diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0552.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0552.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0552.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:12:22Z", "digest": "sha1:64RAZRRBEV3PLCV3O6U33RRUTUQM7GO6", "length": 12346, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "நெல்லை மாவட்டம் | Athavan News", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு\nபுலிகளிடமிருந்து நாட்டை மீட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தவறு இல்லை-கெஹலிய\nபொதுத்தேர்தல் விவகாரம் - சு.கவினருக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் முறைகேடு: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம்\nபுதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு\nயாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு - பணிகள் தீவிரம்\nபெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள் - பாப்பரசரின் கோரிக்கை\nஅமெரிக்காவின் தாக்குதலில் முக்கிய தளபதிகளை இழந்தது ஈரான்: ட்ரம்ப் ருவிற்றரிலும் சீண்டல்\n400 ஓட்டங்கள் சாதனையை தகர்க்க யாருக்கு வாய்ப்புண்டு\nநடப்பு ஆண்டில் ஜாம்பவான்கள் வீழ்த்தப்படுவார்கள்: டோமினிக் தீயேம்\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nதோல்வி பயத்தினாலேயே அ.தி.மு.க அரசு தேர்தலை நடத்தவில்லை – ஸ்டாலின்\nதோல்வி பயத்தினாலேயே அ.தி.மு.க அரசு உள்ளூராட்சி தேர்தலை நடத்தவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரி��்து பிரசார... More\nமத்திய அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது – முத்தரசன்\nவேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். அத்துடன் மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் கர... More\nமஞ்சள் தொழிற்சாலையில் தீ விபத்து – நால்வர் படுகாயம்\nநெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் உள்ள மஞ்சள் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. மஞ்சள் தொழிற்சாலையில், பணிப்புரியும் 4 தொழிலாளர்களே இவ்வாறு விபத்... More\nகாணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nUPDATE – ராஜிதவிற்கு எதிரான மனு: மார்ச்சில் விசாரணை\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் குறித்து தீர்மானம்\nஇலங்கைக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஎமது கட்சியில் சர்வாதிகாரப்போக்கு தலைதூக்கியுள்ளது-அனுஷா\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nவேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\nரஞ்சனின் தொலைபேசி உரையாடல் விவகாரம்: உண்மையை ஒப்புக்கொண்டார் நீதிபதி பத்மினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/component/tags/tag/2015-08-07-04-41-28", "date_download": "2020-01-21T13:41:18Z", "digest": "sha1:FTMIH5UHDRIYV3GOD6MECFZ2N36IWEEI", "length": 3828, "nlines": 72, "source_domain": "periyarwritings.org", "title": "காங்கிரஸ்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nElection 1 காந்தி 1 இந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 நீதிக் கட்சி 3 கல்வி 1 Revolt 55 பார்ப்பனர்கள் 4 இராஜாஜி 1 விடுதலை இதழ் 4 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 876\nஆச்சாரியாரும் கதரும் - கதர் கட்டி அலுத்தவன்\nகாலித்தனத்துக்கு காங்கரஸ் பத்திரிகைகள் ஆதரவு\nபழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி - பார்ப்பனனல்லாதான்\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raasaa.blogspot.com/2006/02/blog-post_21.html", "date_download": "2020-01-21T15:32:35Z", "digest": "sha1:ZDXG4MZQSB6OS63BCQXTXNMRJTFDICHO", "length": 9764, "nlines": 235, "source_domain": "raasaa.blogspot.com", "title": "ராசபார்வை...: நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு", "raw_content": "\nஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nநம்மள புடிச்சு ஒரு சங்கிலிதொடர் பதிவுல இழுத்து விட்டுட்டாங்க நினைவுகள் அருணான்னு ஒரு அம்மணி, நான் இதுவரைக்கும் இவுங்க பதிவு பக்கமே போனதில்லைங்க, இப்படி ஒருத்தர் நம்ம பதிவை படிக்கறாங்கன்னும் தெரியாது.. நம்மூருக்காராங்க போல, அதுனால ஒரு பாசத்துல நம்ம்ள இதுல இழுத்து விட்டிருக்காங்க.. நானும் சரி பதிவு போட ஒரு சாமாச்சாரம் கிடைச்சுதுன்னு, அவிய குடுத்த சங்கிலியா கெட்டியா புடிச்சுகிட்டு நம்ம பங்குக்கு எழுதிட்டேன்\ntag-க்கு சங்கிலிதொடர் பதிவு'ன்னா சரிதானுங்களே.. தப்புன்னா சொல்லுங்க திருத்திடுவோம்.\nஆலோசகர் (நிறைய வெட்டி பசங்களுக்கு)\nஇன்று போய் நாளை வா\n(நாலாவதா.. அட்டகட்டி மலையில போய் கொஞ்ச நாள் உக்காரலாமான்னு ஒரு யோசனை இருக்குதுங்க)\nவிஜய் டீ.வி. - லொள்ளு சபா..\nஜெயா டீ.வி காமெடி பஜார்\nபோகோ.. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்\nநோ.. இதுக்கு மட்டும் நான் பாகுபாடு காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் ரெண்டு சாப்புடற ஆளுக. எது கிடைச்சாலும் ஒரு புடிபுடிப்போம்.\nஇல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்\nசைட்-- நானா.. ச்சே..சே. ..ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..\nமணிக்கு இங்க பதிச்சது Unknown at 1:03 PM\nசிங்கமே, கொங்கு நாட்டுத் தங்கமே,\nTAG செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், தொடர் சங்கிலிப் பதிவும் போட்டாயிற்று என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்\nதொடர் சங்கிலிப் பதிவு நாலு வேதங்களும், ஏழு கம்பிகளும்\nஅய்யா இராசா சங்கிலி தொடர் போட்டாச்சு. நன்றி நம்மளை விளையாட்டுக்கு சேத்துக்கிட்டதுக்கு...\nநீங்க சொல்லி கேக்காம இருக்க முடியுமா. போட்டாச்சுங்க :)\n//இல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்//\nஅணுகுண்டு, ரிவர்சு டைவு எல்லாம் போடறது உண்டா\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T13:59:54Z", "digest": "sha1:BZ4U2ZUSMQFXHYSFEJPK66PHUMYYN5RE", "length": 12054, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய அஞ்சல் குறியீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய அஞ்சல் குறியீடுகள் (ஆங்கிலம்:Postal Codes, மலாய்: Poskod) ஐந்து இலக்கங்களைக் கொண்டவையாகும். முதல் இரு இலக்கங்களும் மாநிலம் அல்லது கூட்டரசு பிரதேசத்தைக் குறிக்கும். (எ.கா. 30000 ஈப்போ, பேராக்).\nசில இடங்களில் இரு மாநிலங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களின் அஞ்சல் குறியீடுகள் மாறுபடுவது உண்டு. அதனால், வேறு மாநிலத்தின் அஞ்சல் குறியீடு பயன்படுத்தப்படும். வேறு மாநிலத்தில் உள்ள ஓர் அஞ்சலகம் கடிதப் பட்டுவாடா செய்யும் போது, அந்த மாநிலத்தின் அஞ்சல் குறியீடே பயன்படுத்தப்படுகிறது.\nமலேசியாவில் உள்ள இடங்களின் முதல் இரு அஞ்சல் குறியீட்டு இலக்கங்கள்\nமலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த எம். ராஜ்சிங்கம் என்பவரால், மலேசியாவில் அஞ்சல் குறியீட்டு முறை தொடங்கப் பட்டது. இவர் 1976 லிருந்து 1986 வரை, மலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநர் பதவியை வகித்தார். 1976-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரத்திற்கு மட்டுமே அஞ்சல் குறியீட்டு முறை அமலில் இருந்தது. அஞ்சல் குறியீட்டு முறையை நாடு முழுமைக்கும் விரிவு படுத்த விரும்பிய எம். ராஜ்சிங்கம், பிரான்ஸ் நாட்டின் லா போஸ்டே அஞ்சல் துறையின் உதவியை நாடினார்.\nஅஞ்சல் குறியீட்டு முறை கடிதங்களைப் பட்டுவாடா செய்வதை எளிமை படுத்தியது. கடிதங்களில் காணப்படும் இலக்கங்களை அஞ்சல் கருவிகள் எளிதாக அடையாளம் கண்டன. கடிதப் பரிவர்த்தனை��ளும் துரிதப் படுத்தப்பட்டன. அவரின் அரிய சேவைகளுக்காக, 2014-ஆம் ஆண்டு, மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான டார்ஜா பாங்லிமா ஜாசா நெகாரா மலாய்: Darjah Panglima Jasa Negara)எனும் டத்தோ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[1]\nமலேசிய மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகளின் முதல் இரு அஞ்சல் குறியீட்டு இலக்கங்கள் கீழே தரப்படுகின்றன. மாநிலங்களின் தலைநகரங்கள் அடைப்புக் குறிகளில் உள்ளன.\nகோலாலம்பூர் மாநகரம் 50xxx லிருந்து 60xxx வரையிலான குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் செராஸ், தாமான் மெலாவாத்தி, புக்கிட் லாஞ்சான், பாண்டான் இண்டா போன்ற இடங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தாலும், அவற்றின் அஞ்சல் குறியீடுகள் மாறுபட்டுள்ளன.\nலாபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கு 87xxx\nசிலாங்கூர் மாநிலமும் (ஷா ஆலாம்) மாநகரமும் 40xxx - 48xxx; 62xxx - 64xxx குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. (பிரேசர் மலைக்கு மட்டும் 49x00). செராஸ், தாமான் மெலாவாத்தி, புக்கிட் லாஞ்சான், பாண்டான் இண்டா போன்ற இடங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தாலும், அவை கோலாலம்பூர் மாநகரத்தின் 68xxx குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன.\nதிரங்கானு (கோலா திரங்கானு) 20xxx - 24xxx வரை\nசரவாக் (கூச்சிங்) 93xxx - 98xxx வரை\nசபா (கோத்தா கினபாலு) 88xxx - 91xxx வரை\nகெடா (அலோர் ஸ்டார்) 02xxx - 05xxx - 09xxx வரை\nகிளாந்தான் (கோத்தா பாரு) 15xxx - 18xxx வரை\nநெகிரி செம்பிலான் (சிரம்பான்) 70xxx - 73xxx வரை\nபினாங்கு (ஜார்ஜ் டவுன்) 10xxx - 14xxx வரை\nஜொகூர் (ஜொகூர் பாரு) 79xxx - 86xxx வரை\nமலாக்கா (மலாக்கா மாநகரம்) 75xxx - 78xxx வரை\nபேராக் (ஈப்போ) 30xxx - 36xxx - 39xxx. (கேமரன் மலைக்கு மட்டும் 39xxx).\nபகாங் (குவாந்தான்) 25xxx - 28xxx, கெந்திங் மலைக்கு மட்டும் 69xxx\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2015, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17147-vijays-thalapathy-65-with-magiz-thirumeni.html", "date_download": "2020-01-21T14:35:50Z", "digest": "sha1:5S4FTQ5B7RUD4JKTQH7MR2BPMJ6TI2GJ", "length": 7701, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்.. | Vijays Thalapathy 65 with Magiz Thirumeni? - The Subeditor Tamil", "raw_content": "\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போ��ே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nதளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதல்கட்டமாக முடிந்து 2ம் கட்டமாக டெல்லியில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இதில் கல்லூரி பேராசியராகவும், கேங்ஸ்டராகவும் விஜய் இருவித கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nஇதற்கிடையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் தீபாவளியை யொட்டி திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்திருப்பதாக அப்படத்தில் கால்பந்தாட்ட சிங்கப் பெண் அணியில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nதளபதி 64 படம் எப்போது வெளியாகும் என்று உறுதியான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் தளபதி 65 படம் பற்றி ரசிகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர். அடுத்து விஜய்யை இயக்கப்போவது யார் என்ற பேச்சு நிலவி வந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் தடையற தாக்க, தடம் படங்களை இயக்கியவர். மேலும் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சில வருடங் களுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது.\nபின்னர் மனஸ்தாபம் காரணமாக அப்படத்திலிருந்து விஜய் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகிழ் திருமேனி இயக்குகிறார் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும் நண்பன் படத்துக்கு பிறகு ஷங்கர் மீண்டும் தளபதி 65 படத்தில் இணையக்கூடும் என்றும் பேச்சு உள்ளது.\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nஇறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..\nகிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..\nஇலியானாவுக்கு நெட்டிஸன்கள் அட்வைஸ்.. கோபத்தில் பொங்கி எழுந்தார் நடிகை..\nகீர்த்தியின் இந்தி பட வாய்ப்பு கைநழுவியது.. பருத்திவீரன் நடிகை கைப்பற்றினார்..\nகாரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..\nரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா\nகல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..\n10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..\nமலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..\nராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jul/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2966856.html", "date_download": "2020-01-21T14:40:04Z", "digest": "sha1:N6GCPROUQ57RXDSZ6YN7KK4PPJ63YSKK", "length": 17970, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மண்டபத்தில் குடியேற இருக்கும் ஓசூர் நாயகி: ஓசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள்\nமண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள்\nBy த. பார்த்திபன் | Published on : 24th July 2018 03:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணி இணையத்தளத்தின் தொல்லியல்மணி பகுதியில், சிறப்புக் கட்டுரைகள் பிரிவில் கடந்த 19.7.2018 அன்று ‘ஒசூர் நாயகி: சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஈசனின் காதல்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது.\nஅக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து சில ஆரோக்கியமான, போற்றுதலுக்குரிய செயல்கள் நடைபெற்று வருகின்றன. தெருவோரத்தில் அநாதையாக நிற்கும் இந்த அரிய தொல்லியல் முக்கியத்துவமுடைய நடுகல்லை முறைப்படி பாதுகாக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவரும், கே.ஏ.பி. அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கே.ஏ. மனோகரன் அவர்கள் முன்வந்துள்ளார்.\nஇதன் முதற்படியாக, 23.7.2018 அன்று மதியம் அவரது முன்னிலையில் தெரு ஓரத்தில் இருந்த ஒசூர் நாயகி நடுகல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, அந்நடுகல்லில் மேலும் ஒரு சிற்ப அடுக்கு உள்ளது அறியப்பட்டுள்ளது.\nநடுகல் புதிய காட்சிகளும் செய்திகளும்\nநடுகல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு அது, இந்நாள்வரை கருதப்பட்டதுபோல் ஈரடுக்கு கொண���டதன்று, மூவடுக்கு கொண்டது என்பது புலனானது. இதனால் கீழடுக்கு என்று நம்பப்பட்ட நாயகியின் காட்சி இடம்பெறும் அடுக்கு மத்திய இரண்டாம் அடுக்காக அமைகிறது. தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nகீழடுக்கின் மத்தியில் ஒரு நல்ல வேலைப்பாடுகூடிய முக்காலி மீது பூர்ணகும்பம் ஒன்று நிரைந்து விரிந்துத் தொங்கும் மலர்ச்செடி, கொடிகளுடன் அதாவது கொடிக்கருக்கு இணைந்து காட்டப்பட்டுள்ளது. இதனை “கும்பலதா” என்று சிற்ப நூல்கள் குறிப்பிடும் பூர்ணகும்பத்தின் இருபுறமும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த குத்துவிளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாக வைக்கப்பட்ட காட்சி செதுக்கப்பட்டுள்ளது. பூர்ணகும்பம் என்பது தாய்மை, வளமையை, செழிப்பைக் குறிக்கும் சின்னமாகும். அது தாயின் கருப்பையின் குறியீடு என்றும் குறிக்கப்படும். மேலும் சந்ததிப் பெருக்கத்துக்கும், செல்வ வளத்துக்கும் வணங்கப்படும் சின்னமாகவும் விளங்குவதாகும். பூர்ணகும்பம், சிற்பக் கலையில் சோழர் காலத்தில் இருந்து கோயில் கருவறையின் சுவர்களை அலங்கரிக்கச் செதுக்கப்படும் சின்னமாவும், விஜயநகர நாயக்கர் காலத்தில் சிறப்பான வடிவமைப்போடும், பல மடிப்புகள் கொண்டதாகவும், அழகான வேலைப்பாடுகள் கொண்டதாகவும், பஞ்சார அமைப்போடு இணைந்து கும்ப பஞ்சாரமாகவும் அமைக்கப்படும் சின்னமாகும். இங்கு நடுகல்லில் தனித்த கும்பம் முக்காலியில் காட்சிப்படுத்தியிருப்பது அரிதான சித்தரிப்பாகும்.\nஒசூர் நாயகி நடுகல்: இதுநாள் வரை அறியாத மூவடுக்குக் காட்சி\nஇந்நடுகல்லை பாதுகாக்கும் முயற்சியை கையில் எடுத்துக்கொண்ட திரு. கே.ஏ, மனோகரன் அவர்கள் இது குறித்து கூறும்பொழுது, ஒசூர் நாயகி நடுகல்லின் சிறப்பு அறிந்து, அதனைப் பாதுகாக்கும் முகமாக கிருஷ்ணகிரி வரலாற்று மையம் மூலம் ஒசூர் நாயகிக்கு சிறப்பான மண்டபம் ஒன்றை அமைத்து அதில் நாயகியின் நடுகல்லை பாதுகாத்து வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன் பொருட்டு, தெரு ஓரத்தில் அநாதையாக இருக்கும் நடுகல்லை பாதுகாக்கும் வகையிலும், வழிபாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் அந்நடுகல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகச் ச���தமின்றி வெளியே எடுக்கப்பட்ட கல், மேலும் சில சிறப்பான செய்திகளை சிற்பங்கள் வழி தெரிவிக்கின்றது. முதலில் அது இவ்வளவு காலம் நம்பப்பட்டதுபோல் ஈரடுக்கு சிற்பத்தொகுப்பு நடுகல் அன்று; அது மூன்று அடுக்கு சிற்பத்தொகுப்பு என்பது இதன்மூலம் அறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று மையத்தின் மூலமாகவும், அதன் தாய் நிறுவனமான ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை மூலமாகவும், கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுள்ளது. தேசிய, மாநில அளவிலான 6 பெரிய வரலாற்றுக் கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது. தற்பொழுது தொல்லியல் முக்கியத்துவமுடைய அரிய நடுகற்கள், பாறை ஓவியங்கள், மேலும் பலவகையான வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுக்கால பண்பாட்டினை வெளிப்படுத்தும் தொல்பொருட்களை அறியும் பொருட்டு களஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தியும் வருகிறது.\nகே.ஏ. மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (ஒசூர்)\nஇப்பொழுது கண்டறியப்பட்டுள்ள 15-ம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும், வளமை வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற நடுகல்லை பாதுகாக்க மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறைவன் மீது கொண்ட காதலால், தன் தலையை அரிந்து காணிக்கையாகிய பெண்ணின் அரிய நடுகல் இது. நடுகல் வழிபாடே மூதாதையர் வழிபாட்டுடன் வளமை வேண்டி மேற்கொள்ளப்படுவதாகும். இந்த வகையில் நாயகியின் கல்லில் பூர்ணகும்பமும் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் செல்வம் வேண்டி வழிபட எடுக்கப்பட்ட நடுகல்லாகவும் விளங்கியுள்ளது. இக்கல் போற்றப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் மண்டப வேலைகள் முடிந்து அதில் ஒசூர் நாயகி நடுகல் வைத்து பாதுகாப்பு செய்யப்படுவதுடன், வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார்.\nகட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு: த. பார்த்திபன் - thagadoorparthiban@gmail.com\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்லியல் நடுகல் ஒசூர் நாயகி தருமபுரி சிற்பக்கலை\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T13:56:58Z", "digest": "sha1:ST7EQL42ZL2VB23XO5U5DSMWZYDLSM34", "length": 2350, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “தனுஷ் மஞ்சு வாரியர்”\nவெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்\nபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’…\nஅசுரன் தனுஷை மிரட்டும் வில்லனாக பாலாஜி சக்திவேல்..