரான்ஸ் அரசிற்கெதிரான போராட்டத்தால் முதல்முறையாக முடக்கப்பட்ட லூவர் அருங்காட்சியகம்\nபிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தினால், முதல்முறையாக லூவர் அருங்காட்சியகம் முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) லூவர் அருங்காட்சியத்தை முற்றுகையிட்ட நூற்றுக்... More\nகியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் 844 வாகன சாரதிகள் கைது\nகியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனையின் போது, 844 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாகாணத்தில் உள்ள பொலிஸ் சேவைகளின் கணக்கெடுப்புக்களை தொகுத்து, ‘சரேட் டு கியூபெக்’ அறிக்கையொன்றினை வெளியிட்ட... More\nரெய்னார்ட் சீனகாவை ஒருபோதும் விடுவிக்கக்கூடாது : சட்டமா அதிபர்\nபிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ரெய்னார்ட் சீனகாவுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. எனினும் ரெய்னார்ட் சீனகாவை ஒருபோதும் விடுவிக்கக்கூடாது என்று சட்டமா அதிபர் கூறியுள்ளதனால் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை கு... More\nமேர்சிசைடில் இள��் தாய் மற்றும் அவரது ஆண் குழந்தையைக் காணவில்லை\nமேர்சிசைடில் 19 வயதான இளம் தாய் மற்றும் அவரது 1 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோரைக் காணவில்லை என்று மேர்சிசைட் பொலிஸார் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மெய்சி ரொபேர்ட்ஸ் (Maisey Roberts) மற்றும் 1 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழ... More\nவெலிங்ரனில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனச் சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு\nஅப்பர் வெலிங்ரனில் பகுதியில் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனச் சாரதியொருவரை, பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:15 அளவில், இன்வெர்னஸ் அவென்யூ கிழக்கில் அப்பர் வெலிங்ரன் பகுதியில் நடந்துக் ... More\nபிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி\nபிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு... More\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளத்தின் மீது தாக்குதல்: 4 ஈராக் இராணுவ வீரர்கள் காயம்\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், 4 ஈராக் இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படைத் தளத்தில் உள்ள... More\nயாழில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்பு – விசேட சுற்றிவளைப்பு\nயாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்... More\nநீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது – பிரதமர்\nநீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து ��லந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்ட... More\nஅரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம்\nயாழில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிப்பு – வீடொன்றில் தேடுதல்\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் உதவப்போவதில்லை- வீரகுமார\nகொரோனா வைரஸ் அறிகுறிகளை கண்டறிய விண்ட்சர் பிராந்திய மருத்துவமனை விஷேட திட்டம்\nயாழில் மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்\nகாலைச் செய்திகள் ( 24-01-2020 )\nரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-24T08:35:46Z", "digest": "sha1:2TFI6FURPMHV3UF7IKCNJTUDRM2ZXR6N", "length": 5070, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தேச விரோத வழக்கு |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது குற்றம்சாட்டுவது தவறு\nபல்வேறு துறைகளை சோ்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக தேசவிரோத வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதற்காக மத்திய அரசு, பாஜக மீது குற்றம் சாட்டுவது தவறானது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ......[Read More…]\nOctober,9,19, —\t—\tதேச விரோத வழக்கு, பிரகாஷ் ஜாவடேகா்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=8897", "date_download": "2020-01-24T08:37:46Z", "digest": "sha1:CBQ5RI2VFDTXRYWS2ICMOASIRXAU4AQE", "length": 7408, "nlines": 114, "source_domain": "www.enkalthesam.com", "title": "இலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்.. » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« பிரதமர் ரணிலை சந்திக்கும் கேப்பாப்பிலவு மக்கள்\nகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு இணக்கம் »\nஇலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்..\nசிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகச் செய்திகள், திருகோணமலைச் செய்திகள், மட்டக்களப்பு செய்திகள், யாழ்ப்பாணச் செய்திகள்\nஇலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள்\nவவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள்\nமன்னார் மாவட்டத்தில் 60 இடங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் 423 இடங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்கள்\nதிருகோணமலை மாவட்டத்தில் 25 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.\nஇவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான 759 இடங்கள் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nகுறித்த 759 இடங்களில் 23 இடங்களில் மாத்திரமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட இடங்களை பாதுகாத்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/moongililey-paatisaikum-3-1/", "date_download": "2020-01-24T09:12:11Z", "digest": "sha1:HIYXNU3HMNL3YHYBPXAPB4FKMPGTY2VJ", "length": 16361, "nlines": 101, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3\nவிழத் தொடங்கியதும் ஒரு நொடி மிரண்டு போனாலும் அன்றிலுக்கு அடுத்து ஒரு வகையில் தைரியம்தான்….’எப்டியும் ரெண்டு பேர் இருக்காங்க…அப்டி ஒன்னும் இவள விட்ற மாட்டாங்க….. என்ன சின்ன வயதில் இந்த கிணற்றில் சின்ன தேங்காய் சைஸுக்கு ஒரு தவளை பார்த்திருக்கிறாள்…..அது இப்பவும் இங்க இருக்குமா…. சீய்ய்ய்…அது எவ்ளவு அருவருப்பா இருந்துச்சு….’ இவ்ளவுதான் அவளது எண்ணம்…\nஆனால் மரத்திலிருந்த பஜ்ஜியோ மரணத்தைப் பார்த்தவன் போல மிரண்டு போனான்….\n“ ஏ லூசு…..ஐயோ கிணத்துல…” என அவன் அலற ஆரம்பிக்கும் போது ஆதிக் கிணற்றில் குதித்திருந்தான்…..\nஅதுவும் அவன் குதித்த வகையில் கண்டிப்பாக அவனை ரத்தமும் சதையுமாக அள்ளித்தான் எடுக்க வேண்டும்…..மரத்திலிருந்து வேகமாக இறங்கிக் கொண்டிருந்த பஜ்ஜிக்கு நாசியில் மரணவாசம்.\nகிணறு படு ஆழம் என்பதோடு மழையற்ற இக்காலத்தில் கிணற்றின் வெகு கீழே கிடந்த தண்ணீரே பஜ்ஜியின் முக்கிய பயம்….\nதரையில் இருந்து உள்ளே விழுந்தாலே….. பொதுவாக எவ்வளவு உயரத்திலிருந்து குதிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரின் அடியிலும் சென்றே மேலே வருவோம் என்பதால்….. குறைவான தண்ணீர் மட்டுமே இருக்கும் இந்நிலையில் கிணற்றில் விழுபவர் அடியில் உள்ள பாறையில் இடித்துவிடும் ஆபத்து அதிகம்….. அது கைகாலில் எலும்பு முறிவு என்பதில் தொடங்கி தலையில் அடிபட்டு மரணம் என்பது வரை எதாகவும் அமையலாம்��.\nஅதில் அன்றில் மேலும் ஒரு மாடி உயரத்திலிருந்து விழுந்திருக்கிறாளென்ற போது அவள் அடித்தள பாறையில் இருந்து தப்பிப்பது அபூர்வம் என அவன் திகில் கொண்ட நேரத்தில்……ஆதிக்கோ மாடியிலிருந்து அதுவும் கிணற்றின் ஓரத்தை நோக்கி வேறு குதித்திருந்தான்….\nநடுவிலாவது கிணறு ஆழம் அதிகம்….. அங்கு தண்ணீரும் அதிகமாக இருக்கும்…. ஓரங்களில் முக்கால் கிணறுக்கு கீழேயே பாறைதான்…. சுத்தமாக தண்ணீரும் இல்லை…..நேரே அதில் போய் விழுந்தால் அவனை அள்ளி தான் எடுக்க வேண்டி இருக்கும்….\nநொடியில் மொத்தமாய் வேர்த்து விதிர்விதிர்த்து ஸ்தம்பித்துப் போனான் பஜ்ஜி….. மெல்லமாய்தான் புரிகிறது அவனுக்கு….. ஆதிக் ஓரத்தில் உள்ள பாறைக்கே போகவில்லை…..\nபாதி ஆழம் கடந்த இடத்தில், கிணற்று சுவரில் ஒரு சிறிய கல், இரண்டு கால்களை மட்டுமே உன்ற கூடிய அளவிற்கு நீண்டு கொண்டிருக்கும்…..\nசரியாய் அதை குறி பார்த்து குதித்து ….அதில் எதோ ஜிம்னாஸ்டிக்காரன் லேண்ட் ஆவது போல் பெர்ஃபெக்டாய் இறங்கி இருந்தான் ஆதிக்….. அதற்கு சற்று கீழிருந்துதான் மோட்டாரின் நீர் இழுக்கும் குழாய் கிணற்றுக்குள் இறங்கும்…… அடுத்து அந்த குழாயை நோக்கி பாய்ந்தவன்….அதைபற்றி சரசரவென அதிலேயே வழுக்கி கிணற்றின் நீர்மட்டம் வரை போய்விட்டான்…\nஅதாவது தண்ணீரில் குதித்தால் பாறையில் விழும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து முழு மொத்தமும் அந்த ஆபத்தை தவிர்த்து நேராக நீர் பரப்புக்கு சென்றுவிட்டிருந்தான் ஆதிக்…. அடுத்த இரு நொடிகளில் கிட்டதட்ட இரண்டு நீச்சல் குளம் அளவு நீள அகலமாய் இருந்த அந்த கிணற்றின் நடுபகுதியை நீந்தி அடைந்திருந்த அவன் கையில் இருந்தாள் அன்றில்……\nமற்று மொரு இரண்டு நொடி செலவில், அவன் எந்த குழாயின் வழியாய் இறங்கினானோ அந்த குழாயிடம் அவளோடு வந்து சேர்ந்தும் இருந்தான்….\nமொத்த நிகழ்வையும் பார்க்கவும் அனைத்தையும் மீறி முதலில் அப்படியே கைதட்டத்தான் தோன்றியது பஜ்ஜிக்கு…. இத்தனை நொடிக்குள்…..நிலை உணர்ந்து….. இத்தனையும் யோசித்து… திட்டமிட்டு அதை செய்தும் முடித்தென…. ஆதிக்கை கண்டு ப்ரமித்துப் போனான் அவன்….\nகூடவே…..இந்த குழாய் வழியாய் ஆதிக் இறங்கியது போல திரும்ப மேலே ஏறிவருவது சாத்தியமே இல்லை என உறைக்க….. ஒரு பிடிமானத்திற்கே குழாய் அருகில் ஆதிக் வந்திருக்கிறான்…..இன��� இவன் கயிறு போல எதையாவது போட்டால்தான் அதைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கும் அன்றிலும் மேலே வர முடியும் என புரிந்து….கயிறை தேடி ஓடினான்….\nஅதே நேரம் ஆதிக்கோ “ஒன்னுமில்ல அனி…. ஒன்னும் இல்லமா…. You are safe” என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும்…. தன் மார்போடு ஒன்றி இருந்தவளை படு அவசரமாய் அவளது பின் தலை….உச்சி….நெற்றி என கைகளால் தடவி அவளுக்கு காயம் பட்டிருக்கிறதா என்பதை பரிதவிப்போடு பரிசோதித்துக் கொண்டிருந்தான்…\nஎன்னதான் கிராமம் அன்றிலுக்கு அறிமுகம் என்றாலும்….அதுக்காக கிணத்துல குதிச்செல்லாமா பார்த்திருபா…. ஆக விழும் வரை இருந்த தைரியம்….தண்ணீரில் விழவும்….அதன் ஆழத்தை நோக்கி அவள் போன வேகத்தில்…. மொத்தமாய் கழுவப்பட்டு காணாமல் போக…\nமுழு சதவீதமும் பயந்து போயிருந்த அவள் மூச்சுக்காய் அல்லாட தொடங்கிய நேரத்தில் முதல் பிடிமானமாய் ஆதிக் கிடைக்கவும் அவனை அப்படியே பயத்தில் அப்பி இருந்தாள் அவள்…\nஅரை நிமிட நேரம் கண்களை கூட திறக்காமல் ஆதிக்கை அல்லாடவிட்ட அவள் கண் திறக்கும் போது, அவள் கண்ணில் படுகிறது ஈர முடிகற்றைகள் முன் நெற்றியில் நீர் சொட்டிக் கொண்டிருக்கும் அவன் முகம்….\nஇதற்குள்ளாக கூட நிறம் கொள்ள துவங்கிவிட்ட ரத்த நாளங்கள் ஓடும் அவன் கண்கள்….. அதில் கலந்தும் கரைந்தும் கிடக்கும் அந்த உணர்வுக்கு என்ன பெயராம்\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nதினம் உனை���்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456211", "date_download": "2020-01-24T07:37:22Z", "digest": "sha1:K4X47BU7DWLGYD35HA7F6RHV7NU6YPXU", "length": 15439, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி - சேலம்| Dinamalar", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 20\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல்\n‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 4\n3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு ... 2\nஜார்கண்ட் விஎச்பி பேரணியில் வன்முறை: 144 தடை அமல் 3\nகுரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம் 10\nசிதம்பரம் 'திருடன்' : தர்மேந்திர பிரதான் பதிலடி 57\nஇன்றைய நிகழ்ச்சி - சேலம்\nகோவில்பாலமுருகனுக்கு சிறப்பு கலச அபிஷகம்: ஐயப்பா ஆசிரமம், சாஸ்தா நகர், சேலம். நேரம்: காலை, 9:00 மணி.\nதிருப்பாவை சேவை: வைஷ்ணவ சபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 5:30 மணி.\nநன்றிக்கு வித்து பக்தி சொற்பொழிவு: சாந்தாஸ்ரமம், செரி ரோடு, சேலம். நேரம்: மாலை, 6:00 மணி.\nகேள்விக்கு என்ன பதில் இலக்கிய சொற்பொழிவு: செங்குந்தர் திருமண மண்டபம், அம்மாபேட்டை, சேலம். நேரம்: இரவு, 7:00 மணி.\nமாநில கபடி போட்டி: காட்டூர், வட அழகாபுரம், சேலம். நேரம்: இரவு, 7:00 மணி.\nமாவட்ட சீனியர் வலுதூக்கும் போட்டி: வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபம், தாதகாப்பட்டி, சேலம். நேரம்: காலை, 9:30 மணி.\nபொங்கல் பண்டிகையால் ரூ.3.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண���படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொங்கல் பண்டிகையால் ரூ.3.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ms-dhoni-sings-old-hindi-movie-song-viral-video-news-248942", "date_download": "2020-01-24T08:26:13Z", "digest": "sha1:XXXZKSQW7YXVV56WHQX34K3PWAI5PMQG", "length": 10094, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "MS Dhoni Sings Old Hindi Movie Song viral video - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » பாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..\nபாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..\nஎம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவலாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருகிறார். சில ரசிகர்கள் அவரது எதிர்காலம் குறித்து அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக இருக்கும்போது, மற்றவர்கள் அவர் களத்தில் இருந்து விலகி இருக்கும் காலத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். ஆர்வமுள்ள அந்த ரசிகர்களுக்காக, ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், தோனி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனது நேரத்தை செலவழிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.\nவீடியோவில், கரோக்கியில் தோனி ஒரு நண்பருடன் பழைய இந்தி பாடலைப் பாடுகிறார். இதைக்குறித்து பஞ்சாபி நடிகரும் பாடகருமான ஜாஸ்ஸி கில் இன்ஸ்டாகிராமில் தோனிக்கும் அவரது மனைவி சாக்‌ஷிக்கும் 'இந்த பாடலை பாடி இதை மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்கு' நன்றி தெரிவித்தார்.\nநீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்\nசெரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.\nசனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 \nவீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்\nஇந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)\n4ஆம் வகுப்பு மாணவன் எழுதிய 'அப்பா' கட்டுரை: குடும்பத்தையே தலைகீழாக மாற்றிய அதிசயம்\nஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்\nவழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை\nஅண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி\nஎத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்\nடெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள் உருவாக்கம்\nசீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வ��ரஸ் பரவியது\nஇளம்பெண்ணை காருடன் கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு\nரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை\nமணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜுன் 1 முதல் நாடு முழுவதும் ‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு திட்டம் நடைமுறை - மத்திய அமைச்சர் அறிவிப்பு\n3 வயது குழந்தைக்கு மது கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்: அதிர்ச்சி தகவல்\nதோல்வியிலிருந்து வெற்றி பெற்ற உலகப் பிரபலங்கள்\nஅமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\nதளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/08162541/1270393/NZvENG-New-Zealand-beats-England-by-76-runs.vpf", "date_download": "2020-01-24T07:49:50Z", "digest": "sha1:SW6FWWYWXXTA43PN72455QGHRSFE3RLU", "length": 19452, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாவித் மலன், மோர்கன் ருத்ர தாண்டவம்: 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து || NZvENG New Zealand beats England by 76 runs", "raw_content": "\nசென்னை 24-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதாவித் மலன், மோர்கன் ருத்ர தாண்டவம்: 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து\nநேப்பியரில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.\nநேப்பியரில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.\nதாவித் மலன் 103 ரன்களும், மோர்கன் 91 ரன்களும் குவிப்பு\nஇங்கிலாந்து 241 ரன்கள் சேர்த்தது, நியூசிலாந்து 165 ரன்னில் சுருண்டது\nஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலை\nநியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் நியூசிலாந்து வெ��்றி பெற்றது.\nஇந்நிலையில் 4-வது போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைக்க முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து களம் இறங்கியது.\nநியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்தின் பான்டன், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும், பான்டன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து தாவித் மலன் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் ஸ்கோர் 200-ஐ எளிதாக தாண்டியது.\nஅணியின் ஸ்கோர் 19.4 ஓவரில் 240 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 41 பந்தில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். தாவித் மலன் - மோர்கன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 74 பந்தில் 182 ரன்கள் குவித்தது.\nமறுமுனையில் தாவித் மலன் 51 பந்தில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நிற்க இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.\nபின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 16.5 ஓவர்களில் 165 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.\nNZvENG | Dawid Malan | Morgan | நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் | தாவித் மலன் | மோர்கன்\nநியூசிலாந்து-இங்கிலாந்து பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு இடமில்லை\n2-வது டெஸ்ட் டிரா- சோதியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டது\nநியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்தில்\nமேலும் நியூசிலாந்து-இங்கிலாந்து பற்றிய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்���ியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nசேலத்தில் அனுமதியின்றி ஆன்மிக பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்- டிஎன்பிஎஸ்சி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமேஸ்வரம், கீழக்கரை தாசில்தார்களிடம் சிபிசிஐடி விசாரணை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்- பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா\nடேபிள் டென்னிஸ்- ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கும் இந்திய அணிகள்\nஐஎஸ்எல் கால்பந்து - ஜாம்ஷெட்பூரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை\nகடைசி நாள் முழுவதும் போராடிய ஜிம்பாப்வே: 13 ஓவரை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வி\nஆஸ்திரேலியா ஓபன்: சுவிட்டோலினா, சிமோனா ஹாலெப், கிகி பெர்ட்டன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஜோ ரூட்டால் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 269: முன்னிலை பெற போராட்டம்\nஹாமில்டன் டெஸ்ட்: டாம் லாதம் சதம், நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 173/3\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டிரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்\nஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல்: மன்னிப்பு கேட்டது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் டிரென்ட் போல்ட் விளையாடுவாரா\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வ��ளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/66875-bigg-boss-3-today-episode-promo.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T08:03:37Z", "digest": "sha1:KAODAF4ADNM6XOA3NQP5LCGICSDBWUHY", "length": 11197, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் : பதறும் பிக் பாஸ் சரவணன் | Bigg Boss 3 Today Episode Promo", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் : பதறும் பிக் பாஸ் சரவணன்\nபிக் பாஸ் சீசன் 3 ன் இரண்டு எவிக்சனிலும் தேர்ந்தெடுக்க பட்டவர் சரவணன், அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே வெளியில் செல்ல வேண்டும் என புலம்ப ஆரம்பித்து விட்டார்.\nமுதல் எவிக்ஷனில், வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் சரவணனின் பெயரை தேர்ந்தெடுத்தும் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்ததால் அவரை வெளியேற்ற வில்லை.\nஇந்த வாரமாவது தன்னை வெளியேற்றிவிடுவார்கள் என சரவணன் எதிர்பார்ப்பில் இருக்க, இந்த முறையும் ஏமாற்றம் அடைகிறார் சரவணன்.\nஇதற்கிடையே ஏன் வெளியில் செல்ல விரும்புகிறீர்கள், என கமல் ஹாசன் , கேட்க, அதற்கு பதில் அளிக்கும் சரவணன் என்னுடைய இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறேன், அதனால் பயமாக இருக்கிறது என வித்யாசமான பதிலை முன் வைக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nமுத்து பட வசூலில் உருவான அஜித் படம்: தயாரிப்பாளர் பாண்டியன\nஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை மூட முடியுமா\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன��� ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெற்றிபெறாமல் தலைவர் பதவியை பெறும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nசாக்ஷி - லாஸ்லியாவிற்கு இடையே முற்றிய சண்டை: பிக் பாஸில் இன்று\nசாக்ஷியை வைத்து கவினை பழிவாங்க துடிக்கும் வனிதா: பிக் பாஸில் இன்று\nகவினிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க நினைக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73880-s-jaishankar-beautifully-explains-the-difference-between-western-nationalism-and-indian-nationalism-part-3.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-24T09:23:53Z", "digest": "sha1:7RKZGJHMCPJCVHRTJD54YWP4QQ2AK3UV", "length": 14456, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3!! | S Jaishankar beautifully explains the difference between Western Nationalism and Indian Nationalism - Part 3!!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்ச��\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3\nமேற்கத்திய நாடுகளை போன்று இந்தியாவின் நிலைபாடு இல்லை என்பதற்கு மற்றுமோர் கருத்தை முன்வைத்துள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்.\nமேற்கத்திய நாடுகளில் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற நிலைபாடு சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. அதாவது காலனித்துவ மனநிலையை மையமாகக் கொண்டுள்ளது. அங்கு ஒருமித்த கருத்து உள்ளவர்களுக்கே இடமளிக்கப்படுகின்றது. ஒரே மதம், மொழி, இனத்தையே மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதற்கு அவர்களின் வரவாறும் ஓர் காரணம். பண்டு தொட்டே அவர்களது நிலைபாடு அப்படியாக தான் அமைந்திருக்கிறது. மிகவும் கடினமான மேற்கத்திய தேசியவாதிகள் தினசரி அடிப்படையிலேயே தங்களின் வெறுப்புணர்வை முன் வைக்கின்றனர். அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியர்கள் தாராள தேசியவாத கொள்கை உடையவர்களாகவே காணப்படுவர்.