\n`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள…\nBreaking அசுரன் தனுஷுடன் கைகோர்க்கும் மஞ்சு வாரியார்\nவடசென்னை படத்தை தொடர்ந்து அசுரன் என்ற படத்திற்காக தனுஷ் மற்றும் வெற்றி மாறன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/?add-to-cart=14509", "date_download": "2020-01-21T15:19:02Z", "digest": "sha1:2EKY2QAUM37SNMWIZGGOOJ2X5MT644CA", "length": 6032, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "நெஞ்செல்லாம் நெருஞ்சி முள் - Nilacharal", "raw_content": "\nஉள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்\n (உள்ளத்தில் அழு��்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=57671", "date_download": "2020-01-21T13:54:35Z", "digest": "sha1:XIIED2FDL6RVMQPNE54GZGF3U7IJBC7A", "length": 20739, "nlines": 328, "source_domain": "www.vallamai.com", "title": "அலை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஅங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது\nஎங்காவது ஒரு இதயம் துடிக்க‌க்\nஅந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா\nஉணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா\nநான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள‌ கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திர‌பிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகட‌னில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற‌ பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.\nRelated tags : கவிஞர் ருத்ரா\nஅன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்\nசுபாஷிணி டிரெம்மெல் - பவள சங்கரி இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இந்தப் பதிவு கடந்த ஆண்டு\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40\nக. பாலசுப்பிரமணியன் உள்ளத்தின் உள்ளே இருப்பவனே... இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் ம\n-நிலவளம் கு.கதிரவன் முன்னுரை: - பால் என்பது மனிதர்களுக்கு புரதச் சத்தினை வழங்கும் முக்கியமான உணவுப் பொருளாகும். முக்கியமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றதும், பேறுகாலப் பிரச்சினைகளைத் தவிர்ப\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா ��ாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158624-sterlite-owner-anil-agarwal-convey-his-wishes-to-odisha-cm-naveen-patnaik", "date_download": "2020-01-21T15:27:30Z", "digest": "sha1:OKO6MDOCM6XD7VA4OFGDDUY56NQ3JBOB", "length": 6428, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர் | Sterlite owner Anil Agarwal convey his wishes to Odisha CM naveen patnaik", "raw_content": "\n`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்\n`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்\nநாடாளுமன்றத் தேர்தல் சூடு அடங்குவதற்குள் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று நவீன் படநாயக் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\nஒடிஷாவில் 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தூத்துக்குடியிலுள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவன சேர்மன் அனில் அகர்வால் நவீன் பட்நாயக்கிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ``5 வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் புதிய தொடக்கத்தில் நீங்கள் பல மகத்தான சாதனைகள் புரிய, புதிய உயரத்தை, இலக்குகளை அடைய வாழத்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.\nவேதாந்தா குழுமத்திலிருந்து நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளும���்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மோடி அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bharathi-raja", "date_download": "2020-01-21T14:13:03Z", "digest": "sha1:ZPBU3VSGLYVZT5YONGM2MBONC2SSM3OZ", "length": 4836, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "bharathi raja", "raw_content": "\nடாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி\n``எனக்கான அங்கீகாரம் கிடைக்கலை... அந்த கேரக்டர் கிடைக்கலை..\n`பாதகம் இல்லாமல் நல்ல முடிவை எடுப்போம்'- இளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா\n - போராட்டத்துக்குத் தயாராகும் பாரதிராஜா\n``மகேஸ்வரிக்கும், எனக்கும் ஒரு பெரிய ஆசை... அதை பாரதிராஜா சார்கிட்ட சொன்னப்ப\"-`கருத்தம்மா' ராஜஸ்ரீ\n\"- நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த பாரதிராஜா - இளையராஜா சந்திப்பு\n``ஐபோன் திருடுபோனது உண்மைதான்; விவரங்கள் தெரிவிக்கிறேன்''- இயக்குநர் பாரதிராஜா\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு\nரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2020-01-21T14:19:13Z", "digest": "sha1:IWVGEKXTNCUONMVTMWG3FCVUU74DVLBO", "length": 14043, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "கன்னியா விவகாரத்தில் புதிய திருப்பம் – திருமலை நீதிமன்றில் நடவடிக்கை! | Athavan News", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nகன்னியா விவகாரத்தில் புதிய திருப்பம் – திருமலை நீதிமன்றில் நடவடிக்கை\nகன்னியா விவகாரத்தில் புதிய திருப்பம் – திருமலை நீதிமன்றில் நடவடிக்கை\nதிருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும் ப��ிக்கு இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nகன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.\nகுறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞசெழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இவ்விடயம் குறித்து தங்களது வாதங்களை முன்வைத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மேல்நீதிமன்றம் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.\nஅதனடிப்டையில், கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.\nமேலும் கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் சென்று வருவதையும் சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் அவ்வாறு வழிபடுவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை, கடந்த வாரம் கன்னியா பிள்ளையார் ஆலய உரிமையாளர் கோகிலரமணி அம்மையார் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகத்தியர் அடிகளார் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்கொள்ளப்பட அநாகரீக செயற்பாடு தொடர்பாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளின்போது அவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆதவனுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து அ\nமோடி அரசு சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறாது: அமித்ஷா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறாதென மத்திய உட்துறை அ\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் ச��்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=15", "date_download": "2020-01-21T14:58:32Z", "digest": "sha1:SDKWL3YDF2ACJHNE5T2DSXF4FWOZZZBK", "length": 11343, "nlines": 103, "source_domain": "www.ilankai.com", "title": "சிறப்பு செய்திகள் – இலங்கை", "raw_content": "\nஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்\nஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன பத்திரத்தை கணநாதனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03.01.2020) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான...\tRead more »\nசற்று முன்னர் கேகாலையில் நடந்த விபரீதம்\nகேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\tRead more »\nமுன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் உட்பட 03 பெண்களும் ஆண் ஒருவரும்...\tRead more »\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச...\tRead more »\nபெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா\nபெண்ணைக் கடத்திச் ச��ன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார். 05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது...\tRead more »\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nசிங்கள அரசு இன அழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல...\tRead more »\nஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் திரண்டது ஊடக சமூகம்\nஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று (புதன்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக குறித்த போராட்டம் இடம்பெற்றது. யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில்...\tRead more »\nஇலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு\nஇலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன்...\tRead more »\nபௌத்தமதத்துக்கு முன்னுரிமை வழங்க, அனைத்துக் கட்சிகளும் இணக்கம் – ஸ்ரீலங்கா பிரதமர், ரணில் விக்ரமசிங்க\nபுதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் சரத்துக்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ வெஹரகொடல்ல சேதவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&si=4", "date_download": "2020-01-21T15:28:47Z", "digest": "sha1:L55PV6LYQA46DEA3R4N2SZOZNN4D5IIK", "length": 26606, "nlines": 362, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கருத்தரிப்பு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கருத்தரிப்பு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி\nகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன\nகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது\nகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா\nபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்\nகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : டாக்டர். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா இது நல்லதா, கெட்டதா என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum\nஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது\nஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது\nஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன\nஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி\nஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nவிந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன\n- இப்படி ஆண்மைக் குறைபாடு [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal\nசர்க்கரை நோய் எப்படி உருவாகிறது\nசர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்\nஇந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா\nஉடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது\n- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுழந்தைப் பேறு - Kuzhandai Peru\nகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்\nகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன\nகருவில் இருக்கும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : தொகுப்பாளர்கள் (thogupalargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமை���ாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nஅம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள்.\n* கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆண்டுகள், வீரம் விளை, இன்றைய அறிவியல், Five point, Ramakr, vithaikal, புதையல் தீவு, தமிழ்ப் புத்தகாலயம், aandavan, காஞ்சனை, கூள, நம்பமுடியாத உண்மைகள், nalam, நீதிதேவன், புத்தகம் எழுதுவது\nதமிழகத்தில் முத்துக் குளித்தல் -\nதுவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள் -\nராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad\nஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham\nஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal\nசிகரத்தைத் தொடும் சிந்தனைகள் - Sigaraththai Thodum Sindhanaigal\nஅருந் தமிழ் விளக்கம் பாகம் 2 -\nகந்தரநுபூதி - உரையும் யந்திர விளக்கமும் -\nரகுநாதன் கட்டுரைகள் - Raghunathan Katuraigal\nவசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/01/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-01-21T14:07:41Z", "digest": "sha1:V4QT4XH45LMQQTAFGJQX4DB3L4I3CBSE", "length": 7583, "nlines": 174, "source_domain": "karainagaran.com", "title": "அரங்கத்தில் நிர்வாணம் நாவல் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஅரங்கத்தில் நிர்வாணம் நாவலை இனி இங்கு இலவசமாக வாசிக்கலாம்.\nPosted on ஜனவரி 13, 2018 by karainagaran in மின் நாவல்கள், மின் நாவல்கள்\n2 thoughts on “அரங்கத்தில் நிர்வாணம் நாவல்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« அக் மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:33:06Z", "digest": "sha1:N3CMJ2RWRJWTFNQNGZXGL2ZUW6JDZJ6P", "length": 16566, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊழிநாள் கடிகாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 2015 இல், ஊழி முடிவுநாள் கடிகாரம் நள்ளிரவைத் தொட மூன்று நிமிடம் உள்ளதாக (பி.ப 11:57) காட்டுகிறது.\nஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) என்பது 1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான சிக்காககோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் செய்திமடல் பணிப்பாளர் சபையினால் காட்சிப்படுத்தப்படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.\nஇக்கடிகாரத்தில் மணிகூட்டின் நேர முட்கள் நள்ளிரவை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறைதவறிப் பயன்படுத்தியதன் பலாபலனாக இது நோக்கப்படுகின்றது. அண்மையில் (கட��்த 10.01.2012இல்)இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை ஒரு நிமிடத்தால் முன்னேற்றி நள்ளிரவுக்கு 5 நிமிடங்கள் முன்னோக்கி வைத்ததாக (பி.ப11:55) அறிவித்தனர்.[1] உலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும் அதற்கான எதிவுகூறல்களுக்கு அமைய அம்மணிக்கூடு ஆக்கப்பட்ட 1947 இலிருந்து இருபது தடவைகள் இம்மணிக்கூடு மாற்றஞ் செய்யப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் இருக்கத்தக்கதாக (பி.ப 11:53) சீர்செய்யப்பட்டது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1947 இல் ரசியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் அதிகார போர் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முந்தியதாக இக்கடிகாரம் செப்பஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அணு ஆயுதப் பாவனை மட்டும் கருதி இதன் செப்பமிடல் நிகழ்ந்த போதிலும், பின்னர் காலநிலை மாற்றம், இயற்கை வளம் மற்றும் நிலக்கரி பயன்பாடு என்பவையும் அடிப்படையாகக் கருதப்பட்டது.\nஊழிநாள் கடிகாரம்- நள்ளிரவுக்கு இன்னும் உள்ள நிமிடங்கள் அழிவுக்கான குறிகாட்டியாக\n1947 7 11:53pm — ஊழிநாள் கடிகாரத்தின் ஆரம்ப ஒழுங்கமைப்பு.\n1949 3 11:57pm +4 சோவியத் யூனியன் அதன் முதலாவது அணுகுண்டு பரிசோதிப்பை நிகழ்த்தியது.\n1953 2 11:58pm +1 அமெரிக்கவும் சோவியத் யூனியனும் ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து அணுவாயுத சோதனைகளில் ஈடுபட்டமை (இதுவே மிக நெருங்கிய நிலையில் கடிகார முள் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தர்ப்பம்.)\n1960 7 11:53pm -5 அணுவாயுதம் பயன்பாட்டின் தீங்குகள் தொடர்பான பொதுவான புரிந்து கொள்ளலும் அறிவியல் ஒத்துழைப்பு அதிகரித்தமையும் காரணமாக போர்களில் பாரிய அணுவாயுதம் பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடு ஏற்பட்டது. அமெரிக்க சோவியத் நாடுகள் நேரடி மோதல்களைத் தவிர்த்தமை.\n1963 12 11:48pm -5 ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனும் வானில் அணுவாயுத சோதனையில் ஈடுபடாமை உடன்படிக்கையில் ஒப்பமிட்டமை.\n1968 7 11:53pm +5 வியட்நாம் போர் உக்கிரமடைந்தமை. 1967இல் 6 நாள் போர் நடைபெற்றது. 1965 இல் இந்தியா பாகிசுத்தான் போர் நடைபெற்றது. 1960 இல் பிரான்சு மற்றும் சீனா அணுவாயுதங்களை உற்பத்தி செய்தமையும் அ��ுசோதனைகளான கேர்பொயிஸ் புழு (1960) மற்றும் 596 அணுசோதனை என்பவற்றை நடாத்தியது.\n1969 10 11:50pm -3 ஐக்கிய அரசின் செனற் சபை அணுவாயுதப் பரவலாக்க கொள்கையை சீரமைத்தமை.\n1972 12 11:48pm -2 அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் யூனியன் ஆகியன Strategic Arms Limitation Treaty மற்றும் Anti-Ballistic Missile Treaty ஆகியவற்றில் ஒப்பமிட்டன..\n2015 3 11:57pm +2 அணுக்குண்டு செயற்பாடுகள்,காலநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய அச்சுறுத்தல்களால் உலகப் பேரழிவு நெருங்கும் அச்சுறுத்தல்.[7]\n↑ தினகரன், இலங்கை நாளிதழ், 28.01.2016 பக்கம்05;\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paathakan-en-vinaitheer/", "date_download": "2020-01-21T15:25:39Z", "digest": "sha1:I2SKGHYKPLSIOMAANZPQLZUGBUR6H7GS", "length": 3997, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paathakan En Vinaitheer Lyrics - Tamil & English", "raw_content": "\nபாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்\nபாடு நினைந் தெனைச் சேர், ஐயா.\nபுண்ணியனே, யேசு தேவா. — பாதகன்\n1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்\nஉந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது\nமுந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ\n2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்\nபந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே\nவிந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்\n3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி\nதற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே\nசெப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_813.html", "date_download": "2020-01-21T13:54:50Z", "digest": "sha1:NZ5BFEZEERVUJ4KO5MR5MQGWKDPS2IOQ", "length": 8912, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "இன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர்.\nஇதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், தற்போதைய அமைச்சரவை, தானாகவே கல���யும் அறிவித்தலை விடுக்கும் என தெரிகிறது.\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாளை அவர் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அதேவேளை, நாளைய தினமே மஹிந்த ராஜபக்சவிற்கும் பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nநாளை பதவியேற்கும் புதிய அரசாங்கத்தை குழப்பாமல் இருப்பதென ஐ.தே.கவும், கூட்டணி கட்சிகளும் கொள்கையளவில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களிற்கு சுதந்திரக்கட்சியுடன் இணைந்து சிறுபான்மை அரசாக, அந்த அரசாங்கம் பதவிவகித்து, பொதுத்தேர்தலிற்கு இரண்டு தரப்பும் செல்லும்.\nஇன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. இன்றையதினமே, அமைச்சரவை கலையும் முடிவை அறிவிக்குமென தெரிகிறது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1826) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிம�� (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16173-.html", "date_download": "2020-01-21T14:12:30Z", "digest": "sha1:ZVWG5V3QSQNRKENWW3XQJV4FZMDIW5XU", "length": 9228, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பீர் பாட்டிலால் கட்டப்பட்ட புத்தர் கோவில் |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபீர் பாட்டிலால் கட்டப்பட்ட புத்தர் கோவில்\nதாய்லாந்தில் உள்ள குன்ஹான் எனும் சிறிய நகரத்தில் தான் இந்த பீர் பாட்டில் புத்தர் கோயில் உள்ளது. 14- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 1939-ஆம் ஆண்டு தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. உலகில் அன்பும், கருணையும் பெருகி மக்கள் அனைவரும் அமைதியோடு வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப் படுகின்றது. ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்களை கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்த கோயிலில் புத்தர் சிலையும் கூடவே சிரிப்பு புத்தர் சிலையும் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n 2020ல் உங்க பர்ஸ் பத்திரம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென ���ுகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-01-21T13:42:27Z", "digest": "sha1:NJZ4WSMOXWWR6FNHN2RHSXYSY7ONGLZT", "length": 30234, "nlines": 159, "source_domain": "orupaper.com", "title": "காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா ?", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்ப��னுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nபோர் நடந்துகொண்டிருந்த காலத்திலும், குறிப்பாக அதன் இறுதிக்கட்டத்திலும், பெருமளவிலான தமிழர்கள் காணாமற்போனார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். இவர்களைப்பற்றிய சரியான புள்ளவிபரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும். அவர்களது உறவினர்கள் நண்பர்கள் மூலம்விபரங்கள் வெளிவந்தன. இவர்களது நிலையினை அறிந்துகொள்ள முடியாத நிலையிலும் அவர்களைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அவர்களது அன்புக்குரியவர்களிடம் இன்றுவரை இருந்து வருகிறது. இங்கு காணாமற் போனவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் எவ்வாறு காணமற்போனார்கள் என்பது பற்றிய விபரம் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால்காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் எனக்கூறப்படுபவர்களின் நிலை வேறானது. இவர்கள் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தாலும், அதனுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டவர்கள், அல்லது அரசபடைகளிடம் சரணடைந்த பின்னர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாத நிலையிருப்பவர்கள்.\nஇவ்விரு வகையானவர்களும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாத நிலையே தொடர்ந்து நீடித்துவருகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வது முடியாமலிருந்ததுடன், இவர்களைத் தேட முனைந்து தாமும் சிக்கலில் மாட்டிவிடுவோமோ என்ற அச்சமும் அவர்களது உறவினர்களுக்கு இருந்து வந்தது. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது போன்று, இராணுவ முகாங்களிலும், ஏனைய இரகச��ய தடுப்பு முகாங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் விபரங்களைஅறிந்துகொள்வதற்கான வழிவகைகள் இருக்கவில்லை. முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விபரங்களை தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்த மகிந்த அரசாங்கம் இறுதி வரை அதனை வழங்காது ஏமாற்றி வந்தது. இத்தகைய விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே தாம் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணிவந்ததாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் சிலர் கூறிவந்தனர். 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதராலய அதிகாரியான கம்சா என்பவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட லண்டனிலில் வசிக்கும் சில தமிழர்கள் தாம் தடுத்துவைக்கப்பட்டவர்களின் பட்டியலை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறிவந்தனர். இது நடைபெற்று ஆறு வருடங்கள் முழுமையாகக் கழிந்துவிட்டன. மகிந்தவின் ஆட்சி மாறி `நல்லாட்சிஅரசாங்கம்’ அவர்களாலேயே அழைக்கப்படும் சிறிசேன – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகிறது. ஆனால் காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 2010ம்ஆண்டு ஜனவரிமாதம் 24ம் திகதி கடத்தப்பட்ட பிரகீத் எக்னலியகொட என்ற சிங்கள ஊடகவியலாளரைக் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்தால்கண்டுபிடிக்க முடியவில்லை.\nகாணாமற்போனவர்கள் இரகசிய முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றஎதிர்பார்ப்பே உறவினர்கள் மத்தியில் நிலவிவந்தது. அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வந்தார்கள். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கைபல மட்டங்களிலும் இருந்தது. இந்த நம்பிக்கையில், 2013ம் ஆண்டு நவெம்பரில் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, இவ்வாறானதொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தெரிந்ததே.\nஇந்நிலையில் ஜனவரி 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இரணில் விக்கிரமசிங்க, இரகசிய முகாம்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை எனவும் அங்கு யாரும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் காணாமற்போனவர்கள் இறந்துவிட்டார்கள் எனத் தான் நம்புவதாக ஒரு குண்டைப் போட்டிருந்தார். பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய நிர்வாக சபை என்ற பெயரில் அ��ைக்கப்பட்டிருந்த இடைக்கால ஏற்பாட்டில் அங்கம் வகித்த விக்கிரமபாகு கருணாரத்னவிடம், பிரகீத் எக்னலியகொடவின் இருப்பு பற்றி கேட்கப்பட்டபோது, காணாமற்போகடிக்கப்பட்ட பலரைப்போல அவரும் உயிருடன் இல்லை என்றே தான் கருதுவதாகத் தெரிவித்தார். ஆகவே இப்போது ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தினையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nகடந்தமாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் சம்பந்தனும் கலந்து கொண்டார். இக்கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியில் காணாமற்போனவர்களின் பெற்றோர்கள்பதாகைகளைத் தாங்கி கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தனர். இவர்களுடன் பேசிய சம்பந்தன், காணாமற்போன, காணாமற்போகடிக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் தொடர்பாக தாம் தம்மைச் சந்திக்கும் வெளிநாட்டுஇராஜதந்திரிகளுடன் பேசி வருவதாகவும்,விரைவில் இவ்விடயத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் கடந்த சில நாட்களில் அவரது நிலையிலும் சில மாற்றங்கள் தெரிவதனை அவதானிக்க முடிகிறது.\nஉதாரணமாக, அண்மையில் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சக்தி தொலைக்காட்சியில் அதன் `எதிரொலி’ நிகழ்ச்சியில் சம்பந்தன் அவர்களை செவ்வி கண்டிருந்தனர். அதன்போது காணாமற்போனவர்கள், தங்களது பிள்ளைகளை அரசபடையினரிடம் கையளித்தவர்கள் விடயத்தில எதிர்க்கட்சித்தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சம்பந்தன், “இந்தவிடயத்தில் ஒரு முடிவு ஏற்பட்டால்தான் அந்தக் குடும்பங்கள்.. காணாமல்போனவர்கள் சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வந்து… துரதிர்ஸடவசமாக அவர் உயிருடன்இல்லாமல் இருக்கின்ற ஒரு நிலைமை இருந்தால்.. உண்மையின் அடிப்படையில் … அதை ஏற்றுக்கொண்டு, ஓரளவிற்கு உண்மையை ஏற்ற பிறகு, நிம்மதியடைந்து.., அந்தக் குடும்பத்திற்கு… ஏற்பட்ட இழப்பிற்காக அரசாங்கத்தினால் பரிகாரம் வழங்கப்பட்டு… அந்தக்குடும்பம், அந்த மக்கள், தங்களது வாழ்க்கையைத் தொடருவதற்கு, இந்தப்பாரத்தை தொடர்ந்து தாங்கிக் கொண்டிருக்காமல் … தங்களுடைய வாழ்க்கையை தொடருவதற்கு அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம்” என்று நீட்டி முழக்கிய பதில் ஒன்றை வழங்கியிருந்தார்.\nஇரணில் விக்கிரமசிங்க நேரடியாகச் சொல்வதைத்தான் சம்பந்தன் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார். காணாமற் போனவர்கள். காணாமற்போகடிக்கச் செய்யப்பட்டவளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் சம்பந்தனும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எனினும்தன்னுடைய மக்களுக்கு அதை சொல்வதற்கான திராணியற்றிருக்கிறார். இவ்விடயத்தில், சட்டத்தரணியான சம்பந்தனிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளுண்டு. படையினரிடம் தமது அன்புக்குரியவர்களை கையளித்தவர்களுக்கு நீதி கிடைக்காது என அவர் முடிவெடுத்துவிட்டாரா அதற்கு பதிலாக சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் `பரிகாரத்தை’ பெற்றுக்கொண்டு நிம்மதியாக தமது வாழ்க்கையை அவர்கள் தொடரவேண்டும் என்பதா தமிழ்மக்களின் பெரும் நம்பிக்கைக்குரிய சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு\nதற்போதும் கூட வெளிப்படையாகத் தெரியாத அளவில் விசாரணை என்ற பெயரில் கைதுகள், தடுத்து வைக்கப்படுதல், கப்பம் பெறுதல் என்பன தொடரும் இக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டார் \nகாணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்களில், காணாமற்போனவர்களின் உறவினர்களும் நட்ட ஈடாக பணம், வீடு, ஆடு போன்றவை வழங்கப்படுமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதனைத்தான் சம்பந்தனும் எதிர்பார்கிறாரா என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.\nஇதனிடையே, காணாமற்போனவர்கள் தொடர்பில் அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், தம்மால் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் ஆகியோரின் விபரமடங்கிய பட்டியல் தம்மிடம் இருப்பதாக படைத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான பட்டியல் வெளியாகும் பட்சத்தில், கைது செய்யப்பட்டு காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவிருக்கிறதா அல்லது பழியை முன்னைய அரசாங்கத்தின் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளப்போகிறதா அல்லது பழியை முன்னைய அரசாங்கத்தின் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளப்��ோகிறதா போரை வழிநடாத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கி அவரை அலங்கரித்த மைத்திரி அரசு, இப்போது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கூறிவருவது ஒரு ஏமாற்று நடவடிக்கை என்பதனை விளங்கிக் கொள்வதில் யாருக்கும் சிரமமிருக்காது.\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/ukanthai", "date_download": "2020-01-21T15:01:13Z", "digest": "sha1:4OPEHXYSHQE5WE5IBJM27UWF3I4E75K4", "length": 6695, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Ukanthai | தினகரன்", "raw_content": "\nவாய் பேச முடியா மகனைக் காணவில்லை; 10 நாள் தேடல்\nகண்டால் 077 5566052 தெரிவியுங்கள்உகந்தையிலிருந்து நானும் எனது இரு வாய் பேசாத மகன்களும் முதற் தடவையாக கதிர்காமம் செல்வதற்காக 17 ஆம் திகதி காலை காட்டுக்குள் இறங்கினோம். மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சென்று கொண்டிருக்கையில் எனது கடைசி மகனைக் காணவில்லை. 10...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி\nமட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை...\nகுளவிக் கொட்டினால் 19 பேர் பாதிப்பு\nதேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 19 பேர் குளவிக்...\nசுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உத்தரவு\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வாக்குமூலம் வழங்குமாறு...\nசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும்\nமுன்னாள் அமைச்சர் ஹசன் அலி வலியுறுத்துசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை...\nஅஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார்\nஊடகவியலாளர் அஷாம் அமீன், பிபிசி செய்திச் சேவையிலிருந்து,...\nகுளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி\nவரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென...\nபேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை முதல் இழப்பீடு\n2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 19,394 விவசாயிகளுக்கு இழப்பீடு...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-21T13:55:45Z", "digest": "sha1:H6TKKCO34E7MXQYWOEUILX2GKJK6TXQM", "length": 30326, "nlines": 157, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதென்றல், தென்றல், தென்றல் வந்து….", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nதென்றல், தென்றல், தென்றல் வந்து….\nபச்சை பட்டு பாவாடை, அடர் ரோஜா வர்ண ப்ளவ்ஸ் சந்தன நிற தாவணி, ஓவல் வடிவ களையான முகம், மையிட்ட மாவடு கண்கள், அவள் தாவணி வர்ண தேகம், காதிலாடும் ஜிமிக்கி, கழுத்தில் ஒரு மெல்லிய செயின் பார்வைக்கு தேவகிருபா படு பாந்தமாய் அழகாய்…ஏன் அடக்கமாய் என்றுகூட அவள் ஊரில் சொல்வதுதான்.\nஆனால் இப்பொழுது அவள் நின்ற இடம் அவள் வீட்டு மொட்டை மாடியின் குட்டை கைப்பிடி சுவர். அதில் தடுமாறாமல் நடந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“அக்கா…கவனம்க்கா…பாத்து…..இந்த பாலம்மவேற..” அருகில் மொட்டைமாடி தரையில் நின்றிருந்த அவள் தங்கை ஆனந்தி சொல்ல தொடங்க அவ்வளவுதான்\n“ஐயோ…” என்றபடி கைபிடி சுவரிலிருந்து அவசரமாக மொட்டை மாடிக்குள் குதித்தாள் கிருபா.\n“ஏய்…எங்க…எங்கடி…” அவசரமாக பதறியடித்து வீட்டிற்குள் இறங்கும் படிகட்டை நோக்கி ஓடினாள்.\n“ச்சு…பாலம்ம இப்படி பண்ணிட்டுபோய்ட்டேன்��ு சொல்ல வந்தேங்கா…” ஆனந்தி விளக்க\n“பல்ல கழட்டிட்டபோறேன் ….பச்சபிள்ள பிறந்தவீட்ல வச்சாளாம் ஒப்பாரி….பாட கட்ட போன இடத்துல செய்தாளாம் கச்சேரினானாம்……எப்ப என்ன பேசனும்னு தெரியாதா…\n“ஏன்க்கா பட்டிகாட்டு மாம்ஸுக்கு ஏத்த மயில்ஸா மாறிகிட்டு இருக்கிறியோ.. இவ்ளவு லோக்கலா பேசுற.. போற போக்க பார்த்தா பட்டிகாட்டு மச்சானே ஆசை உன் மேல் வச்சேனேன்னு பாடிறுவ போல…..”\n“ம்ம்ம்…பைசா டவர் பாக்கபோனா பாதியா பாக்க மாட்டேன்….ஈஃபில் டவர் கிட்டபோன ஏறாம திரும்பமாட்டேன்.. எதையும் முழுசா செய்யாம தூங்க மாட்டேன்….இரு இரு இதுக்கெல்லாம் சேர்த்து அந்த தங்கையா தம்பி ஒரு சிங்கையா பக்கதுல உனக்கு சீக்கிரமா சீட்டு போடுறேன்..”\n“போடு போடு சீட்டென்ன சிட்டவுட்டே போடு….நாங்க மிஸ்டர். சிங்கத்த சிங்கப்பூர்காரராக்கி செவ்வாய்கிரகத்துக்கே கூட்டிட்டுபோவோமே…” என்றவள்\nசட்டென கிருபாவை கட்டிபிடித்து “உன் கூட இருக்க முடியும்னா நான் சிங்க குகையில கூட குடும்பம் நடத்துவேங்கா…இந்த பாலம்ம பார்த்து வச்சிருக்க மாப்பிள்ள வீட்டுக்கு உன்னை தனியா அனுப்ப பயமா இருக்குக்கா….” அழ தொடங்கினாள்.\n“ஏய்…என்ன நீ… “ என தொடங்கிய கிருபாவிற்கும் கண்ணில் நீரேற்றம்.\n“ஆங்….இப்படியே பாலம்ம வார வற சீன் போடுங்க….அப்புறம் பார்கவி அக்கா ஃபோன்ல திட்டி தீர்ப்பாங்க அதையும் கேட்டுகோங்க…” கடைகுட்டி ஜீவனி அதட்ட\n“சீக்கிரம்கா..” என்று ஒருத்தரை ஒருத்தர் உற்சாக படுத்திக்கொள்ள மீண்டும் கிருபா மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் ஏறினாள்.\nபாவாடை காலை தட்டுமா என காலை விரித்து சோதித்துப் பார்த்தவள் மூச்சை இழுத்துபிடித்துக்கொண்டு 5 அடி தள்ளி இருந்த அடுத்த வீட்டு மொட்டை மாடி கைபிடி சுவரை குறி பார்த்தாள்.\n“ஏசுவே ரட்சியும்….ஏசுவே ரட்சியும் ஏசுவே ரட்சியும்” இரு கண்களை இறுக மூடிக்கொண்டு ஜீவனி முனுமுனுக்க,\n“அக்கா நான் ஸ்தோத்திரம் சொல்லிட்டு இருக்கப்ப குதிக்கா…” என்றுவிட்டு ஆனந்தி ஸ்தோத்திரம் சொல்ல தொடங்க\n“ஜீசஸ்..” என்றபடி தாவினாள் கிருபா.\nஒற்றை கண்ணை திறந்து பார்த்த ஜீவனிக்கு தன் அக்கா அடுத்த வீட்டு மொட்டை மாடியில் பத்திரமாய் நிற்பதை பார்த்தவுடன் தான் உயிர் வந்தது.\n“சூப்பர்க்கா….” பறக்கும் ஹைஃபை மானசீகமாக கொடுத்துக் கொண்டனர் சகோதரிகள்.\nஅவ்விரு வீடும் ஒரே காம்பவுண்டிற்குள் தான் இருந்தது. இரண்டும் அவர்களுடையதுதான். ஒன்று அவர்கள் குடி இருப்பது. தரையும் முதல் தளமும் கொண்ட அமைப்புடைய அவ்வீட்டில் முதல் தளத்தின் ஒருபகுதி இவர்கள் நின்ற மொட்டை மாடி. இவ்வீட்டில் உள்ளிருந்த வரவேற்பறையிலிருந்து மாடிக்கு செல்லும் படிகள். ஆனால் மொட்டை மாடியிலிருந்து வெளியே இறங்கும் படிகள் கிடையாது.\nபக்கத்திலிருந்த அந்த வீடு …அதை வீடென்று சொல்ல முடியாது இரு அறைகள் கொண்ட தரை தளம். இப்பொழுதைக்கு அவர்களது ஸ்டோர் ரூம்ஸ். அதற்கு மொட்டை மாடியிலிருந்து வெளிப்புறமாக இறங்கும் படிகள் உண்டு.\nஆக தேவகிருபா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதற்காக, தன் வீட்டிலிருந்த படிகட்டுகள் வழியாக மொட்டை மாடிக்கு வந்து அங்கிருந்து ஸ்டோர்ரூம் மொட்டை மாடிக்கு குதித்து, அதிலிருந்த படிகள் வழியாக தரைக்கு இறங்கி, கேட்டை ஏறிகுதித்து, தெருவிலிறங்கி, தன் தங்கைகளுக்கு கை அசைத்துவிட்டு, வேக வேகமாக அந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தை நேக்கி ஓடினாள்.\nஇதுக்கு ஏங்க இவ்ளவு கஷ்டபடனும் ஒழுங்கா வீட்டு கதவ திறந்துட்டு போயிருக்கலாமேன்னு நினச்சீங்கன்னா….(நினைக்க மாட்டீங்க….இதுக்குள்ல புரிஞ்சிருக்கும்…ஒருவேளை நினச்சுட்டீங்கன்னா…) அவங்களுக்கு ஒரு சின்ன இன்ஃபர்மேஷன். வீட்டின் கதவை இவர்கள் பாலம்மை அதாவது அப்பாவின் அம்மா வெளிப்புறமாக பூட்டி சென்றிருந்தார்.\n“ஏன்ணா இப்படி ஒரு கோலம்…\nவேஷ்டி இடுப்பிலிருந்து இறங்காமலிருக்க அதன் மேல் பெல்ட்டை இறுக்கிக் கொண்டிருந்த தேவ் “ம்….நீங்க செய்து வச்சிருக்க வேலைக்கு நான் வேற என்ன செய்ய…இப்படி போனாதான் பொண்ணு வீட்ல உள்ளவங்களுக்கு என்னை பத்தின எல்லா விஷயத்திலும் சந்தேகம் வரும்….இப்படி ஒரு மாப்பிள்ள கூட கல்யாணம் நடக்காமபோனதே நல்லதுன்னு தோணும்…அத்தன தடவ சொல்லி இருக்கேன் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு…இப்டி எனக்கே தெரியாம பால்ராஜ் மாமா மூலமா கல்யாணமே பேசி முடிச்சிருக்கீங்களே…”\nஅதுவும் கடைசி நிமிஷத்துல சொன்னா வேற வழி இல்லாம சரின்னு சொல்லிடுவேன்ட்டு இன்னைக்கு வந்து சொல்றீங்க….”.\n“அண்ணா அந்த பொண்னு நிலைய யோசிச்சு பாருண்ணா….இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னு நினைச்சுகிட்டு இருக்கும்…இப்ப போய் நிப்பாட்ட போறேன்னுட்டு….”\n“இத நீங்க முன்னமே நினச்சிருக்கனும்டா….” கிளம்பி வெளியே வந்தவன் தன் காரை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தே கேட்டை தாண்டி போனான்.\n“பஸ்ல போவானா இருக்கும்….அப்பதான் பொண்ணுவீட்டுக்கு நாமவசதி இல்லாதவங்க, பணக்காரங்கன்னு சொன்னதெல்லாம் ஃப்ராடுன்னு தோணும்னு ஏதாவது காரணம் வச்சிருப்பான்…இப்போதைக்கு நாம உடனே கிளம்பி பொண்ணு வீட்டுக்கு போய்…அங்க ஏதாவது சமாளிக்க முடியுதான்னு பார்ப்போம்…அது மட்டும் தான் நமக்கு அண்ணி வாரதுக்கு ஒரே வழி…அப்படி இல்லனாலும்…தப்பு நம்ம பேர்லதன்னு மன்னிப்பாது கேட்டுட்டு வரலாம்…எல்லாரும் அண்ணாவ திட்டுவாங்கடா…”\nகாரை எடுத்துக்கொண்டு கிளம்பினர் ஆனந்தும் அவன் தம்பி ஜீவனும் தென்பாவூரைப் பார்த்து..\nதன் ஊரான தென்பாவூரிலிருந்து சில கிலோமீட்டர் உள்ள பாவூர்கோட்டை வந்து சேர்ந்தாள் தேவகிருபா. தெய்வமே சீக்கிரமா திருநெல்வேலிக்கு பஸ் கிடைக்கனுமே….\nரோட்டை கடந்து எதிர் திசையிலிருந்த பஸ்டாப்பில் போய் நின்றுகொண்டாள்.\nஅதே நேரம் அழுதபடி ஒரு 12 அல்லது 13 வயது மதிக்க தக்க சிறுவன் அவளை கடந்து ஓடினான்.\n“இன்னைக்கு முழு பரீட்சைக்கா….வீட்ல ஒரே சண்ட….அதுல நான் லேட்டாய்ட்டேன்….ரயில்வே கேட்டை தாண்டி ஸ்கூல்கா…இன்னும் 5 நிமிஷத்துல அங்க இல்லனா…பரீட்ச எழுதவிட மாட்டாங்கக்கா..”\n“இதுக்கா அழுதுகிட்டு இருக்க….” என்றவள் திரும்பி பார்த்து சற்று தொலைவில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்தாள்.\n“மணி அண்ணாச்சி….தம்பிய கொண்டு ஸ்கூல்ல விட்டுடுங்க….” பணத்தை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்டினாள்.\n“குதிரை யுத்தத்திற்கு ஆயத்தமாகும், ரிசல்டோ கர்த்தரால் வரும்னு .. பைபிள்ள சொல்லிருக்கு…உன் பக்கம் ட்ரை பண்றத முழுசா பண்ணு மத்தபடி வார ரிசல்ட்டு அவரோடது..அது எதா இருந்தாலும் உனக்கு நல்லது….தைரியமா போ…நானும் உனக்காக ஜெபம் பண்ணிக்கிறேன்.”\nஆட்டோ இவர்களிடம் வந்து சேருவதற்குள் கடகடவென சொல்லி முடித்தவள், பையன் ஏறியதும் சிரித்தபடி பை சொன்னாள்.\nதங்கள் அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் தென்பாவூருக்கு காரில் கிளம்பிய ஆனந்தும் ஜீவனும் அங்கு அவர்களிடமிருந்த முகவரியை விசாரித்து வீடை கண்டுபிடித்தால் வீட்டுக்கு வெளியே பெரிய பூட்டு.\nஆனால் உள்லிருந்து ம்யூசிக் அலறிக்கொண்டிருந்தது.\n“அப்டினா எப்டிடா இவ்ளவு சவுண்டா இருக்கும��…\n“அதுக்கு கொஞ்சம் மேல பார்க்கனும்….”\nமொட்டை மாடியில் பட்ட பகலில் சகோதரிகளின் பாட்டு கச்சேரி.\n ரெண்டு தடிமாடுங்க நம்ம வீட்ட நோட்டம் விடுது….” கீழே நின்றிருந்த ஆனந்தையும், ஜீவனையும் பார்த்த ஜீவனி தன் அக்கா ஆனந்தியிடம் சொன்னாள்.\n“ஆமா ஜீவனி…இப்ப என்னடி பண்றது… ஒரு வேள இவங்க மாப்ள வீட்டுகாரங்களா இருப்பாங்களோ… ஒரு வேள இவங்க மாப்ள வீட்டுகாரங்களா இருப்பாங்களோ…\n“போக்கா உனக்கு அறிவே இல்ல…தங்கையாவும் சிங்கையாவும் இவ்ளவு டீசண்டாவா ட்ரெஸ் பண்ணுவாங்க….இதுங்க ஃபாரின் பார்டி மாதிரி பக்காவா இல்ல… நிச்சயம் கொள்ளகாரங்க தான்…அவங்க தான் இப்பல்லாம் டீசண்டா இருக்காங்களாம்….நியூஸ்ல காமிக்றது இல்ல…”\n“ஆமான்ன…இப்ப நாம கவனமா நடந்துகிடனும்…அக்கா கல்யாணம்னு அத்தனை நகையும் பணமும் இங்க தான் வீட்ல வச்சிருக்கும் பாலம்ம… ஆனா அதுக்காக சந்தடி சாக்கில எனக்கு அறிவில்லனுல்லாம் நீ சொல்றது நல்லா இல்ல….”\n“ஐயோ..இப்ப இதுவாக்கா முக்கியம் என் புத்திசாலி தமக்கையே….சீக்கிரமா செல்லப்பா சித்தப்பாவுக்கு ஃபோன் போட்டு கூப்பிடுவோம்…முதல்ல மொட்டை மாடி கதவை பூட்டிட்டு வீட்டுக்குள்ள போவோம்.”\n“ஏண்டா அண்ணி வீடு ஒரு மார்க்கமா இருக்கும்போல…”\n“ஏய்….ஜாலியா இருந்தா தாண்டா நமக்கும் நல்லா இருக்கும்…அண்ணி சிடுமூஞ்சியா இருந்த எப்டிடா இருக்கும்…\n“ஆனா இங்க வந்த அண்ணா எங்கடா…\n“சரி அவனுக்கு தெரியாம வெயிட் பண்ணுவோம்…ஆனா…அவன் இந்த பக்கமா வந்ததும் குண்டுகட்டா தூக்கிட்டாவது போய்டலாம்டா… மொத்த ஊரும் சொந்த காரங்களா இருப்பாங்கபோல…இப்ப வந்து கல்யாணம் வேண்டாம்னா நம்மள அடி சதப்பிடுவாங்கடா….”\n“ரொம்ப நேரம் இந்த கேட் பக்கத்துல நின்னாலும் ஊர்காரங்க கூடிருவாங்கடா”\n“கேட்டை தாண்டி உள்ள போயிரலாம்…அப்பதான் தெருவுல இருந்து பார்க்கிறவங்களுக்கு தெரியாது. ஒருத்தர் .கேட் பக்கமா தோட்டத்தில ஒளிஞ்சுகிடலாம்… அண்ணா உள்ள வந்ததும் இழுத்துட்டு வந்துடலாம்….அடுத்தவர் கார்ல ரெடியா இருக்கனும்….”\nஅதெல்லாம் சரிதான் கேட்டுக்கு உள்ள இருந்துகிட்டு வெளிய வர்ற அண்ணாவை எப்படிடா பிடிக்கிறது…\n“ஒன்னு பண்ணலாம் நான் என் முகத்தை மறைச்சு கட்டிடுறேன்…அண்ணன் போட்டாவை இங்க குடுத்துறுக்குன்னு பால்ராஜ் மாமா சொன்னார்ல…அதனால எப்படியும் அண்ணாவை அடையாளம் தெரிஞ்சி கதவ திறக்க இந்த வீட்லருந்து யாராவது வருவாங்க….அவங்க கதவ திறக்கிறப்ப .நான் முகத்தை மறைச்சு கட்டிகிட்டு திடீர்னு தரிசனம் தாரேன்..பொண்னு பயந்துபோய் ஓடும்…அண்ணா அஸ் யூஸ்வல் என்னை துரத்துவாரு…காருக்கு வந்துடுறேன்…இழுத்து உள்ள போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்…”\n“கலக்கிட்ட போ… இந்த ஐடியாவுக்கு உனக்கு நேஷனல் அவார்டே கொடுக்கலாம்…”\n“நேஷனல் அவர்ட்ஆ அது சினிமாக்கு குடுக்கிறதுடே…..”\n“நீ சொல்றது நடக்கிறப்ப அது ரியல் சினிமாதானே….”\n“சினிமாவா…..அண்ணா ஜிம் பாடி ஞாபகம் இருக்கா…நியாயபடி எனக்கு பிரேவரி அவார்டு கொடுக்கனும்டா….”\n“சரி என் அண்ணங்களுக்காக இந்த தியாகத்த நானே செய்றேன்…வர்ற தலைமுறை என்னை புகழட்டும்…சரித்திரத்துல என் பேர் நிலைக்கட்டும்…வாழ்த்தி விடைகுடுடா ஆனந்த்…” ஜீவா கேட்டேறி குதித்து வீட்டிற்குள் வந்தான்.\nஆனந்த் காரை நோக்கி போனான்.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukotiur-perumal-temple-special/", "date_download": "2020-01-21T14:03:06Z", "digest": "sha1:T4NUZHNU26E7GVWK3VECF6QSYFEDFBOU", "length": 10837, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "திருக்கோட்டியூர் பெருமாள் கோவில் விளக்கு பூஜை", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த கோவிலில் விளக்கேற்றினால் பெருமாள் வீட்டிற்கு வருவார் தெரியுமா \nஇந்த கோவிலில் விளக்கேற்றினால் பெருமாள் வீட்டிற்கு வருவார் தெரியுமா \nபொதுவாக நாம் கோவிலுக்கு செல்கையில் நெய் விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் திருக்கோட்டியூர் என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம் விளக்கேற்றினால் நமது வாழ்வில் உள்ள குறைகள் நீங்குவது திண்ணம். 108 திவ்யதேசங்களுள் ஒன்றான இந்த கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவானது பெரிதும் விசேஷமானது. அந்த சமயத்தில் இங்கு விளக்கு பிராத்தனை என்றொரு பிராத்தனை நடைபெறுவது வழக்கம்.\nமற்ற கோவில்களில் எல்லாம் நாம் விளக்கேற்றிவிட்டு அந்த விளக்கை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்து விடுவோம். ஆனால் இங்கு அப்படி அல்ல. நாம் ஏற்றிய விளக்கை கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். விளக்கேற்றுகையில் பெருமாளிடம் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து அதை நிறைவேற்றி வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி இங்கு பலர் இரு விளக்குகளை ஏற்றுகின்றனர்.\nஅப்படி ஏற்றப்படும் விலக்கானது எரிந்து முடிந்த உடன் அந்த விளக்கினை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். அந்த விலகி வீட்டின் பூஜை அறையில் வைத்து பிராத்தனை நிறைவேறும் வரை அதை தினமும் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றுகையில் விளக்கில் ஒளி வடிவில் பெருமாள் வந்து நமக்கு அருள்புரிந்து நமது பிராத்தனைகளை நிறைவேற்ற செய்வார் என்பது ஐதீகம்.\nபிராத்தனை நிறைவடைந்ததும் மீண்டு அடுத்த வருடம் தெப்போற்சவத்துக்கு வந்து பழைய விளக்கோடு சேர்த்து 5, 7, 9 என்ற எண்ணிகையில் பல விளக்குகளை பக்தர்கள் ஏற்றி பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இந்த பிராத்தனையை பெரும்பாலானோர் தெப்போற்சவம் சமயத்தில் தான் பலரும் செய்கின்றனர். ஆனாலும் இதை மற்ற நாட்களிலும் செய்யலாம். அப்படி செய்ய நினைப்போர் அங்குள்ள பட்டாச��சார்யரிடம் சொல்லி சரியான முறையை அறிந்து விளக்கேற்றுவது நல்லது.\nபெருமாளின் நட்சத்திரம் திருவோணம் என்றாலும் இங்கு சித்திரை மாதத்தில் ஆதி பிரமோட்சவம் நடக்கிறது. இதற்க்கு காரணம் இங்கு சித்திரை நட்சத்திரத்தில் தான் பெருமாள் எழுந்தருளி உள்ளார். இந்திரனால் பூஜிக்கப்பட்ட இந்த பெருமாள் கதம்ப மகரிஷிக்கு அருள்பஅளிக்க இங்கு வந்ததாக கூறப்படுகிறது. பல சிறப்புகள் மிக்க இந்த பெருமாளை நாமும் வணங்குவோம் நம்முடைய குறைகள் தீர விளக்கேற்றி அவரிடம் பிராத்திப்போம்.\nதிருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா \nதீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு\nசகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1742014", "date_download": "2020-01-21T13:56:34Z", "digest": "sha1:M7JRNSVEJ5AOEWCGEXFQAI65WJFB4DQK", "length": 2737, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:47, 19 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nகட்டுரை பகுப்பாக்கம் மற்று துப்புரவு\n20:14, 19 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n04:47, 19 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n(கட்டுரை பகுப்பாக்கம் மற்று துப்புரவு)\n{{ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:15:53Z", "digest": "sha1:LSAHOVRLRS2MQ6EZEOTNKWIMDWTXVLIW", "length": 10308, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேடிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சி���மான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): \"மேட் டவுன்\" (Mad Town)\nடேன் மாவட்டத்திலும் விஸ்கொன்சின் மாநிலத்திலும் அமைந்திடம்\nமேடிசன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 223,389 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vazhi-nadathum-valla-devan-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-01-21T15:40:41Z", "digest": "sha1:EM4TPLKR2SJ7CKINHA4PCPMSKRKMAQKV", "length": 4327, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Lyrics - Tamil & English Prabhu Isaac", "raw_content": "\nஅவரையே பின்பற்றி செல்வாய்\t– வழி\nஅவர் கரம் பற்றிப் பிடிப்பாய்\nஅவரையே பின்பற்றி செல்வாய்\t– வழி\nMaranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்\nKartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்\nKarthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்\nNeer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை\nSaronin Rojave – சாரோனின் ரோஜாவே\nAnbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே\nIntha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை\nKanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே\nNeethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/ashrita-shetty/news", "date_download": "2020-01-21T13:35:43Z", "digest": "sha1:6D67ESY7X4QW2HTMZFQE3J2GTIXRF5OY", "length": 3052, "nlines": 80, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Ashrita Shetty, Latest News, Photos, Videos on Actress Ashrita Shetty | Actress - Cineulagam", "raw_content": "\nவலிமை படத்தில் இருந்து கசிந்ததா சண்டை காட்சி\nஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முன் இப்படி ஒரு விஷயமா செய்தார்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஉதயம் NH 4 நடிகைக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்- ஜோடியின் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1720:2013-09-13-04-47-12&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-01-21T15:22:23Z", "digest": "sha1:PXZAYWY3VVWJG3LIZRCBRXFMZCBD7PGZ", "length": 68382, "nlines": 218, "source_domain": "www.geotamil.com", "title": "சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்பு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\n மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்பு\nசனாதிபதி மகிந்த இராசபக்சே பங்கேற்ற வடக்கின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வவுனியா வைரவப் புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.\n1) பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது; வவுனியா கூட்டத்தில் மfந்த காட்டம் பிரபாகரன் அன்று கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கேட்கின்றனர். புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பினரும் பேசுகின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று சனாதிபதி மகிந்த இராசபக்சே நேற்று வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.\nபதில்: பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது போல சனாதிபதி மகிந்த இராசபக்சே வடக்குக்குப் போகும் போதெல்லாம் சமத்துவம், சகவாழ்வு பற்றி தேனொழுகப் பேசுகிறார். ஆனால் நடைமுறையில் தமிழ்மக்கள் இராணுவத்தால் அடிமைகள் போல் அடக்கி ஒடுக்கி ஆளப்படுகிறார்கள். இதுதான் உண்மை.\n(2) \"புறம்பான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துத் தனிநாட்டை ஈழத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என்று இனவாதத்தைக் கிளப்பி இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய இயலாது'' என்றும் அவர் கூறினார்.\nபதில்: ஒரு தேர்தலுக்கும் அபிவிருத்திக்கும் தொடர்பு இல்லை. ஒரு தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்குப் போட்டால்தான் அரசு அபிவிருத்தி செய்யும் என்பது மக்களாட்சி முறைமைக்கு முரணானது. ஆனால் மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் அதுதான் நடக்கிறது. தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கும் போது அதனை இனவாதம் என மகிந்த இராஜபக்சே சொல்கிறார். அதே சமயம் அந்த உரிமைகளை மறுப்பது தேசியம் எனச் சொல்லாமல் சொல்லுகிறார். தனிநாடு கேட்பது வகுப்புவாதம் அல்ல. அந்த தமிழ்மக்களது உரிமை அந்த உரிமை தமிழர்களுக்கு உண்டு. அந்நியர் படையெடுத்து வந்த போது தமிழர்களுக்கு என ஒரு தமிழ் இராச்சியம் இருந்தது. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் அந்தப் பிரதேசத்தை தனியாகவே ஆட்சி செய்கிறார்கள். ஆங்கிலேயர்தான் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதேசத்தை சிங்கள பிரதேசத்தோடு ஒன்றுபடுத்தினார்கள். நிருவாக வசதிக்காக அப்படிச் செய்தார்கள்.\nதமிழர்கள் விட்ட பிழை என்னவென்றால் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறும் போது தமிழர்களது பகுதியை தமிழர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறவில்லை. தமிழர் தரப்பும் அதனைக் கேட்கவில்லை. நுனி நாக்கில் தேனும் அடிநாக்கில் நஞ்சும் வைத்துப் பேசிய டி.எஸ். சேனநாயக்காவின் பேச்சை நம்பி தமிழ் பிரதிநிதிகள் ஏமாந்தார்கள். ததேகூ தனி நாட்டை, தனி ஈழத்தை கேட்கவில்லை. அப்படியான நிகழ்ச்சி நிரல் அவர்களிடம் இல்லை.\nததேகூ ஒன்றுபட்ட இலங்கையில் தங்களைத் தாங்களே ஆளும் சுயாட்சி அரசியல் பொறிமுறையைத்தான் கேட்கி��ார்கள். இன்னும் ஒரு திருத்தம். பிரபாகரன் மட்டும் தமிழீழத்தை கேட்கவில்லை. அதற்கு முன்னரே தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வழியாக தமிழீழம் கேட்டிருந்தார்.\n(3) \"இந்தப் பிரதேசத்தை விடுவித்து சுதந்திரமாக இருக்கின்ற சூழ்நிலையில்தான் இந்தத் தேர்தலை நடத்துகின்றோம். உங்களுக்கு கடந்த காலச் சரித்திரத்தை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் சனாதிபதித் தேர்தலை நடத்தினோம். நாடாளுமன்றத் தேர் தலை நடத்தினோம். பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்தினோம். இப்போது மாகாண சபைகளுக்கான தேர் தலை நடத்துகிறோம். நாங்கள் அனைவரும் சனநாயக ரீதியில் ஒருமித்து செயற்படு வதற்காக அனைவரும் முன் வரவேண்டும்'' என்று தனது உரையில் கூறினார் சனாதிபதி.\nபதில்: தேர்தல் நடத்துவது மட்டும் சனநாயகம் இல்லை. அய்நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையைக் கேட்டால் \"இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது\" கடுமையாகச் சாடுகிறார். 2010 இல் சனாதிபதி தேர்தலை நடத்தினவர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியவர் மாகாண சபை தேர்தலை மட்டும் நாலு ஆண்டுகள் ஏன் இழுத்தடித்தார் காரணம் என்ன தோல்வி பயம்தான் காரணம். ஒன்பது மாகாணங்களில் 8 மாகாணங்கள் ஆளும் கட்சி வசம் இருக்கிறது. வட மாகாண சபைதான் விதி விலக்காக இருக்கப் போகிறது. அங்கு வெல்லுவது குதிரைக் கொம்பு என்பது மகிந்த இராசபக்சேக்குத் தெரியும்.\n(4) \"ஏனைய மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களையும் இந்த மாகாணத்துக்கு கொடுத்திருக்கின்றோம். இப்போது சிலரது தேர்தல் அறிககையைப் பார்க்கும் போது நான்கு வருடங்களுக்கு முன்னர் பலர் கேட்டுக் கொண்டிருந்த அதே வேண்டு கோளையே இப்போது விடுக்கின்றனர்.\nபதில்: கொடுத்திருக்கிறோம் என்பது பிழை. அதிகாரங்கள் அரசியல் யாப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப் படுத்துமாறுதான் ததேகூ கேட்கிறது. அவ்வளவுதான்.\n(5) உங்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாட்டைத் துண்டு துண்டாக கூறுபோடுவதற்குப் பிரபாகரனுக்கு எவ்வாறு இடளிக்கப்படவில்லையோ அவ்வாறே எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை'' என்றார் மஹிந்தா.\nபதில்: நாட்டைத் துண்டு போட யாரும் கேட்கவில்லை. இப்படி வேண்டும் என்றே ததேகூ இன் தேர்தல் அறிக்கைக்குத் ��வறான விளக்கம் கொடுப்பது சனாதிபதி பதவியில் இருப்பவருக்கு அழகில்லை.\n(6) \"சனநாயகத்தை மதிக்கின்ற தமிழ்தலைவர்களை ஒவ்வொருவராகக் கொன்றார்கள். எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட இடமளிக்க முடியாது. எமது அரசு இனவாதத்தை எதிர்க்கின்ற, வெறுக்கின்ற அரசு. நாம் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம்.\nபதில்: இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை. மகிந்த இராசபக்சே அரசில் கொல்லப்பட்டவர்களது பட்டியல் இருக்கிறது. யோசேப் பரராசசிங்கம். நடராசா ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன், கந்தர் சிவநாதன்............... இந்த நாட்டில் இனவாதத்தை விதைக்கின்ற அரசு மகிந்த இராசபக்சேயின் அரசு. தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என்று அமைச்சர்கள் பிரித்துப் பேசுகிறார்கள். தமிழர்களது தொண்டைக்குள் இந்த அரசுதான் சிங்கள தேசிய கீதத்தை திணிக்கிறது. இந்த அரசுதான் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கில் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ தளபதிகளை ஆளுநர்களாக, அரசாங்க அதிபர்களாக நியமித்துள்ளது. பெயர்ப்பலகைகளை தனிச் சிங்களத்தில் எழுதி வைத்துள்ளது. எல்லா மதங்களையும் மதிப்பது சரியானால் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மீது பவுத்த வெறியர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஏன் தடுக்கவில்லை கல் எறிந்து தாக்கிய பவுத்த பிக்குகளை ஏன் அரசு கைது செய்யவில்லை கல் எறிந்து தாக்கிய பவுத்த பிக்குகளை ஏன் அரசு கைது செய்யவில்லை விக்கிரகங்களை தெருவில் போட்டு உடைக்கும் மஞ்சள் அங்கிகளை ஏன் கைது செய்யவில்லை விக்கிரகங்களை தெருவில் போட்டு உடைக்கும் மஞ்சள் அங்கிகளை ஏன் கைது செய்யவில்லை வரலாற்றுப் புகழ் பெற்ற கதிர்காமம் இன்று சிங்கள பவுத்தர்களது கைக்கு மாறிவிட்டது. பவுத்தத்துக்குத்தானே யாப்பில் முன்னுரிமை. பின் எப்படி மதங்களுக்கு இடையில் சமத்துவம் நிலவும்\n(7) எல்லா இனங்களும் அவர்களுடைய கலை, கலாசார, பாரம்பரியங்களைப் பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்'' என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.\nபதில்: இது வாயளவில்தான் இருக்கிறது. திருகோணமலையில் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டோடு தெருவில் போக முடியாது இருக்கிறது.\n(8) \"இந்த நாட்டிலுள்ள எல்லா இனமக்களும் ஒன்று சேர்ந்து நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிர��த்தி செய்ய ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இனபேதம், மதபேதம், குல பேதம் பாராது ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.\nபதில்: சாத்தான் வேதம் ஓதுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் சுதந்திரம் பெறும் முன் நாம் எல்லாம் இலங்கையர் என தேனொழுகப் பேசினார். நாடு சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு பத்து இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களது குடியுரிமையைப் பறித்தார். அடுத்த ஆண்டு அவர்களது வாக்குரிமையைப் பறித்தார். இப்படி இனிக்கப் பேசி கழுத்தை அறுப்பதில் சிங்கள அரசியல் வாதிகள் விண்ணர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.\n(9) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் அன்று சொன்ன கதையைத் தான் இன்று சொல்கிறது. புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பு பேசுகின்றது. அதில் எவ்வித அர்த்தமுமில்லை. இன்றிருக்கக்கூடிய இந்த சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள்.\nபதில்: பிரபாகரன் தமிழ்மக்களது விருப்பத்தைத்தான் சொன்னார். பிரபாபகரனைக் கொன்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். பின் எதற்கா பிரபாகரனைப் பற்றிப் பயப்படுகிறீர்கள். பிரபாகரன், ததேகூ தலைவர்கள் தமிழர்கள் தங்களது பாரம்பரிய நிலப்பரப்பில் சுதந்திரமாகவும் தன்மானத்தோடும் வாழ விரும்புகிறார்கள் என்ற உண்மையைச் சொல்லுகிறார்கள். இபிடிபி ஆயுதக் குழு இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இன்று சிங்களவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.