\nஆனால், இந்தியாவின் நிலைபாடு முற்றிலும் வேறுபட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அடிமைகளாக வாழ்ந்து, போராடி வெற்றி என்பதை அடைந்ததன் விளைவாக, இந்த தேசத்தால் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருபோதும் செயல்பட முடிவதில்லை. வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் இந்தியா, சர்வதேச நாடுகளின் வேற்றுமைகளிலும் ஒற்றுமை காணவே விரும்புகிறது. இப்படிப்பட்ட ஓர் நிலையை இந்தியா அடைவதற்கு அதன் வேறூன்றிய கலாச்சாரமே ஓர் காரணமாக அமைந்துள்ளது.\nமேலும், பழமையும் பெருமையும் வாய்ந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இழந்த ஓர் நாடு, அதை மீட்டெடுக்க என்ன செய்யுமோ அதற்கான முயற்சியில் தான் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு மதத்தை குறைத்தும், ஒரு மதத்தை தூக்கியும் நிறுத்த வேண்டிய எந்த அவசியமும் இங்கு யாருக்கும் இல்லை. இந்தியா என்ற நாகரீகம் எதை எல்லாம் இழந்ததோ அதை மீட்க வேண்டும் என்பது மட்டும் தான் தற்போதைய எண்ணமே தவிர, யாரையும் புண்படுத்தும் எண்ணம் யாருக்கும் இல்லை. இறுதியாக, இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்புடைய ஓர் ஜனநாயக நாடு. இதுவே இந்தியாவின் அழகு.\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் க���றித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 1\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 2\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ இரட்டை வேடம்: அமைச்சர் ஜெயக்குமார்\nகல்லூரி முன்பு மாணவி தீக்குளிப்பு: கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை\nசர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: அமைச்சர் காமராஜ்\nதிமுக விருப்பமனு: காலஅவகாசம் நீட்டிப்பு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராஜபக்சே சகோதரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 2\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 1\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n3. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. 20 ரூபாய்ல புது ரேஷசன் கார்டு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரச�� தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/767-.html", "date_download": "2020-01-24T07:58:46Z", "digest": "sha1:INTXXFILXP7WJ6NXUWNTB7JRCVTFO5KB", "length": 8105, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "20 ஓவர் போட்டி: இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n20 ஓவர் போட்டி: இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\nஇன்று தை அமாவாசை : பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபூர்வ புண்னியங்கள் சேர்த்திடும் தை அமாவாசை வழிபாடு\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவி��்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62562-1-2-general-publication-you-can-apply-in-tatkal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-24T07:57:59Z", "digest": "sha1:XE34OUNSBCJ4YSRFZ7Y3A37PK6XBGLLC", "length": 9886, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "+1, +2 பொதுத்தேர்வு: தட்கலில் விண்ணப்பிக்கலாம் | +1, +2 General Publication: You can apply in Tatkal", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n+1, +2 பொதுத்தேர்வு: தட்கலில் விண்ணப்பிக்கலாம்\n+1, +2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. +1, +2 சிறப்பு துணைத் தேர்வு எழுத வரும் 9-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த தேர்வுக்கு அரசு தேர்வுத்துறை சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமே 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nதினகரன், ஸ்டாலின் இடையே ரகசிய கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக அரசுக்கு கெடு விதிக்கும் ஜாக்டோ-ஜியோ\nஈரோடு, தி.மலை, திருவள்ளூரில் மழை..\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோல்வியுற்ற +1, +2 மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு...பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்...\nபிளஸ் 1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n1. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n2. மகளுடன் தேனிலவுக்கு சென்ற தாய் மருமகனுடன் தனிக்குடுத்தனம்\n3. 'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\n4. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n5. பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..\n6. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\n7. திருமணமான இளம்பெண்ணை வினோதமாக பழி வாங்கிய முன்னாள் காதலன் அதன் பிறகு செய்த காரியம்..\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-science-hardware-and-software-book-back-questions-2146.html", "date_download": "2020-01-24T08:33:26Z", "digest": "sha1:U23V5QUDT4FR7OJMP7CPQ7CRFGGQ3QYO", "length": 12673, "nlines": 436, "source_domain": "www.qb365.in", "title": "9th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions ( 9th Science -Hardware and Software Book Back Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\nவன்பொருளும் மென்பொருளும் Book Back Questions\nமையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது\nஇயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்\nஇயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.\nஇயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்\nஇயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.\nகட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்\nகட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்\n________ என்பது ஒரு இயங்குதளமாகும்.\nஇலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்\nகட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்\nவன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.\nகட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE+", "date_download": "2020-01-24T08:21:08Z", "digest": "sha1:234NX3MDPPQMQE5BKFCFDTD6XXHDHCPO", "length": 11480, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 205 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்\nமெட்ரிகுலேஷன் பள்ளிகள் கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / சுய தொழில்கள்\nகல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதிருநெல்வேலி மாவட்டத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / திருநெல்வேலி\nதூத்துக்குடி மாவட்டத்தின் கல்வி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / … / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / தூத்துக்குடி\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை\nதொடக்கக் கல்வியின் சவால்கள் என்னவென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை\nஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_179217/20190618155731.html", "date_download": "2020-01-24T07:42:47Z", "digest": "sha1:2MN53I3US4MNES35R3MO6NTSOGWQ7LAO", "length": 7481, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை", "raw_content": "விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை\nவெள்ளி 24, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவிமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்க��்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை\nவிமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nபாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடி தாக்குதல் என்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். இது குறித்து பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் பேசுகையில், அன்புள்ள அமித் ஷா அவர்களுக்கு, ஆமாம், போட்டியில் உங்கள் அணி வென்றுள்ளது. நன்றாகவே விளையாடினார்கள்.\nஆனால், விமானத் தாக்குதலும், கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை. இவ்விரண்டு விஷயங்களையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது. ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், எங்களது நௌஷ்ரா பதில் தாக்கதலில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூருங்கள். ஆச்சரியத்துக்காக காத்திருங்கள் என்று தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிக்கு செயற்கை குரல்வளை: ஆய்வாளர்கள் முயற்சி\nபோரில் உயிரிழந்தவர்களை எப்படி மீண்டும் கொண்டு வர முடியும் : கோத்தபய ராஜபட்ச கேள்வி\nபாம்புகள், வெளவால் மூலம் கரோனா வைரஸ் பரவி இருக்கலாம்:சீன நிபுணர்கள் கருத்து\nசீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் உயிரிழப்பு: மேலும் 571 பேருக்கு பாதிப்பு\nநித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் : இன்டர்போல் நடவடிக்கை\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nசீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்: இதுவரை 4பேர் பலி - பொதுமக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4651", "date_download": "2020-01-24T09:14:04Z", "digest": "sha1:EL2I4O665HUMD6TXEKTUW2KFMVGVTXUA", "length": 9713, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ் மருத்துவக் களஞ்சியம் » Buy tamil book தமிழ் மருத்துவக் களஞ்சியம் online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : திருமலை. நடராசன்\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்\nநோயின்றி வாழ நாளும் ஒரு கீரை துளசி மருத்துவம் - 100\nநம் நாட்டில் தோன்றிய அருளாளர்களான சித்தர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக மட்டுமின்றி மனிதர்களது நோயைக்குனமாக்கும் அற்புத மருத்துவ முறைகளையும் நமக்கு மாபெரும் வரமாகவே அருளியிருக்கிறார்கள். போகர்,புலிப்பாணி ,தேரையர் போன்ற மாபெரும் சித்தர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் மருத்துவ முறைகள் மாபெரும் வரப்பிரசாதமாகும். உணவையே கூட மருந்தாக்கி நோய் வராமலும், வந்த நோயைப் போக்கவும் வழி வகுத்திருக்கிறார்கள். பக்க விளைவு இல்லாத எளிமையான சித்த மருத்துவத்தின் பெருமை தற்போது பாரெங்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. சித்த மருத்துவத்திற்கு ஒரு மாபெரும் புது மலர்ச்சியே தோன்றியிருக்கிறது. இந்நூலில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவ முறைகளை சிறப்புற விளக்கியிருக்கிறார் மருத்துவர் திருமலை நடராசன் அவர்கள்,பரம்பரையான சித்த மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தெளிவான ஆழ்ந்த அனுபவம் இந்நூலில் பளிச்சிடுகிறது.\nஇந்த நூல் தமிழ் மருத்துவக் களஞ்சியம், திருமலை. நடராசன் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்\nஆஸ்துமா காரணங்கள் தடுப்பு முறைகள் - Aasthuma Karanangal Thaduppu Muraigal\nநீரினால் பரவும் நோய்கள் - Neerinaalum Paravum Noigal\nஎடையைக் குறைக்க எளிய வழிகள்\nஆசிரியரின் (திருமலை. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nடாக்டர்கள் சொல்லும் வீட்டு வைத்தியம் - Doctorkal sollum veetu vaiththiyam\nவீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள் - Veetuvaithiyam Ezliya Kurippugal\nசித்த மருத்துவம் - Siddha maruthuvam\nநரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal\nபதி���்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி.யின் தமிழ் முரசு\nபுராதன இந்தியாவில் அரசியல் - Puraadhana Indiyavil Arasiyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/06/news/41450", "date_download": "2020-01-24T09:22:44Z", "digest": "sha1:2RSGDBLE7RJSHWJ7OSIOI2WUBRGKWPLX", "length": 7977, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.\nஐதேக தலைமையகத்தில் நேற்று நடந்த ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.\nஇதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிக்குமாறு சபாநாயகருக்கு, ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பினார்.\nஇந்தக் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி 3ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, சபாநாயகரின் அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்னர், இந்த நியமனம் நடைமுறைக்கு வரும் என்றும், சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிக��ரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/madhu-church", "date_download": "2020-01-24T07:39:40Z", "digest": "sha1:DYUAERVDQ4O2S53WWBJSNMM7ZWBGIC6P", "length": 7080, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Madhu Church | தினகரன்", "raw_content": "\nமடு யாத்திரிகர்கள் நலனுக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி\nமன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம் என மன்னார்...\nஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரிக்கை; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா,மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை...\nபடகு கவிழ்ந்ததில் தந்தையை காணவில்லை\nபுத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கடலுக்கு மீன்...\nலொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி\nநிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில்‌ இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்...\nபட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பம் ஏற்கப்படும்\nபிரதேச செயலகங்களினூடாக மா���்ச் மாதம் 1ஆம் திகதி முதல் பட்டதாரிகளிடமிருந்து...\nஅரசியல் இலாபங்களுக்காக என் மீது சேறுபூச வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தம்மீது சேறுபூச சிலர் முற்பட்டு...\nபிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித்...\nஜானகி எப்படி ‘சௌகார்’ ஆனார்\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி...\nஇஸ்லாத்தின் பெயரில் நாம் இன்று பலவிடயங்களைச் செய்கின்றோம். நற்செயல்கள்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-24T07:56:43Z", "digest": "sha1:3QZGNL4K36DHYH6CC35U2YMK2JC5W4GF", "length": 15822, "nlines": 121, "source_domain": "marumoli.com", "title": "தமிழ்ப் பரதேசிகள் -", "raw_content": "\nகொறோனா வைரஸ் | இறந்த பலருக்குக் காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை\n‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை\nத.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை\nபுராதன ஆபிரிக்க மரபணு மீது முழுமையான ஆய்வு\nஇலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு கனடா உதவி | தூதுவர்\n> OPINION > Articles > தமிழ்ப் பரதேசிகள்\nஈழத்திலிருந்து நிலம் பெயர்ந்த தமிழர்களைத் தமிழ்ப் பரதேசிகள் எந்றழைத்தால் பலருக்குக் கோபம் வரலாம். பரவாயில்லை. சிறிய பூசல்கள் தொடக்கம் பெரிய போர்கள் வரையில் பல பொருளுணர்ந்து விளங்கிக் கொள்ளாமையாலும் பொருளுணர்ந்து பேசப்படாமையாலும் தானே நிகழ்ந்திருக்கின்றன. இன்னுமொரு சண்டை என்னத்தைக் கிழித்துவிடப் போகிறது\nஎவர் எதைச் சொன்னாலும் நான் ஒரு தமிழ்ப் பரதேசிதான். படிப்பிற்காகப் பரதேசம் போய்ப் பின்னர் வயிற்றுப் பிழைப்பிற்காக அங்கேயே தங்கி விட்டவன். ஆனால் பலர் உயிர்ப் பிழைப்பிற்காகப் பரதேசம் போனவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மன்னிக்க.\nஇந்தப் பரதேசிகளின் விவகாரம் கொஞ்சம் பொருளுணர்ந்து பேசப்பட வேண்டியதுதான்.\nஈழப்போர் உக்கிரமடைவதற்கும் சரி, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோதும் சரி இந்தப் பரதேசிகள் தங்கள் பங்கு பற்றி அதிகம் பிரலாபித்துக் கொண்டதாகப் பல மூலைகளிலுமிருந்து முக்கல்கள், முனகல்கள், பெரு மூச்சுக்கள், பொருமல்கள், அநாமதேய ஆய்வுகள், திட்டல்கள் என ஊடகப் பெருவெளிகளில் அவ்வப்போது பவனி வருவதுண்டு.\nபரதேசிகளின் பணத்தற்குப் பலம் பல மடங்கு. விடுதலை வேள்விக்கு அது நெய்யாகப் பாவிக்கப்பட்டது தான். ஆனால் இது தமிழ்ப் பரதேசிகளுக்கோ அல்லது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கோ பொதுவானதல்ல. அயர்லாந்துப் போராட்டம், யூதர்களின் போராட்டம் என்பன ஓரளவு வெற்றிபெற்றதுக்கு அவ்வினங்களின் பரதேசிகளின் பங்கு மிக முக்கியனது என்பார்கள்.\nஆனால் தமிழ்ப் பரதேசிகளின் விவகாரம் இமொரு பரிமாணத்தையும் கொண்டது.\nசமீபத்தில் ஊரிலிருந்து வந்த ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. மண் வாசனைக்கு அடிமையாகி இப்போதுதான் sober ஆக வந்திருக்கும் என்னை மீண்டும் அடிமையாக்கும் வகையில் அவரது ஊர் பற்றிய கதைகள் இருந்தன.\nஎனது பார்வையில் இருந்து ஊர் சிறிதாகிப் போய் பல தசாப்தங்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது கதை பூதக்கண்ணாடியாகவே பயன் பட்டது.\nஊரிலிருந்து பரதேசம் புறப்படும்போது கடல் கடந்த புகைப்படங்களும் திரைப்படங்களுமே எனது கனவுலகத்தைச் சிருஷ்டித்திருந்தன. இப்போது நண்பர் கொண்டுவந்த என் கிராமத்தின் புகைப்படங்களும் திரைப்படங்களும் என் பிறந்த தேசத்தையே கனவுலகமாக்க முற்பட்டன. அது ஒரு விழித்துக் கொள்ள விரும்பாத அவதி.\nஆட்சி பமாற்றத்தின் பின்னதாக இருந்த அவரது பயணக் கதைகள் பின்புலத் திரை மாற்றப்பட்ட ஒரே நாடகக் காட்சிகளையே கொண்டிருந்தனவாகப் பட்டன.\n“என்ன, ஆட்சி மாற்றம் புடுங்கிக் கொட்டிவிடும் எண்டு சொன்னாங்கள்” என்றேன்.”\n“அது உங்க ஆய்வாளர் சொல்லிறது”\n“அப்ப தமிழர் விடுதலை பற்றி இனி நினைக்கவே முடியாதா\n“போராட்டம் ஆரம்பிச்சபோது நம்ம நாட்டில ஒரே ஒரு வகையான தமிழர்தான் இருந்தவை. அப்ப அவைக்கு வயிறு நிறைஞ்சிருந்தது. அப்ப அவை உரிமையைப் பெறச் சண்டைக்குப் போச்சினம். ஆனா 2009க்குப் பிறகு இஞ்ச இரண்டு வகையான தமிழர் இருக்கினம். இவை இரண்டு பேருக்குமே உரிமை பற்றின தேவையுமில்ல, அக்கறையுமில்ல”\nRelated: வாழ்க்கை கனவுகள் நிறைந்தது...\nநானும் நீங்கள் இப்போது செய்தது போல விழிகளைப் பிதுக்கினேன். அவன் தொடர்ந்தான்.\n“ அங்க இருக்கிறதில கொஞ்சப்பேர் அன்றாடம் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காத�� அதை அரசாங்கம் தருமா தராதா அதை அரசாங்கம் தருமா தராதா இவங்கள் கொடிகளைப் பிடிச்சுக் கொண்டு ஊர்வலங்களை வைச்சு எங்களைப் பட்டினி போட்டு விடுவாங்களோ இவங்கள் கொடிகளைப் பிடிச்சுக் கொண்டு ஊர்வலங்களை வைச்சு எங்களைப் பட்டினி போட்டு விடுவாங்களோ என்ற கேள்விகளால வளைக்கப்பட்ட மக்கள்.\nஇன்னும் கொஞ்சப்பேர் வெளிநாட்டுக் காசை விரிச்சுப் போட்டு அதில படுத்தெழும்பிற ஆட்கள். கனடாவில இருந்து கொண்டுவந்த வால்மாட் உடுப்புக்களப் போட மறுக்கிற ஆக்கள். எங்க இந்த நாயள் திரும்பவும் போராட்டத்தைத் தொடங்கி எங்கட சந்தோசத்தைக் கெடுத்துவிடுவாங்களோ எண்டு பயப்படுகிற மக்கள்.\nஇந்த இரண்டு பேருக்குமே தமிழரின்ர உரிமை பற்றிப் பேசவோ சண்டை பிடிக்கவோ விருப்பமில்லை. அதே நேரத்தில இப்ப தமிழரின்ர உரிமை பற்றி வாய் கிழியக் கத்துவது வெளிநாட்டுத் தமிழர்கள் தான். அதனாலதான் அவர்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறது ‘எங்களைப் பேசாம விடுங்கோ’ எண்டு”\n“அப்ப நாங்க வெளிநாடுகளில இருந்து ஒண்டும் செய்ய வேண்டாமெண்டிறியோ ஜனனாயக முறையளில அழுத்தங்களைக் குடுக்கக் கூடாது எண்டிறியோ ஜனனாயக முறையளில அழுத்தங்களைக் குடுக்கக் கூடாது எண்டிறியோ\n“அழுத்தம் குடுக்க வேண்டிய நேரத்தில அள்ளிக் குடுத்தநீங்க. இப்ப அள்ளிக் குடுக்க வேண்டின நேரத்தில அழுத்தம் குடுக்கிறீங்க. பேசாமப் போங்கடா பரதேசியளா….”\nநண்பருக்கு உண்மையிலேயே ஆத்திரம் வந்திருக்க வேண்டும். முகத்தைத் திரும்பிக் கொண்டார்.\nமது வாசனையால் மண் வாசனையை முறியடிப்பதில் பரிச்சயமாகிப்போன பரதேசி வாழ்வைத் தொடர்வதாகக் கங்கணம் கட்டிக் கொண்டேன்.\nசொல்லிய பதத்தின் பொருளுணர்த்திச் சொன்ன நண்பருக்கும் ஒரு cheers\nஜோடி வில்சன்-றேபோ | பாரதி காண விரும்பிய புதுமைப்பெ...\nமத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்\nதிருக்குறள் - மொழி மாற்ற வரலாறு\n← இது கொடும்பாவிகளின் காலம்\nகொறோனா வைரஸ் | இறந்த பலருக்குக் காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை\n‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை\nத.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை January 23, 2020\nபுராதன ஆபிரிக்க மரபணு மீது முழுமையான ஆய்வு January 23, 2020\nஇலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு கனடா உதவி | தூதுவர் January 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458445", "date_download": "2020-01-24T08:35:05Z", "digest": "sha1:J6VZ2NS2WW6MQMWP6CKU64BBD66UMQGE", "length": 19240, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்காச்சோளம் விளைந்தும் விலையில்லை: கொள்முதல் வாய்ப்பு இல்லாமல் கவலை| Dinamalar", "raw_content": "\nஇம்ரானுடன் ராகுல், கெஜ்ரிக்கு தொடர்பு\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nசீன முஸ்லிம்கள் பற்றி தெரியாது: இம்ரான் 'பல்டி' 4\nஇந்தியா-பாக்., டுவீட் : பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல்\n: பொதுமக்கள் குழப்பம் 2\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: ...\nகாஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு\nமுதல் டுவென்டி-20: நியூசி., பேட்டிங்\nஇந்தியாவை பிளவுபடுத்தும் மோடி: பொருளாதார நிபுணர் ... 20\nசிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல் 2\nமக்காச்சோளம் விளைந்தும் விலையில்லை: கொள்முதல் வாய்ப்பு இல்லாமல் கவலை\nஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில், ஐந்தாண்டுக்கு பின், நல்ல மழையால் மக்காசோளம் விளைந்தும், விலை கிடைக்காததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.\nகடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் பஞ்சாயத்துக்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்காசோளம், பாசி பயறு, தட்டை பயறு, உளுந்து, கொள்ளு, ராகி, சாமை, கம்பு, தினை, சோளம் போன்றவை, உரமின்றி இயற்கையாக விளைவிக்கப்படுகிறது. சேமிக்கும் வசதி, போக்குவரத்து இல்லாததால், விலங்குகளுக்கு அச்சப்பட்டு அறுவடையானதும் விற்கின்றனர். இதை சாதகமாக்கி, இடைத்தரகர்கள், நேரடி வியாபாரிகள், 25 சதவீதத்துக்கு மேல் விலையை குறைத்து வாங்கி செல்கின்றனர்.