\n(10) நான் தென்னிலங்கைக்குப் போனால் அங்குள்ள சிறுவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதேபோல் இங்குள்ளவர்கள் தாம் சிங்களம் படிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களைத் தாருங்கள் என்று கேட்கிறார்கள். இதுதான் இன்று மக்களின் உள்ளத்திலுள்ள கருத்து.\nபதில்: ஆண்டான் அடிமையின் மொழியைப் படிப்பதற்கும் அடிமை ஆண்டான் மொழியைப் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சிங்களம் படித்த தமிழனுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. தமிழ் படித்த சிங்களவனுக்குத்தான் வேலை கிடைக்கும்.\n(11)இந்தப் பகுதிகளில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றது. வீட்டுப் பிரச்சினை இருக்கின்றது. பிரச்சினைகள் இங்கு மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உள்ளன. ��ன் நாடு முழுவதிலுமே உள்ளன. இவற்றை எல்லாம் பேசித் தீர்க்கமுடியும். அதனை ஒரே நாளிலேயோ அல்லது ஒரு வருடத்திலேயோ செய்து விடமுடியாது. பல வருடங்களாக அடக்கப்பட்ட முடக்கப்பட்ட பிரச்சினைகளை நாம் மெல்ல மெல்ல தீர்த்து வருகின்றோம்.'' என்று அவர் மேலும் கூறினார்.\nபதில்: இல்லையே. சனாதிபதி மகிந்த இராசபக்சே பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதில் அதற்கு நெய்யூற்றி வளர்க்கிறாரே மாகாண சபைக்கு யாப்பில் இருக்கும் காணி, காவல்துறை அதிகாரங்களைத் தரமுடியாது என்று சண்டித்தனம் பேசுவது யார் மாகாண சபைக்கு யாப்பில் இருக்கும் காணி, காவல்துறை அதிகாரங்களைத் தரமுடியாது என்று சண்டித்தனம் பேசுவது யார் அப்படிப் பேசி பிரச்சினைகளை வளர்ப்பது யார் அப்படிப் பேசி பிரச்சினைகளை வளர்ப்பது யார் வடக்கிலும் கிழக்கிலும் மீள்குடியமர்த்தப்படாத மக்களின் எண்ணிக்கை 93,000. கணவனை இழந்த 89,000 கைம்பெண்கள் இருக்கிறார்கள். தெற்கில் இந்தப் பிரச்சினை இருக்கிறதா வடக்கிலும் கிழக்கிலும் மீள்குடியமர்த்தப்படாத மக்களின் எண்ணிக்கை 93,000. கணவனை இழந்த 89,000 கைம்பெண்கள் இருக்கிறார்கள். தெற்கில் இந்தப் பிரச்சினை இருக்கிறதா இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு அரசு ஒரு வீட்டைத்தன்னும் கட்டிக் கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் 8,000 சிங்களப் போர் வீரர்களுக்கு திருமுருகண்டியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதே இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு அரசு ஒரு வீட்டைத்தன்னும் கட்டிக் கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் 8,000 சிங்களப் போர் வீரர்களுக்கு திருமுருகண்டியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு என்ன காரணம் சிங்கள - பவுத்த பேரினவாதச் சிந்தனை அல்லவா\nமுடிவாக கடந்த தேர்தல்களில் மகிந்த இராசபக்சேயையும் அவரது கட்சியையும் தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளார்கள். இம்முறையும் இன்னும் காத்திரமான முறையில் நிராகரிக்க இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என மகிந்த இராசபக்சே ஆர அமரச் சிந்திக்க வேண்டும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோ��ன் கௌரவிப்பு.\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்க��் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முக���ரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழ��்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/?add-to-cart=14534", "date_download": "2020-01-21T15:23:57Z", "digest": "sha1:EY7SPE4E3HPHTUNX6U2YR3MTABRLNH4V", "length": 4576, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அன்னம்மா - Nilacharal", "raw_content": "\nஇருபத்தைந்து கதைகளின் தொகுப்பு இந்நூலில் உள்ளது. ஐஸ்கிரீமை வாயில் போட்டுக் கொண்டால் எப்படி உருகுமோ, அதுபோல சற்றும் இடராத, படிக்கத் தொடங்கினால் கதை முடியும்வரை ஒரே மூச்சில் சரசரவென்று நகரும் பாணி ராமசாமியுடையது என்கிறார் கலாரசிகன், தினமணி நாளேட்டில்.\nThis novel is a collection of 25 stories. In ‘Dhinamani’, Kalarasigan says that Ramasamy’s stories move in a fast pace without any interval once we start to read it, like an ice cream that melts as soon as it is put in the mouth. (இருபத்தைந்து கதைகளின் தொகுப்பு இந்நூலில் உள்ளது. ஐஸ்கிரீமை வாயில் போட்டுக் கொண்டால் எப்படி உருகுமோ, அதுபோல சற்றும் இடராத, படிக்கத் தொடங்கினால் கதை முடியும்வரை ஒரே மூச்சில் சரசரவென்று நகரும் பாணி ராமசாமியுடையது என்கிறார் கலாரசிகன், தினமணி நாளேட்டில்.)\nஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் – பகுதி 1\nஇன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pregnant-lady", "date_download": "2020-01-21T13:50:39Z", "digest": "sha1:U6NPUKNSY33BL5ISOMERCNCEN6QNUBDA", "length": 5363, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "pregnant lady", "raw_content": "\nசூரிய கிரகணத்தில் வெளியே செல்லலாமா, சாப்பிடலாமா, கர்ப்பிணிகளுக்கு பாதிப்பா\nதனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களுக்கு பேறுகாலச் சலுகைகள் - கேரள அரசு அறிவிப்பு\n`அதிரும் வீடுகள்; அலறும் கர்ப்பிணிகள்’ - கல்குவாரி கொடுமை; சிறைவைக்கப்பட்ட அதிகாரிகள்\nகர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத `எக்ஸ்' வகை மாத்திரைகள் ஆய்வும் விளக்கமும்\n - கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய பெண் மருத்துவரின் துணிச்சல் முடிவு\n' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04\n`6 மணி நேரம் கெஞ்சினேன்; வேடிக்கை பார்த்தனர்’ - அமெரிக்கச் சிறையில் கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை\n`பாதரசம் கொடுத்தால் குழந்தையின் நிறம் சிவப்பாகுமா' - உண்மையை விளக்கும் மருத்துவர்\n`வீட்டில் இருந்தபடியே ஆர்.சி.எச். அட்டைகள் பதியலாம்' - கர்ப்பிணிப் பெண்களுக்கு அசத்தல் சேவை\nவெள்ளத்தின்போது ஏர்லிஃப்ட் செய்யப்பட்ட சஜிதாவின் மகன் சுபான் இப்போது எப்படி இருக்கிறான்\nவலியில் துடித்த கர்ப்பிணி; பிளாட்பாரத்தில் சென்ற ஆட்டோ - உதவி செய்த ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:08:10Z", "digest": "sha1:2FZDRVALMH4LORF4TEKTD6F67J6F23FS", "length": 3203, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "அருளரசி சுப்பிரமணியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அருளரசி சுப்பிரமணியம்\nமலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது\nசிதம்பரத்தின் - தமிழகத்தில் சிவபெருமான் நாட்டிய உருவத்தில் வீற்றிருக்கும் தில்லை - சிதம்பரத்தில் அண்மையில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாட்டியாஞ்சலி விழாவில், மலேசிய நடனக் கலைஞர் செல்வி அருளரசி சுப்பிரமணியம் தம்...\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\nபுலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6013", "date_download": "2020-01-21T14:58:41Z", "digest": "sha1:JYCKPOYSGZ3M5GACNT3HL25JD3KZ3HU6", "length": 6265, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:26, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n16:43, 22 சூலை 2004 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n14:26, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n* \"இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது; அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும்; ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே; அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்\".\n**'''எஸ். வையாபுரிப�� பிள்ளை''', \"இலக்கியச் சிந்தனைகள்\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp081.htm", "date_download": "2020-01-21T15:40:59Z", "digest": "sha1:KINC3GFO4K4J6PJXLMBEYYOFOHRJGQPI", "length": 21521, "nlines": 242, "source_domain": "tamilnation.org", "title": "tiruvarutpayan of umApati civAccAriyAr", "raw_content": "\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nசைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில் உமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற \"திருவருட்பயன்\" எனும் இந்நூலாகும். சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டிருகின்றன. இங்கு மூலத்தை மாத்திரம் தருகின்றேன். பத்துப் பத்தாக மொத்தம் 100 குறள்கள்.\nநற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்\nஅகர உயிர்போல் அறிவாகி எங்கும்\nநிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1\nதன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி\nபின்னம் இலான் எங்கள் பிரான். 2\nமெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்\nஅருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3\nஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்\nபோக்கு அவன் போகாப் புகல் . 4.\nஅருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்\nஉருவம் உடையான் உளன். 5.\nபல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்\nஇல்லாதான் எங்கள் இறை. 6.\nஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு\nவான்நாடர் காணாத மன். 7\nஎங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்\nதங்கும்அவன் தானே தனி. 8.\nநலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்\nசலம்இலன் பேர் சங்கரன். 9.\nஉன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது\nபிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்\nதுறந்தோர் துறப்போர் தொகை. 11.\nதிரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி\nஒருமலத்தார் ஆயும் உளர். 12\nமூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்\nதோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13\nகண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்\nதிண்திறலுக்கு என்னோ செயல் . 14\nபொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு\nஅறிவுஎன்ற பேர்நன்று அற. 15\nஒளியும் இருளும் உலகும் அலர்கண்\nதெளிவு இல்எனில் என்செய. 16\nசத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை\nஉய்த்தல் சத்சத்தாம் உயிர். 17\nஇருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்\nபொருள்கள் இலத��� புவி. 18\nஊமக்கண் போல ஒளியும் மிக இருளே\nயாம்மன்கண் காணா தவை. 19\nஅன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது\nஎன்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20\nதிருவருட்பயன் - மூன்றாம் பத்து\nதுன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும்\nஇன்றென்பது எவ்வாறும் இல். 21\nஇருளானது அன்றி இலதெவையும் ஏகப்\nபொருளாகி நிற்கும் பொருள். 22\nஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும்\nஇருபொருளும் காட்டாது இது. 23\nஅன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி\nஇன்றளவும் நின்றது இருள். 24\nபலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும்\nகணவற்கும் தோன்றாத கற்பு. 25\nபன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத\nதனமை இருளார் தந்தது. 26\nஇருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும்\nபொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27\nஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை\nபேசாது அகவும் பிணி. 28\nஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம்\nஎன்றும் அகலாது இருள். 29\nவிடிவாம் அளவும் விளக்கனைய மாயை\nவடிவுஆதி கன்மத்து வந்து. 30\nதிருவருட்பயன் - நான்காம் பத்து\nஅருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்\nபொருளில் தலைஇலது போல். 31\nபெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்\nஅருக்கனென நிற்கும் அருள். 32\nஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை\nதானறியாதார் அறிவார் தான். 33\nபால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்\nமால்ஆழி ஆளும் மறித்து. 34\nஅணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும்\nஉணர்வை உணராது உயிர். 35\nதரையை அறியாது தாமே திரிவோர்\nபுரையை உணரார் புவி. 36\nமலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம்\nதலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 37\nவெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம்\nகள்ளத் தலைவர் கடன். 38\nபரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை\nகரப்பு அருந்த நாடும் கடன். 39\nஇற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா\nவெற்று உயிர்க்கு வீடு மிகை. 40\n5. அருள் உரு நிலை\nஅறியாமை உள்நின்று அளித்ததே காணும்\nகுறியாக நீங்காத கோ. 41\nஅகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை\nசகத்தவரும் காண்பரோ தான். 42\nஅருளா வகையால் அருள்புரிய வந்த\nபொருள்ஆர் அறிவார் புவி. 43\nபொய்இருண்ட சிந்தைப் பொறி இலார் போதமாம்\nமெய்இரண்டும் காணார் மிக. 44\nபார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்\nபோர்வைஎனக் காணார் புவி. 45\nஎமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத்\nதமக்குஅவனை வே��்டத் தவிர். 46\nவிடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும்\nகடனில்இருள் போவதுஇவன் கண். 47\nஅகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும்\nசகலர்க்கு வந்துஅருளும் தான். 48\nஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்\nபேர்அறிவான் வாராத பின். 49\nஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்\nபானு ஒழியப் படின். 50\nதிருவருட்பயன் - ஆறாம் பத்து\nநீடும் இருவினையும் நேராக நேர்ஆதல்\nகூடும் இறைசத்தி கொளல். 51\nஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு\nஆக இவை ஆறு ஆதி இல். 52\nசெய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்\nஉய்வான் உளன்என்று உணர். 53\nஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர்\nதான் உணர்வொடு ஒன்றாம் தரம். 54\nதன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும்\nபொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 55\nகண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை\nஉண்டுஇல்லை அல்லது ஒளி. 56\nபுன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை\nமன்செயலது ஆக மதி. 57\nஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப்\nபாராதே பார்த்தனைப் பார். 58\nகளியே மிகுபுலனாய்க் கருதி ஞான\nஒளியே ஒளியாய் ஒளி. 59\nகண்டபடியே கண்டு காணாமை காணாமல்\nகொண்டபடியே கொண்டு இரு. 60\nதூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்\nதன்அதுவாய் நிற்கும் தரம். 61\nதித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்\nபித்தத்தில் தான் தவிர்ந்த பின். 62\nகாண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட\nவீண்பாவம் எந்நாள் விழும். 63\nஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை\nதெளிவு தெரியார் செயல். 64\nகிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால்\nஎடுத்துச் சுமப்பானை இன்று. 65\nவஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத்\nதுஞ்சினனோ போயினனோ சொல். 66\nதனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம்\nஎனக்கவர நில்லாது இருள். 67\nஉற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்\nநிற்க அருளார் நிலை. 68\nஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய\nஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 69\nதாமே தருபவரைத் தம்வலியினால் கருதல்\nஆமே இவன்ஆர் அதற்கு. 70\nதிருவருட்பயன் - எட்டாம் பத்து\nஇன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின்\nபின்புகுவார் முன்புகுவார் பின். 71\nஇருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்\nஒருவன் ஒருத்தி உறின். 72\nஇன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்\nஇன்பகனம் ஆதலினால் இல். 73\nதாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக்\nகூடலைநீ ஏகமெனக் கொள். 74\nஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது\nஎன்றாலும் ஓர் இரண்டும் இல். 75\nஉற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப்\nபற்றாரும் அற்றார் பவம். 76\nபேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி\nநீ ஒன்றும் செய்யாது நில். 77\nஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது\nகண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 78\nமூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித்\nதோன்றாத இன்பம் அது என் சொல். 79\nஇன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்\nஅன்பு நிலையே அது. 80\nதிருவருட்பயன் - ஒன்பதாம் பத்து\n9. ஐந்தெழுத்து அருள் நிலை\nஅருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்\nபொருள்நூல் தெரியப் புகின். 81\nஇறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி\nஉறநிற்கும் ஓங்காரத்து உள். 82\nஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்\nஞானநடம் தான்நடுவே நாடு. 83\nவிரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்\nபெரியவினை தீரில் பெறும். 84\nமால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ\nமேலாகி மீளா விடின். 85\nஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு\nபாராதுமேல் ஓதும் பற்று. 86\nசிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும்\nபவம் இதுநீ ஓதும் படி. 87\nவாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே\nஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 88\nஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால்\nவாசி இடை நிற்கை வழக்கு. 89\nஎல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று\nநில்லா வகையை நினைந்து. 90\nதிருவருட் பயன் - பத்தாம் பத்து\nஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத்\nதூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91\nஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர்\nவெந்தொழிலும் மேவார் மிக. 92\nஎல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று\nஅல்லாது அறியார் அற. 93\nபுலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார்\nதலம்நடக்கும் ஆமை தக. 94\nஅவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும்\nஇவனைஒழிந்து உண்டாதல் இல். 95\nஉள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு\nஎள்ளும் திறம் ஏதும் இல். 96\nஉறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம்\nவறும்தொழிற்கு வாய்மை பயன். 97\nஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை\nதோன்றில் அருளே சுடும். 98\nமும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு\nஅம்மையும் இம்மையே ஆம். 99\nவெள்ளத்து அலைவர் மிக. 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34474", "date_download": "2020-01-21T13:32:16Z", "digest": "sha1:IWMCN3WMTBU4J26WWH3UOBQ5XX3NNUTF", "length": 9017, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்", "raw_content": "\nநுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு »\nஎன் மகள் ஜீன்ஸ் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’\nஅவரது வலிகளில் மிகப்பெரிய வலி இது போன்ற நினைவுகளாகத்தான் இருக்கும்… வலியை விட மரணம் வலியதுதான் இல்லையா…\nகீதா ஹிரண்யன் பற்றிய கட்டுரை நெகிழச்செய்தது. நீங்கள் சமீபமாக இரு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதினீர்கள். சுகந்தி சுப்ரமணியன், கீதா இருவரையுமே வலியின் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியும் அல்லவா\nTags: கீதா ஹிரண்யன், சுகந்தி சுப்ரமணியன், பெண்ணெழுத்து\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 28\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3\nதாந்த்ரீக பௌத்தம் - கடலூர் சீனு\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_30.html", "date_download": "2020-01-21T13:56:11Z", "digest": "sha1:RROLSSBIO65MXRJDLKZLXKOKMYRQSIBY", "length": 10055, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "- Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇந்தியாவில் இளைஞர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூக்கில் ஏற்றாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என இறந்தவரின் மனைவி சபதம் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தப்ரெஸ் அன்சாரி என்ற இளைஞர் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி நண்பர்களுடன் சென்ற போது இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை மரத்தில் கட்டி வைத்தது.\nபின்னர் அவர் 7 மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் அன்சாரியை ஜெய் ஸ்ரீ ராம் என கூறும்படி அந்த கும்பல் வற்புறுத்தியது.\nபின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇதனிடையில் அன்சாரி பைக்கை திருடவில்லை என அவர் குடும்பத்தார் தொடர்ந்து கூறி வந்தனர்.\nஇதில் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்தனர், அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்ட நிலையில், அதை திரும்ப பெறப்பட்டது.\nஇது அன்சாரியின் மனைவி சைஸ்டா பர்வீன் மற்றும் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஇதையடுத்து சைஸ்டா அளித்த��ள்ள பேட்டியில், என் கணவரை கொலை செய்தவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தூக்கிலிட வேண்டும்.\nஇதை செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி அதிரவைத்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், என் கணவர் எப்படி இறந்தார் என உலகத்துகே தெரியும்.\nகுற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1826) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/15251-.html", "date_download": "2020-01-21T14:15:22Z", "digest": "sha1:NVKHZUDOCREN5DWCV6YLVTXHZQ3FLZL5", "length": 9283, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "மிருகக்காட்சி சாலை தெரியும், 'மனித ��ிருகக்காட்சி சாலை' தெரியுமா? |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமிருகக்காட்சி சாலை தெரியும், 'மனித மிருகக்காட்சி சாலை' தெரியுமா\n19-ஆம் நூற்றாண்டில் 'மனித மிருகக்காட்சி சாலைகள்' மிகவும் பிரபலம். அதாவது, வெவ்வேறு நாடு, நிறம், உடலமைப்பு, கலாச்சாரம் கொண்ட மனிதர்களைக் கூண்டுக்குள் அடைத்து வேடிக்கைப் பொருளாக வைப்பது. மெக்சிகோவில் (1899) ஆரம்பிக்கப்பட்ட இப்பழக்கம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. இதுபோன்ற கடைசி மனித மிருகக்காட்சி சாலை மூடப்பட்டது வெறும் 1958-ஆம் ஆண்டில்தான். ஆனால், இப்பழக்கத்தைக் கைவிடக்கோரி முதன்முதலில் மனித மிருகக்காட்சி சாலையை மூடிய நபர் யார் தெரியுமா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14526", "date_download": "2020-01-21T13:53:07Z", "digest": "sha1:LG4KS44IMWNQKGJWRUZLCQCGWKBIQ5MV", "length": 4496, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "முள் கிரீடம் - Nilacharal", "raw_content": "\nகாதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nThe king of crime novels wrote an excellent novel about love. Love is like a thorn crown. But, if you have it, it is what gives you heavenly happiness. Read this novel to feel what love is in Rajesh Kumar’s words. (காதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/siridhu-velicham-1040102", "date_download": "2020-01-21T15:25:11Z", "digest": "sha1:F2M2H3VIMIALFZY5L73JWBNIM62NOKJQ", "length": 11393, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்கள���ன் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல் வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள். இவற\nஅடியாள் - ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம்\n\"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தார்கள்.\" காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று ச..\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித கு..\nகிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு\nவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படுகின்றன. அந்த அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறோம். நம்மைப் பற்றிய புரிதல்..\nராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரி..\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சி..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nகாலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையு..\nதுயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை..\nயாமம்:சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்தி..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nஉலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=16", "date_download": "2020-01-21T14:40:05Z", "digest": "sha1:2DIITUBSN5PZTJ2N42Q3JA3M5I2UVH27", "length": 15621, "nlines": 290, "source_domain": "www.vallamai.com", "title": "கணக்கும் மணக்கும். – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஎட்டு பேர் கொண்ட சிறுவர் கூட்டம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அந்த குழுவில் ஒரு பந்தை எதிரே இருப்பவரை நோக்கி வீச அதை பிடித்து அவர் வேறு ஒருவருக்கு வீச வேண்டும். இவ்வாறு மாறி மாறி எட்டு பேரும் வீசத்தொடங்கி மற்ற அனைவருக்கும் பந்து செல்ல வேண்டும். இறுதியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு எத்தனை முறை பந்து பிடிக்கப்படிருக்கும்.\nவிடை காண ஒரு வாரம் காத்திருங்கள்\nஅன்னா ஹசாரே தில்லியில் கைது – செய்திகள்\nசேக்கிழார் பா நயம் – 53\nதிருச்சி புலவர் இராமமூர்த்தி இனி, நிலவு வெளிப்படுதல் என்னும் இலக்கிய உத்தி, மிகச்சிறந்த காப்பியங்களில் பல்வேறு வகைப்பட்ட சுவைகளுடன் அமைந்த அழகைக் காண்போம். கம்பர், கன்னிமாடத்தின் மேலிருந\nலோக்பால் மசோதா, விரைவில் அறிமுகம்\nநாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின் போது லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2011 ஏப்ரல் 21 அன்று க\nவாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்\n-துக்கை ஆண்டான் ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப் பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftcltn.blogspot.com/2019/12/bsnl-nftcl-tender.html", "date_download": "2020-01-21T15:39:22Z", "digest": "sha1:TEKVCN2K4UEQOOSIQDWLNPCIAH64QKSD", "length": 3304, "nlines": 25, "source_domain": "nftcltn.blogspot.com", "title": "NFTCL", "raw_content": "\nBSNL நிர்வாகமும், ஒப்பந்தத்தரும், ஒப்பந்த தொழிலாளர்\nபிரச்சனையில் தவறு செய்யும் பட்சத்தில் NFTCL தலையீடும் எச்சரிக்கை. புதுவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்காக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை, ஒப்பந்தாரர் TENDER இல் இருந்து விலகுவதாக அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால், உடனடியாக நிர்வாகமும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விட்டுக்கனுப்ப முடியாது. நன்றி விசுவாசம் அற்ற நிர்வாகமே உனக்காகத்தானே ஒப்பந்த தொழிலாளி உழைத்தான், உழைப்பு என்றால் சாதாரண உழைப்புயில்லை. காட்டில், மேட்டில், மழையில், குளிரில்,மற்றும் வெட்ட வெயிலில். BSNL நிர்வாகத்தை 10 மாதம் சம்பளம் இல்லாமல் இன்றும் டாய்லட் சுத்தம் செய்து நறுமணம் குறையில்லாமல் பார்த்து கொள்கிறான். கேபிள் JOINDER என்ற பெயரில் சாக்கடை ,சங்கடத்தையும் அனுபவிக்கும் ஒப்பந்த தொழிலாளி, எல்லோரும் அலுவலகத்தைய வீட்டுக்கு போனாலும் நான் பார்த்துக்ககொள்வேன் என்கிற காவலாளி (EOI ).\n ******************** கோயமுத்தூரில் 30/12/2019 அன்று நடைபெற்ற தமிழ்நாடு NFTCL மாநிலச் சங்கத்தின் ச...\n618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56", "date_download": "2020-01-21T14:39:48Z", "digest": "sha1:ETNDRT5SG47VP23EYBS4K5PWCYT6ZCKL", "length": 6599, "nlines": 118, "source_domain": "periyarwritings.org", "title": "பொதுவுடைமை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nவிடுதலை இதழ் 4 குடிஅரசு இதழ் 876 இராஜாஜி 1 இந்து மதம் 2 காங்கிரஸ் 3 நீதிக் கட்சி 3 காந்தி 1 Revolt 55 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 4 Election 1 கல்வி 1\nமதிப்புரை - “திராவிட மணி\t Hits: 111\nவிவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது\t Hits: 851\nகாலஞ் சென்ற கெமால் பாஷா\t Hits: 824\nகூட்டுறவு வாழ்க்கை\t Hits: 1389\nபொன்மலை சுயமரியாதைச் சங்கம்\t Hits: 889\nசோற்றுக்கில்லாதார் பிரசாரம்\t Hits: 982\nஎழுத்துச் சுதந்தரம் பேச்சுச் சுதந்தரம் இதுதானா\nபுகையிலை வரி\t Hits: 1047\nதொழிலாளருக்கு காங்கிரஸ்காரர் துரோகம்\t Hits: 920\nஇப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா\nஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்\t Hits: 682\nஈ.வெ.ரா. விளக்கம்\t Hits: 583\nமே தினக் கொண்டாட்டம்\t Hits: 596\nதர்மம் அல்லது பிச்சை\t Hits: 696\nசத்தியமூர்த்தியும் சமதர்மமும்\t Hits: 540\nகிராமப் புனருத்தாரணப் புரட்டு\t Hits: 871\nகாங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடமையும்\t Hits: 574\nசமதர்மமும் முதலியாரும்\t Hits: 482\nசெட்டி நாட்டில் சமதர்மம்\t Hits: 405\nநில அடமான பாங்கியும் நிர்வாகமும்\t Hits: 760\nவரி குறைப்பும் சம்பளக் கூடுதலும்\t Hits: 649\nஏழைகளை வஞ்சிப்பதே காங்கிரஸ் தொண்டு\t Hits: 616\nஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்\t Hits: 586\nவிருதுநகர் தீர்மானங்கள்\t Hits: 414\nமே தினக் கொண்டாட்டம்\t Hits: 408\nமே விழாவும் ஜூபிலி விழாவும்\t Hits: 410\nகோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்\t Hits: 548\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193957?ref=archive-feed", "date_download": "2020-01-21T13:54:10Z", "digest": "sha1:X3LHE5ZBGLQHGKCWTCXB2ETWP6BECHKJ", "length": 8197, "nlines": 157, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை! தொண்டர்கள் உற்சாகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் 3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை 3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.\n5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கரின் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nஇதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.\n5 மாநில தேர்தலின் முடிவுகள், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதன் முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் நாடு முடிவதும் இந்தத் தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம்:\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 116\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 100\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 46\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 60\nஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 21\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/sep/23/26-killed-in-pakistan-bus-accident-3240072.html", "date_download": "2020-01-21T14:49:09Z", "digest": "sha1:4Z64XI7Q2SHKFKUD76A5WO4DCIZYPCXT", "length": 6624, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 26 பேர் பலி\nBy DIN | Published on : 23rd September 2019 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாகிஸ்தானில் மலை மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:\nகில்ஜித்-பலிஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஸ்கார்டு நகரிலிருந்து ராவல்பிண்டியை நோக்கி 40 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, பாபுசார் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.\nமலைப் பாதை வளைவில் அந்தப் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்து அது மலை மீது மோதியது.\nஇதில், சிறுவர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/cvk.html", "date_download": "2020-01-21T14:14:07Z", "digest": "sha1:XYKGC7OUUDLXL2XAEMGOGGK3PB2HMODD", "length": 7973, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சில்லறைகளினை பொருட்டுத்த தேவையில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சில்லறைகளினை பொருட்டுத்த தேவையில்லை\nடாம்போ January 08, 2020 யாழ்ப்பாணம்\nபிரதமராக இருக்கின்ற மஹிந்தராஜபக்ச மௌனமாகவே இருக்கின்றார். ஒரு சில கருத்துக்களைக் கூறுகிறார்.அதேபோல் தான் ஜனாதிபதி கோத்தாவும் ஒரு சில கருத்துக்களைக் கூறுகின்றார். இடையில் இருக்கின்ற சில்லறைகள் தான் பலவித கருத்துக்களைக் கூறுகின்றார்கள். நாங்கள் பல விடயங்களையும் அவதானிக்கின்ற நிலையில், தான் இருக்கவேண்டும். அவசரப்பட்டு எதிர்க்கருத்துக்களைக்கூறி அதுவே தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு மதவாதிகளுக்கு தீனிபோட்டு இரையாகக்கூடாது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் .\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதித்தேர்தலில் ஏற்பட்ட நிலைமைகள் அனைவருக்கும் புரியும் .எனவே அரச தரப்பிலுள்ளவர்களுடன் அரசியல் புரிந்துணர்வு வருகின்றவரை அமைதியாக இருப்பதே சிறந்தது என்றார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்த���யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sabaritamil.blogspot.com/2009/02/", "date_download": "2020-01-21T13:53:32Z", "digest": "sha1:YGPRKQDTJGFNTIS2IPZI2I25NS4DTDSN", "length": 17565, "nlines": 186, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: 2009/02 - 2009/03", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\nசாதி தேவை இல்லை என வலைப்பதிவில் எழுதும் போதே சாதியை வைத்தும் அதை ஒழிக்க போகிறேன் என்றும் வலையுலக கழிவறை கடையை திறந்து வியாபாரம் செய்யும் சில அறிவிஜீவிகளுக்கு சொறிந்து விட்டது போலாகும் என்பது தெரிந்தது தான். சகோ. பழமைபேசிக்கு நடந்த தனி மனித தாக்குதலுக்கு பிறகு தான் நான் சாதி இல்லை எனும் பதிவுகளையே போட்டேன்.\nஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை\nசாதி இழிவு முறைமை தேவையா \nஇன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா\nசாதியும் தனிமனித தாக்குதலும்(பால முருகன்)\nஇந்த முற்போக்கு சைக்கோக்களுக்கு சாதியம் எல்லா தளத்திலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தானே அதை ஒழிக்க இந்த பன்னாடைகளின் தேவை நமக்கு இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு தளத்தில் இல்லையெனில் தாமாகவே உருவாக்கியும் விடுவர். ”முன்னதாக வந்து முன் வரிசையில் இருந்த குறிப்பிட்ட சாதியினரை எழ வைத்த முற்போக்கு பன்னாடை” எனும் பட்டம் கூட எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கலாம் (இந்த பிழைப்பிற்கு \nமனிதனை மனிதனாக பாருங்கள் என்று பார்க்க சொன்னால் சில பிறவிகளுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது அடுத்தவன் சட்டையையும் ஜட்டியையும் கழட்டி அவன் என்ன மதம் என்ன சாதி என்று பார்க்கும் காட்டு மிராண்டி தனம் எப்போது ஒழியும் அடுத்தவன் சட்டையையும் ஜட்டியையும் கழட்டி அவன் என்ன மதம் என்ன சாதி என்று பார்க்கும் காட்டு மிராண்டி தனம் எப்போது ஒழியும் பிரிவினையின் இன்னோரு முகம் எனக்கு நேற்று காட்டியது. “அவரவர் தளத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்” என திருவாய் மலர்ந்தருளிய பதிவர், அவருடைய ஞான திருஷ்டியின் மூலம் என்னுடைய சாதியை கண்டறிந்து உள்ளார்.\nசாத்திதூ என்று முதலில் பின்னூட்டமிட்டு துப்பியவர் தன் ஜாதிக்காக வால்பிடிப்பவர் என்பதை அவர் வலைபதிவில் கண்டுகொள்ளலாம்.\nஎன்னுடைய சாதி எது என உங்களுக்கு எப்படி தெரியும் அமலன் என்னுடைய சாதியை/இனத்தை உங்களை போல என் பெயரில் கூட நான் வைத்து கொள்ளவில்லையே என்னுடைய சாதியை/இனத்தை உங்களை போல என் பெயரில் கூட நான் வைத்து கொள்ளவில்லையே முற்போக்கு யோக்கிய சிகாமணிகளின் இலட்சணம் இப்படி தான் இருக்கும் :)\nஇவருக்கு இருக்கும் ஞான திருஷ்டியை முன்வைத்து இந்திய அரசாங்கம் சாதி சான்றிதழ் இல்லாமல் திரியும் கோடிக்கணக்கான குறவர் குறத்தியர் போன்ற நாடோடிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்கிறேன். தவறாக கூறுவதற்கு அரசாங்கம் டின் கட்டினால் நான் பொறுப்பல்ல ;) அவருடைய கணிப்பின் நம்பகத்தன்மையெல்லாம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் :).\nஇன்றைய தினத்தில் நாம் சாதியம் வலிந்து திணிக்கபடுவதை எதிர்க்காவிட்டால் (எந்த இனவகை மக்களிடமும் சரி) வலைப்பதிவுலகம் சாதி நாற்றம் வீசும் இடமாக ஆகிவிடும் என்பதை அவரது பின்னூட்டம் நிரூபிக்கிறது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅணு மின் நிலையம் (1)\n - பதிவர் கிரி சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதிய *ஒரு கருத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு* செய்���ிருக்கிறார். ரஜனி காந்த் என்கிற ஒரு நடிகனை நான் ரசி...\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா - முழுமகாபாரதம் நிறைவு அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகா...\nஇறைவனைக் காண என்ன வேண்டும் - இறைவனைக் காண என்ன வேண்டும் - இறைவனைக் காண என்ன வேண்டும் கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..... கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....\nபொங்குக பொக்கம் - வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு ப...\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது - வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோ...\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2 - கட்டுரை எழுதியவர் - மணிகண்டன் அனைவருக்கும் நமஸ்காரம் இறையருளும் குருவருளும் துணைபுரிய எங்களின் ஹிமாலய பயண அனுபவத்தை பற்றி இங்கு பதிவிடுக...\nகற்றல் இனிதே.. - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும். - பணி நிமித்தமாய் கொழும்பை விட்டு நீங்கி இரண்டு வருடங்கள் ஓடிப்போய்விட்டது. இடப்பெயர்வு காரணமாக பதிவுகளை தொடரமுடியாமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம். தற்போ...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப���பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/166350", "date_download": "2020-01-21T15:47:41Z", "digest": "sha1:J6XT2UYXSZZMJD27BCPS4ZH6QWZUNK7K", "length": 7604, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்\nபகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்\nபகாங் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்\nபெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.\nகடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப் மீண்டும் நியமிக்கப்பட பகாங் அரண்மனை அனுமதி வழங்கவில்லை. முதலில் அட்னான் யாக்கோப்தான் மந்திரி பெசாராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\n14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பகாங் மாநிலத்தில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைத்தது.