\nஇதுகுறித்து சின்னசாலட்டி விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 2013க்குப் பின், கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், மானாவாரியாக ராகி, கம்பு, மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு அதிகம் பயிரிடப்பட்டது. மக்காச்சோள பயிர், 5,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து அறுவடை நடக்கிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து, கிலோ, 15 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு சத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 23 ரூபாய்க்கு மேல் விற்றது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், கொள்முதல் பட்டியலில் இருந்து கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் நீக்கப்பட்டு விட்டது. இதனால் சொசைட்டிக்கும் செல்ல முடியாது. மக்காச்சோளம் கிலோவுக்கு, ஏழு முதல், 10 ��ூபாய் விலை குறைவாக விற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து வேளாண் விற்பனை குழு துணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது: கடம்பூர் மலையில், வாரத்தில் ஒரு நாள் கிளை அமைத்து, ஏலம் நடத்த முயன்றோம். ஆனால், பொருட்களை வைக்க இடம், கட்டட வசதி, வாடகை கட்டடம் இல்லை. அதனால்தான் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கிளை அமைக்கவில்லை. இருப்பினும் கொள்முதல் மையம் அமைக்க முயன்றுள்ளோம். கடந்தாண்டு கொள்முதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் போன்ற விளை பொருட்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க, துறை ரீதியாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதாளவாடி, கடம்பூர்மலையில் கடும் பனிப்பொழிவு: விவசாய பணி பாதிப்பு; தொழிலாளர்கள் தவிப்பு\nகத்தி போட்டு வீரகுமாரர்கள் அசத்தல் ஊர்வலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பி���்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாளவாடி, கடம்பூர்மலையில் கடும் பனிப்பொழிவு: விவசாய பணி பாதிப்பு; தொழிலாளர்கள் தவிப்பு\nகத்தி போட்டு வீரகுமாரர்கள் அசத்தல் ஊர்வலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70254", "date_download": "2020-01-24T08:37:48Z", "digest": "sha1:WJQ2ZG43JQPIED4HG6CSZO2P6ZUERDJD", "length": 18585, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "ஒளிப்பிழம்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nஊரெல்லாம் கண்விழிக்க உயரத்தில் உள்ள\nஒளிகக்கும் ஆதவனோ வானில் மெல்லச்\nசீரோடு செங்கதிரைத் தெளித்துக் கொண்டே\nசிந்துகிறான் மஞ்சளுடன் நீலம் சேர்த்து \nதேரோடும் வீதியிலே சாண நீரைத்\nதெளித்தபின்னே பெருக்கிவிட்டுப் புள்ளிக் கோலம்\nபோடுகிற பெண்பார்த்துச் சிவந்த கண்ணாய்ப்\nபொலிகிறது கிழக்கினிலே ஒளியாம் கோளம் \nவிடிந்ததுபார் என்றங்கே பறக்கும் புட்கள் \nவேதியர்கள் நீராட நதிக்கே செல்வர் \nமடிந்ததுபார் இரவென்றே வெள்ளைக் கொக்காய்\nமடமடெனக் கதிரவனும் மேலே ஏறிக்\nகொடியுயர்த்திச் சாதிமதம் பாரா வண்ணம்\nகுறைவின்றிக் கொட்டிடுவான் வெளிச்சப் பூவை \nபடிப்படியாய்ச் சூடுதனை பறக்க விட்டும்\nபசுமைக்குக் காவலனாய் இருக்கின் றானே \nஎத்தனையோ கோள்களெல்லாம் இருந்த போதும்\nஎரிகின்ற சூரியனே உற்ற நண்பன் \nவித்தகர்கள் வீசிவிடும் ராக்கெட் கூட\nவிண்ணினிலே இவன்பக்கம் செல்வ தில்லை\nநித்திலமாய்த் தோன்றுகிற நிலா வுக்கும்\nநீட்டுகிறான் தன்னொளியைக் குளிர்ச்சி யாக \nபுத்தியிலே காயத்ரி வேத மாகப்\nபுகுந்திட்டப் பொன்னொளியைப் போற்று கின்றேன் \nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விசுவநாதன்\nகற்றல் ஒரு ஆற்றல் -35\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nஇன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1]\nஇன்னம்பூரான் 21 07 2016 “ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மா\nஎல்லாம் இருந்தும் …. எதுவும் இல்லாமல் …….\nசக்தி சக்திதாசன் என்ன இது ஒரு புரியாத புதிர் தலைப்பு எனப் புருவங்கள் உயர்வது தெரிகிறது. வருட இறுதியிலே இங்கிலாந்திலிருக்கும் ஒரு புலம் பெயர் தமிழனின் பார்வையில் அவ்வருட நடப்புக்களை அசை போட��டுப் பார\nசெண்பக ஜெகதீசன் ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார். -திருக்குறள் -463(தெரிந்து செயல் வகை) புதுக் கவிதையில்... வரவிரு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3747:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2020-01-24T07:14:18Z", "digest": "sha1:WLRF7WSXA6KF5C2FTTE3JBPOERK5ZIUF", "length": 12507, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "உள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் உள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்\nஉள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்\nஉள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்\nதமிழ்நாட்டில் ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மிகவிரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்திய நாட்டில், மக்கள் ஜனநாயக நிர்வாகம் என்பது பாராளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி மன்றங்கள் என்ற அடிப்படையில் ஆட்சிமுறையை கொண்டது. அதாவது உச்சகட்டமாக பாராளுமன்றத்தையும் அடிமட்ட நிர்வாகமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் கூறலாம்.\nபாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டத்தினை இயற்றி அதை நடைமுறைபடுத்த முடியும். ஆனால் ஊராட்சிமன்றங்களில் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி அதை அரசுக்கு அனுப்பமுடியும். இம்மன்றங்களில் சட்டங்களை இயற்றமுடியாது.\nஎனவே ஊராட்சி மன்றங்களின் நிர்வாகம் என்பது அந்தந்த ஊர் மற்றும் மாவட்டங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிமன்றங்களாக மட்டுமே உள்ளது. இவ்வாறு இருந்த ஊராட்சிமன்றங்களின் செயல்பாடுகளிலும் கடந்த காலங்களில் பலமான தொய்வு ஏற்பட்டு, பின் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பஞ்சாயத்ராஜ் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு கிராம அளவிலான ஊராட்சிமன்றத்தின் செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\nஎனவே ஊராட்சி மன்ற தேர்தல் என்பது ஊர் அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகும். குறிப்பாக சிறியசாலைகள், குடிநீர் விநியோகம், சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை, உள்ளூர் நிர்வாகம், வரிவசூல், தெருமின்விளக்குகள், மற்றும் மராமத்து வேலைகளை செய்வது போன்றவற்றை முக்கிய பணியாக செய்துவரும் ஒரு அமைப்பாகும். மேலும் தங்களின் நிதி நிலைமைக்கு அப்பாற்பட்ட திட்டங்களை முறையாக தீட்டி, அதை மாநில அரசிடம் கேட்டு பெரும் ஒரு அமைப்பாகவும் இது உள்ளது. இதன் உறுப்பினர்களும் (கவுன்சிலர்கள்) அதன் தலைவரும் (சேர்மன், நகராட்சி தலைவர் மற்றும் மேயர்) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள்.\nஇந்த தேர்தலை பொருத்தவரை அரசியல் கட்சிகள் பெரும்பாடுபட்டு தங்களின் கொள்கை கோட்பாடுகளை முன்னிறுத்தி களத்தில் நின்றாலும், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமை போல, மக்கள் இதை அரசியல் சார்புபடுத்தி பார்ப்பது மிக குறைவே. ஏனெனில் இங்கு சாதி, இனம் பரம்பரை தலைவர் பதவி மற்றும் உள்ளூர் நிகழ்வுகளே அதீத முக்கியத்துவம் பெறுகின்றது. அதிராம்பட்டினம் அல்அமீன் பள்ளி போன்று ஒருசில ஊர்களில், சமய சமுதாய பிரச்சனைகள் இதற்க்கு விதிவிலக்காக இருக்கலாம்.\nஎனவே முஸ்லிம்கள் இந்த ஊராட்சிமன்ற தேர்தலை பொறுத்தவரை அரசியல் கட்சி, சமுதாய இயக்கம் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, தங்களின் பகுதியில் உள்ள நீண்டகால பிரச்சனைகள் என்னென்ன. எவரை தேர்ந்தெடுத்தால் நம் பிரச்சனையை உடன் தீர்த்து வைக்க முயற்சி செய்வார். எவரை தேர���ந்தெடுத்தால் நம் பிரச்சனையை உடன் தீர்த்து வைக்க முயற்சி செய்வார். இந்த கட்சியால், இயக்கத்தினால் நமக்கு என்ன பயன் என்பதைவிட, இந்த வேட்பாளரால் நமக்கு என்ன பயன் என்று சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். இந்த கட்சியால், இயக்கத்தினால் நமக்கு என்ன பயன் என்பதைவிட, இந்த வேட்பாளரால் நமக்கு என்ன பயன் என்று சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். கடந்த காலம் முழுவதும் உறுப்பினராக இருந்துவிட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, பின் எந்தபிரச்சனையையும் நிறைவேற்றாத எவரையும், அவர் முஸ்லிமாக இருந்தாலும் கூட புறந்தள்ளி, வேறு சிறந்த (முஸ்லிம்) ஒருவரை இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nதென்மாவட்டங்களில் உச்சகட்ட கொடுமையாக பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்ந்தெடுத்த அவலமும் நடந்ததுண்டு. இதுபோன்ற செயல்களையும் மக்கள் அறவே தவிர்க்கவேண்டும். இதற்க்கு பதிலாக தங்கள் மக்களுக்கு இடையே, போட்டி மற்றும் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் தங்களின் கிராமத்தில், முஹல்லாவில், ஜமாத்தில் கூட்டத்தினை கூட்டி, போட்டியின்றி அவர்களுக்குள்ளாகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் பணம் மற்றும் நேர விரையம் தவிர்க்கப்படும்.\nசென்றமுறை உறுப்பினராக, தலைவராக இருந்தவரையே மக்கள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் அவரையே தேர்ந்தடுக்கலாம். இல்லை, அவர்களை பிரச்சனைக்கு உரியவராக கருதினால், எந்தவித தயவு தாட்சண்யம் இல்லாமல் புதிய ஒருவரை ஜமாத்தே தேர்ந்தெடுத்து போட்டியினை தவிர்க்க முன்வரவேண்டும். இதுவே சிறந்ததாக இருக்கும்.\nPosted by அதிரை முஜீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km7.html", "date_download": "2020-01-24T08:04:23Z", "digest": "sha1:ADRCFS7E7SQ43LUZRFOXVE2LTR6ZWOXI", "length": 55887, "nlines": 195, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 7 - கரிப்பு மணிகள் - Karippu Manigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nஅன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்க��ப் போவார்களாக இருக்கும்.\nஅன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து 'மாங்கு' எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nநோ ஆயில் நோ பாயில்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nகுனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயலவில்லை.\n\"நானே பெட்டியில எடுத்துப் போடுறேன் அக்கா...\" என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற்படுகிறாள்.\nஅன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டு முன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள்.\nவெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள்.\n\"இல்லே... எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி... தண்ணி வேணும்...\" என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டுகிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது.\nதனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக்கும் கொட்டடிக்கு ஓடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணீர் விடுவார்களா அவள் ஓடி வருவதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான்.\n வேலயப் போட்டுட்டு...\" என்று நாக்கூசும் சொற்களால் வசைபாடுகிறான்.\n\"தண்ணி வேணும்... தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா.\"\n\"அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா... கண்ட களுதங்களுக்கும் படுக்க விரிச்சிட்டு வயித்தச் சாச்சிட்டு வாரா ஒருநாக் கூட ஒளுங்கா வேல செய்றதில்ல ஒருநாக் கூட ஒளுங்கா வேல செய்றதில்ல\nவசைகள் உதிருகின்றன. ஆனால் 'ஐட்ரா' ராமசாமி அங்கு கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாருகிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்ததறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வருகிறான்.\n\"குடுங்க. பிள்ளத்தாச்சி... அன்னக்கிளியக்கா, மயக்கமா உக்காந்திட்டா...\"\nவாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான்.\nஅன்னக்கிளி கவிழ்ந்தாற் போல் உட்கார்ந்தபடியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற் போல் மடித்துக் கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள்.\n\" என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள்.\nகீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தூக்கி, \"இத தண்ணி, அன்னக்கிளியக்கா... தண்ணி கேட்டியே\" என்று அவள் தலையைத் தூக்குகிறாள். முகத்தில் வியர்வைப் பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற் போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும் மண்ணில் அவளது நிணநீர்... கறுப்புச் சீலைத் துண்டை நனைத்துக் கொண்டு...\nஅவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது.\nபேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப் போகிறாள்.\n அங்க வந்து பாரும்... அன்னக்கிளி அக்கா... உதரமாச் சரியிது...\"\nகிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விரைகிறாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர்.\n\"இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கீளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்\n\"நாலு புள்ளிய, இவ என்னேய்வா இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா\nராமசாமி சற்று எரிச்சலுடன், \"ஏன் தலைக்கித்தலை பேசுறிய பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்டடிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்டடிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க\" என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வராசை அழைக்கிறான்.\n\"ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே போலே பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத் தகிரியம். மொதலாளி காருல ஆசுபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வுழுவாளுவ.\"\nராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான்.\n\"ஒரு ஆத்தா வயித்துல பொறக்கல நீ அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு உசுருக்கு அவ மன்னாடுதா... இவெ பேசுதா உசுருக்கு அவ மன்னாடுதா... இவெ பேசுதா\nஅவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான்.\nஇன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழுகின்றன.\nகொட்டடியில் பேரியாச்சியும், அழகுவும், வடிவாம்பாவும் அவளைச் சுற்றி இருக்கின்றனர்.\nநாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத் தீர்த்துவிட்டான். அன்று திட்டமிட்டபடி வேலை நடக்கவில்லை.\nபகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடியிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. \"பொட்டவுள்ள\" என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஓரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள்.\nயாரோ அறைந்து அறைந்து கூறுவது போல் பொன்னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது.\n...\" என்று, ஏதோ உச்சக்கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப்பிட்டவராகச் சாப்பாட்டுத் தூக்குடன் செல்கின்றனர்.\nராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரியிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆசுபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம்.\nசெல்வராசுவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும் வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை விடக் கொஞ்சம் 'கௌரவ' வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக் கொண்டு 'ஐட்ரா மீட்டரும்' அளவைக் குழாயுமாகத் தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காக கணக்கப்பிள்ளை தங்கராசுவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான் ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக் கொள்ளச் சம்மதித்தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் 'ஐட்ரா' வேலை அந்தப் பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்பு பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான்.\n\"கணக்கவுள்ள, என்ன இப்படி ஏமாத்திட்டீரே...\" என்றான் மனத்தாங்கலுடன்.\n\"அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என்ன சேய\nஇதற்குப் பிறகு அட்டி கிடையாது.\nசெல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, \"...இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு...\" என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடி���் கொள்கிறான். அன்று நாச்சப்பன் 'அத்தனை மாங்கை'யும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும் போது மணி ஏழாகி விடுகிறது.\nதம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும்.\nஅவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், \"நீங்க எங்கேந்து வாரிய\n\"தூத்தூடி... ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்குப் பின்னால போவணும்...\"\n\"ஒங்க கூட ஆரும் வாரதில்ல\n\"அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்துப் போச்சு. சின்னாச்சி அளத்து சோலி பாக்குது...\" என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான்.\nபொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். செவந்தியாபுரத்தில் தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும் வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராசு பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன.\n தம்பி, நீ சொல்லு, ஒன் அக்காளுக்கு நா ஒண்ணுஞ் செஞ்சிர மாட்டே...\"\nஅவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள். தனது ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது.\nஅவள் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது.\n\"இன்னைக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா\" என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை.\n...\" என்று மாமா வியந்து பார்க்கிறார்.\n\"எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா. கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு மேட்டுக்குப் போவாம வுட மாட்டேனிட்டா\" என்று கூறும் பொன்னாச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, \"நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் சொவமா ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா\nஅவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.\n\"நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ, நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒடம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா. சரி, ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி விசயமா வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய...\" பொன்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது.\n\"நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி காலந்தா ஒருத்தருக்குப் பாரமா இருக்க பொறவு இந்த வீட்டுக்கார ஆச்சிதா பனஞ்சோல அளத்துல அட்வான்சு, போனசு எல்லாம் கெடய்க்கும்னு வேலைக்கு சேத்து விட்டா...\"\n\"அட... பொன்னாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேசுறா\" என்று அவர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று புரியவில்லை.\n\"இப்படியேதான் ஆள ஏமாத்தறானுவ. ஏத்தா ஆடு நனயிதுண்ணு ஓநாய் அழுமா அட்வான்சாம், அட்வான்ஸ் படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம் காச்சி, மொதலாளி பணம் கொடுப்பான்னு கங்காணிய குழையடிப்பானுவ. இந்தத் தொழிலாளி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்ரா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா... பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலையெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு - நீருன்னுதா வெச்சுக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு தான் பதம் செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்ரா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா... பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலையெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப��புத் தொழிலாளி நீரு - நீருன்னுதா வெச்சுக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு தான் பதம் கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக்காந்திருக்கீரு...\"\nமாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவர் பேசத் தொடங்கினால் இப்படித்தான் பேசிக் கொண்டே போவார். ஆனால் வீட்டில் மட்டும் அவர் பேச்சு எடுபடாது.\n\"சொம்மா கெடந்து சலம்பாதீம், மொதலாளி தொழிலாளிண்டு. அவிய மொதலாளியா இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம் சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா\" என்று மடக்கி விடுவாள். அவரால் மறு பேச்சுப் பேச முடியாது.\nமருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, வட்டக் கொப்பில் (வட்டக் கொப்பி - டவரா தம்ளர்) ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் 'வட்டக் கொப்பி' வகையறா பெரியாச்சியிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகுதான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி.\nமாமா இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார். காப்பி குடித்தாகிவிட்டது.\n\"அளத்துல ஒருத்தி பிள்ள பெறுறவரய்க்கும் ஏன் வேல செய்யிதா கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறாவளா கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறாவளா இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா. பணம் பணத்தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மனிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறாவளா எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண்ணுறாப்பல தொலாளிங்களை வளச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன். இதுக��குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண்ணுறாப்பல தொலாளிங்களை வளச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன். இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா\" சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு \"அதுக்கு என்னேயலாம்\" சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு \"அதுக்கு என்னேயலாம் கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக்கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு லீவு கூடக் கெடயாது. அதுக்கு இது தாவிலயில்ல கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக்கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு லீவு கூடக் கெடயாது. அதுக்கு இது தாவிலயில்ல\n\"கருவேலக் காட்டு அளம். திருச்செந்தூர் ரோடில பக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்சு வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா. இப்பவும் லேசா தொழி (தொழி - தெப்பம் - கசடு தங்கும் முதல் பாத்தி) வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி... என்ன சொல்றியே\n முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம். யூனியன் தலைவர்னு யாரானும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஒடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல\nசாப்பாடு ஆனதும் மாமா கிளம்பி விடுகிறார்.\n\"ரா இருந்துட்டுக் காலமே போவலாமே\" என்று அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார்.\n\"இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே... பொன்னாச்சிப் பதனமா இருந்துக்க. எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்\" என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார்.\nபச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொ��்னாச்சி.\n\"லே தம்பி. ஒளுங்கா பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க; வேண்டாத சகவாசத்துக்குப் போகாத, வாரன் மாப்பிள வரேம்மா...\nஅவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், ம���துரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/12/06", "date_download": "2020-01-24T09:20:59Z", "digest": "sha1:4PM6I7XGF65ZCQ3CMFEUFK6YT54J7S34", "length": 8260, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | December | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 06, 2019 | 1:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க ��ேண்டும் – சிறிலங்கா அதிபர்\nஇறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Dec 06, 2019 | 1:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு\nசிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Dec 06, 2019 | 1:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஐதேக தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Dec 06, 2019 | 0:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.\nவிரிவு Dec 06, 2019 | 0:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-shouldnt-keep-in-pooja-room/", "date_download": "2020-01-24T07:50:58Z", "digest": "sha1:7L2BNW3IHEKPBXOKGICA2DWTOVTFWL2F", "length": 15086, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை அரை இப்படி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பூஜை அரை இப்படி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்\nபூஜை அரை இப்படி இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்\nவீட்டு பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108 போற்றி, காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரிக்கவும். ஏதேனும் மலர்கள் ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது அப்பூவை எடுத்து சிலை மீது போட்டு வணங்குங்கள்..உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்…இதன் பின்னால் நிறைய சூட்சுமம் இருக்கு…ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் இருக்கு\nதங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வெண்கலம்..இவை அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது..நீங்க பால் அபிசேகம் செய்யும்போது அதன் நற்குணங்களை ஈர்த்துக்கொள்கிறது..இது சுக்ர அம்சம்…செம்பு செவ்வாய் அம்சம்…இரும்பு சனி அம்சம்…தங்கம் குரு அம்சம் வெள்ளி சுக்கிர அம்சம்.நீங்க மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில் இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை ஈர்த்துக்கொள்கிறது..பிறகு அவை சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக பரவுகிறது இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக மாறுகிறது..காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது….\nஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க…ஏன்னா..இதுக்கு மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்..வாழ்க வளமுடன் ஏன் நாம சொல்றோம்னா அது நீங்க உச்சரித்ததும் வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது..ஆக உச்சரிச்ச நீங்க வளமுடன் வாழ்வீங்கன்னு சொன்னார்..இதில் தெரிகிறதா சூட்சுமம்..பூஜை வழிபாடு எல்லாம் நீங்க நல்லாருக்கத்தான்…\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்\nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.\nபூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.\nபூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.\nசில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.\nதிருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு\nகோவிலில் ஜடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா\nஎதையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A", "date_download": "2020-01-24T07:13:12Z", "digest": "sha1:XAKEZBFT6MPBCH3Q2XKQLHVPI7VTRAEM", "length": 17398, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "இறால் பண்ணையும்… இயற்கை சீரழிவும்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇறால் பண்ணையும்… இயற்கை சீரழிவும்\nகண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக கடல், நிலம், உப்பு வளத்தை விற்று ( அழித்து ) செயற்கை இறால்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது மரக்காணம் கடற்கரை. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு முக்கிய இடம் உண்டு.\nசிறுவர் முதற்கொண்டு இறாலை விரும்பி உண்ணுவதற்கு அதன் வடிவமும், நிறமும், தனிச்சுவையும்தான் காரணம். உள்நாட்டு விற்பனை மட்டுமின்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதன் மூலமும், பெரும் அந்நிய செலாவணியை இறால் ஈட்டித் தந்துக்கொண்டிருக்குறது. தமிழகத்தில் இறால் உற்பத்தியில் மரக்காணம் முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்த பெருமை ஒருபக்கம் இருந்தாலும், இறாலால் மரக்காணம் இழந்ததுதான் அதிகம். இறாலுக்கான தீனி என்பதுபோல, மரக் காணத்தின் கடல்வளத்தையும், விவசாய வளத்தையும் இறால் பண்ணைகள் கொஞ்சம் கொஞ்சமாக தின்று அழித்து வருகின்றன.\nமரக்காணத்தி���் மொத்தம் 1400 இறால் பண்ணைகளும், 30 இறால் குஞ்சு பொறிப்பகங்களும் இயங்கி வருகின்றன. இந்த இறால் பண்ணைகளால் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை அறிய நேர்ந்தால் ஒருவேளை நீங்கள் இறால் சாப்பிடுவதையே நிறுத்திவிட நேரிடும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலத்தில், இயற்கையாக கிடைக்கும் இறால்களை பிடித்து மீனவர்கள் விற்பனை செய்து வந்தார்கள். உலக அளவில் வெள்ளை இறால்களின் தேவை அதிகரிக்க, அதைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட தொழிலதிபர்கள், செயற்கை இறால் பண்ணைகளை துவங்கினர்.\nசெயற்கை பண்ணையில் வளரும் இறால் வேகமாக வளர உப்பு நீர், நல்ல நீர், மண் வளம், காற்றோட்டம் ஆகியவை அத்யாவசியம். 1050 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டுள்ள தமிழகத்தில் செயற்கை இறால் வளர ஏற்ற இடம் மரக்காணம் என்பதை தெரிந்து கொண்டு பண்ணைகளை அமைத்தார்கள். ஆந்திர மாநிலம் கோதாவரியில் இருந்து ‘டைகர்’ எனப்படும் இறாலை கொண்டு வந்து மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்து, பிறகு பண்ணையில் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத்தில் இருந்து தென்மாநிலத்தில் உள்ள இறால் பண்ணைகளுக்கு இறால் குஞ்சுகள் அனுப்பப்படுகின்றன.\nவளத்தை அழித்த இறால் பண்ணைகள்….\nஇதுகுறித்து கவலையோடு பேசிய அப்பகுதிவாசி சரிவேஷ்குமார் என்ற இளைஞர், “கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உப்பு நீர்தான் கிடைக்கும் என்பதற்கு விதிவிலக்காக மரக்காணத்தில் முப்போகம் நெல் விளையக் கூடிய சுத்தமான நிலத்தடி நீர் இருந்தது. இறால் பண்ணைகளால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் ரசாயனம் கலந்த உப்பு நீர்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு பண்ணையும் நாளொன்றுக்கு 2 லட்சம் கரிப்பு நிறைந்த ரசாயன தண்ணீரை கடலிலும், நிலத்திலும் திறந்துவிடுவதால் மணல் சூழந்த இப்பகுதி, ரசாயன நீரை முழுவதுமாக உறிஞ்சி நிலத்தடி நீர் முழுவதும் நஞ்சாகியுள்ளது.\nகடலில் கலக்கும் ரசாயன நீரால், கரையோரத்தில் கிடைக்கக் கூடிய சிறிய மீன்கள் அழிந்துவருகின்றன. தூத்துக்குடிக்கு அடுத்ததாக அதிக உப்பளங்கள் மரக்காணத்தில் உள்ளது. இறால் பண்ணைகள் திறந்துவிட்ட நீர் உப்பளங்களிலும் கலந்துவிடுவதால், தயாரிக்கப்படும் உப்பும் மாசடைந்துதான் காணப்படுகிறது. இப்படி தனிமனிதர்களின் வாழ்வுக்காக ஒரு நகரமும் இயற்கை வளங்களும் கொள்ளை போய்க்கொண்டிருப்பதை கண்ணீரோடு தடுக்க வழியின்றி தவித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் வேதனையான குரலில்.\nஇங்குள்ள பெரும்பாலான இறால் பண்ணைகள் ஏரி, குளம் போன்ற இடங்களில்தான் இயங்குகின்றன. வன அதிகாரிகளின் அனுமதியின்றி ஒருவர் கூட செல்ல முடியாத அளவிற்கு கெடுபிடியுடன் இயங்குகிறது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கூட விட்டுவைக்காமல், 3000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி லாபம் கொழிக்கிறார்கள். வனப்பகுதியில் ஆங்கலேயர்கள் காலத்தில் வைக்கப்பட்ட அரிய மரங்கள் கரிப்பு நீரால் பட்டு போய் காட்சியளிக்கிறது.\nகுறைந்த இடத்தில் செயற்கை தனமாக அதிக எண்ணிகையில் இறால் வளர்க்க படுவதால் அவற்றிக்கு அதிகம் வியாதிகள் வருகின்றன. இப்படிபட்ட வியாதிகள் வந்த இறால்களை மேல் நாடுகள் இறக்குமதி செய்வதில்லை. இதற்காக வியாதிகள் வராமல் இருக்க இறால் குஞ்சுகளுக்கு அதிக அளவில் அண்டி பயோடிக் மருந்துகள் நீரில் கலக்க படுகின்றன. இப்படி பட்ட நீர் மாசு பட்டு போகிறது.இவை நேராக கடலில் கலக்க படுகின்றன. மேலும் இப்படிபட்ட நீர் நிலத்தடியில் சேர்ந்து நீர் மாசு படுகிறது\nசெயற்கை முறையில் இறால்களை வளர்ப்பது இப்படி சுற்று சூழலை கெடுக்கிறது என்று மேல்நாடுகள் அவற்றை தம் நாடுகள் இருந்து விரட்டி அடித்தனர். ஆனால் நம் நாடு அந்நிய செலாவணி என்று இப்படி பட்ட தொழில்களை ஆதரிக்கிறது. எங்கே போய் முட்டி கொள்வது\nநல்லது வெளியே… கெட்டது உள்ளே…\nமரக்காணத்தின் வளத்தை அழித்து இறால் வளர்க்கப்பட்டாலும், உள்ளூர் மக்களுக்கு நல்ல இறால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான இறால்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நோய் தாக்கிய இரண்டாம் தர இறால்களை மட்டுமே உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅழுகிய இறால்களை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே கொட்டிவிடுவதால் இயற்கை சூழலை தேடிவரும் அரிய வெளிநாட்டு பறவைகள் அவற்றை தின்று இறக்க நேரிடுகிறது. இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தும் இந்த பண்ணைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். அதிகாரிகளுக்கு இயற்கை வளத்தை விட தங்கள் வளம் முக்கியமாகிவிட்டது.\nஇயற்கை வளத்தை காப்பதன் மூலம்தான் மனிதவளத்தை நிலைநிறுத்திக்கொள்ளமுடியும் என்பதுதான் சூழலியல் அறிவியலின் தத்துவம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள் →\n← கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-01-13", "date_download": "2020-01-24T09:31:03Z", "digest": "sha1:RWY65WSBNODDB3NXGCULJMZ5WE4HLU3W", "length": 21254, "nlines": 242, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரானில் வலுப்பெறும் மக்கள் போராட்டம்: ஜேர்மனி மேற்கொண்ட முக்கிய முடிவு\nஇளவரசர் ஹரி - மேகன் தொடர்பில் அரச குடும்பம் முன்வைக்கும் ஆறு முக்கிய விடயங்கள்\nபிரித்தானியா 1 week ago\nசுவிஸில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஹரி - மேகன் தொடர்பில் முக்கிய முடிவை எடுத்த ராணியார்: வெளியானது உத்தியோகப்பூர்வ ஆணை\nபிரித்தானியா 1 week ago\nபுறப்பட்டு 3 நிமிடங்கள்.... ஏவுகணைக்கு இலக்கானது எப்படி: 176 பேரை பலிகொண்ட விமான விபத்தின் திகில் பின்னணி\nஈரானின் ஏவுகணை தாக்குதல்... சின்னாபின்னமான அமெரிக்க ராணுவ தளங்கள்: வெளியான புகைப்படங்கள்\nமனைவியை கொன்றுவிட்டு 3 ஆண்டுகளாக நாடகமாடிய கணவர்: அம்பலமான பகீர் பின்னணி\nடி.வி நிகழ்ச்சியில் முதன் முறையாக கங்குலி செய்த செயல்... வைரலாகும் வீடியோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமுஷாரப் மரண தண்டனையில் அதிரடி திருப்பம்... பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉடை மாற்றும் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த நபர்: வகையாக சிக்கியது இப்படித்தான்\nபிரித்தானியா January 13, 2020\n ஒன்று சேர்ந்த பல நாடுகள்\nஎங்களுக்குள் பிரிவு என வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன: பிரித்தானிய இளவரசர்கள்\nபிரித்தானியா January 13, 2020\nபின்லாந்தில் 'வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை' என்று அறிவித்ததாக வெளிவந்த செய்தி: உண்மை\nபிரித்தானியா January 13, 2020\nபிலிப்பைன்சில் வெடித்து சிதறும் எரிமலை: எரிமலையின் பின்னணியில் திருமணம் செய்துகொண்ட ஜோடி\nதாயிடமிருந்து குழந்தையை பறித்து கடத்த முயன்ற மர்ம நபருக்கு நேர்ந்த கதி.. கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி\nபுதரில் ஆடைகள் விலக்கப்பட்ட நிலையில் கிடந்த அழகிய இளம்பெண்: பெயரை தவிர எதுவும் நினைவில்லாததால் குழப்பம்\n15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பை போக்கும் கருப்பு உப்பு : எப்படி தெரியுமா\nதப்பித்தல்; நட்பு; தனித்த முடிவுகள் ஹாரி மேகன் வட அமெரிக்கப் பின்னணி\nபிரித்தானியா January 13, 2020\nவழி கேட்ட பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த 4 கொடூரன்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு\nபிரான்ஸ் கடற்கரையில் நள்ளிரவில் மர்மமாக இறந்து கிடந்த மூவர்\nஈரானுடன் மோதினால் இது தான் கதி.... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்\nஈராக்கில் கொல்லப்பட்ட 2 பத்திரிக்கையாளர்கள் உயிர் பயத்தில் சக தோழர்கள்... அமெரிக்கா தூதரகம் முக்கிய அறிக்கை\nஇதற்காக.. நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன்.. பரபரப்பை கிளப்பிய லசித் மலிங்கா\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மீது அமர்ந்திருந்த நாய்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை\nசுவிற்சர்லாந்து January 13, 2020\nஜேர்மன் மேயருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: அவர் எடுத்த முடிவு\nஈரான் அரசின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை - ஒரே ஈரானிய வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறினார்...\nஏனைய விளையாட்டுக்கள் January 13, 2020\nசிறுநீரகம் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யணுமா இந்த அற்புத ஜுஸ் மட்டும் குடிங்க\nஇந்திய அவுஸ்திரேலியா ஆட்டம்.... 'வெல்ல போவது எங்கள் நாடுதான்'- பிரபல முன்னாள் வீரர் கணிப்பு\nபோராட்டகாரர்களை சுட்டு வீழ்த்தியது யார்... ஈரான் வெளியிட்டு முக்கிய தகவல் ஈரான் வெளியிட்டு முக்கிய தகவல்\nபெண்களின் மார்பகங்கள் எப்போதெல்லாம் பெரிதாகும் தெரியுமா\nகனடா ஆசிரியைக்கும், இந்திய இளைஞருக்கும் நடந்த காதல் திருமணம்\nமகனை பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை\nபிரித்தானியா January 13, 2020\nநடிகை ரஞ்சிதா வீடியோ மட்டுமா நித்தியானந்தாவின் செல்போனி இருக்கும் வீடியோக்கள்: வெளிவராத தகவல்\nஇர���ணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 89 பேர் பலி ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் வீடியோ\nபிரித்தானிய இளவரசர் ஹரி மேகனுக்கு சமூக ஊடகங்களில் பெருகும் ஆதரவு\nபிரித்தானியா January 13, 2020\nஇது தான் டிரம்ப் குறிக்கோள்.. மீறினால் இதான் கதி.. சீனா-ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஅச்சுறுத்தும் சக்கரை நோயை விரட்ட வேண்டுமா அப்போ இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க\nஜஸ்டின் ட்ரூடோ என்னுடன் அழுதார்: கண்ணீர் விட்டு கதறிய ஈரானிய கனேடியர்\nசுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியலாம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் அதிரடி மாற்றம்: இந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரம்\nபிரித்தானியாவில் 160,000 பேர் மரணமடைவார்கள்... இதை கவனிக்க தவறினால்\nபிரித்தானியா January 13, 2020\n அலட்சியப்படுத்த மாட்டேன்.. ஈரானில் போராட்டம் வெடித்த சூழலில் டிரம்ப் முக்கிய தகவல்\n2019 ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்களை நிலைகுலைய வைத்த மல்வேர்கள்\nதனது சேவையை நிறுத்தும் ஊபர்: எங்கு தெரியுமா\nமூன்று மாதங்களுக்கு பின் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ ... அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nஅவுஸ்திரேலியா January 13, 2020\nஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை தொடர்பில் வெளியான தகவல்\nவெளிநாட்டில் புது வாழ்வை துவக்குவதற்காக சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபிரித்தானியா January 13, 2020\nஇந்த வார ராசி பலன் (ஜனவரி 13 முதல் 19 வரை) : 12 ராசிகளில் எந்த ராசிக்கு நன்மை அதிகம்\nஅமெரிக்க இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்... 2 பேர் பலி\nவீட்டுக்குள் இறந்து கிடந்த 30 வயது மனைவி, கணவன் மற்றும் 2 குழந்தைகள்\nசுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி\nஅவுஸ்திரேலியா காட்டுத் தீ: பிழைத்த உயிரினங்களுக்கு உணவு வழங்கும் அரசு\nஅவுஸ்திரேலியா January 13, 2020\nஈரானின் உச்ச தலைவர் மீது கடும் கோபம்... குவாசிம் சுலைமானை உதைக்கும் மக்கள்\nஉன்னை கட்டிப் பிடிக்க நினைத்தேன் இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நடிகர்: வெளியான ஓடியோ\nஇளவரசர் ஹாரி- மேகன் விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு: ஒட்டு மொத்த எதிர்பார்ப்பில் பிரித்தானியா மக்கள்\nபிரித்தானியா January 13, 2020\nநடுவானில் விமானத்தை வெடிக்க செய்வதாக விமானிக்கு இளம்பெண் கொடுத்த கடிதம்\nநியூசிலாந்து தொடர���க்கான இந்திய அணி அறிவிப்பு டோனி புறக்கணிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்\nஇந்த வருடமும் இந்த ஐந்து ராசிக்காரர்களும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள் இதில் உங்க ராசியும் இருக்கா\nவாழ்க்கை முறை January 13, 2020\n இரத்த வெள்ளத்தில் சாலையில் இறந்த பெண்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அலறிய மக்கள்\nஈரானின் தவறால் உயிரிழந்த 57 கனேடியர்கள் கண்டிப்பாக இதை செய்வேன் என ஜஸ்டின் ட்ரூடோ சத்தியம்\nஅரச குடும்ப பிரச்சனைகளால் 'பலிகடாவாக' மாறிய ராணியின் உதவியாளர்\nபிரித்தானியா January 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/air-india-flight-delayed-from-delhi-to-bangalore-by-3-hours-for-late-pilot/articleshow/71631072.cms", "date_download": "2020-01-24T09:45:24Z", "digest": "sha1:DURXKMXOQSANSGEBP347XCHZQTGM5CBO", "length": 14504, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "air india flight delayed from delhi : டெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட்.! 3 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்... - air india flight delayed from delhi to bangalore by 3 hours for late pilot | Samayam Tamil", "raw_content": "\nடெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட். 3 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்...\nடெல்லி - பெங்களூர் புறப்பட தயராக இருந்த ஏர் இந்திய விமானம், விமானியின் தாமதத்தால் 3 மணி நேரம் தாமதமாகியுள்ளது.\nடெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட். 3 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்...\nஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ.502 பேஸஞ்சர் விமானம் நேற்று டெல்லியிலிருந்து பெங்களூருக்கு புறப்பட மதியம் 1.30 மணி அளவில் தயாராக இருந்தது. இந்நிலையில் பராமரிப்பு காரணமாக விமானம் புறப்பட 30 நிமிடம் தாமதமாகும் என பயணிகளுக்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்\nஇருப்பினும் நிர்வாகம் அறிவித்திருந்த நேரத்தில் விமானம் புறப்படாமல், இன்னும் தாமதமாகி 4 .20 மணி அளவில் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. இது குறித்து நிர்வாகத்தில் இருந்து எந்த வித விளக்கமும் அறிவிக்கப்படவில்லை என பயணிகள் சிலர் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஒரு வழியாக இரவு 7.09 மணிக்கு விமானம் பெங்களூருக்கு வந்தடைந்தது. இது குறித்து டுவீட் செய்த பயணிகள், விமானம் தாமதமானதற்கு விமானி சரியான நேரத்தில் பணிக்கு வராமல் இருந்ததே காரணம் என போர்டிங் சூப்பரவைசர் கூறியிருந்தார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.... தேதி குறித்த அமைச்சரவை\nசாலை நெரிசலில் காரணமாக அவரால் பனி நேரத்திற்கு வர முடியவில்லை. ஆனால் ஏர் இந்திய நிர்வாகம் அதை மறுத்து விட்டது. விமானம் தாமதமாக்கப்பட்டதை குறித்து அவர்கள் கூறிய காரணத்திலும் நம்பகத்தன்மை இல்லை என பயணிகள் சிலர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nஅயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்த மூன்று நிபந்தனைகள் \nவிமான சேவையில் கொடி கட்டி பறக்கும் ஏர் இந்திய விமான நிர்வாகமே அலட்சியமாக நடந்து கொண்ட சம்பவம் நேற்று இந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிருப்தியை ஏறபடுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nகடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்\nநோபல் பரிசு பெற்றவர் எல்லாம் புத்திசாலி அல்ல: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர் தலித் விரோதி: அமித் ஷா\nUddhav Thackeray: 10 ரூபா சாப்பாட்டிற்கு ஆதார் கார்டா- ஏழைகளுக்காக இறங்கி வந்த மாநில அரசு\nகுரங்கிடம் அன்பு பாராட்டும் இளம்பெண்... வைரலாகும் வீடியோ\nதிகவுக்கு மானமேயில்லை என எச். ராஜா விளக்கம்\nஎச். ராஜா தலைமையில் விதி மீறும் பாஜகவினர்\nரஜினி சும்மாலாம் இத பேசி இருக்கமாட்டாரு\nபுலிகளை துரத்தும் கரடி... வைரலாகும் வீடியோ\nநண்பேன்டா... இதான் உண்மையான நட்பு..\nரோஹிங்கியா முஸ்லிம்களைப் பாதுகாக்க மியான்மர் அரசுக்கு உத்தரவு\nசசிகலா எப்போது சிறையில் இருந்து வருவார்\n'ஸ்கெட்ச் திருடனுக்கு இல்ல குமாரு', உனக்குத்தான்... தேனாம்பேட்டை எஸ்ஐ சஸ்பெண்ட்...\nகொன்று குவிக்கும் கொரோனா வைரஸ்: சீனாவில் 25 பேர் பலி\nஅதைப் போடச் சொன்ன பாலியல் தொழிலாளி பெண்... இரக்கம் இன்றி கொலை செய்த நபர்...\nஆறு வருஷம் காத்திருந்த டெய்லர்... ஒரு வழியா இந்தியாவுக்கு எதிரா பூர்த்தியாகிருச்..\nNZ vs IND 1st T20: மரண காட்டு காட்டும் ராகுல்... கோலி... தடுமாறும் நியூசி பவுலர்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nமிரட்டலா இல்லை...: சைக்கோ விமர்சனம்\nஅச்சத்தின் உச்சம் - ஒரே நேரத்தில் 600 பள்ளிகளை மூடவைத்த ஒற்றை காட்டு யானை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமய��்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட். 3 மணி நேரமாக காத்திருந...\nராமர் பிறந்த இடத்தின் வரைபடத்தை கிழித்த வழக்கறிஞர்: அயோத்தி வழக்...\nஅபிஜித் பானர்ஜியின் அறிக்கை மத்திய அரசுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்...\nமாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்\nஅயோத்தி வழக்கில் இருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விதித்த அந்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-24T07:23:56Z", "digest": "sha1:QQYH3ZW6L6YIWNIWZSMQSB5V677UT4DK", "length": 22345, "nlines": 634, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகையில் ஏட்டுச் சுவடியுடன் அதிசரின் ஓவியம் [1]\nதிபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்\nஅதிசரின் சுவர் ஓவியம், ராலுங் மடாலயம், திபெத், 1993\nஅதிசர் (கிபி 982 - 1054) இந்தியாவின் வங்காள பௌத்த சமய பிக்கு ஆவார்.[2] வங்காள பாலப் பேரரசில் (தற்கால வங்காளதேசம், முன்சிகஞ்ச் மாவட்டம்) விக்கிரம்பூரில் பிறந்தவர். பிக்குவாக துறவறம் ஏற்று, நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சாத்திரங்களை பயின்றவர்.[3][4]\nஅதிசர் கிபி 11ம் நூற்றாண்டில் மகாயானம் மற்றும் வஜ்ஜிராயன பௌத்த தத்துவங்களை திபெத் முதல் சுமத்திரா வரையிலான அசிய நாடுகளில் பரப்புவதில் முன்னிலை வகித்தவர். திபெத்தில் சர்மா பௌத்த குருகுல மரபை தோற்றுவித்தவர்.[3][4]\nகிபி 1013ல் சிறீவிஜயம் எனப்படும் தற்கால மலேசியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் 12 ஆண்டுகள் தங்கி, பௌத்த சமயத்தை அப்பகுதிகளில் பரப்பியவர். நவீன பௌத்த சமயத்தின் புகழ் பெற்றவராக கருதப்படும் அசிதரின் மாணவரான திரோம்டன் என்பவர் திபெத்தில் கதம் பௌத்த தத்துவத்தை நிறுவியவர் ஆவார். [5]\nநாகார்ச்சுனர், சந்திரகீர்த்தி அசங்கர் மற்றும் வசுபந்து போன்ற பௌத்த அறிஞர்கள் வழியில் வந்தவர் அதிசர்.[6] அதிசரின் குருமார்களில் முக்கியமாகக் கருதப்படுபவர் தர்மகீர்த்திசிறீ ஆவார்.[7]\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T09:13:31Z", "digest": "sha1:CKPG2RYLIIC446W2E2OMI62PMANQJUHF", "length": 10523, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் டெட்ராகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்பன் டெட்ராகுளோரைடு,டெட்ரா குளோரோ மீத்தேன்\nபென்சீன் ஃபார்ம், கார்பன் குளோரைடு, கார்பன் டெட் , ஃபிரியான்-10,மீத்தேன் டெட்ராகுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) என்பது ஒரு கரிம சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CCl4. இது தீயணைப்பான்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. இது ஒரு நிறமற்ற, மணமுள்ள வாயு. இது சாதாரண வெப்பநிலையில் தீப்பற்றாது.\nஇச்சேர்மம் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஹென்றி விக்டர் ரெக்னால்ட்[1] என்பவரால் 1839-ல் கண்டறியப்பட்டது. இச்சேர்மம் கீழ்க்கண்ட வினையின் மூலம் உருவாகிறது.குளோரின் மற்றும் குளோரோஃபார்ம் இணைவதால் கார்பன் டெட்ராகுளோரைடு கிடைக்கிறது.\nஇச்சேர்மம் நான்கு குளோரின் மூலக்கூறுகளும், ஒரு கார்பன் அணுவும் கொண்டுள்ளது. இது நாற்பிணைப்பு கொண்டுள்ளது. கார்பன் அணுவுடன், நான்கு குளோரின் மூலக்கூறுகளும் சகப்பிணைப்புக் கொண்டுள்ளது. இது மீத்தேன் மூலக்கூறு போன்ற அமைப்பில் இருப்பதால் இதற்கு \"ஹாலோ மீத்தேன் [2]\" என்று அழைக்கப்படுகிறது.\nஇது ஒரு முனைவற்ற மூலக்கூறு, இது முனைவற்ற மூலக்கூறுகளையும், எண்ணெய் பொருள்களையும், கொழுப்பு பொருள்களையும் கரைக்கும். இது குளோரின் மூலக்கூறுகளின் மணத்துடன் இருக்கும்.\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-24T08:18:39Z", "digest": "sha1:DQU5QMTQK2ST2DQ6LEU3OGBQFYYMVOBH", "length": 6767, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கொரிய உணவு‎ (6 பக்.)\n► கொரிய உடைகள்‎ (1 பக்.)\n► கொரிய நடனம்‎ (1 பக்.)\n► கொரியக் கலை‎ (1 பகு, 2 பக்.)\n► கொரியாவில் அரங்கு‎ (1 பக்.)