\n42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:\nதேசிய முன்னணி – 22\nஇந்த வெற்றியைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க அட்னான் யாக்கோப் மீண்டும் மந்திரி பெசார் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nகேமரன் மலை நாடாளுமன்றத்தின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஜெலாய் ஒன்றாகும்.\n60 வயதான வான் ரோஸ்டிக்கு பகாங் தெங்கு மக்கோத்தா தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா மந்திரி பெசாருக்கான நியமனக் கடிதத்தை பெக்கானிலுள்ள இஸ்தானா அபு பாக்கார் அரண்மனையில் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கினார்.\nகடந்த தவணையில் பகாங் மாநில ஆட்சிக் குழுவில் வான் ரோஸ்டி பணியாற���றியிருக்கிறார்.\nவான் ரோஸ்டியுடன் 8 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nவான் ரோஸ்டி (கேமரன் அம்னோ தலைவர்)\nPrevious articleகர்நாடகா:காங்கிரஸ் 77 – பாஜக 105 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 38 – மற்றவை 02\nNext articleகான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு\nகோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்\nஎம்ஏஏசியின் கூற்றுக்கு பிறகு பதவி நீக்கம் கடிதத்தை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும்\nபகாங் பிகேஆர்: 2 கட்சி உறுப்பினர்கள் ஊழல் காரணமாக நீக்கம்\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\nபுலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-21T13:43:56Z", "digest": "sha1:DIXX7IXC32CMPXIH7ZKTTKGPOCPYWXHO", "length": 24693, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் - வைகை அனிசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு\nகாணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக..\nஉணவு ஏனத்தைத் தாங்குவதற்காகப் பித்தளை மணிகளால் அழகு செய்யப்பெற்ற உலக்கை\nகாலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள்\nதமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும்.\nகுறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார் என்றும் இறைவனுக்கு ஊழியம் செய்வோர் எனவும் அழைக்கப்பட்டனர். அவ்வாறு இறைவனுக்கு ஊழியம் செய்பவர்கள் இறைவனைப் பற்றிப் பாடவும், ஆடவும் தெரிந்த பெண்கள் இறைப்பணியிலும் கலைப்பணியிலும் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். இறைவனுக்கு ஊழியம் செய்பவர்கள் கோயில் சார்ந்து அத்தனைப் பணிகளையும் செய்தார்கள். இறைவனின் திருத்தலத்தில் பக்திப் பாடல்களைப் பாடவும், விடியலில் திருப்பள்ளி எழுச்சிப் பாடி இறைவனையும், இறைவியையும் துயில் எழுப்புவதில் தொடங்கி, இரவு இருவரையும் பள்ளியறைக்குள் அனுப்பிப் பாடல்கள் பாடித் தூங்க வைப்பது வரையும் இறைஊழியர்களே ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபட்ட இறை ஊழியர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உணவிற்காக அந்தந்த ஊர்ப்பொதுமக்கள் உணவுகளை வழங்குவார்கள்.\nஉலக்கை மணிகளால் அழகு செய்யப்பெறும். உலக்கையின் முன்புறமும், பின்புறமும் சட்டிகள் வைத்து வீடு, வீடாகச் சென்று தங்களுக்கு வேண்டிய உணவுகளைப் பெற்றுக்கொள்வார்கள். இதற்காக ஒவ்வொரு கோயிலிலும் இந்த உலக்கை இருக்கும். தற்பொழுது கால மாற்றத்தால் அனைத்தும் மறைந்துவிட்டது.\nஇருப்பினும் தேவதானப்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த கோயில்களில் உலக்கையும், மணியும் கோயிலிலின் ஓரத்தில் வைக்கப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது. பண்டைய காலத்தின் சுவடுகள் நாளுக்கு நாள் மறைந்துவருவதுடன் மரபும் அழிக்கப்பட்டு வருவதற்கு உலக்கையும் ஒரு சான்றாக உள்ளது.\nபிரிவுகள்: செய்திகள் Tags: அடையாளங்கள், இளந்தமிழகம், தமிழர்கள், பண்பாடு, மரபு, வைகை அனிசு\nதமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 9/9 – பெங்களூரு முத்துச்செல்வன்\nதமிழரும் காவிரியும், கருத்தரங்கம், திருச்சிராப்பள்ளி\nகாவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா\nஇந்தியை ஏன் கற்க வேண்டும் \nதமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்\nநிதி ஆளுமையை ���ழக்கும் தமிழகம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/othercountries/04/236157", "date_download": "2020-01-21T14:02:11Z", "digest": "sha1:POJ5QBBZVILURDXYBM4ARHQQ33DGRVTL", "length": 8195, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "வெளிநாட்டினர் கடைகள் மீது குறிவைத்து கொலைவெறி தாக்குதல் : 12 பேர் பலி! - Canadamirror", "raw_content": "\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\nஉலக அதிசயத்தால் சிறை சென்ற யூடியூப் பிரபலம்\n அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை\nகாலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு\nஅமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி\nலெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்\nரோஹிங்கியாக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை' இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\nவெளிநாட்டினர் கடைகள் மீது குறிவைத்து கொலைவெறி தாக்குதல் : 12 பேர் பலி\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் கடைகளை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்திவருகின்றனர்.\nஇதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nவெளிநாட்டவர்கள் நடத்திவரும் கடைகளுக்குள் நுழையும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை திருடியும், கடையை சேதப்படுத்தியும் செல்கின்றனர்.\nமேலும், கடை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, வெளிநாட்டினர் கடைகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 640 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-achaia-2/", "date_download": "2020-01-21T15:19:23Z", "digest": "sha1:IEMKIQLUVW3HRFW46KEDCNOHVTD7PZWX", "length": 3785, "nlines": 73, "source_domain": "sharoninroja.org", "title": "அகாயா (Achaia) – Sharonin Roja", "raw_content": "\nஇது ரோமருடைய ஆளுகைக்கு கீழிருந்த கிரேக்க தேசத்தின் ஒரு பகுதி. கிரேக்க தேசம் என்பது அகாயாவையும், மக்கெதொனியாவையும் அடக்கியுள்ளது (அப்.19:21, ரோம.15:26, 1.தெச.1:8).\nகல்லியோன் இந்த நாட்டிற்குஅதிபதியாயிருந்த காலத்தில் யூதர்கள் பவுலுக்கு விரோதமாய்க் குற்றஞ்சாட்டினபோது, அவன் அவர்களைத் துரத்தி விட்டான் (அப்.18:12-16)\nபவுல் மக்கெதோனியா அகாயா நாடுகளில் சுற்றித் திரிந்து, உபதேசம்பண்ணினான்\n(அப்.19:21). இத் தேசத்தார், எருசலேமிலிருந்த தரித்திர விசுவாசிகளுக்குச் சகாயம் செய்தார்கள் (ரோ.15:26).\nஅகாயாவிலிருந்த சபைக்கு எப்பனெத்து என்பவனுக்கும், பவுல் வாழ்த்துதல் சொல்லுகிறான் (ரோ.16:5).\nபர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:38:58Z", "digest": "sha1:STSBZHNKNHH3D5K4AFLOY34OJIO36HI5", "length": 12407, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு இரயில்வே (இந்தியா)\nமேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது[2]. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.\nதென் கிழக்கு மத்திய இரயில்வே\nசித்தரஞ்சன் தொடர் இழுபொறி பணிமனை\nடீசல் தொடர் இழுபொறி பணிமனைகள்\nமும்பை இரயில்வே மேம்பாட்டு நிறுவனம்\nஇரயில் மேம்பாட்டு கம்பெனி லிட்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nநீலகிரி மலை இரயில் பாதை\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்‎\nஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்\nஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்\nஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nதில்லி - சென்னை வழித்தடம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஅகமதாபாத் - மும்பை முதன்மை வழித்தடம்\nமதுரா - வதோதரா பிரிவு\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2015, 18:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/39-bodies-were-found-in-a-lorry-container-in-essex-the-lorry-driver-arrested-366368.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T13:52:29Z", "digest": "sha1:CVMLPQ72EHB3FKW3IRHWMLYPHTSWVT3F", "length": 18687, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு | 39 bodies were found in a lorry container in Essex: The lorry driver arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nMovies அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் பண்றீங்க நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோ���்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு\nலண்டன்: இங்கிலாந்தில் லாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பட்டு இருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇங்கிலாந்து நாட்டின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் வாட்டர்கிளேட் தொழில்துறை பூங்காவில் அதிகாலை 1.40 மணிக்கு நின்று இருந்த ஒரு லாரி கண்டெய்ணரில் ஒரு இளைஞர் உள்பட 39 பேரின் உடல்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஅன்று பாம்பு.. இன்று வெடிகுண்டுகள் நிரப்பிய ஜாக்கெட். .. பிரதமர் மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கொலை தொடர்பாக எசெக்ஸ் மாகாண போலீசார் சந்தேகத்தின் பேரில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.\nஇது தொடர்பாக எசெக்ஸ் மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஆண்ட்ரூ மரைனர் கூறுகையில், \"இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து எங்கள் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் இதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசந்தேகத்திற்கு உரிய லாரி பல்கேரியாவைச் சேர்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம், அக்டோபர் 19 சனிக்கிழமையன்று ஹோலிஹெட் வழியாக நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. நாங்கள் இதைபற்றி தீவிரவமாக விசாரித்து வருகிறோம். நாங்கள் லாரி டிரைவரை கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.\nஎனினும் அவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கன்டெய்னரில் 39 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடை��� செய்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், \"இந்த சம்பவத்தின் பின்னணியை அறிய எசெக்ஸ் நகர போலீசாருடன் இணைந்து உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்\" என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொத்த உலக பொருளாதாரத்தையும் பின்னால் இழுப்பது இந்தியாதான்.. ஐஎம்எப் கீதா கோபிநாத் பகீர் தகவல்\nஹாரி - மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டாங்க.. வாங்கிய பணத்தை அளிக்க முடிவு\nஊடகங்கள் தப்பு தப்பாக சொல்றாங்க.. இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல்முறையாக கூட்டாக பேட்டி\nஅணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.. ஈரானுக்கு ஐரோப்பா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா\nகாதல் மனைவிக்கு வேலை கேட்ட இங்கிலாந்து இளவரசர்.. அதிர்ச்சி அடைந்த பிரபல இயக்குனர்\nஎன்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..\nகடகடவென டிரஸ்ஸை கழற்றி.. டிரைவரின் ஆபாசம்.. சுதாரித்த பெண் பயணி.. அப்சல் இப்போ ஜெயிலில்\nசிக்கலில் 1 லட்சம் பேர்.. பிரிட்டனில் உள்ள இந்திய அகதிகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு..என்ன நடக்கும்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nபிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அசத்தல் வெற்றி.. மீண்டும் தேர்வானார் பிரீத்தி\nபிரிட்டன் தேர்தல்.. மெஜாரிட்டி பெற்றார் போரிஸ் ஜான்சன்.. மீண்டும் பிரதமர் ஆகும் வலதுசாரி தலைவர்\n2019ம் ஆண்டின் உலகின் சிறந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில்.. சென்னை உள்பட 7 இந்திய நகரங்கள்\nஅவர் கூடவா பேசிட்டு இருந்தீங்க.. டிரம்ப்பை கிண்டல் செய்த 4 நாட்டு அதிபர்கள்.. லீக்கான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlorry england லாரி இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/pets", "date_download": "2020-01-21T14:18:32Z", "digest": "sha1:HMSUBE7VM3SPZS675QLDE7NXC2LCIJXY", "length": 5780, "nlines": 81, "source_domain": "tamil.popxo.com", "title": "Customer Service", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட���டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nஅடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்பவர்கள் வளர்க்க சில செல்லப்பிராணிகள்\nஉங்கள் செல்ல நாய்க்குட்டியை பிராண்ட் அம்பாசிடராக்கும் பேக் ரகங்கள் \nவீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/sit-formed-to-investigate-telengana-encounter-case/", "date_download": "2020-01-21T14:13:30Z", "digest": "sha1:TZHMC3RJPJMME2OFW3HPAQTQG7FOIFVU", "length": 9359, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "தெலுங்கானா என்கவுண்ட்டர் : சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது - Café Kanyakumari", "raw_content": "\nதெலுங்கானா என்கவுண்ட்டர் : சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது\nகடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலுங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள���ன் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.\nஇதற்கு அதிக அளவில் வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த என்கவுண்ட்டர் தொர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார்கள் வரப்பெற்ற நிலையில், சைபராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த என்கவுண்ட்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க தெலுங்கானா மாநில அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகவத் அதன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் இளம் ஜோடி ஒன்று நிச்சயத்தார்த்தம் முடிந்து, பிப்ரவரி மாதம் திருமணம் முடிக்க இருந்த நிலையில், அவர்களின் வாழ்வில் இடி ஒன்று விழுந்தாற்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. .\n தந்தை தற்கொலை - கேரளாவை மிரட்டும் பீர்ஜூ\nகேரளா மாநிலம் கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பீர்ஜூ. 53 வயதான இவர், தனது தாய் ஜெயவல்லி வசம் இருந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். கடந்த 2014 -ல் 70 வயதான தனது தாய் ஜெயவல்லியைக் கொலை செய்யக் கூலிப்படையை நாடினார். .\nவில்சன் கொலை வழக்கில் தவ்பீக், சமீமுக்கு 10 நாள் போலீஸ் காவல்\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அல்துல் சமீம், தவுபீக் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதக்கல��� அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?add-to-cart=14524", "date_download": "2020-01-21T13:54:36Z", "digest": "sha1:5GEQTISG4QRYVL3NSGVFRZABNPWWHOQN", "length": 6316, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "இதுதான் இந்தியா - Nilacharal", "raw_content": "\nஇன்றைய இந்தியா இளைஞர்கள் கைகளில் சிறைபட்டுக் கிடக்கிறது என்பதை இதுதான் இந்தியா நாவலின் மூலம் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர். புகை நுழையாத இடத்தில்கூட ஒரு அரசியல்வாதி நுழைந்துவிடுவான் என்று சொல்வார்கள். கதையின் தன்மையை, உயிர் ஓட்டத்தை சிறிதும் மாசுபடுத்தாமல் மக்கள் பேசும் தமிழில் மக்கள் விழிப்புடன் வாழ, இருட்டில் நடக்கும் மாபெரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் மூலம் சிந்தனையென்னும் சமுதாய கிருமிநாசினி கொண்டு அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.\nWhile today’s India solely lies in the hands of the nation’s younger generation, corruption and dishonesty are heart of Indian politics and politicians. The author brings to the forefront the various malpractices that are rampant in our day-to-day life but unknown to the public. Further, he also asserts that improving social cognition would be the ultimate weapon to clean the dirt in Indian politics. (இன்றைய இந்தியா இளைஞர்கள் கைகளில் சிறைபட்டுக் கிடக்கிறது என்பதை இதுதான் இந்தியா நாவலின் மூலம் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர். புகை நுழையாத இடத்தில்கூட ஒரு அரசியல்வாதி நுழைந்துவிடுவான் என்று சொல்வார்கள். கதையின் தன்மையை, உயிர் ஓட்டத்தை சிறிதும் மாசுபடுத்தாமல் மக்கள் பேசும் தமிழில் மக்கள் விழிப்புடன் வாழ, இருட்டில் நடக்கும் மாபெரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும�� விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் மூலம் சிந்தனையென்னும் சமுதாய கிருமிநாசினி கொண்டு அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/rajitha_29.html", "date_download": "2020-01-21T14:51:37Z", "digest": "sha1:OLBWUTT4BN7LIWSDJZJIGKUDQVS56NKU", "length": 8854, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜிதவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ராஜிதவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு\nராஜிதவுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு\nநாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பில் அறிக்கையொன்று வௌிடப்படவுள்ளது.\nராஜித சேனாரத்னவின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக அவர் சிகிச்சை பெற்றுவரும் நாராஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு, சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி நேற்று (28) முற்பகல் சென்றிருந்தார்.\nராஜித சேனாரத்னவின் உடல்நிலை தொடர்பான முழுமையான அறிக்கை வைத்திய அதிகாரியால் வௌியிடப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சருக்கு சிகிச்சையளிக்கும் விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே அந்த அறிக்கை வௌியிடப்படவுள்ளது.\nஅந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ராஜித சேனாரத்னவைத் தேசிய வைத்தியசாலை அல்லது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பாதுகாப்பிற்காக 4 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசிறைக்காவலர், சார்ஜன்ட் மற்றும் ஆயுதங்களுடன் இரு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/veruthu-ventra-digital-katida-kalai/", "date_download": "2020-01-21T14:59:53Z", "digest": "sha1:NR6CEM5MB72KQDWSOQME33KKAOOMHJGD", "length": 16911, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விருது வென்ற டிஜிட்டல் கட்டிடக் கலை Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிருது வென்ற டிஜிட்டல் கட்டிடக் கலை\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nசெருப்பால் அடிக்கவில்லை, ஒத்தடம் மட்டுமே கொடுத்தார்கள்: முரசொலி விளக்கம்\n3 தலைநகர் அறிவித்த முதல்வருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்\nஊடகக் கட்டிடக் கலை என அழைக்கப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டிடக்கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கேட்பதற்குப் புதிய சொல்லாகத் தோன்றினாலும் இந்தப் போக்க�� நம் ஊர்களுக்குள் பிரவேசித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. கணிணியால் இயக்கப்படும் வரவேற்புப் பலகைகள் கண்கவரும் வண்ணங்களில் விதவிதமான உருவங்களை மூன்று பரிமாணங்களில் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதைப் பார்க்கிறோம் ஷாப்பிங் மால்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், பெரு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இந்த ஊடகக் கட்டிடக் கலையைப் பிரமாதமாகப் பிரயோகித்து வருகின்றன.