\n► கொரியாவில் பொழுதுபோக்கு‎ (2 பகு)\n► தென் கொரிய பிரபலமான பண்பாடு‎ (2 பகு, 2 பக்.)\n► தென் கொரியப் பண்பாடு‎ (3 பகு, 1 பக்.)\n► தென்கொரியப் பண்பாடு‎ (1 பக்.)\n► கொரியப் பெயர்கள்‎ (1 பக்.)\n► வட கொரியப் பண்பாடு‎ (1 பக்.)\n\"கொரியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2008, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/91098/16-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2020-01-24T09:12:45Z", "digest": "sha1:VKI53ZQTGA5JTGGOD6T3SBS7PSOLTLPW", "length": 9936, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு...\n\"இந்திய அணுசக்தியின் தந்தை\"... நாம் அணு ஆயுத நாடாக உருவெட...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொ...\nசமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்க...\n16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்ட��்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது என்றார்.\nகடந்த 24 மணிநேரத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக அவர் கூறினார். மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீட்டரும்,குன்னூரில் 13 செ.மீட்டரும்,மதுராந்தகத்தில் 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.\nதென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என்று அவர் குறிப்பிட்டார். இதனால் கிழக்கு கடலில் உள்ள காற்று இழுக்கப்படுவதால் நிலவும் வளி மண்டல சுழற்சியாலும், தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்து வருவதாக அவர் கூறினார்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் குறிப்பிட்டார்.\nவருகிற 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.\nசென்னை நகரை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று பாலசந்திரன் கூறினர். நகரின் அதிக பட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை தமிழகத்தில் 40 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும், இந்த காலகட்டத்தின் இயல்பு மழை அளவு 36 செ.மீட்டர் என்றும், 11 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.\nசென்னை வானிலை ஆய்வு மையம்\nநதிநீர் பிரச்சனை குறித்து பேச கேரள முதலமைச்சர் சென்னை வர உள்ளார் - அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்\nNEET பொறுத்தவரை நீட்டாக போய்க்கொண்டிருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்\nஅதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி: உள்ளாட்சித் துறை அமைச்சர்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்���ு விகிதம் அதிகம் - அமைச்சர்\nமேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு திருப்பிவிட டெண்டரை இறுதிசெய்ய இடைக்கால தடை\nநாட்டின் முன்னேற்றத்திற்கு அர்பணிப்போடு செயல்பட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\n5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து நிறை, குறைகள் அடிப்படையில் நடவடிக்கை\nதமிழகத்தில் ஆண்டுக்கு, ஆண்டு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் தொலை தொடர்பு கட்டமைப்பு சிறப்பாக செயல்படுவதாக கேரள அமைச்சர் பாராட்டு\n\"இந்திய அணுசக்தியின் தந்தை\"... நாம் அணு ஆயுத நாடாக உருவெடுக்க காரணம் \"ஹோமி பாபா\"\nவிடுதி அறையில் மாணவர் தற்கொலை \n 13,000 விமானப் பயணிகளிடம் ச...\nகொரோனா வைரஸ்: சீனாவில் 5 நகரங்களுக்கு சீல் வைப்பு\nதேஜாஸ் ரயிலில் பயணிகள் பொழுது போக்க புதிய வசதி\nசுங்கச்சாவடி காவலர் கொலை.. வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-01-24T09:45:24Z", "digest": "sha1:WGSWRB5QH5QDDCSA2NWSF737R4O466NT", "length": 12075, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search சின்னதம்பி ​ ​​", "raw_content": "\nஒத்த செருப்பு சைஸ் 70..\nகரூர் அருகே சாமி கனவில் வந்து கூறியதாக ஒருவர் சொன்னதை நம்பி சாமிக்கு காணிக்கையாக செலுத்த பெரிய அளவிலான ஒத்த செருப்பை செய்து சிலர் தலையில் சுமந்து சென்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களின் பரவசம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஒத்த...\nடாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி நாள் கொண்டாடப்பட்டது. வனத்துறை மூலம் பராமரிக்கபட்டு வரும் சின்னதம்பி யானை...\nஇருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையோர புளியமரத்தில் மோதி உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, முன்னாள் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், சாலையோர புளியமரத்தில் மோதி உயிரிழந்துள்ளார். வெண்ணந்தூர் பாலிக்காடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்�� எலக்ட்ரீசியனான சந்துரு என்பவர், திருச்செங்கோட்டிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது...\nபுதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். அரசின் கோப்புகளில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்து தொடர்ந்து 5வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில்...\nபிடிபட்டது சின்ன தம்பி யானை..\nஉடுமலைப்பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த காட்டு யானை சின்னத்தம்பி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், டாப்சிலிப் வரகளியாறு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், கடந்த 15 நாட்களாக,...\nசின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்\nதிருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பிக்கு வாய்க்கால் அருகே பலா பழங்களை வனத்துறையினர் கொடுத்தனர். சின்னதம்பி முன்னேறி வரும் பட்சத்தில் பிடிப்பதற்கு...\nசின்னதம்பி யானையை பிடிப்பதற்கான பணிகள் துவங்கியது\nதிருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் கரும்பு தோட்டத்தில் உள்ள காட்டுயானை சின்னதம்பியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து முன்னேறிய காட்டுயானை சின்னதம்பி தற்போது கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. 15 நாட்களாக போக்கு காட்டி வரும்...\nசின்னதம்பி யானையை பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசின்னதம்பி யானையை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரிய வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னத்தம்பி யானையை பிடிக்க...\nசின்னதம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து, ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக் கூடாது\nகாட்டுயானை சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்துப் பழக்கி, ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காட்டுயானை சின்னதம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதன் நடமாட்டம்...\nஇன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்\nஇன்றைய கதாநாயகனாக உள்ள காட்டுயானை சின்னதம்பியை துன்புறுத்தும் நோக்கம் இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சின்னத்தம்பியின் நிலை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகனாக மாறிவிட்ட...\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/10.html", "date_download": "2020-01-24T08:03:43Z", "digest": "sha1:S3CUWHJ6S4K4DM5GL7V44B3I7VQEKB2C", "length": 11681, "nlines": 145, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nமருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான (மருத்துவ மேற்படிப்பு) மாணவர் சேர்க்கையில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது. இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறி இருந்தது. மேலும், அரசாணையின்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் வெளியிட்டது. இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது. ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. சுபாஷினி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மாணவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்து இருந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தொலைதூர கிராமம், கடினமான பகுதிகள், மலைப்பகுதிகள் ஆகியவற்றை வரையறை செய்வது குறித்து ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிலைமையை ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இதே போன்ற வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான தகுதிப்பட்டியல் தயாரிக்கும் போது உரிய வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020763.html", "date_download": "2020-01-24T07:12:14Z", "digest": "sha1:XNURI4Q2YCXEDB5N6QB7COBNCV44LZNI", "length": 5451, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இஸ்லாமும் தமிழும்", "raw_content": "Home :: தன்வரலாறு :: இஸ்லாமும் தமிழும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழகப் பெண் சாதனையாளர்கள் வெற்றி கைக்கு எட்டும் தூரம்தான் The History of Prathaba Mudaliar\nபுனலும் மணலும் என்னை நான் சந்தித்தேன் 100 குட்டிக் கதைகள்\nரஜினி முதல் பிரபாகரன் வரை எடிசனின் கதை பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-01-14", "date_download": "2020-01-24T09:27:16Z", "digest": "sha1:GGNGRX6XG4PIGIOBG6EWOYIWCZNDWQGX", "length": 19500, "nlines": 234, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரானில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை வீடியோ எடுத்த நபர் கைது\nஏனைய நாடுகள் 1 week ago\nபள்ளியில் குழந்தைகள் மீது எரிபொருளை கொட்டிசென்ற விமானம்: 26 பேர் படுகாயம்\nஅமெரிக்கா 1 week ago\nமெக்சிகோ வீதிகளில் வெட்டி வீசப்பட்டிருந்த மனித தலைகள்: அதிர வைக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் 1 week ago\nஈராக்கில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம் அருகே ஏவுகணை தாக்குதல்: வீரர்கள் காயம்\nஏனைய நாடுகள் 1 week ago\nஇந்தியாவில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் சடலம்: சிக்கிய கடித குறிப்பு\n10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி..\nகிரிக்கெட் 1 week ago\nமீண்டும் தாக்குதலைத் தொடங்கினால்.. இது தான் கதி\nஏனைய நாடுகள் 1 week ago\nபலமாக ஹெல்மெட்டில் தாக்கிய பந்து... ரிஷாப் பந்த் காயம்\nகிரிக்கெட் 1 week ago\nஜேர்மன் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த ஹிட்லர்: நடவடிக்கையில் இறங்கிய பொலிசார்\nஈரானுக்கு கூட்டாக பதிலடி கொடுத்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி.. அமெரிக்காவுடன் சேருவது குறித்து முக்கிய அறிவிப்பு\nஏனைய நாடுகள் 1 week ago\n10 விக்கெட்டுகள்... 255 ஓட்டங்கள்; அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 256 நிர்ணைத்த இந்தியா\nகிரிக்கெட் 1 week ago\nஎத்தனை வயது வரை நான் கட்டிடங்கள் மீது ஏறிக்கொண்டிருப்பது: பிரெஞ்சு ஸ்பைடர்மேனின் கோபம்\nபிரான்ஸ் 1 week ago\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்; குறைவான நிதியை அவுஸ்திரேலிய தீக்கு வழங்கியதால் சர்ச்சை\nஅவுஸ்திரேலியா 1 week ago\nஇந்த ஆறு ராசிக்காரர்களிடம் உஷாரா இருங்க.. ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்\nவாழ்க்கை முறை 1 week ago\nதிருமணமான 2 வாரத்தில் மனைவி ஒரு ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை\nஏனைய நாடுகள் 1 week ago\nசுவிஸ் கேபிள் கார் பணியாளருக்கு கிடைத்த 20,000 டொலர்கள் அடங்கிய பை: அவர் என்ன செய்தார் தெரியுமா\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபொலிசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இளம்பெண்: இன்று அவரது நிலை\nஏனைய நாடுகள் 1 week ago\n நாமல் ராஜபக்ச வெளியிட்ட பதப���ைக்க வைக்கும் காட்சி\nஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு அணியில் சேர்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nபாட்டியுடன் மனம் விட்டு தனியாக பேசிய ஹரி, தடைசெய்யப்பட்ட மேகன்: முடிவை மாற்றிக்கொண்ட மகாராணியார்\nபிரித்தானியா 1 week ago\nபனியின் அடியில் புதைந்த கிராமங்கள்... 57 பேர் பரிதாப பலி கமொரவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி\nஏனைய நாடுகள் 1 week ago\n இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க\nநிர்பயா குற்றவாளிகள் போல பொம்மைகளை தயார் செய்து தூக்கு தண்டனை ஒத்திக்கை\n176 பேரின் உயிரை பறித்த விமானத்தை வீழ்த்திய விவகாரம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடு\nஏனைய நாடுகள் 1 week ago\nதொலைக்காட்சி விற்பனையில் காலடி பதிக்கும் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனம்\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nட்ரோன் விமானம் வைத்திருப்பவர்களுக்கு வருகிறது புதிய நடைமுறை\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nவிண்டோஸ் 7 இயங்கு தளப் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஇந்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் - 10 ஓட்டங்களில் சுருண்ட ரோகித்\nகிரிக்கெட் 1 week ago\nஉக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்திய நபர்கள் சிக்கினர்... வெளியான முக்கிய தகவல்\nஏனைய நாடுகள் 1 week ago\n அவர் கனடாவுக்கு பதிலாக இந்த நாட்டில் குடியேற விருப்பம்.. வெளியான புதிய தகவல்\nபிரித்தானியா 1 week ago\nமுறையற்ற மாதவிலக்கை சரி செய்யணுமா இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்\nஆரோக்கியம் 1 week ago\nஇளவரசர் ஹரி, மேகனுக்கு உதவுவதிலிருந்து திடீரென பின்வாங்கிய கனடா: தம்பதிக்கு பெரும் பின்னடைவு\nஆறு வயது குழந்தையை சீரழித்து கொன்ற நபர்: உயிருடன் கொளுத்திய கும்பல்\nஏனைய நாடுகள் 1 week ago\nபிரித்தானிய கிராமத்தில் சாலையில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்: ஆறு ஆண்டு கால மர்மம் விலகியது\nபிரித்தானியா 1 week ago\nகோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தகாரன்.... போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட நிலை\nஅமெரிக்கா மட்டும் இதை செய்யாமல் இருந்திருந்தால்.. அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள்: கலங்கிய ட்ரூடோ\n5G வலையமைப்பு சேவையினை மேலும் விஸ்தரிக்கும் முன்னணி நிறுவனம்\nநிறுவனம் 1 week ago\nSamsung Galaxy XCover Pro கைப்பேசியின் விலை விபரம் வெளியானது\n புலம்பியபடியே இருந்த 40 வயது நபர் எடுத்த முடிவு\nதோண்ட தோண்ட குவியல் குவியலாக கிடக்கும் சடலங்கள்... உறைய வைக்கும் மர்ம ��ுதைகுழி\nஏனைய நாடுகள் 1 week ago\nஏழு நாட்கள் இந்த 2 பொருளையும் கொதிக்க வைத்து குடித்தால் 5 கிலோ வரை குறையுமா\nஆரோக்கியம் 1 week ago\n'இது மோசமானது'- CAA குறித்து மைக்ரோ சாப்ஃட் நிறுவனர் சத்தியா நாதெல்லா\nஈரானில் 176 பயணிகள் சென்ற விமானம் வீழ்த்தப்பட்ட நிலையில் வான்வெளி குறித்து இராணுவ தளபதி முக்கிய தகவல்\nஏனைய நாடுகள் 1 week ago\nஇளவரசர் ஹரியும், மேகனும் விவாகரத்தாகி பிரிவார்கள் பந்தயம் கட்டுபவர்கள் கணிப்பு.. வெளியான முழு தகவல்\nபிரித்தானியா 1 week ago\n உயிரிழந்த பிரபல நடிகர் குறித்து குமார் சங்ககாரா வேதனை\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nநடுரோட்டில் திடீரென பயணிகளுடன் பூமிக்குள் புதைந்த பேருந்து... உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மக்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\nபசியால் அழுத குழந்தை... பாலூட்டிய தாய்: குரங்கு செய்த நெகிழவைக்கும் செயல்\nஏனைய நாடுகள் 1 week ago\nஉங்க தொப்புளில் இப்படி பஞ்சுருண்டை வைத்து பாருங்க..உடலில் அற்புதம் நடக்குமாம்\nஆரோக்கியம் 1 week ago\nதை மாதம் 12 ராசிகளில் எந்த ராசிக்கு கல்யாண யோகம் கூடி வரும் தெரியுமா\n ஒன்றாரியோ மக்களுக்கு வந்த எச்சரிக்கை\nகுப்பை தொட்டியில் உள்ள உணவை சாப்பிடும் இளவரசர் ஹரி சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படம்\nபிரித்தானியா 1 week ago\n சம நிலையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஹொட்டல் அறையில் மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடை உரிமையாளர்\nதனிமையாக்கப்பட்ட இளவரசர் ஹரி, மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சி மனதை உருக்கும் குடும்ப மரத்தின் புகைப்படம்\nபிரித்தானியா 1 week ago\nஅவுஸ்திரேலியா தீ: உலகம் முழுவதும் சுற்றும்; நாசாவின் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியா 1 week ago\nஅணு ஆயுதங்கள் தொடர்பில் ஈரானுக்கு ஆதரவு கொடுத்த ஐரோப்பா\nஏனைய நாடுகள் 1 week ago\nமுதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க... வலி பறந்துவிடுமாம்\nஉடற்பயிற்சி 1 week ago\nஅமெரிக்காவுக்கு பேரிடி... மத்திய கிழக்கு நாடுகளிடம் கோரிக்கை வைத்த ஈரான்\nஏனைய நாடுகள் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/162189", "date_download": "2020-01-24T07:22:16Z", "digest": "sha1:VFVTC65PVPFJFF2LLZIE4HUODSWGXSPE", "length": 5658, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஸ்ரீத��வி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன\nஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன\nஇராமேஸ்வரம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலையில் துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக அவரது அஸ்தியை இராமேஸ்வரம் கடற்கரையில் கரைக்கும் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரும் இந்த அஸ்தி கரைக்கும் சடங்குகளில் கலந்து கொண்டனர்.\nPrevious articleநாகாலாந்து, திரிபுரா, மேகாலாயா 3 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு ஆட்சி\nNext article“நடந்ததை மறப்போம்” – கமுந்திங்கில் முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுடன் மகாதீர்\n‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது\nஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி\n“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்” – போனி கபூர் உருக்கம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n‘மாநாடு’: ஜனவரி 20 தொடங்கி அரசியலில் குதிக்கிறார் சிம்பு\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : சேலைக் கட்டுகளால் இணைய வெளியைத் தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்\nபிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்\nதளபதி 65: இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைகிறாரா விஜய்\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nஉத்துசான் மலேசியா மீண்டும் ஆரம்பிக்கப்படும்\nசொஸ்மா: நீதிமன்றத்தின் பிணை அதிகாரத்தை இரத்து செய்ய இயலாது\nகொரொனாவைரஸ்: சீனாவில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 25 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:15:49Z", "digest": "sha1:QMYKETRUJUQW7L726L66PGRQDMUITDDA", "length": 93093, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியலின் மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியலின் மெய்யியல் (philosophy of science) என்பது மெய்யியலின் ஒரு கிளையாகும். இது அறிவியலின் அடிப்படைகள், முறைகள், விளைவுகள் பற்றிப் பயிலும் மெய்யியலாகும். இப்புலத்தின் மைய வினாக்கள் அறிவியல் திறம் பற்றிய வரன்முறை, அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை, அறிவியலின் அறுத��க் குறிக்கோள் ஆகியவை ஆகும். இது உண்மைக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆயும்போது மீவியற்பியல், உள்ளியல், அறிவாய்வியல் ஆகிய புலங்கள் பின்னிப் பிணைகின்றன.\nஅறிவியலின் மெய்யியல் குறித்த மையக் கருப்பொருள்கள் பற்றிய பொதுக் கருத்தேற்பு ஏதும் இன்னமும் உருவாகவில்லை. நோக்கமுடியாத பொருள்கள் பற்றிய நடப்பியல் உண்மையை அறிவியலால் வெளிப்படுத்தமுடியுமா அறிவியலில் விரிநிலை உய்த்துணர்வுச் சிக்கலைக் (problem of induction) கருதுகையில் அறிவியல் பகுத்தறிவு முறையைச் சரியென நிறுவமுடியுமா அறிவியலில் விரிநிலை உய்த்துணர்வுச் சிக்கலைக் (problem of induction) கருதுகையில் அறிவியல் பகுத்தறிவு முறையைச் சரியென நிறுவமுடியுமா ஒட்டுமொத்தமான அறிவியலைப் பற்றிய இவ்வகைப் பொதுக் கேள்விகளைத் தவிர, சில அறிவியலின் மெய்யியலாளர்கள் உயிரியலின் மெய்யியல், இயற்பியலின் மெய்யியல் போன்ற தனித்தனி அறிவியல் புலங்களின் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கருதுகின்றனர். சில அறிவியலின் மெய்யியலாளர்கள் இக்கால அறிவியலின் முடிவுகளைக் கொண்டு மெய்யியலின் முடிவுகளை அடைகின்றனர்.\nமெய்யியலின் வரலாறு குறைந்தது அரிசுட்டாட்டில் காலம்வரை சென்றாலும், அறிவியலின் மெய்யியல் தனித்துறையாக மலர்ந்தது 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். குறிப்பாக, ஏரண நேர்க்காட்சிவாத இயக்கம் அனைத்து மெய்யியல் உரைகளுக்கும் உரிய வரைமுறைகளையும் பொருளுடைமையும் புறநிலையில் வைத்து மதிப்பிடத் தொடங்கிய பிறகுதான் எனலாம். தாமசு குஃன் என்பவரது நூலான அறிவியற் புரட்சிகளின் கட்டமைப்பு \"கருத்தோட்டம்\" (சிந்தனைச் சட்டகம்) என்ற கருத்துப்படிமத்தைப் பொதுநடைமுறைக்குக் கொணர்ந்தது. சிந்தனைச் சட்டகம் என்பதன் பொருள் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் புலத்தை வரையறுக்கப் பயன்படுத்தும் நடைமுறைகளின் கணம் அல்லது தொகுதி என்பதாகும். இந்த நூல் பகுத்தறிவு முறையில் தேர்வுசெய்த செய்முறைகளில் இருந்து பெறப்படும் படிபடியாகத் திரளும் அறிவே அறிவியலின் முன்னேற்றம் என்ற ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்\".[1]\nஇன்று சிலர் இயற்கையின் சீர்மை போன்ற அடிக்கோளியல் கற்பிதங்களில் அறிவியலை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். பலர் ஒருங்கியைபு அணுகுமுறையை (coherentism) அறிவியல��க்குப் பயன்படுத்தப் பார்க்கின்றனர். இதில் நோக்கீடுகளை ஒருங்கியைந்த முழுமையின் ஒரு பகுதியாக கோட்பாடு பொருட்படுத்தினால் அல்லது பொருள்தர வழிவகுத்தால் அந்தக் கோட்பாடு சரியானதாகக் கருதப்படும். பவுல் ஃபேயர்பெண்டு \"அறிவியல் முறை\" என்றே ஏதும் கிடையாது. எனவே அறிவியல் ஆய்வில் அனைத்து அணுகுமுறைகளையும் பயன்படுத்தலாம். ஏன், இயற்கையிகந்த முறைகளையும் கூடப் பயன்படுத்தலாம் என்கிறார். (பேயர்பெண்டு கண்ணோட்டம் அறிவியலின் மெய்யியலாரால் விதிவிலக்காகவே கருதப்படுகிறது.) டேவிட் புளூர், பாரி பார்னெசு போன்ற அறிஞர்கள் சமூகவியல் கண்ணோட்டத்தில் அறிவு எப்படி உருவாக்கப்படுகிறது என்ற வேறொரு அணுகுமுறையால் அறிவியலை விளக்கப் பார்க்கின்றனர். இறுதியாக, மாந்தரினப் பட்டறிவை முனைப்போடு பகுப்பாய்வு செய்யும் கண்ணோட்டத்தில் இருந்து அறிவிலை அணுகும் ஐரோப்பிய மெய்யியல் (continental philosophy) மரபும் நிலவுகிறது.\nதனி அறிவியல் புலங்களின் மெய்யியல், ஐன்சுடைனின் பொது சார்பியல் எழுப்பிய காலச் சிக்கல் குறித்த மெய்யியலில் இருந்து, பொது அறிவியல் கொள்கைக்கான பொருளியல் வரையிலான பல கருப்பொருள்களில் ஆழ்கிறது. ஒரு மையக் கருப்பொருள் ஓர் அறிவியல் புலம் மற்றொன்றின் முறைகளுக்குச் சமனாகக் குறைக்கமுடியுமா என்பதாகும். அதாவது, வேதியியலை இயற்பியலுக்குக் குறைக்கமுடியுமா, அல்லது சமூகவியலை தனி மாந்தனின் உளவியலின் மெய்யியலுக்குக் குறைக்கமுடியுமா என்பதே. தனி அறிவியலில் அறிவியலின் மெய்யியல் சார்ந்த பொதுக் கேள்விகளும் கூடுதல் கூர்மையுடன் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, புள்ளியியலின் அடிப்படைகளில் அறிவியலின் சிந்தனை முறைமையின் சரித்தன்மை பற்றிய கேள்வி எழுகிறது. குறிப்பாக எது அறிவியல் எதை அதிலிருந்து நீக்கவேண்டும் என்ற கேள்வி மருத்துவ மெய்யியலில் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும் கூடுதலாக உயிரியல், உளவியல், சமூகவியல் சார்ந்த மெய்யியல்களில் மாந்தனின் இயல்பை அறிவியல் ஆய்வுகளால் புறநிலையாக முடிவுசெய்ய முடியுமா அல்லது அவை தனி மாந்தனின் சொந்த,பண்பாட்டு விழுமியங்களாலும் சமூக உறவுகளாலும் முடிவு செய்யப்படுகின்றனவா என்பதே. தனி அறிவியலில் அறிவியலின் மெய்யியல் சார்ந்த பொதுக் கேள்விகளும் கூடுதல் கூர்மையுடன் எ��ுகின்றன. எடுத்துக்காட்டாக, புள்ளியியலின் அடிப்படைகளில் அறிவியலின் சிந்தனை முறைமையின் சரித்தன்மை பற்றிய கேள்வி எழுகிறது. குறிப்பாக எது அறிவியல் எதை அதிலிருந்து நீக்கவேண்டும் என்ற கேள்வி மருத்துவ மெய்யியலில் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும் கூடுதலாக உயிரியல், உளவியல், சமூகவியல் சார்ந்த மெய்யியல்களில் மாந்தனின் இயல்பை அறிவியல் ஆய்வுகளால் புறநிலையாக முடிவுசெய்ய முடியுமா அல்லது அவை தனி மாந்தனின் சொந்த,பண்பாட்டு விழுமியங்களாலும் சமூக உறவுகளாலும் முடிவு செய்யப்படுகின்றனவா\n1.4 கோட்பாட்டில் இருந்து நோக்கீடுகளைப் பிரிக்க முடியாது\n1.6 சமூக விழுமியங்களும் அறிவியலும்\n2.1 முன்னைப் புத்தியல் காலம்\n3.4 அறிவியல் அறிவின் சமூகவியல்\n5 தனி அறிவியல் புலங்களின் மெய்யியல்\n5.9 சமூக அறிவியலின் மெய்யியல்\nஅறிவியலையும் அதுசாராத அறிவையும் பிரித்துப் பார்த்தலே எல்லைபகுப்பு சிக்கலாகும். எடுத்துகாட்டாக உளப்பகுப்பாய்வை அறிவியலாகக் கருதமுடியுமா அதேபோல, உப்பும் பலபுடவிக் கருதுகோள் அல்லது பருப்பொருளியல் ஆகியவை அறிவியற் புலங்களா அதேபோல, உப்பும் பலபுடவிக் கருதுகோள் அல்லது பருப்பொருளியல் ஆகியவை அறிவியற் புலங்களா கார்ள் பாப்பெர் இதைத் தான் அறிவியலின் மெய்யியல் சார்ந்த மையக் கேள்வியாகும் என்றார்.[2] என்றாலும் இந்தச் சிக்கல் குறித்து மெய்யியலாரிடையே ஒருங்கிசைவான பொதுக் கருதேற்பு ஏதும் உருவாகவில்லை. சிலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. மற்றும் சிலரோ இதைத் தீர்க்கவொணாத தாகக் கருதுகின்றனர்.[3]\nஏரண நேர்காட்சிவாதிகளின் தொடக்கநிலை முயற்சிகள் அறிவியலை நோக்கீட்டுத் தகவுடையது என்றும் அதுசாராத அறிவு நோக்கீட்டுக்கு அகப்படாதது என்றும் வரையறுத்தனர். இப்போது அது பொருட்படுத்தப்படுவதில்லை.[4] பொய்ப்பித்தற் கோட்பாடு மட்டுமே அறிவியலின் மையப் பான்மை ஆகும் என பாப்பெர் வாதிடுகிறார். அதாவது, ஒவ்வொரு நேர்மையான அறிவியல் நிறுவலும் அது குறைந்தது கொள்கையளவிலேனும் பொய்ப்பிக்கப் படுதிறம் கொண்டிருக்கவேண்டும் என்கிறார்.[5]\nஅறிவியலாக ஒப்பவைக்க, அறிவியல் போல பாவனைசெய்யும் கற்பனைத் துறையே போலிஅறிவியலாகும்.மற்றவழியில் இது தன்னை அறிவியலாக நிறுவிக்கொள்ள இயலாது.[6] இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபீய்ன்மேன��� \"சரக்குப் பண்பாட்டு அறிவியல்\" என்ற சொல்லை உருவாக்கினார்.இவர் இதில் சற்றும் உண்மையான நேர்மையேதுமின்றி தமது செயல்பாடுகள் மட்டும் அறிவியல் உருவாக்குவதாக நம்பவைக்கும் ஆய்வாளர்களின் ஆய்வு வகைகளைக் குறிக்கிறார். இவர்களது செயல்பாடுகளைச் சீரியவழிகளில் மதிப்பீடு செய்யவேண்டும் என்கிறார்.[7] உயர்வுநவிற்சி முதல் மோசடி வரையிலான வணிக விளம்பரங்களும் இதில் அடங்கும்.\nஇதோடு நெருங்கிய ஒரு கேள்வி நல்ல அறிவியல் விளக்கம் எது என்பதாகும். எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கணிப்பதோடு அறிவியல் கோட்பாடுகள் ஒழுங்காக நடக்கும் அல்லது நடந்தேறிய நிகழ்ச்சிகளுக்குச் சரியான விளக்கங்களைத் தரவேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்கிறது. அறிவியல் கோட்பாடு விளக்குந்திறனைப் பெற்றுள்ளது என்பதன் பொருளையும் ஒரு நிகழ்வை அறிவியல் கோட்பாடு வெற்றியுடன் விளக்கியதை முடிவுசெய்யும் வரன்முறைகளையும் மெய்யியலாளர்கள் புலனாய்வு செய்துள்ளனர்.\nமிகப் பாரிய தாக்கத்தை விளைவித்த முதல் அறிவியல்விளக்க்க் கோட்பாடு Deductive-Nomological படிம்மாகும். இது ஓர் அறிவியல் விதியில் இருந்து கருதப்படும் நிகழ்வுக்கான முன்கணிப்பு கொணரப்படவேண்டும் எனக் கூறுகிறது.[8] கோட்பாட்டுக்கான் பல மாறுபட்ட பரவலாக ஏற்கப்பட்ட எடுத்துகாட்டுகளைக் கூறி இவ்விளக்கம் கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது.[9] ஒன்று எந்தவொரு விதியில்இருந்தும் கொணரவியலாவண்ணம் வாய்ப்பியல்பு உடையதாகவும் அறிந்தவற்றில் இருந்து கொணரமுடியாமல் உள்ளபோதும் இத்தகைய விளக்கத்தின் பொருள் என்னவென்ற கேள்வி எழுகிறது. வெசுலி சால்மன் ஒரு நல்ல விளக்கம் விளக்கப்படும் விளைவுக்குப் புள்ளியியலாகப் பொருந்திவரும் படிமம் ஒன்றை உருவாக்கினார்.[10][11] மற்றும் பலர் நல்ல விளக்கத்தின் திறவுகோல் தனித்த நிகழ்வுகளை ஒன்றிணைப்பதிலோ அல்லது தக்க காரண இயங்கமைப்பைத் தருவதிலோ அமைகிறது என வாதிக்கின்றனர்.[11]\nஎவ்வளவுதான் இயல்பானதாக அறிவியல் ஏற்கப்பட்டாலும், குறிப்பிட்ட பல எடுத்துகாட்டுகளில் இருந்து உருவாகும் பொதுக் கூற்றின் சரித்தன்மையை உய்த்தறிவதும் பல தொடராய்வுகளில் இருந்து கிடைக்கும் கோட்பாட்டின் மெய்ம்மையை உய்த்தறிவதும் சரியானதென தெளிவாக வரையறுக்க முடியவில்லை.[12] எடுத்துகாட்டாக, ஓர் உழவன் கோழிக்கு 100 நாட்களுக்கு தொடர்ந்து தீனியை வரிசையாக காலையில் இடுவதைக் கோழி பார்க்கிறது. எனவே கோழி விரிநிலை ஏரணமுறைமையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் காலையில் வந்து உழவன் தீனி இடுவான் என உய்த்துணரலாம். என்றாலும் ஒருநாள் காலையில் வந்து உழவன் அதைக் கொல்கிறான். இந்த கோழியின் காரணமுறைமையைவிட அறிவியல் காரணமுறைமையை சரியானதாக எப்படி நம்பமுடியும்\nவிரிநிலை ஏரண முறைமைக்கான எந்தவொரு வாதமும் வரன்முறைச் சிக்கலைத் தவிர்க்கவேண்டும் அதாவது உண்மையை நிறுவப் பயன்படும் எந்தவொரு நிறுவலும் தன்னளவிலது நிறுவப்படவேண்டும் என்ற தொடர்நிறுவல் சிக்கலைத் தவிர்க்கவேண்டும். இத்தொடர்நிறுவல் சிக்கலைத் தவிர்க்க நிறுவலைத் தள்ளிபோடும் வாதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அடிப்படைவாதம்/அடிப்படைவாத முறைமையாகும். அடிப்படைவாதம் நிறுவல் தேவைப்படாத சில அடிப்படை உண்மைகள் உண்டு என்கிறது. விரிநிலை ஏரணம், பொய்ப்பித்தல் இரண்டுமே அடிப்படைவாதத்தின் வடிவங்களாகும். ஏனெனில் அவை இரண்டுமே உடனடி புலன்வழிப் பட்டறிவைச் சார்ந்த அடிப்படைக் கூற்றுகளை ஏற்கின்றன.\nவிரிநிலை ஏரணத்தை ஏற்கும் மற்றொருவாதமும் எடுபடாது. ஏனெனில் பொதுக் கூற்றுக்கான பல நோக்கீடுகள் குறைந்தது அதன் கூடுதலான நிகழ்தகவைத் தரலாமே ஒழிய, உண்மையை உறுதிப்படுத்த பயன்படாது. எனவே, ஒவ்வொருநாளும் காலையில் உழவன் வந்து உணவை இடுவான் என்ற கோழியின் முடிவை உறுதிப்படுத்த முடியாதென்றாலும், இது விரிநிலை ஏரணப்படி சரியே. என்றாலும், சில அரிய கேள்விகள் தொக்கிநிற்கும். பொதுக் கூற்றை நிறுவ, சான்றின் எவ்வளவிலான நிகழ்தகவு தேவைப்படும். இதில் இருந்து தப்பிக்க, ஒரேவழி அறிவியல் கோட்பாடுகள் சார்ந்த அனைத்து நம்பிக்கைகளும் பாயேசிய நிகழ்தகவினவே, அதாவது அகவயமானதே அல்லது தனியரைச் சார்ந்ததே என அறிவித்தலே ஆகும். சரியான காரணமுறைமை என்பது கால அடைவில் ஒருவரது அகவய நம்பிக்கையைச் சான்றுகள் எவ்வாறு மாற்றுகின்றன என்பதைச் சார்ந்ததே.[12]\nசிலர் அறிவியல் அறிஞர்கள் விரிநிலை ஏரணமுறைமையைப் பின்பற்றுவதில்லை; மாறாக, சிறந்த விளக்கத்துக்கான ஏரண முறையையே பின்பற்றுகின்றனர் என வாதிடுகின்றனர். இவ்விளக்கத்தின்படி, அறிவியல் குறிப்பிட்ட நேர்வுகளைப் பொதுமைபடுத்தாமல், நோக்கிடுகளுக்கான சிறந்த விளக்கத்தைத் தர்ரவல��ல கருதுகோள்களையே உருவாக்குகிறது. இங்கு சொல்லப்படும் சிறந்த விளக்கம் எது என்பது, முந்தைய பிரிவில் ஏற்கெனவே கூறியபடி, தெளிவாக அமைவதில்லை. இந்தச் சிக்கல் ஓக்காம் கூரலகுவழி விளக்கப்படுகிறது . ஓக்காம் கூரலகு, கிடைக்கும் எளிய விளக்கமே சிறந்த விளக்கமென வரையறுக்கிறது. இந்த அணுகுமுறையின் சிலவகைகளில் இது முதன்மையான பாத்திரம் வகிக்கிறது. இப்போது நாம் கோழி விளக்கத்துக்குத் திரும்புவோம்; கோழியை உழவன் கவனமாக பார்த்துக்கொள்கிறார் எனக் கருதுவதும் அவர் தொடர்ந்து வரம்பிலாது எப்போதும் கவனிப்பார் என்பதும் எளியதாக அமையுமா, அல்லது கொன்றுதின்னவே கொழுக்கவைக்கிறார் என்பது எளிமையாக அமையுமா மெய்யியலாளர்கள் இந்த உள்ளுணர்வு நெறிமுறையைப் பார்சிமனி அல்லது பிற அளவைமுறைகளால் கோட்பாட்டியலாக மேலும் எளிமையாக்க முயன்றுள்ளனர். பல எளிய அளவைகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் பொதுவாக ஏற்கப்பட்ட, கோட்பாடு சாராத எளிய அளவை ஏதும் இல்லை. அதாவது எத்தனை கோட்பாடுகள் உள்ளனவோ அத்தனை எளிய அளவைகள் அமைகின்றன. இந்நிலையில், கோட்பாடு தேர்வது எவ்வளவு அரியதோ அதே சிக்கலாக இந்த எளிமைகளில் ஒன்றைத் தேர்வதும் அமைகிறது.[13]\nகோட்பாட்டில் இருந்து நோக்கீடுகளைப் பிரிக்க முடியாது[தொகு]\nஅய்ன்சுட்டின் குருசு எனும் வான்பொருள்.\nநோக்கீடுகளுக்காக, அறிவியல் அறிஞர்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்துகின்றனர்; மின்னன்திரைப் படிமங்களைப் பயன்படுத்துகின்றனர்; அளவியின் அளவுகளைப் பதிவு செய்கின்றனர். பொதுவாக, அடிப்படை மட்டத்தில், அவர்கள் நோக்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ளலாம்,; எ.கா.,வெப்பநிலைமானி 37.9 பாகை C எனக் காட்டுவதை ஒப்புக்கொள்ளலாம். இவர்களே அடிப்படை நோக்கீடுகளை விளக்கும் வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தால், அவர்கள் நோக்கும் அளவீடுகளை ஏற்க மறுப்பர். எடுத்துகாட்டாக, அய்ன்சுட்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டுக்கு முன்பு, நோக்கீட்டாளர்கள் இடதுபுறம் உள்ள படிமத்தை விண்வெளியில் அமைந்த ஐந்து வேறு பொருள்களாக விளக்குவர். பொதுச் சார்புக் கோட்பாட்டு வெளிச்சத்தில், இப்போது வானியலாளர்கள் உண்மையில் இரண்டு பொருள்களே உள்ளதாகவும், நடுவில் ஒருபொருளும் பக்கங்களில் அதன் நான்கு உருப்படிமங்கள் அமைவதாகவும் கூறுவர். மாறாக, வேறு அறிவியல் அறிஞர்கள் தொலைநோக்கியில் ஏதோ பிழை உள்ளது என்றும் நோக்குவது என்னவோ ஒரே பொருளே எனவும் கூறினால், அவர்கள் வேறொரு கோட்பாட்டினைப் பினபற்றுகிறார்கள் எனத் தெளியலாம். கோட்பாட்டு விளக்கத்தில் இருந்து பிரிக்க மிடியாத நோக்கீடு கோட்பாட்டுச்சுமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.[14]\nஅனைத்து நோக்கீடும் புலன்காட்சியையும் அறிதல் நிகழ்வையும் சார்ந்தனவே. அதாவது, ஒருவர் வெறுமனே நோக்குவதில்லை; இவர் சூழ்ந்துள்ள புலன்தரும் தரவுகளுக்கு நடுவே, தான் கருதும் நிகழ்வை வேறுபடுத்தி, முனைப்போடு நோக்குகிறார். எனவே, நோக்கீடுகள் உலகம் எப்படி செயல்படுகிறது எனும் புரிதல் முறையாலும் இப்புரிதலால் விளையும் புலன்காட்சியாலும் புறக்காட்சியாலும் மாற்றமுறுவதைக் கருதவேண்டும். இந்தப் பொருளில், அனைத்து நோக்கீடும் கோட்பாட்டுநிலையைச் சார்ந்தனவாகவே கூறலாம்.\nமேலும், பயன்படத்தக்கனவாக அமைய, பெரும்பாலான நோக்கீடுகள் கோட்பாட்டுச் சூழலிலேயே எடுக்கப்பட வேண்டும். எடுத்துகாட்டாக, ஒருவர் வெப்பநிலைமானியால் வெப்பநிலை உயர்வை அளக்கும்போது, இந்நோக்கிடு வெப்பநிலையின் தன்மை, அதை அளக்கும் வழிமுறை, வெப்பநிலைமானியின் செயல்பாடு ஆகியவற்றின் புரிதலோடே எடுக்கப்படுகிறது. அறிவியலாகப் பயன்படும் நோக்கிடுகளை எடுக்க, இத்தகைய புரிதல் இன்றியமையாததாகும்.\nஅறிவியல் அறுதி மெய்ம்மையைக் காணல் வேண்டுமா, அறிவியலால் விடைதர முடியாத கேள்விகளும் உண்டா. இதற்கு, அறிவியல் சார் நடப்பியல்வாதிகள் அறிவியலின் நோகம் உண்மை நாடலே; அறிவியல் கோட்பாடுகலை ஒருவர் உண்மையானவையாக, தோராய உண்மை வாய்ந்தனவாக, உண்மை நிகழ்வொத்ததாகவே கருதவேண்டும் எனக் கூறுகின்றனர். மாறாக, அறிவியல்சார் எதிர்நடப்பியல்வாதிகள் அறிவியல் உண்மையை நோக்கியதல்ல, (குறைந்தது வெற்றிகரமாக உண்மையைத் தருவதில்லை) குறிப்பாக நோக்கவியலாவையான மின்னன்கள், புடவிப் பகுதி பற்றிய உண்மையைத் தரவியலாத்து என வாதிடுகின்றனர்.[15] கருவிவாத மெய்யியலாளர்கள் அவற்றின் பயந்த்ரு தகவை வைத்தே அறிவியல் கோட்பாடுகளை மதிப்பிடவேண்டும் என வாதிடுகின்றனர். இவர்களது கண்ணோட்ட்த்தில், கோட்பாடுகள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது முதன்மையானதன்று. ஏனெனில், அறிவியலின் நோக்கமே திறமான தொழில்நுட்பத்தை வடிவமைக்க தேவைப்படும் ���ுன்கணிப்புகளைத் தருவதே என வாதிடுகின்றனர். நடப்பியல்வாத மெய்யியலாளர்கள் அண்மைக் கோட்பாடுகளின் உண்மை அல்லது அணுக்கமான உண்மைக்கான சான்றை, அறிவியல் கோட்பாடுகளின் வெற்றிக்குச் சுட்டிக் காட்டுகின்றனர்.[16][17] எதிர்நடப்பியல்வாதிகள் அறிவியல் வரலாற்றில் அமையும் பொய்க்கோட்பாடுகளையோ[18][19] அறிதலியல்சார் அறங்களையோ,[20] பொய்ப்பிக்கப்பட்ட அறிவியல் படிமங்களின் கற்பிதங்களையோ,[21] அல்லது பின்னைப் புத்தியல்வாதத்தில் பரவலாக வாதமிடும் அறிவியல் நடப்புக்குச் சான்றாக புறநிலையைக் கருதக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டியோ வாதிடுகின்றனர்.[16] இவர்கல் உண்மையைக் கருதாமல், அறிவியல் கோட்பாடுகளின் வெற்றியை விளக்குகின்றனர்.[22] நடப்பியல் எதிர்ப்பு மெய்யியலாளர்கள் நோக்கவியன்ற பொருள்களின் துல்லியத்தையே அறிவியல் கோட்பாடுகள் நோக்கமாகக் கொள்கின்றன; இந்த வரன்முறையை வைத்தே அவற்றின் வெற்றிகளை மதிப்பிடுகின்றனர் என வாதிடுகின்றனர்.[20]\nஅறிவியல் என்பது என்ன, அறிவியல் கோட்பாடுகலை நிறுவும் செயல்முறை எப்படி வேலை செய்கிறது, அறிவியலின் நோக்கம்தான் என்ன ஆகியவை தெளிவற்றவையாகவே விளங்குகின்றன. மேலும் அறிவியலின் உருவாக்கத்தில் விழுமியங்களுக்கும் பிற சமூகத் தாக்கங்களுக்கும் கணிசமான பங்குண்டு. உண்மையில், தனியரின் சொந்த, பண்பாட்டு விழுமியங்கள், எந்த ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செயவது, எந்தக் கோட்பாடுகள் அறிவியல் பொதுக் கருத்தேற்பைத் தரும் எனத் தேர்வு செய்வதில் பங்காற்றுகின்றன.[23] பெண்ணியம் சார்ந்த அறிவியலின் மெய்யியலாளர்களும் அறிவியலின் சமூகவியலாளர்களும் சமூக விழுமியங்கள் அறிவியலை வடிவமைக்கின்றன என்பதில் அக்கறையோடு பணியாற்றுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரைகள்: அறிவியல்முறையின் வரலாறு, அறிவியலின் வரலாறுமற்றும் மெய்யியலின் வரலாறு\nஅறிவியலின் மெய்யியல் பிளாட்டோ, அரிசுடாட்டில் காலத்திலேயே தொடங்கிவிட்டது.[24] இவர்கள் தோராய காரணமுறைமையையும் சரியான காரணமுறைமையையும் வேறுபடுத்தினர்; காரணமுறைமைகளின் மூவகைகளாகிய சிறந்த விளக்க முறைமை, பகுமுறை காரணமுறைமை, விரிநிலை அல்லது தொகுமுறை காரணமுறைமை ஆகியவற்றை உருவாக்கினர்; அவர்கள் உருவகக் காரணமுறைமையையும் பகுப்பாய்வு செய்தனர். பதினொறாம் நூற்றாண்டில் பலதுறை வல்லுனர��கிய இபின் அல்-காய்தம் (இலத்தீனில் அல்காசென் எனப்பட்டவர்) தனது ஒளியியல் ஆராய்ச்சியைக் கட்டுபடுத்திய செய்முறைகளின் வழியாக மேற்கொண்டார். இதை அல்-லிதிபர் எனும் அரபுச் சொல்லால் குறிப்பிட்டார். இதில் இவர் வடிவியல் ஆய்வுகளால் வழிபடுத்தப்பட்டார். குறிப்பாக, catoptrics, dioptrics ஆய்வுகள் மிகவும் குறிப்பிட்த்தக்கவை.[25][26][1] [2] பிரான்சிசுவகை உரோமக் கத்தோலிக்கத் துறவியும் ஆங்கிலேயச் சிந்தனயாளரும் செய்முறையாளரும் ஆகிய உரோசர் பேக்கன் (1214–1294) பலராலும் புத்தியல் அறிவியல் முறையின் தந்தையாக்க் கருதப்படுகிறார். இயற்கை மெய்யியலைப் புரிந்துகொள்ள கணிதவியல் மிகவும் இன்றியமையாததாகும் எனும் இவரது கண்ணோட்டம் அவரது காலத்தில் 400 ஆண்டுகள் முன்னோடியானதாகும் எனக் கருதப்படுகிறது.[27]\nஅறிவியலின் புத்தியற் காலத்து அறிவியல் புரட்சியின்போது, பிரான்சிசு பேக்கன் முதன்மையான அறிவியல் ஆளுமையாக விளங்கினார். Novum Organum (1620) எனும் தனது நூலில் (அரிசுடாட்டிலின் Organon நூல் சார்ந்து பெயரிடப்பட்ட நூலில்) புது ஏரண முறையை பழைய முக்கூற்று ஏரணம் எனும் மெய்யியல் அளவைமுறையை மேம்படுத்த அறிமுகப்படுத்தினார். பேக்கனின் முறை மாற்றுக் கோட்பாடுகளைத் தவிர்க்க, செய்முறைகளின் வரலாறுகளைச் சார்ந்து அமைந்தது.[28] பின்னர், 1637 இல் இரெனே தெ கார்த்தே முறை குறித்த உரையாடல் (Discourse on Method) எனும் தன் நூலில் அறிவியல் முறைக்கான வழிகாட்டி நெறிமுறைகளுக்கான புதிய சட்டகத்தைப் பகுத்தறிவியத்தைச் சார்ந்து நிறுவினார். அல்காசென், பேக்கன், தெ கார்த்தே ஆகியவர்களின் எழுத்துகள் புத்தியல் அறிவியல் முறையின் வளர்ச்சியில், ஜான் இசுட்டூவர்ட் மில்லினதைப் போலவே, உய்யநிலைப் பாத்திரம் வகிப்பதாகக் கருதப்படுகிறது.[29] டேவிடு கியூம் எனும் மெய்யியலாளர், அறிவியலின் காரணமுடைமையைத் தீர்மானிக்கும் திறமை பற்றிய ஐயுறவை முன்வைத்து, விரிமுறை ஏரணச் சிக்கல் பற்றிய வரம்புடைமையை விளக்கினார்.\nஇருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், இயற்பியலாளரிடையே கருவிவாதம் பரவலாக ஆட்சி செலுத்தியது; பின்னர், பல பத்தாண்டுகளுக்கு ஏரண நேர்காட்சிவாதம் இப்புலத்தை வரையறுத்து கோலோச்சியது. நேர்காட்சிவாதம் ஓர்வியன்ற கூற்றுகளை மட்டுமே பொருள் உள்ளனவாக ஏற்று, மீவியற்பியல் விளக்கங்களைப் புறந்தள்ளி, ஏரணவியலையும் புலன���சார் பட்டறிவு வத்த்தையும் மொழியியலையும் இணைக்கும், நிறுவுமைவாத அடிப்படையில் (அறிவியல் கோட்பாடு அல்லது அறிதலியல் விதிமுறைகளைன்படி), பட்டறிவுசார் அறிவியல் புலங்களின் எடுத்துகாட்டுகளுக்குப் பொருந்துமாறு மெய்யியலை நிறுவிட முனைந்தது. இம்முறைப்படி, ஒட்டுமொத்த மெய்யியலையுமே புதிய அறிவியல்சார் மெய்யியலாக மாற்றுவதாக பறைசாற்றி,[30] பெர்லின் வட்டமும் வியன்னா வட்டமும் 1920 களின் பின்கட்டத்தில் ஏரண நேர்காட்சிவாதத்தை முன்வைத்தன.\nஉலூத்விக் விட்கன்சுட்டீனின் தொடக்கநிலை மொழியின் மெய்யியலை விளக்கும் முகமாக, ஏரண நேர்காட்சியாளர்கள் நிறுவல் நெறிமுறையை அல்லது அறிதல்சார் பொருளுடைமைக்கான வரன்முறையை இனங்கண்டனர். இவர்கள் பெர்ட்டிரேண்டு இரசலின் ஏரணவியத்தில் (logicism) இருந்து கணிதவியலை ஏரணவியலாகக் குறைக்கும் வழிமுறையை வந்தடைந்தனர். மேலும், இவர்கள் இரசலின் ஏரண அணுவாதத்தையும் எர்னெசுட்டு மேக்கின் தோற்றநிகழ்வியத்தையும் ஏற்று, அதன்வழியாக, மனம் என்பது புலன் பட்டறிவு வாயிலாக பெறவல்லதை மட்டுமே அறிகிறது எனவும் இயற்பியலாயினும்சரி அல்லது உளவியலாயினும் சரி அனைத்து அறிவியல் புலங்களின் உள்ளடக்கமும் இதுவே எனவும் கொண்டதோடு, பெர்சி பிரிட்ஜ்மேனின் செயல்நெறிவாதத்தையும் (operationalism) ஏற்றனர். எனவே நிறுவமுடிந்ததே அறிவியலானதும் அறிதல்சார் பொருளுடையதும் ஆகும்; நிறுவ இயலாதது அறிவியல் தன்மையற்றதும் அறிதல்சார் பொருளற்றதும் ஆகும்; மீவியற்பியலான அல்லது உணர்ச்சிவயமான அல்லது இவை போன்ற போலிக் கூற்றுகள், புதிய அறிவை வளர்ப்பதைவிட அதை ஒருங்கமைப்பதில் மட்டும் ஈடுபடும், பயில்நிலை மெய்யியலாரின் மேலாய்வுக்கு உரியவையாகும் என வாதிட்டனர்.\nஏரண நேர்காட்சிவாதம். அதன் சீரிய அறிவியல்சார் எதிர்நடப்பியல் வாதத்தாலேயே பெயர்பெற்றது. இது அறிவியல் நோக்கவியலாதனவற்றைப் பேசுவதை மறுத்ததோடு, காரணமுடைமை, இயங்கமைப்பு, நெறிமுறைகள், ஆகிய அறிவியல் கருத்தினங்களையும் மறுத்தது. இருந்தாலும் இத்தகைய நோக்கவியலாதவற்றை உருவகங்களாகவோ நுண்ணிலையான நேரடி நோக்கீடுகளாகவோ அல்லது மீவியற்பியலானதாகவோ உணர்ச்சிவயமானதாகவோ கருதியது. கோட்பாட்டு விதிகளைப் புலன்சார் விதிகளாக குறைத்தது; கோட்பாட்டு கலைச்சொற்கள் தம் பொருளை நோக்கீட்டுச் சொற்களில�� இருந்து ஒப்புடைமை விதிகள் வாயிலாகவே பெறுவதாகக் கருதியது; இயற்பியலில் அமையும் கணிதவியலை, ஏரணவியம் வழியாக குறியீட்டு ஏரணவியலாகக் குறுக்கியது;. இதன் பகுத்தறிவுசார் மீளாக்கம் இயற்கை மொழியைச் செந்தரக் குறியீட்டுச் சமன்களால் மாற்றியது. இவை அனைத்துமே வலைப்பின்னலாக ஏரணத் தொடரன்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அறிவியல் கோட்பாடு அதன் நிறுவல் முறையால் கூறப்பட்டது. இங்கு, இதனுடைய ஏரணக் கலனம் அல்லது புலன்சார் செயல்நெறிவாதம் உண்மையையோ பொய்ப்பிப்பையோ நிறுவியது.\n1930 களின் பின்கட்டத்தில், ஏரண நேர்காட்சிவாதிகள் செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்தனர். அதற்குள், பலர் மேக்கின் தோற்றநிகழ்வியலை இருந்து ஆட்டோ நியூரத்தின் புறநிலைவாதத்தால் பதிலீடு செய்யலாயினர். மேலும் உருடோல்ப்பு கார்னாப் நிறுவுதல் எனும் சொல்லை உறுதிபடுத்தல் எனும் எளிய சொல்லால் பதிலீடு செய்தார். 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடியுந்தறுவாயில், ஏரண நேர்காட்சிவாதம் நீர்த்துப் போய், கார்ல் கெம்பெலின் முயற்சியால் ஏரண புலன்சார் வாதம் ஆகியது. இவர் அமெரிக்காவில், ஐயப்பாடான காரணமுடைமையை மேற்கோளாக காட்டாமலே, விளக்கங்களுக்கான ஏரண வடிவத்தை இனங்காண்பதற்கு இணையாக, அறிவியல் விளக்கங்களுக்கான விதிசார் படிமத்தை முன்வைத்தார். ஏரண நேர்காட்சிவாத இயக்கம் பகுப்பாய்வு மெய்யியலின் முதுகெலும்பாக மாறி,[31] ஆங்கிலேய மெய்யியலையும் அறிவியலின் மெய்யியலையும் ஏன், 1960 களில் இருந்து அறிவியல் புலங்களையும் கூட கோலோச்சியது. என்றாலும் இவ்வியக்கம் தனது மையச் சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதோடு,[32][33][34] அதன் நெறிமுறைகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின. என்றாலும், அறிவியலின் மெய்யியலை மெய்யியலின் முதன்மை வாய்ந்த உட்பிரிவாக இவ்வியக்கம் முன்னிறுத்தியது. இதில் கார்ல் கெம்பெல் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.[35]\nதாமசு குஃன் 1962 இல் வெளியிட்ட அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு எனும் நூலில், ஏரண நேர்காட்சிவாதத்துக்கான எதிர்வினையைத் தெளிவாக அறிவித்தார். இவர் நோக்கிடு, மதிப்பீட்டு நிகழ்வு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்துக்குள் நிகழ்வதாக வாதிட்டார். சிந்தனைச் சட்டகம் என இவர் குறிப்பிடும் சொல்லின் சாரம் உலகின் ஏரணவியலாக உருவ��ப்படுத்தப்படும் காட்சிப் படிமம் ஆகும்; இதில் ஏரண முரண்பாடுகள் அமையாது; இக்கண்ணோட்டத்தில் இருந்து செய்யும் நோக்கீடுகள் இக்காட்சிப் படிமத்துக்குப் பொருத்தமாக அமையும். இந்தச் சட்டகத்துக்குள் அமையும் நோக்கீடு, புதிர் விடுவிப்பு நிகழ்வே இயல்பான அறிவியல் ஆகும் என விளக்கினார். மேலும், இவர் ஒரு சிந்தனைச் சட்டகம் மற்றொன்றைக் கடந்து முந்திச் செல்லலாம் என்பதை விளக்கி, இந்நிகழ்வு சிந்தனைச் சட்டகப் பெயர்வு எனப் பெயரிட்டு விளக்கினார்.\nஓர்வுக்கு உட்படுத்தும் கருதுகோளை, எப்போதுமே நோக்கீடுகளை மேற்கொள்ள பயன்ப்டும் கோட்பாட்டின் தாக்கத்தில் இருந்து பிரித்தல் இயலும் என்பதை குஃன் மறுத்தார்; மேலும் அவர் சமவல்லமையுள்ள சிந்தனைச் சட்டகங்களைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யமுடியாதென வாதிட்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஏரணப் பொருத்தம் உள்ள உலக உருவாக்கம், பயன்படுத்த முடிந்த ஒப்புமையைத் தருமே ஒழிய, அவற்றில் இரண்டு காட்சிகளை ஒன்றையொன்று எதிர்க்கும் அல்லது ஒரு கோட்பாடு மற்றொரு கோட்பாட்டை எதிர்க்கும் வாய்ப்புக்கான பொது அடிப்படை ஏதும் கிடையாது எனவும் அதேபோல, ஒன்றை வைத்து மற்றொன்றை மதிப்பீடு செய்யும் செந்தரமாக ஏதும் அமையாது எனவும் எனவே, அறிவியல் முன்னேற்றத்தை அளக்கும் வழிமுறை ஏது கிடையாது எனவும் வாதிட்டார்.\nகுஃன்னைப் பொறுத்த்வரையில், சிந்தனைச் சட்டகத் தேர்வு ஏரண நிகழ்வுகளால் நிலைநிறுத்தப்படுகிறதே ஒழிய, அதனால் அறுதியாகத் தீர்மானிக்கப்படுவதில்லை. தனியரின் சிந்தனைச் சட்டகத் தேர்வு பின்வருமாறு அமையும். அவர் முதலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலக உருவகப்படங்களை உருவாக்கி, பிறகு இவற்றில் இதில் எது குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தோடு கூடுதலாகப் பொருந்திப் போகிறதோ அந்தச் சிந்தனைச் சட்டகத்தை அவர் தேர்வு செய்வார். ஒரு சிந்தனைச் சட்டகம் பொதுவாக ஏற்கப்பட்டால் அதற்கு அறிவியல் சமூகத்தின் பொதுக் கருத்தேற்பைக் குறிப்பதாக கொள்கிறார். குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தை ஏற்பதும் மறுப்பதும் சமூக நிகழ்வாலும் ஏரண நிகழ்வாலும் ஏற்படுவதாகும் என வாதிடுகிறார். என்றாலும், குஃன்னின் இந்த நிலைப்பாடு, சார்புடைமை வாதமல்ல.[36] குஃன்னின் கண்ணோட்டத்தில், பழைய சட்டகத்தின்படி, கணிசமாக நோக்கீட்டுப் பிறழ்வுகள் அமைந்து, புதிய சட்டகம் தேவைப்படுகையில், சட்டகப் பெயர்ச்சி ஏற்படுகிறது. அதாவது நோக்கீடுகள் பழைய சட்டகப் பின்னணியிலேயே எடுக்கப்பட்டாலும், அந்நோக்கீடுகள் வழியாகவே புதிய சட்டகம் தேர்வு செய்யப்படுகிறது.\nதனி அறிவியல் புலங்களின் மெய்யியல்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை:சமூக அறிவியலின் மெய்யியல்\nசமூக அறிவியலின் மெய்யியல்என்பது சமூகவியல், மானுடவியல் அல்லது மாந்தரினவியல், அரசியலியல் போன்ர சமூக அறிவியல் புலங்களின் முறைகளையும் ஏரணத்தையும் கருப்பொருளாகக் கொண்டதாகும். சமூக அறிவியலின் மெய்யியலாளர்கள் சமூக அறிவியல் புலங்களுக்கும் இயர்கை அறிவியல் புலங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பொருட்படுத்தி, சமூக நிகழ்வு, வாய்ப்புள்ள சமூக விதிகள் ஆகியவற்றுக்கும் சமூகக் கட்டமைப்பு, முகமைகளுக்கும் இடையே நிலவும் இருப்பியல் அல்லது நிலவுகையியல் உறவுகளைக் கவனத்தில் கொள்கின்றனர்.\nபிரெஞ்சு மெய்யியலாளர், அகசுதே காம்தே (1798–1857), நேர்காட்சிவாத அறிதல்முறையியல் கண்ணோட்டத்தை நேர்காட்சி மெய்யியலின் வழித்தடம் எனும் நூலில் நிறுவினார். இந்நூல் 1830 முதல்1842 வரையில் பல பனுவல்களாக வெளியிடப்பட்டது. வழித்தடம் முதல் மூன்று தொகுதிகள் முதன்மையாக அப்போது நிலவிய இயற்கை அறிவியல் புலங்களான கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றைப் பற்றி விளக்கியது. இவற்றின் பிந்தைய இருபுலங்கள் சமுகவியலின் வருங்கால வரவைக் கட்டியங் கூறின.\".[37] காம்தேவின் கருதல்படி, மாந்தரின் சமூகம் பற்றிய அறிகூவல்மிக்க, சிக்கலான சமூகவியலுக்கு முன் இயற்கை அறிவியல்கள் உருவாதல் கட்டாயமாகும். இவர் சமூகத்தின் மூன்று படிமலர்ச்சி கட்டங்கலைக் குறிப்பிடுகிறார் இது 'முக்கட்ட விதி' எனப்படுகிரது. இவர் க்குறும் சமூக வலர்ச்சியின் மூன்று கட்டங்களாவன:(1) இறையியல் கட்டம், (2) the மெய்யியல் கட்டம், and (3) நேர்காட்சிக்கட்டம்.[38]\nகாம்தேவின் நேர்காட்சியியல் அல்லது நேர்காட்சிநெறி முறைசார் சமூகவியல், சமூகவியல் ஆராய்ச்சிக்கான தொடக்கநிலை மெய்யியல் அடிப்படைகளை நிறுவியது. தர்கீம், மார்க்சு, மாக்சு வெபெர் ஆகியோர் நிகழ்கால சமூக அறிவியலின் தந்தையராகப் போற்றப்படுகின்றனர். உளவியலில், நேர்காட்சிநெறி வரலாற்றியலாகப் பேணப்படும் நடத்��ையியல்வாதம் அல்லது நெறியில் அமைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் வழியிலான சமூக முன்னேற்றம் தவிர்க்கவியலாத விளைவாகும் எனக் கருதும் தொழிநுட்பவியல் அறிஞர்களும் நேர்காட்சிநெறி வழியினரே.[39]\nநேர்காட்சிவாதம் நெருக்கமாக அறிவியல்வாதத்தோடு பின்னிப்பிணைந்ததாகும்;இது இயற்கை அறிவியல் அறிவையும் முறைகளையும் மெய்யியல், சமூக அறிவியல், பிற அனைத்து துறைகளின் உசாவலுக்கும் பயன்படுத்தலாம் எனக் கருதுகிறது. பெரும்பாலான சமூகவியல் அறிஞர்களும் வரலாற்றியலாளர்களும் மரபான நேர்காட்சிநெறியைப் பின்பற்றுவதில்லை. இன்று, சமூக, இயற்கை அறிவியல் அறிஞர்கள் நடைமுறையில் நோக்கீட்டாளர் சார்புநிலை, சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் பிறழ்நிலை விளைவுகளைக் கவனத்தில் கொள்கின்றனர். இத்தகைய ஐயுறவுநெறி, தாமசு குஃன், புதிய மெய்யியல் இயக்கங்களான உய்யநிலை நடப்புநெறி அல்லது ந்டப்பியல், புதுப்பயன்முறைநெறி ஆகியவற்றின் அறிவியல் சார்ந்த கொணர்வுமுறையைப் பொதுவாக வலுவிழக்கச் செய்கிறது. மெய்யியல்சார் சமூகவியலாளரான யூர்கென் ஏபர்மாசு தூய கருவிசார் பகுத்தறிவு நெறியைப் பின்பற்ரும் அறிவியல் சிந்தனை கருத்தியலுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறதென வாதிடுகிரார்.[40]\n↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்: Thomas S. Kuhn. \"மாறாகக் குறிப்பிட்ட காலச் சிந்தனைச் சட்டகம் தான் அறிவியலார் செய்யவேண்டிய செய்முறை வகைகளையும் கேட்கப்படவேண்டிய கேள்வி வகைகளையும் முதன்மையானதாகக் கருதப்படத் தக்க சிக்கல்களையும் தீர்மானிக்கிறது என்றார்.\"\n↑ \"Pseudoscientific – அறிவியல் போல பாவனைசெய்யும், அறிவியல் போல பொய்யாக உருவகிக்கும்'\", from the Oxford American Dictionary, published by the Oxford English Dictionary; Hansson, Sven Ove (1996).\"போலி அறிவியலை வரையறுத்தல்\", Philosophia Naturalis, 33: 169–176, as cited in [http://plato.stanford.edu/entries/pseudo-science/#NonSciPosSci \"அறிவியலும் போலி அறிவியலும் (2008) எனும் Stanford மெய்யியல் களஞ்சியத்தின் கட்டுரை கூறுகிறது: \"போலி அறிவியல் பற்றி எழுதும் பல எழுத்தாளர்கள் அறிவியலாக நடிக்கும் அல்-அறிவியல் போக்கே போலி அறிவியலாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கருப்பொருள் பற்றிய மிக அண்மைய செச்வ்வியல் நூல் (Gardner 1957) அறிவியலின் பெயரில் பொய்ப்புனைவுகளும் போலிமைகளும் என்ற தலைப்பில் வந்துள்ளது. பிரையான் பைகிரீயின் கூற்றுப்படி (1988, 438), \"இந்நம்பிக்கைகளில் மறுக்கத்தக்கது என��னவென்றால் அவை உண்மையான அறிவியல் போல பாவனைசெய்தலையே ஆகும்\" இவர்களும் பிறரும் கூறும் போலி அறிவியல் கற்பிதங்கள் எவையென்றால், பின்வரும் இரு வரன்முறைகளை நிறைவுசெய்யும்வகையில் ஆற்ற்ப்படும் பயில்வுச் செயல்பாடுகளாகும் (Hanson 1996): \"(1) அது அறிவியல் திறமற்றது, மேலும் (2) இதை முன்வைப்பவர்கள் அது அறிவியல் திறம் வாய்த்ததைப் போன்ற உளப்பதிவை உருவாக்க முயல்கின்றனர்\".\n\"ஒரு பாவனைசெய்யும் அல்லது சிதர்நிலை அறிவியல்; நிலவும் உலகம் பற்றிய அறிவியல்திற உண்மைகளாகவோ, அறிவியல் முறைவழிப்பட்டதாகவோ தவறாக நம்பப்படும் நம்பிக்கைகளின் தொகுப்பு,\" Oxford English Dictionary, second edition 1989.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-24T09:22:39Z", "digest": "sha1:QMJXR2CNRHHRAWNFULLA7YRZSDQT4DOP", "length": 31918, "nlines": 380, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்தாவ்ரபோல் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (May 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai (உருசியம்;Ставропо́льский край , tr. Stavropolsky kray; IPA: [stəvrɐˈpolʲskʲɪj kraj]) என்பது ஒரு உருசிய கூட்டாட்சி பிரதேசம் (கிராய்) ஆகும். இது வடக்கு ககாசியன் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. இதன் நிர்வாக மையம் ஸ்ட்யாவ்ர்போல் நகரம். மக்கள் தொகை: 2,786,281 (2010 கணக்கெடுப்பு).[9]\nஇந்த கிராயின் நிலப்பரப்பு போர்ஸ்-காகச்சின் நடுப் பகுதியை உள்ளடக்கியதாக மற்றும் பெரும்பாலும் காகசஸ் மேஜரின் வடக்கு சரிவுகளைக் கொண்டதாக உள்ளது. இதன் எல்லைகளாக ரசுத்தோவ் மாகாணம், கிராஸ்னதார் பிரதேசம், கல்மீக்கியா குடியரசு, தாகெஸ்தான் குடியரசு, செசின்யா குடியரசு, வடக்கு ஒசேத்திய-அலனியா குடியரசு, கபர்தினோ -பல்கேரிய குடியரசு, காரசாய்–செர்கிஸ் குடியரசு ஆகியன உள்ளன.\nஇந்தக் கிராய் 1924 அக்டோபர் 17 அன்று வடக்கு காகஸ் கிராய் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பல நிர்வாக மாற்றங்களை மேற்கொண்ட பின்னர், ஓர்டிஜோஹொனிகிட்செ பிரதேசம் (Орджоникидзевский край), என்றும், பின்னர் செர்கோ ஓர்டிஜோஹொனிகிட்செ என்று 1937 மார்ச் அன்று மாற்றப்பட்டு, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசம் என பெயர் மாற்றம் 1943 சனவரி 12 அன்று செய்யப்பட்டது.\nசோவியத் காலத்தில், பிராந்திய (கிராய்) உயர் அதிகாரம் மூன்று நபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது: முதன்மை அதிகாரம் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முதன்மைச் செயலாளரிடம் (இவரிடமே மாபெரும் அதிகாரம் இருந்தது), அடுத்து பிரதேச சோவியத் தலைவர் (சட்டமியற்றும் அதிகாரம்), மற்றும் நிலப்பரப்பு நிர்வாகக் குழுத் தலைவர் (நிறைவேற்று அதிகாரம்).\n1970-1978, ஆண்டு காலகட்டத்தில் ஸ்தாவ்ரபோல் கிராயின் கம்யூனிச கட்சியின் முதன்மைச் செயலாளராக மிக்கைல் கொர்பச்சோவ் இருந்தார். 1978 இல் இவர் மாஸ்கோ பகுதிக்கு இடம்பெயர்ந்து பின்னர், இவர் சோவியத் கம்யீனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக ஆனார். பின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.\n1991, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனைத்து அதிகாரங்களையும் இழந்தது, இக்கால கட்டத்தில் கிராயின் தலைமையையும் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து, கிராயின் தலைவராக வட்டார நாடாளுமன்றத்தால் ஆளுநர் நியமிக்கப்பட்டார்/தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சாசனம் பிராந்திய அடிப்படையான சட்டம் ஆகும். ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச மாகாணத்தில் பிராந்திய சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு உள்ளது. சட்டமன்றம் பிராந்திய ரீதியிலான சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு ஆகும். கிராய் சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம், தீர்மானங்களை இயற்றுதல், மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வயிடுதல், நடைமுறைப்படுத்துதல், கவணித்தல் ஆகிய அதிகாரங்களை உடையது. கிராய் அரசானது உயர்ந்த நிர்வாக அமைப்பாக உள்ளது. இதனுடன் மாவட்ட நிர்வாகங்கள் போன்ற, பிராந்திய நிர்வாக அமைப்புகள் அடங்கும். கிராயின் நிர்வாகத்தின் உயர்ந்த ஆட்சியாளராக உருசிய அரசியலமைப்பின்படி பிரதேச சாசனத்திற்கு ஏற்ப ஆளுநர் உள்ளார்.\n2010 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 2,786,281;[9] 2002 ஆண்டைய மக்கள் தொகையான 2,735,139 விடக் கூடுதல்[14] மற்றும் 1989 மக்கள் கணக்கெடுப்பின்படி 2,410,379 விட கூடுதல்.[15] பிரதேச்சத்தின் மக்கள் தொக�� குபன் ஆறு, குமா ஆறு ஆகிய ஆறுகளின் வடிகால் பகுதிகளில் அடர்த்தியாக உள்ளது.\n2010 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தற்போதைய நிலவரத்தில் இப்பிராந்தியத்தில் முப்பத்து மூன்று இனக்குழுவினர் 2,000; பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளனர். உருசியக் கூட்டாட்சியில் பல்லினங்கள் கொண்ட ஒரு பிரதேசமாக இப்பிரதேசம் உள்ளது. இங்கு மொத்தம் 140 க்கும் மேற்பட்ட பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்த மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பட்டியல் பின்வறுமாறு:[9]\nமொத்த மக்கள் தொகையில் விழுக்காடு\n33,573 கிரேக்க கவுகாசுஸ் 1.2%\n30,879 ரோமா மக்கள் 1.1%\n26,855 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களது இனத்தைப்பற்றி குறிப்பிடவில்லை. இதனால் தங்கள் இனம் குறித்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.[16]\n2007 முதன்மை புள்ளி விவரங்கள்:\nபிறப்பு விகிதம்: 1000 பேருக்கு 11.22\nஇறப்பு விகிதம்: 1000 பேருக்கு 13.32\nநிகர மக்கள் தொகை வளர்ச்சி: 1000 பேருக்கு +3.5\n2012 முதன்மை புள்ளி விவரம்\nபிறப்புகள்: 34 768 (1000 பேருக்கு 12.5)\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி[19] ஸ்தாவ்ரபோல் பிரதேசத்தில் 46.9% பேர் உருசிய மரபுவழி கிருத்தவர்கள், 7% திருச்பை சாராத பொதுவன கிறித்தவர், 5% பேர் முஸ்லிம், 1% பேர் கிழக்கு மரபுவழித் திருச்பையை நம்புபவர்கள், வேறு திருச்பையை ஏற்காதவர்கள், 1% பேர் ரோட்னோவரி அல்லது உள்ளூர் நாட்டுப்புறச் சமயத்தினர். 19% பேர் கடவுள் நம்பிக்கை உள்ள ஆனால் சமய நம்பிக்கை அற்றவர்கள் என குறிப்பிடுபவர்கள், 16% பேர் நாத்திகர், 7.1% பேர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் சமயத்தைப் பற்றி குறிப்பிடாதவர்களோ ஆவர்.[19]\nஸ்தாவ்ரபோல் கிராய் இருபத்தாறு மாவட்டங்களாக (ரையான்ஸ்) பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் பத்து நகரங்கள் உள்ளன. மாவட்டங்கள் ஒன்பது நகரங்களாக அல்லது மாவட்ட சபார்டினன்ஸ் என பிரிக்கப்பட்டு, ஏழு நகர்ப்புற-வகை குடியேற்றங்கள், மற்றும் 284 கிராமப்புற ஓர்க்ஸ் என பிரிக்கப்பட்டுள்ளன.\nபாசன விவசாயம் பிராந்தியத்திலே வளர்ந்துள்ளது. 2001 தொடக்கம் வரை, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசத்தில் உள்ள 959 கி.மீ. பாசண வாய்க்கால்களில் 959 கி.மீ மண் கால்வாயாக (அதாவது, கான்கிரீட் அல்லது கல் சுவர்கள், இல்லாமல் வெறுமனே மண் சுவர்கள் கொண்டது இதில் நீர் இழப்பு ஏற்படும்.) இருந்தது.[20]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11004549/Citizenship-Law-Amendment-Bill22-arrested-for-protesting.vpf", "date_download": "2020-01-24T08:37:10Z", "digest": "sha1:CDUZIUQ7UHALLA3AKYO7MN6QY5EEODZB", "length": 12513, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizenship Law Amendment Bill 22 arrested for protesting legal fire || குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது + \"||\" + Citizenship Law Amendment Bill 22 arrested for protesting legal fire\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது\nபெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, அதன் சட்டநகல் எரிப்பு போராட்டம் நேற்று காமராஜ் வளைவு சிக்னல் பகுதியில் நடந்தது.\nபெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசின் குடியுரிமை ச���்ட திருத்த மசோதாவை கண்டித்து, அதன் சட்டநகல் எரிப்பு போராட்டம் நேற்று காமராஜ் வளைவு சிக்னல் பகுதியில் நடந்தது. இந்த போராட்டத்திற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வடக்குமாதவி சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் வளைவு சிக்னல் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை வழிமறித்தனர். அப்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நகலை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் முகமதுரபீக், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்கனி, மாவட்ட செயலாளர்கள் ‌ஷாஜகான், பிலால், துணைத்தலைவர் பாரூக் உள்பட 22 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது\nரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.\n2. திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவரும் சிக்கினார்.\n3. ராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் மேலும் 3 பேர் கைது\nகளியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக மேலும் 3 பேர் ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டனர்.\n4. ஆனைமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி - மேலாளர் உள்பட 2 பேர் கைது\nஆனைமலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.46½ லட்சம் மோசடி செய்த மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. திருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி வாலிபர் கைது\nதிருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார் கைதான என்ஜினீயர் ஆதித்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள்\n3. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்\n4. படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா\n5. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/gota_22.html", "date_download": "2020-01-24T08:58:41Z", "digest": "sha1:YMLYH772KRSOE3LUMX34VPZ4R3EO26T5", "length": 6715, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிநாட்டு ஒப்பந்தங்கள்; கோத்தா விடுத்த உத்தரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெளிநாட்டு ஒப்பந்தங்கள்; கோத்தா விடுத்த உத்தரவு\nவெளிநாட்டு ஒப்பந்தங்கள்; கோத்தா விடுத்த உத்தரவு\nவெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-24T09:58:37Z", "digest": "sha1:GES4YYJIXENUWUR7T3XPJQASNX62F2MU", "length": 11786, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search மூணாறு ​ ​​", "raw_content": "\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nபொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர் திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...\nதமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளா�� பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு...\nஒரே மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேன் கூடுகள்\nமூணாறு அருகே ஒரே மரத்தில் தேனீக்களால் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேன் கூடுகளை சுற்றுலாப்பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மூணாறிலிருந்து மாட்டுப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள கொரண்டிக்காடு பகுதியில் உள்ள மிளகுநாரி மரம் ஒன்றில் ஏராளமான தேன்கூடுகள் உள்ளன. அப்பகுதியில் ஏராளமான மரங்கள்...\nவெடிவைத்து பாறை தகர்ப்பு... பெரிய மலையே சிதைந்த அவலம்\nகேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், பாறையை வெடி வைத்து தகர்த்து, சாலை விவாக்கப் பணி மேற்கொள்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. போதிய திட்டமிடல் இன்றி நடைபெற்ற பணியால் பெரிய மலைப்பகுதியே சிதைந்து அபாயகரமான நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் மூணாறு...\nமூணாறு பண்ணை வீட்டில் கணவன் கொன்று புதைப்பு..\nமூணாறு அருகே பண்ணை வீட்டில் கணவனை கொலை செய்து புதைத்து விட்டு, பண்ணை வீட்டு மேலாளருடன் தலைமறைவான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலீசுக்கு வாட்ஸ் அப்பில் வாக்குமூலம் அனுப்பப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கேரள மாநிலம் சாந்தன்பாறையை...\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்திய படையப்பா\nகேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை, ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்தை முடக்கி வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்தியது. படையப்பா என்ற பெயர் கொண்ட அந்த யானை, இதுவரை 13 பேரை தாக்கி கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது....\nநிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்\nகேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம்...\n குழந்தையை மீட்ட ஆட்டோ ஓட்டுனர்\nகேரளாவில் கடந்த மாதம் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஜீப்பில் இருந்��ு விழுந்த சம்பவத்தில், அந்தக் குழந்தையை “பேய்” என நினைத்து வனத்துறை அலுவலர்கள் உறைந்துபோய் நின்றிருக்க, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து காப்பாற்றியது அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே கம்பிளி கண்டம்...\nபுகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் ஆபத்தை உணராமல் சாகசப்பயணம்\nபுகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கேரள மாநிலம் மூணாறு பகுதிகளில் ஆபத்தான முறையில் சுற்றுலாப்பயணிகள் ஜீப் சவாரிகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது வாகமண் சுற்றுலாத்தலம். பசுமையும், குளுமையும் சூழ்ந்து ஆண்டுதோறும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை...\nமூணாறு, மறையூர் பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்\nகேரளாவில் சந்தன மரம் வெட்டிக் கடத்தியது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். மூணார் மற்றும் மறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்தக் கும்பலில் மணிவேல்...\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nSSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..\nNZVsIND -Live : இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு...\nவேலம்மாள் கல்விக் குழுமம் - கணக்கில் காட்டாத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15139/", "date_download": "2020-01-24T08:47:52Z", "digest": "sha1:QVKDN7KRHSUGQ77K5D2GHC26AAX77IF5", "length": 69556, "nlines": 290, "source_domain": "www.savukkuonline.com", "title": "அறநிலையத் துறை இணை ஆணையர் கைது – உண்மை என்ன ? – Savukku", "raw_content": "\nஅறநிலையத் துறை இணை ஆணையர் கைது – உண்மை என்ன \nஅறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை பொன்.மாணிக்கவேல் கைது செய்திருப்பது அறநிலையத்துறை உள்வட்டாரங்களை நன்கு அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மூலவர் ஒன்று இருக்கிறது. இதற்கு, ஒரு உற்சவர் இருப்பதுதான் ஆகம விதி. ஆனால், தொன்மையான உற்சவர், 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட உற்சவர் 2015ம் ஆண்டு முத்தையா ஸ்தபதி, கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஆணையர் ஆகியோரின் மேற்பார்வையில் செய்யப்பட்ட ஒரு உற்சவர் என்று தற்சமயம் 3 உற்சவர் சிலைகள் தற்போது இருக்கின்றன. 93-ம் ஆண்டு இத்திருக்கோயிலில் தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையிலிருந்த சிறிய கந்தர் சிலை மட்டும் களவாடப்பட்டுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கந்தர் சிலை எங்குள்ளது, எந்த வெளிநாட்டு மியூசியத்துக்குக் கடத்தப்பட்டுள்ளது என்பதை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தற்போது கண்டறிந்துள்ளது. அந்தச் சிலையைத் திருப்பித்தருவதாக சம்பந்தபட்ட மியூஸியத்தினர் கூறியுள்ளனர்.\nகுறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பெரிய அங்கங்கள் முகம், நெஞ்சு, தொடை எதுவும் பின்னமாகாமல், கைவிரல் நகம் மற்றும் காது நுனி பகுதிகளில் லேசான சேதத்துடன் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான், 2009ம் ஆண்டு ஒரு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி அம்மன் சிலையும் செய்யப்பட்டுள்ளது. அடுத்து, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஒரு சில ஸ்தானிகர்கள் எல்லாம் சேர்ந்து தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பின்னமாகிவிட்டது என்று ஒரு விஷயத்தைக் கிளப்பியுள்ளனர். இதை முத்தையா ஸ்தபதியிடமே கொடுத்து கருத்துரையும் கேட்டுள்ளனர். சில ஸ்தானிகர்கள் ஒத்துழைக்க மறுக்கவே, பரம்பரையாக செய்துவரும் வேலையை காலி செய்து விடுவோம் என்று மிரட்டி பணியவைத்துள்ளனர். இதையடுத்துதான், புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கான பணிகள் நடந்துள்ளன. இதற்காக வசூலிக்கப்பட்ட தங்கத்தில்தான் மோசடி நடந்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட சிலையில், துளிகூட தங்கம் இல்லை என்பதைத்தான் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் கவிதா கைது நடந்திருக்கிறது” இது தான் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கூறும் புகார்.\nஇதை ஆதாரமாக வைத்து தான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்��ிருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். கவிதா கைதுக்கான வாரண்ட் கூட அவர்களிடம் இல்லை. முறையாக விசாரணைக்குக் கூட அழைக்கப்படாமல் தான் கவிதாவின் கைது அரங்கேறியிருக்கிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இந்த வழக்குக்காகப் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் கூட கவிதாவின் பெயர் இல்லை. இப்படி சம்மனும் அனுப்பாமல், எப்.ஐ.ஆரும் இல்லாமல் தான் பொன்.மாணிக்கவேல் கைது படலத்தை நடத்தியிருக்கிறார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். சம்மன் அனுப்பாமல் எதற்கு விசாரணை என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்துக்கு முன் போடப்பட்ட வழக்கு இது, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொன்.மாணிக்கவேல் ஆதாரத்தை சமர்பிக்காமல், கால அவகாசம் கேட்டிருக்கிறார். பொன்.மாணிக்கவேலை எச்சரித்த நீதிபதிகள்’ ஆதாரத்தை வரும் திங்கட்கிழமை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றிருக்கிறார்கள்.\nஅப்படி என்றால் உரிய ஆதாரம் இல்லாமல் தான் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறாரா..\nஇதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது ” அறநிலையத்துறையின் திருப்பணிக்கு கவிதா தான் தலைமை அதிகாரி. 1998ல் அறநிலையத்துறையில் வேலைக்கு சேர்ந்த கவிதாவுக்கு தற்போது கூடுதல் ஆணையர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே அறநிலையத்துறையில் பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அறநிலையத்துறையில் ஊழல் செய்த சிலரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் கவிதா. அதனால் தான் இவரை பழிவாங்க வேண்டும் என்ற காரணத்துக்காக அறநிலையத்துறையில் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் தான் இவர் சம்மந்தப்பட்ட முக்கிய பைல்களை எடுத்து பொன்.மாணிக்கவேலுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅறநிலையத்துறையில் சட்ட வழக்குகளைப் பார்க்கவே ஒரு இணை ஆணையர் இருக்கிறார். ஆனால் கவிதா கைதுக்கு எந்தவிதத்திலும் துறை ரீதியாக நீதிமன்றத்தை நாட சிறு துரும்பைக்கூட அவர் அசைக்கவில்லை”.\nவிஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குனர் மித்ரன், கவிதாவின் மகன். இரும்புத்திரை படம் மித்ரனின் 8 வருட உழைப்பு. ஆனால் கவிதா மீது பொறாமை கொண்ட சிலர், மோசடி செய்த பணத்தில் தான் இந்தப்படத்தை எடுத்ததாக வாய் கூசாமல் கூறி வருகிறார்கள். இரும்புத் திரை திரைப்படம் குறித்தும், லைக்கா நிறுவனத்தோடு இரும்புத் திரை தொடர்பாக விஷாலுக்கு ஏற்பட்ட உடன்பாடு குறித்தும் சவுக்கிலேயே கட்டுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகவிதாவின் மகள் தற்போது ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். அதற்காக கவிதா குடும்பம் 30 லட்ச ரூபாய் வங்கியில் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்கான ஆவணங்களை வங்கியில் இருந்து எளிதாக எடுக்க முடியும்.\nஆனால் இதையும் சிலை, லஞ்சப்பணத்தில் தான் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.\nகாஞ்சிபுரம் சிலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, நாளிதழ்களில் கவிதாவைப் பற்றி செய்திகள் வரத்துவங்கியது. அதற்காக தன்னிலை விளக்கம் ஒன்றை கமிஷனர் ஜெயாவுக்குக் கடிதமாகக் கொடுத்திருக்கிறார் கவிதா. அதில் காஞ்சிபுரம் சிலை விவகாரம் குறித்து சில தகவல்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் கமிஷனரோ அந்தக் கடிதம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் மட்டும் சரியான சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அறநிலையத்துறைக்கு எந்தவிதப் பிரச்சனையும் வந்திருக்காது.\nகவிதா கைதானதும் அறநிலையத்துறையில் உள்ள பல அதிகாரிகள் கைதாவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவர் மற்றொரு கூடுதல் ஆணையரான திருமகள். இவரோடு சேர்த்து இன்னும் சில அதிகாரிகளும் அதே வாரத்தில் கைதாகலாம் என்றிருந்த நிலையில் தான் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.க்கு மாற்றி கொள்கை முடிவு எடுத்தது தமிழக அரசு. கொள்கை முடிவு எடுத்தாலும் பொன்.மாணிக்கவேலின் தலையீட்டை குறைக்கவே மறுநாளே அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு.\nஇந்த அரசாணைக்கான கருத்துருக்கள் ஒரே நாளில், பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி, தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் அலுவலகங்களுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும், ஆளுனர் மாளிகைக்கும் சென்று, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “ பொது வெளியில் பேசப்படுவது போல, பொன் மாணிக்கவேல், நேர்மையான அதிகாரியெல்லாம் கிடையாது.\nஅவர் ராமநாதபுரத்தில் டிஎஸ்பியாக இருந்தபோதுதான் அவருக்கு திருமணமானது. அவர் திருமணத்துக்கு, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த பல கடத்தல்காரர்கள் வந்து பல விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போதைய டிஜிபி, கடத்தல் காரர்கள் காவல்துறை அதிகாரியின் திருமணத்துக்கு வந்தது எதற்காக என்று இவரிடம் விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸே அனுப்பினார்.\nஇவர் செங்கல்பட்டில், உளவுத் துறை டிஎஸ்பியாக இருந்தபோது, ஒரு வீட்டில், ஆதாயத்துக்காக கொலை நடக்கிறது (murder for gain). அந்த இடத்துக்கு சென்ற சம்பந்தப்பட்ட ஆய்வாளர், உளவுத் துறை டிஎஸ்பியான பொன் மாணிக்கவேலிடம் இந்த தகவலை சொல்கிறார். உளவுத் துறை டிஎஸ்பி, இது குறித்து, மேலிடத்துக்கு தகவல் சொல்லி, அறிக்கை அனுப்ப வேண்டும். அதுதான் உளவுத் துறை அதிகாரியின் பணி. ஆனால் பொன் மாணிக்கவேல், சம்பவ இடத்துக்கு நேராக சென்று, அந்த வீட்டில் இருந்த பீரோவை திறந்து, 80 பவுன் நகைகளை எடுத்து, தனது இரு பேன்ட் பாக்கெட்டுகளிலும் போட்டுக் கொண்டார்.\nபின்னாளில், ஜாங்கிட், சென்னை புறநகர் ஆணையரானபோது, இந்த விவகாரத்தை தோண்டி எடுத்தார். விரிவான அறிக்கை தயார் செய்து, உள்துறைக்கு அனுப்பினார். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகள் மீதான விசாரணை, காலாவதியாவது போல, இதுவும் காலாவதியானது” என்றார்.\nஓய்வு பெற்ற ஒரு மூத்த காவல் துறை அதிகாரி இது குறித்து பேசுகையில், “உயர்நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன் மாணிக்கவேலை ஏன் மாற்றினீர்கள் என்றுதான் கேள்வி எழுப்பியதே தவிர, பொன் மாணிக்கவேல், எந்த அதிகாரிக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்று கூறவே இல்லை. ஐஜி அந்தஸ்தில் இருக்கும் பொன் மாணிக்கவேல், தனது உயர் அதிகாரிகளான, கூடுதல் டிஜிபி மற்றும், டிஜிபிக்கு வழக்கு விசாரணை குறித்த விபரங்களை அனுப்பியிருக்க வேண்டும்.\nஆனால் கடந்த ஒரு ஆண்டாக, பொன் மாணிக்கவேல், இவர்தான் தமிழக டிஜிபி போல நடந்து கொள்கிறார். எந்த உயர் அதிகாரியையும் மதிப்பதில்லை. எந்த அறிக்கை கேட்டாலும் அனுப்புவதில்லை. வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எந்த உயர் அதிகாரியிடமும் சொல்வதில்லை. எந்த அதிகாரி எதை கேட்டாலும், நான் கோர்ட்டுல பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் \nஇத்தகைய ஒழுங்கின்மையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் புரிந்து கொள்ளாமல், இத்தகைய ஒழுங்கின்மையை ஊக்குவிப்பது வேதனையானது. காவல்துறை என்பது, ஒரு யூனிஃபார்ம்ட் சர்வீஸ். ஒழுக்கமும், உத்தரவுக்கு கீழ்படிதலும், இதன் அடிப்படை.\nஇத்தகைய ஒழுங்கின்மையை வளர்த்து விட்டால், நாளை, கான்ஸ்டபிள் சப் இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான். சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான். இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி சொல்வதை கேட்க மாட்டான். இதற்கு எது எல்லை.\nஇப்படி வாய் கிழிய பேசும் பொன் மாணிக்கவேல், இது வரை, கடந்த ஒரு ஆண்டாக, ஒரே ஒரு வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளாரா ஒரு நல்ல காவல்துறை அதிகாரிக்கு அழகு, ஒருவரை கைது செய்வதல்ல. வழக்கின் புலனாய்வை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதுதான் ஒரு நல்ல அதிகாரிக்கு அழகு. ஒருவரை கைது செய்வதை, யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால், புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான், திறமை. அந்த திறமை துளியும் அற்றவர் பொன் மாணிக்கவேல். வெறும் படோடாபம், விளம்பரம், பகட்டு மட்டுமே பொன் மாணிக்கவேல்.\nபொன் மாணிக்கவேல், சீருடையில் உள்ள ஒரு கிரிமினல்” என்று கோபத்தோடு சொன்னார் அந்த அதிகாரி.\nஇந்த விவகாரத்தில், அறநிலையத் துறை மற்றும் சிலை கடத்தல் பிரிவு ஆகிய இருவருமே, மாற்றி மாற்றி குற்றம் சுமத்துகிறார்கள். உண்மை இதன் நடுவே இருக்கிறது. ஒரு நாள் அந்த உண்மை வெளி வரும் என்று நம்புவோம்.\nNext story கலைஞர் – வரலாறு தந்த வரம்\nPrevious story ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்\nஇன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனய்யா\nசூடும் இல்லை. சொரணையும் இல்லை.\n*சிலை மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கும் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின��� பின்னணி:*\n*ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா\nசிலை மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்\n*ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.*\n*’சசிகலாவின் உறவினர் என்பதால் தான் கவிதாவை தமிழக அரசு அவரைப் பழிவாங்குகிறது என ஒரு தரப்பினரும், இல்லையில்லை தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது என மற்றொரு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள்.*\nஇந்நிலையில், கவிதாவின் உண்மையான பின்னணி என்பது குறித்து விசாரிக்கக் களத்தில் இறங்கினோம். தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் சிலர் நம்மிடையே பேசினார்கள்.\nதிருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். *பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர்*, தமிழகத்தையே அதிரச் செய்த *கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர்.*\n*கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு:\nஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991-96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வ கணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. *தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது.* இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலை- யானார் ஜெயலலிதா. *இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றி யிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது வி���ா முயற்சியும் அளப்பறியது.*\n*கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழி பெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர்.* *அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது.*\n*வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கு அறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.க விலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது.*\n*அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வ சாதாரணமாகச் சென்றுவரக் கூடியவராக இருந்தார் சரவணன்.*\nகவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.\nமுன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். *தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது.* *அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.* கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டதாம்.\nகவிதாவின் வளர்ச்சி பற்றி பேசும் அறநிலையத்துறை முன்னாள் ஊழியர்கள் சிலர், *”தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.* *ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராக கவிதாவை உயர்த்தினார்.* அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார் கவிதா. *சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும், தனபாலும் அதிகார பலத்தால் சென்னை யிலேயே கோலோச்சி வந்தனர்.* *கவிதாவின் அசுர வளர்ச்சி அவருடன் பணியில் சேர்ந்தவர்களை பிரமிப்ப���ைய செய்தது.அவரை எதிர்த்துக் கொண்டு யாரும் அங்கே பணியாற்ற முடியாத சூழல் உருவானது. அதனால், அவருக்கு இணையான அதிகாரிகள் பலரே… கப்சிப் ஆகிவிட்டனர்.*\n*கைது செய்தால் காட்டிக் கொடுப்பேன்\nஇந்த விவகாரம் பற்றி ஆரம்பம் முதல் கவனித்துவரும் ஆன்மிக அன்பர்கள் சிலர், *”பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார்.*\n*காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார்.*\n*கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள்.*\n*முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். ஆனால், பலம் பொருந்திய கவிதாவை, அத்தனை எளிதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் நெருங்க முடிய வில்லை. ‘என்னைக் கைது செய்தால், அனைவரையும் காட்டிக் கொடுத்து விடுவேன்’ என உயர் அதிகாரிகள் பலருக்கும் மிரட்டல் விடுத்ததாகக்கூறப்படுறது.*\n*இதனால் முக்கிய அமைச்சர் ஒருவர், பொன். மாணிக்க வேலிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் பின்வாங்குதாக இல்லை.*\nகடந்த 7 மாதமாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்துவந்தார் கவிதா. *ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை விஷயத்தில் 50 லட்சம் வாங்கினார் கவிதா என்று அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர்.*\nஇந்த நிலையில், ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்… நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாராம் கவிதா.\n*கவிதாவை கைது செய்ததும் தமிழக அரசே நிலை குலைந்துவிட்டது. அவர் வாயைத் திறந்தால் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் உள்ள பல முக்கிய புள்ளிகளும், முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள்.*\n*அது, ஆட்சிக்கே கூட உல��� வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதால்தான், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது” என அதிர்ச்சி கிளப்பு கிறார்கள்.*\nஒரு தலை பட்சமானா பதிவு. முன் காலத்தில் Idol wing என்பது ஒரு பிடிக்காத காவல் அதிகாரியை பழி வாங்க ஏற்படுபட்ட போஸ்ட். இது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால் பொன். மாணிக்கவேல் போன்றோர் அங்கும் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் உண்மை கசிக்கிறது. இதுவரை கைப் பற்ற சிலைகள் ஏன் வேறு யாராலும் கண்டுபிடிக்க வில்லை. பொன்.manickavelai விசாரணை செய்யும் அதிகாரிகளின் முன் வரலாறு தெரியுமா. கோவிலை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அற நிலைய த்துறை ஏன் ஒவரண்டும் ஆய்வு செய்யவில்லை. ஒரு நபர் குற்றம் செய்திருப்பார் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் ஒரு ஏட்டு கூட வார்ரன்ட் இல்லாமல் கைது செய்யலாம்.தவறான கைது செய்திருதால் நீதி மன்றம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு குட்கா கேஸ் பற்றிய ரிப்போர்ட் எங்கிருந்து (சசிகலா) எடுக்கப்பட்டது. இதில் அப்படிப்பட்ட அதிகாரிகளிடம் ரிப்போர்ட் வேறு கேட்கிறார்கள். ரிப்போர்ட் அனுப்பி இருந்தால் கூட ரிப்போர்ட் வரவில்லை என்று சொல்ல்வார்கள். பொன். மாணிக்க வேல் கொலை வீட்டில் திருடினார் என்பது கீழ்தரமான குற்றசாட்டு. d.s.p யாக இருந்த போது செய்ததாக சொல்லும் அவர் I.G யாக்கி retire ஆகும் வரை visaraniyaa. மீண்டும் விசாரியுங்கள் சங்கர்\n// மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். //\nசிவ காஞ்சி காவல் துறையினரிடம் ” சம்மன் ” இருக்கிறதா என்று கேட்ட கவிதா …பாென் . மாணிக்கவேலிடம் அந்த கேள்வியை கேட்காமல் ஏன் கைதுக்கு இணங்கினார் என்பதை சவுக்கு விளக்குவாரா ..\n//ஆனால் கடந்த ஒரு ஆண்டாக, பொன் மாணிக்கவேல், இவர்தான் தமிழக டிஜிபி போல நடந்து கொள்கிறார். எந்த உயர் அதிகாரியையும் மதிப்பதில்லை. எந்த அறிக்கை க���ட்டாலும் அனுப்புவதில்லை. வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எந்த உயர் அதிகாரியிடமும் சொல்வதில்லை. எந்த அதிகாரி எதை கேட்டாலும், நான் கோர்ட்டுல பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் \n//பொன் மாணிக்கவேல், சீருடையில் உள்ள ஒரு கிரிமினல்” என்று கோபத்தோடு சொன்னார் அந்த அதிகாரி.//\nஎன்ன சவுக்கு… எங்கியோ இடிக்குது… இதுவே ஒரு சாதரண இந்திய குடி மகனுக்கு நடந்து இருந்தா உங்கள் சவுக்கு பேசுமா S V சேகர் கு பிடிவாரென்ட் இருந்து ம் கைது பண்ணல… அப்போ உங்க ஊடகம் எங்க போனது… யாருக்கு தாளம் போடுறீங்க… தப்பு இல்லனா… நிரூபிக்கட்டும்.\nசவுக்கு எப்போ திருட்டு முன்னேற்ற கட்சிக்கும், டுபாக்கூர் காங்கிரஸ் கட்சிக்கும் 2 வருடம் முன்னாடி இருந்து சொம்பு அடிக்க ஆரம்பித்ததோ அப்போவே நடுநிலை தவறிவிட்டது.\nசவுக்கு ” கவிதா மவன் , மவ கதைய எல்லாம் தேவை இல்லாமல் எடுக்கிறார் ……..சொம்பு வேற அடிக்கிறார்\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். கவிதா கைதுக்கான வாரண்ட் கூட அவர்களிடம் இல்லை. முறையாக விசாரணைக்குக் கூட அழைக்கப்படாமல் தான் கவிதாவின் கைது அரங்கேறியிருக்கிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இந்த வழக்குக்காகப் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் கூட கவிதாவின் பெயர் இல்லை. இப்படி சம்மனும் அனுப்பாமல், எப்.ஐ.ஆரும் இல்லாமல் தான் பொன்.மாணிக்கவேல் கைது படலத்தை நடத்தியிருக்கிறார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். சம்மன் அனுப்பாமல் எதற்கு விசாரணை என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்துக்கு முன் போடப்பட்ட வழக்கு இது, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொன்.மாணிக்கவேல் ஆதாரத்தை சமர்பிக்காமல், கால அவகாசம் கேட்டிருக்கிறார். …>>>>> அதிகார துஸ்பிரயோகம். நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மாணிக்கவேலின் நடத்தையில் சந்தேகத்தை கிளப்புகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்வது தனிமனித உரிமைகளை மீறும் செயல் மட்டுமன்றி அதிகாரத்திமிர் என்றே கொள்ளப்படும். நீதிபதிகள் எப்படி இதனை அனுமதிக்கின்றனர்,,,.. இதுபோன்ற கைதுகள் எதிர்காலத்தில் பல்வேறு வரம்புமீறிய செயல்களுக்கு அடிப்படையாகிவிடும். கைதினை கண்டிப்போம்.\nதான்தோன்றிதனமாக நடந்தகொண்டுள்ளார் பொன்.மாணிக்கவேல். உண்மை விரைவில் வெளிவரும்போது மாணிக்கம் பித்தளை என்பதுநிரூபணமாகும்,\nஇதனை நாட்களாக போன் மாணிக்கவேலை குறை சொல்லாமல் திடீருன்னு இப்ப என்ன அவசரம் அவசரமாக குறை கண்டு விட்டீர்கள் சவுக்கு. நடுநிலை தவற வேண்டாம். நல்ல பெயர் இருக்கு. காப்பாற்றிக்கொள்க.\nசவுக்கு,அறநிலையத்துறையில் தணிக்கைப் பிரிவு என்று ஒன்று உண்டு..கோடிக்கணக்கான தொகைகள் புரளும் இத்துறையில் தணிக்கை செய்வதற்கு என்று அது ஏற்படுத்தப்பட்ட பிரிவு..\nதுரதிர்ஷ்டவசமாக இப்பிரிவின் தணிக்கை அறிக்கைகள் வெளியில் தெரிவதில்லை.. பல குளறுபடிகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன..\nஅவை சரி செய்யப்படாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன..\nஏனென்றால் இப்பிரிவு துறையின் இன்னொரு பிரிவாக உள்ளது…\nயாருக்கு எதிராக தணிக்கை செய்யப்படுமோ அவரே இத்தணிக்கைப் பத்திகளை நீக்கும் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார்…தணிக்கையின் நோக்கமே இதனால் சிதறடிக்கப்படுகிறது…\nஉள்ளாட்சி நிதித் தணிக்கை துறைப் போல் தனித்துறையாக இயங்கினால் ஒரளவு இக்குறைபாடுகளுக்கு விடிவு கிடைக்கலாம்..\nசவுக்கு இதற்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/son-throws-father-out-of-home-in-uae-police-rescue-him/", "date_download": "2020-01-24T08:09:47Z", "digest": "sha1:3VAMCQA4RX4PUIMQY4Z5L7NJTQBYO2CM", "length": 7167, "nlines": 61, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வயதான தந்தையை வீட்டை விட்டு வெளியே துரத்திய மகன்.! அவரை மீட்ட அமீரக காவல்துறை.! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் வயதான தந��தையை வீட்டை விட்டு வெளியே துரத்திய மகன். அவரை மீட்ட அமீரக காவல்துறை.\nவயதான தந்தையை வீட்டை விட்டு வெளியே துரத்திய மகன். அவரை மீட்ட அமீரக காவல்துறை.\nதனது சொந்த குழந்தைகளால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட 68 வயதான ஜி.சி.சி நாட்டவரை ஷார்ஜா போலீசார் மீட்டுள்ளனர்.\nவசித் காவல் நிலைய இயக்குநர் கோல் அப்துல்லா அல் நக்பி கூறுகையில், “குடும்பத் தகராறைத் தொடர்ந்து அந்த முதியோரது மகன் துஷ்பிரயோகம் செய்து அந்த வயதானவரை வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த முதியவர் காவல் நிலையத்தை அணுகி உதவி கேட்டார். தனக்கு செல்ல இடம் இல்லை என்று எங்களிடம் கூறினார்.” என்றார்.\nகாவல்துறை அதிகாரிகள் அந்த வயதான தந்தையை வரவேற்று, மகனை காவல் நிலையத்திற்கு அழைப்பதற்கு முன்பு அமைதிப்படுத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் குடும்ப விவகார வல்லுநர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் மனம்விட்டு பேசினார்கள்.\nகோல் அல் நக்பி கூறுகையில், “அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அந்த முதியோரின் மகன் தனது மோசமான நடத்தை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குடும்பத்தில் ஏற்பட்ட சில தகராறுகள் மற்றும் துன்பத்தின் விளைவாகும் என்று வருத்தத்துடன் கூறினார். குடும்பத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டபோது, அவரது மகன், மனநிலையை இழந்து இந்த முடிவுக்கு வந்துள்ளார். இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் அவரும் அவரது சகோதரர்களும் தந்தையிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த ஒரு நெகிழ்வான காட்சி, போலீஸ் அதிகாரிகள் உட்பட ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்தது. பின்னர் அந்த பிள்ளைகள் அவர்களுது தந்தையை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.” என்றார்.\nமேலும் அவர், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தின் படி, பெற்றோர்கள் மதிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கு பெற்றோரின் பங்கைப் புறக்கணித்து, ஞானத்துடனும் விவேகத்துடனும் சிக்கலைக் கையாளத் தவறிய அந்த இளம் வயது மகனின் தனிப்பட்ட நடத்தையாகக் கருதப்படுகிறது.” என்று கூறுகிறார்.\nகூடுதலாக அந்த முதியோரின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ���ேலும் சர்ச்சைக்குரிய இரு தரப்பினரை வரவழைத்து அவர்கள் அனைவர் தரப்பு வாதங்களை கேட்பதன் மூலம் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சமூக போலீஸ் பிரிவு பெரும் பங்கு வகிக்கிறது என்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/weekly-benefits-as-per-panchangam", "date_download": "2020-01-24T07:22:38Z", "digest": "sha1:LOAFU2P77PK7FEVNAJ5ZJI52QYMVTZCE", "length": 4027, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வாரம் எப்படி..? செப்டம்பர் 2 முதல் 8 வரை பஞ்சாங்கக் குறிப்புகள் #VikatanPhotoCards | Weekly benefits as per Panchangam", "raw_content": "\n செப்டம்பர் 2 முதல் 8 வரை பஞ்சாங்கக் குறிப்புகள் #VikatanPhotoCards\nசெப்டம்பர் 2 முதல் 8 வரை பஞ்சாங்கக் குறிப்புகள்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70808", "date_download": "2020-01-24T09:34:16Z", "digest": "sha1:TBATEL2X3QDURVVEC5WTPT6O2E6HFQP6", "length": 11888, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரம்யா கிருஷ்ணனின் ‘குயின்’ | Virakesari.lk", "raw_content": "\nமனோ கணேசனிடம் சிஐடி பொலிசார் விசாரணை\nகாணாமல்போனவர்கள் விவகாரம்-உரிய விசாரணைகளின் பின்னரே மரணசான்றிதழ்- ஜனாதிபதி அலுவலகம்\nஇலங்கை மின்சார சபைக்கு நாள்தோறும் 250 மில்லியன் ரூபா இழப்பு\nகிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\n சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம் ; 25 பேர் பலி \nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது\nஈரான் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் - ரஷ்யா\nரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் ‘குயின்’ என்ற வலைதள தொடர் திட்டமிட்டபடி இம்மாதம் 14ஆம் திகதி வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியிருக்கும் வலைதள தொடர் ‘குயின்’. இந்தத் தொடரில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். அவரது தோழியாக நடிகை விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். இந்த வலைதள தொடரை கௌதம் மேனனுடன் இணைந்து பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கியிருக்கிறார்.\nஇந்தத் தொடர் குறித்து ஜெயலலிதாவின் உறவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன்,“ திட்டமிட்டபடி இம்மாதம் 14ஆம் திகதி இந்த வலைதள தொடர், எம் எக்ஸ் ப்ளேயர் என்ற பிரத்யேக செயலியில் ஒளிப்பரப்பாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nஇந்தத் தொடரில் இளவயது ஜெயலலிதாவிற்கு அம்மாவாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருக்கிறார் என்பதும், இயக்குநர் ஸ்ரீதர் கேரக்டரில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொடர் குறித்து நடிகை ரம்யாகிருஷ்ணன் பேசுகையில்,“ எம்முடைய முதல் வலைத்தள தொடர். இந்த தொடரில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதில் ஜெயலலிதாவின் பாடசாலை வாழ்க்கை முதல் அவர் நடிகையாகி, அரசியலில் நுழையும் வரையிலான வாழ்க்கை வரலாற்றை வலைதள தொடராக உருவாக்கியிருக்கிறார்கள். திரைக்கதையும், வசனங்களும் எம்மை ஈர்த்தன. இது தொடரின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.\nமனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான விருது தீபிகா படுகோனுக்கு\nசுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் தீபிகா படுகோனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\n2020-01-22 16:21:25 மனநலம் குறித்த விழிப்புணர்வு விருது தீபிகா படுகோன்\nஅமலாபாலின் தந்தை திடீர் மரணம்: சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நடிகையின் குடும்பம்\nமுன்னணி தென்னிந்திய நடிகையான அமலாபால் தற்போது நிறைய பல படங்களில் நடித்து வருகிறார்.\n2020-01-22 12:06:49 நடிகை அமலாபால் தந்தை\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nபெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n2020-01-21 12:05:45 பெரியார் பற்றிய கருத்து மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த்\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்.\n2020-01-18 15:50:24 சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\n2020-01-14 15:09:43 தாலாட்டு நா.முத்துக்குமார் மகன் ஆதவன்\nவிழிப்புடன் செயற்படுகின்றதாம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 13 பேருக்கு பிணை\nலிபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்\nரஞ்சன் இறுவட்டுக்களை கையளிக்கவில்லை - சபாநாயகர் மன்றில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250616186.38/wet/CC-MAIN-20200124070934-20200124095934-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}