\nஇத்தகைய ஊடகக் கட்டிடக் கலைக்கான கருத்தரங்கம் சென்ற வாரம் டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் நகரில் நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்கேற்று ஊடகக் கட்டிடக் கலையின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 2014-ம் ஆண்டின் தலை சிறந்த 5 ஊடகக் கட்டிடக் கலை கட்டுமானங்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசளிக்கப்பட்டன. தொழில்நுட்பத்தையும் கட்டிடக்கலையையும் அழகியலோடு ஒன்றிணைத்தமைக்குப் பரிசு வென்ற கட்டுமானங்கள் இவை:\n3டி செல்ஃபி கட்டிடக் கலை\nஉங்கள் செல்ஃபி படங்களை 4 அங்குலம் ஸ்மார்ட் ஃபோனில் படம் பிடித்து 15 அங்குலம் கணினியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் உள்ள ’மெகா ஃபேஸ்’ கட்டிடத்தின் உள்ளே சென்று தானியங்கி காமிரா மூலம் புகைப்படம் எடுத்துவிட்டுக் கட்டிடத்தின் முன்னால் நின்று அண்ணாந்து பாருங்கள். 8 மீட்டர் உயரக் கட்டிடம் முழுவதும் முப்பரிமாணத்தில் உங்கள் முகம் பிரமாண்டமாகத் தோன்றுவதைப் பார்த்து அசந்து போவீர்கள்.\n3டி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் 11000 எல்இடி விளக்குகள் இந்தக் கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பல்புகள் வெறும் ஒளி பாய்ச்சுவதோடு நின்றுவிடுவதில்லை. உங்கள் முகத்தில் இருக்கும் கண்கள், மூக்கு, வாய் என வளைவு, நெளிவு, மேடு, பள்ளங்களுக்கு ஏற்றாற்போல கட்டிடத்தில் உள்ள விளக்குகள் நகர்ந்து தத்ரூபமாக உங்கள் முகத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இதை வடிவமைத்த ஆஸீப் அலிக்கு 2014-ம் ஆண்டின் முன்மாதிரி கட்டிடக் கலைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nபணம் கொழிக்கும் கட்டிடக் கலை\nகோபன்ஹேகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான ‘தியா லைட்ஸ்’ 4000 சதுர மீட்டர் ப���ப்புடையது. அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும் கட்டிடக் கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது ‘தியா லைட்ஸ்’. பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு ‘ஆப்’ மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் தோன்றும்.\nடென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் இயங்கிவரும் ‘எனர்ஜி டவர்’ மின் ஆலைக்குச் சிறந்த அனிமேட் செய்யப்பட்ட கட்டிடக் கலை விருது வழங்கப்பட்டது. இந்த மின் ஆலையின் புகைக் கூண்டுக் குழாய் மிக நீளமானதால் வெளியேறும் புகை அர்ஹஸ் நகர வாசிகளுக்கு எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். நகரின் அழகைக் கெடுப்பதாக எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வந்த இந்த மின் ஆலை தற்போது எரிக் வான் எகிரெட் என்ற கட்டிடக் கலை நிபுணரின் புத்திசாதுர்யத்தால் பெருமை சேர்க்கும் கட்டிடமாக மாற்றப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் உட்புறத்தில் இரட்டை அடுக்குகள் இருப்பதால், இடைப்பட்ட பகுதியில் வண்ணமயமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தினார் எரிக். எண்ணங்களின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் ‘எனர்ஜி டவர்’கட்டிடம் உயிர் பெற்ற கட்டிடமாக மாறியுள்ளது எனப் பாராட்டப்பட்டுப் பரிசளிக்கப்பட்டது.\nலேசர் தொழில்நுட்பம் வெட்ட வெளியில் பல உருவங்களை உருவாகி நடனமாடச் செய்யும் வல்லமை படைத்தது. அதன் அடுத்த கட்டம் ‘லைட் பாரியர்’ டிஜிட்டல் கலை எனலாம். புகை போன்ற வடிவில் மிதக்கும் கிராஃபிக் உருவங்களை நடனமாடச் செய்கிறது லைட் பாரியர். ரஷ்யாவைச் சேர்ந்த கிம்சி மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிப்ஸ் இருவரும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்கள். வெறும் ஒளி விளக்குகளைக் கொண்டே கதை சொல்லும் லைட் பாரியர் சிறந்த வெட்ட வெளி ஊடகக் கலை விருதை வென்றது.\nகென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் தனியார் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குழப்பங்கள் ஏராளம். இந்த நிலையைச் சீர் செய்திருக்கிறது தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் வழித் தடங்களைக் கண்டறிய உருவாக்கப்பட்டது ‘மடாடஸ்’ என்னும் மொபைல் ஃபோன் ஆப்ஸ். நைரோபி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி இணைந்து சிறந்த முறையில் டிஜிட்டல் வரைபடம் உருவாக்கியதைப் பாராட்டி ‘பங்கேற்புக் கட்டிடக் கலை’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.\nபாரதியார் பல்கலை: அண்ணா ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் உதவித்தொகையுடன் இலவச பயிற்சி\nஉலகில் முதல்முறையாக தாயும் மகளும் சேர்ந்து பெற்ற குழந்தை. லண்டன் டாக்டர்கள் சாதனை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/india/defence-minister-to-have-meeting-with-armed-forces-chief-on-prevailing-tension-in-border", "date_download": "2020-01-21T14:30:06Z", "digest": "sha1:CRTCK5MWZVWLOBYKKWMKLVC4BGGLMHXE", "length": 57924, "nlines": 613, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "எல்லையில் தொடரும் தாக்குதலை அடுத்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ரா��் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழ��்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனி��் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ��.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்த��ல் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்ட�� மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஎல்லையில் தொடரும் தாக்குதலை அடுத்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை\nகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து இந்தியாவுக்குள் நேற்று ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஇந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று காலை 6 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவத்தின் பதிலடியை தொடர்ந்து துப்பாக்கி சூடு காலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது.\nஇதனால் நாட்டின் பாதுகாப்பு பற்றி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முப்படை தளபதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.\nமேலும், நாளை அவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். அவருடன் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் செல்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது.\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nசென்னையில் ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் உயிரிழப்பு\nமக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு\nகுழந்தைகள், பெண்களை பாதுகாக்க புதிதாக ஒரு பிரிவை உருவாக்கியது தமிழக காவல்துறை\nடாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது - மதுரை உயர்நீதிமன்ற தமிழக அரசுக்கு கேள்வி\nமஹிந்திரா கார்களை இனி குத்தகைக்கு எடுக்க முடியும்\nபா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனை���ாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/test-drayv-citroen-ds4-crossback-nevedoma-zverushka/", "date_download": "2020-01-21T15:09:57Z", "digest": "sha1:GRNVMCYKSO437HJ3UKZD6VQ4ORIIU5IF", "length": 34283, "nlines": 54, "source_domain": "car.4-u.info", "title": "டெஸ்ட் டிரைவ் சிட்ரோயன் DS4 Crossback: அறியப்படாத விலங்கு?", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nடெஸ்ட் டிரைவ் சிட்ரோயன் DS4 Crossback: அறியப்படாத விலங்கு\nஅரிய கார் சிட்ரோயன் DS4 Crossback எவ்வளவு கவனம் போன்ற சோதனையின் போது ஈர்த்துள்ளது. ஒரு தனி அலகு பிராண்ட் ஏனெனில் மிகவும் துல்லியமாக, இன்று அது முறையாக சிட்ரோயன் டிஎஸ் அல்ல. உண்மை, ஒரு அற்புத ஐகான் என் நண்பர்கள் மற்றும் ஆர்வம் சென்றவர்களும் புகழையும் விட குழப்பமடைவதுடன் தூண்டியது. போலவே, இந்த விசித்திரமான கார் என்ன குறிப்பாக தொடர்ந்து வாகன ஓட்டிகளின் அது சிட்ரோயன் என்று, ஆனால் இன்னும், C4 போன்ற கிட்டத்தட்ட அதே விளக்க வேண்டியிருந்தது. ஆனால் வேறுபாடு என்ன\nஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த சிட்ரோயன் DS4 நினைவில் அது ஹாட்ச்பேக் சிட்ரோயன், C4, DS4 Crossback ஒரு கவர்ச்சி பதிப்பு இருந்தால் ஆனால் - அதே DS4 மட்டும் அலங்காரத்தில் குறுக்கு தான். உண்மையில், Crossback கடந்த ஆண்டு ஆட்குறைப்பு இது \"நான்காவது டி-இது ESA\", மாற்றப்படும். ஆனால் பரிசுத்த இடத்தில் ஒருபோதும் காலியாக, இல்லையா\nஆமாம், DS4 Crossback வெளியிடப்பட்டது, ஆனால் அசல் சிட்ரோயன் DS4 ஹாட்ச்பேக் அதன் தயாரிப்பு \"கிராஸ்ஓவர்\" என்ற செய்முறையை உள்ள கலவையை, கூபே மற்றும் பரிமாற்றம், மற்றும் இப்போது என்றும் என்றால் தெளிவாக அதிகரித்துள்ளது ஏனெனில் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, ஒரு பிட் விசித்திரமாக இருக்கிறது. இங்கு ஒரு குறிப்பிட்ட டிஷ் வெளியே, ஆனால் நீங்கள் இருப்பது ஒரு வாழ்க்கை ஒரு கார் ஒப்பிட்டால், இந்த தெளிவாக ஒரு புராண உயிரினத்திற்கு, சுமார் சொன்னால், ஒரு காண்டாமிருகம் ஒரு புல்டாக் ஒரு கலவையாகும். என்ன விலங்கினங்கள் கிரேக்கம் புராணங்களில் முற்றிலும் வேறு வார்த்தைகளில், கலப்பினங்கள் கொண்டிருந்தது, மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களின் கூட சில க்ராஸ்ஓவர்கள். என்று மட்டும் எருதாக (மனிதனால் காளை) அல்லது கலப்பினம் (மனிதனால் குதிரை) ஆகும். மனித மனம் மற்றும் ஒரு காளை அல்லது ஒரு குதிரை வேகம் சக்தி - ஒரு மோசமான விகாரி விட\nமற்றொரு விஷயம் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவின் பெயர் ஒருவேளை மிக அழகான ஆண்ட்ரே சிட்ரென் ஆட்டோமொபைல் ஒன்றாகிய பழம்பெரும் சிட்ரோயன் டிஎஸ், என்றும் கூறுகிறார். இருபது (1975 1955) தயாரித்து (பிரஞ்சு டி-es ல்) \"தெய்வம்\" அதிகாரபூர்வமற்ற புனைப்பெயர் பெற்றார் - டி.எஸ் பெரிய அளவில் இருந்தது என்பதை DS4 Crossback கன்வேயர் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு பிடி\nநம்பமுடியாத ஆனால் உண்மை: சிட்ரோயன் DS4 தனது காலத்தில் மேலே \"ஐந்து» பிஎம்டபிள்யூ மற்றும் ஹோண்டா சிஆர்-ஆப் Z 2013 ல் \"சர்வதேச மோட்டார் விழா\" மிக அழகான கார் உட்பட பல வடிவமைப்பு விருதுகளை வென்றது. \"பிரஞ்சு\" விபரம் கூட பின்புற ஜன்னல் குறைக்க தொழில்நுட்பங்களுக்கு வழங்காததால் யார் வடிவமைப்பாளர்கள் வெளிப்படையான ஆணைகளுக்கு பெரிய கவனத்தை குறிப்பிட்டார் - நான் ஏன் யூகிக்க முடியும். இது பின் பயணிகள் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின் திருப்தியாக இருக்கிறீர்கள் என்று கூறிவிட முடியாது, ஆனால் குரோம் உளிச்சாயுமோரம் கண்ணாடி மீண்டும் கதவை முழு விடப்பட்டது. அதன் கூர்மையான முனைகள், மீண்டும் கதவை, வெறும் மடமை திறந்து கவனக்குறைவாக அடிக்க பெரிய இருக்க முடியும் என்று உண்மையில் அது அல்ல\nஆனால் புதிய சிட்ரோயன் DS4 Crossback என்றால் அழகான\nபடப்பிடிப்பு இருப��பிடத்திற்கு அருகில் விளையாடி (படப்பிடிப்பு இருந்து பத்தி வீடியோ இறுதியில்) யார் பெண்கள் ஒருவனைக் கூப்பிட்டு அவர், விசித்திரமாக இருக்கிறது. இன்னும் சக்கர வளைவுகள் மற்றும் 30mm அதிகரித்துள்ளது தரையிளக்கம் கருப்பு பிளாஸ்டிக் ஓவர்லேஸ் சேர்த்தது DS4 விட வினோதமான - மற்றும் DS4 Crossback திரும்பியது. நிச்சயமாக, அது ஒரு அறுங்கோண கிரில் மற்றும் ஹெட்லைட்கள் சூறையாடும் பார்வையின் ஒரு புதிய \"முகம்\" note முடியும். அற்புதமான - மூலம், இரு செனான் ஹெட்லைட்கள் ஒளி, இயங்கும் விளக்குகள் மற்றும் protivotumanok (நிலையான பதிப்பு விளையாட்டு சிக்) LED. இரவு விளக்குகள் ஸ்டீயரிங் பின்பற்றி 15 டிகிரி வரை சுழற்ற முடியும், மற்றும் வேகம் இயக்குவதற்கு முன்பு விழும்போது, தானாக முறை ஒளிரும், இடது அல்லது வலது மூடுபனி விளக்குகள் மாறிவிடும்.\nமேலும் படிக்க: முதல் டெஸ்ட் கியா புதிய சோல் - ஆன்மா பாடுகிறார்\nஆழமான மற்றும் ஓரளவிற்கு பெரிய படி, தொகுதி உள்ள 359 எல் ( \"dokatka\" உடன்) கூரை. வலது மற்றும் இடது பெட்டியில், ஒளி இடது ஒரு உள்ளமைக்கப்பட்ட பிரகாச ஒளி உள்ளது. சரக்கு மற்றும் பையில் கொக்கிகள் சரிசெய்ய ஒரு 12V கடையின் இணைப்பு உள்ளது. இல் நிலத்தடி - கருவியை dokatka. மூடி இரண்டு பிளவுகள் மூலம் உடற்பகுதியில் மூடுகிறது.\nபின்புற கதவுகள் மாறுவேடமிட்டு கைப்பிடிகள் திறக்க. மேலும், வடிவமைப்பு பொருட்டு கருத்துக்கள்-இடைவேளை கைப்பிடிகள் கூர்மையான ஜன்னல் துளைகள் செய்யப்பட்டு இவற்றைக் சந்ததிக்கும் வேண்டாம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வேண்டும் கதவை திறந்து இருக்கும். நெருங்கிய பார்க்கிங் மணிக்கு அருவருக்கத்தக்க இருக்க முடியும்.\nமீண்டும் இருக்கை ஒரு பிட். உள்ளீடு வெளியீடு போதுமான குறுகிய, குறிப்பாக சக்கரத் பரிசீலித்து: அது பின்புற கதவுகள் பரந்த முடியும் வருவதைக் காணலாம் - முதியோர் இங்கே மக்கள் அரிதாகத்தான் protisnetsya. நான் எழுப்பிய முழங்கால்கள் ஒரு (என் 184 செ.மீ. அதிகரிப்பு) க்கான தனிமையில் அமர்ந்து, குஷன் ஒரு பிட் குறுகியதாக உள்ளது மற்றும் முக்கிய சுமையை நீண்ட பயணம் ஐந்தாவது புள்ளி மீது விழும் சோர்வை இருக்க முடியும். மீண்டும் இடது முழங்கை கதவை அட்டை armrest செல்கிறது இது ஒரு இடைவேளை அடிப்படையாகக் கொண்டது, கிட்டத்தட்ட செங்குத்தாக மதிப்பு. இந்த வழக்கில், ஒரு உள்ளிழுக்கும் armrest கதவை கீழே சென்டிமீட்டர் ஒரு ஜோடி அமைந்துள்ளது.\nஅங்கு கூட ஒரு அரை லிட்டர் பாட்டில் வைக்க மாட்டேன் மீண்டும் கதவை, ஒரே ஒரு சிறிய பாக்கெட் உள்ளது. நீங்கள் சாளரத்தை திறக்க முடியாது நீங்கள் குறிப்பாக இருண்ட உச்சவரம்பு கொண்டு காரில் உச்சரிக்கப்படுகிறது ஒரு சிறிய குகை, இருப்பதைப் போல தெரிகிறது ஏன் இது. உள்துறை ஏற்றி முடியும் பின்னொளி, ஆனால் நீங்கள் நடுத்தர மூன்றாவது பயணிகள் உட்கார்ந்து என்றால், கிரீடம் அவர் முற்றிலும் இந்த அம்சம் புறக்கணிக்க. அவருடைய தலைக்கு மேலே விண்வெளி ஒரு சிறிய மற்றும் தீவிர ரைடர்ஸ் அடி அரிதாகவே இயக்கி குறைந்த நிலைக்கு அமர்ந்திருந்த நாற்காலி குறைத்தது குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் முன் இருக்கைகள் கீழ் சரிய முடியும்.\nமுன்னணி லெதர் இருக்கைகள் மிகவும் வசதியாக, மின்சார சரிசெய்தல் கொண்டு, இடுப்பு ஆதரவு உட்பட. ஒரு மசாஜ், பலவீனமான என்றாலும், இரண்டு நிலை இருக்கை நினைவாக கூட இல்லை. ஒன்றாக குருட்டு மண்டலம் சக்கர அமைந்துள்ள இருக்கை சரிசெய்தல், ஏற்கனவே நிறுவப்பட்ட பிரஞ்சு பாரம்பரியத்தின் மீது பொத்தான்கள், உடன் \"வறுத்த\" மூன்று நிலைகளைக் கொண்ட இருக்கை வெப்பமூட்டும் திரும்ப. பக்கவாட்டு ஆதரவு கூட உருளைகள் மற்றும் myagkovato என்றால், மிகவும் நல்லது.\nஒரு பாரிய தோல்-உலோக நெம்புகோல் கியர்பாக்ஸ் போல். ஆறு ஸ்டெப் \"தானியங்கி» Aisin ஒரு கையேடு முறையில், மற்றும் குளிர்கால விளையாட்டுத் உள்ளது. அத்தகைய சக்திவாய்ந்த மற்றும் உயர் முறுக்கு டர்போ டீசல், கேள்வித்தாள் காரில் போல், இந்த முறைகள் தேவையில்லை, குளிர்காலத்தில் வழுக்கும் சாலை பரப்புகளில் குறைவாக சீட்டு பயனுள்ளதாக இருக்க முடியும் செலுத்துவார்கள்.\nமேலும் படிக்க: டெஸ்ட் ஓட்ட மினி Clubman: கிளப் மனநிலை.\nகதவை பைகளில் போதுமான எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஆனால் சங்கடமான, பாட்டில் கீழ் நிற்கிறது இருவரும் வெளியே வைத்து வேண்டும், இல்லை. கோஸ்டெர்ஸ் இருந்து பிரச்சனையில் உள்ள DS4. தொழிற்சாலை ashtray ஒரு மற்றும் ... எல்லாம் உள்ளது. தொடங்க முடியுமா / பொத்தானை மற்றும் மின் handbrake நிறுத்து சென்டர் பணியகத்தில் எவ்வளவு இடம் ஆக்கிரமிக்க இல்லை, மற்றும் இடம் எங்கே கப் வைத்திருப்பவர். பல போட்டியாளர்கள் மற்றும் ஸ்டீயரிங் இடது \"பார்க்கிங் பி��ேக்\" கிளிக் நெருக்கமாக திசைமாற்றி நிரலை இயந்திரம் தொடங்கி பொத்தானை வைப்பது செய்ய, மற்றும். ஒரு 12V மற்றும் USB மீது சாக்கெட் இணைப்பான்களின் பார்க்க முடியும் கியர் நெம்புகோல், ஒரு முக்கிய உள்ளது. ஆண்கள் குறிப்பிட, ஒவ்வொரு பெண்ணின் கை மூலம் அங்கு வலம் வராது ஏனெனில் இங்கே தான் அவற்றைப் பயன்படுத்தி, மிகவும் சிரமமாக உள்ளது.\nஆனால் chetyrehspitsevy பெரிய சக்கரங்களைக் கீழ் பகுதியில் கூட பாரிய தெரிகிறது வெட்டி. அதன் ஒரு இன்பம் தங்கள் கைகளில் நடத்த, ஆனால் விரைவில் அவசர தந்திரங்கள் போது திருப்பங்கள் கடினமானதாக இருக்கும். \"ஸ்டீயரிங்\" சமிக்ஞை பொத்தானை கூடுதலாக பிழியப்பட்டு அதில் ஒன்று எட்டு பொத்தான்கள் மற்றும் இரண்டு சக்கரங்கள், அமைந்துள்ளது. என்று அளவு நீங்கள் சில நேரங்களில் அதிகம், பழகி முடியும், ஆனால் ரேடியோ தர்க்கம் மற்றும் ஒலி சரிசெய்தல் தேர்வு அதிர்ச்சியானேன். நிலையங்கள் தேர்வு ஒரு சக்கரம் மேற்கொள்ளப்படும், மற்றும் தொகுதி கட்டுப்பாடு - பொத்தானை அழுத்தவும். என் கருத்து இது எதிர் செய்ய நியாயம்தான்.\nகாரணமாக உண்மையை நடுவதற்கு வழக்கத்திற்கு மாறாக உயர் என்று மிகவும் குறைவாக நிலைநிறுத்தியுள்ளது மிரர் தெரிகிறது, மற்றும் பழக்கம் தொடர்ந்து அவரது கண்கள் முன், முன்னோக்கி பார்வையில் தடுப்பதை, நீங்கள் உங்கள் மீண்டும் நேராக உட்காருவேன் வருகிறோம் குறிப்பாக அச்சுறுத்துகிறது. சாமான்களை பெட்டியில் அறுவடை ஏனெனில், என்று அது மூலம் மறுபடியும் பார்வைக்கு, மற்றும் பின்புற பயணிகள் இருக்கும் என்றால், அது பற்றி ஏதாவது உன்னை மறக்க முடியும்.\nமிகவும் வசதியான நீங்கள் நெருங்கிய ஒரு காதலன் போக்குவரத்து விளக்குகள் வரை ஓட்ட குறிப்பாக - நாங்கள் பிரஞ்சு நழுவும் முகமூடியாக ஓய்வு நன்றி பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் ஒரு பெரிய கண்ணாடியில், குறிப்பிட வேண்டும். மொத்தத்தில், பெரிய அதிகரிக்கும் முன்னோக்கி தன்மை. பெண்கள் அடிக்கடி ஓட்ட என்று ஒரு கார் ஒரு மன்னிக்கமுடியாத தவறை - அது சூரியன் முகமூடியாக ஒரு கண்ணாடியில் ஒளி இல்லாமல் திரும்பி என்று விசித்திரமாக இருக்கிறது.\nநான் (அவர்கள் வெளிப்புறம் பற்றி மறந்துவிட்டால்) ஒரு DS4 Crossback மற்றும் மிருகத்தனமான மனிதன் ஓட்டுவது எப்படி என்று நான் நம்புகிறேன். குறிப்பாக டர்போடீசலுக்கான 2.0 BlueHDi கொண்டு (மீண்டும், அது அவசியம் இல்லை ப்ளூ வார்த்தையின் யோசிக்க, நீங்கள் DS4 மனிதன் விற்க விரும்பினால் உள்ளது). அலகு பேட்டை 180 ஹெச்பி கீழ் வெளியே கொடுக்கிறது 400 என்எம், மற்றும் கடைசி இலக்கமானது உள்ளது வலியுறுத்தி இருக்க வேண்டும் முறுக்கு தண்டு ஏற்கனவே கிடைக்கும்படி செய்வது, 2000 வருவாய் / நிமிடம் இருந்து ஒவ்வொரு முந்தி ஆற்றல் மற்றும் வேகமாக.\nபூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ. முடுக்கம் புள்ளிவிவரங்கள் / ம, மிகவும் திருப்திகரமாக இல்லை என்றாலும் வரம்பில் சோதனை DS4 Crossback 2.0 BlueHDi வேகமாக - 100 கி.மீ / ம ஸ்தம்பித்தது 8.6. ஜூனியர் டீசல் 1.6 BlueHDi முறையே முடுக்கப்பட்டால் இது 11.4 மற்றும் 9.3 விநாடிகள் செய்ய \"நூறு\" (120 ஹெச்பி, 300 என்எம்) மற்றும் பெட்ரோல் டர்போ 1.6 THP கட்சி (160 ஹெச்பி, 240 என்எம்) உள்ளன. துரதிருஷ்டவசமாக, DS4 Crossback நாங்கள் மட்டும் ஆறு வேக \"ஆட்டோமேடிக்\" மற்றும் முன்-சக்கர \"இயக்கவியல்\" பாராட்ட யார் செயலில் டிரைவர்கள் ஒரு மெல்லிய அடுக்கு ஆஃப் பயமுறுத்தும் இது இயக்கி, மற்றும் ஆல் வீல் டிரைவ் ரசிகர்கள் ஒரு வளர்ந்து வரும் சமூகத்துக்கென விற்றது.\nமேலும் படிக்க: நிசான் எக்ஸ்-டிரெயில் 1.6 DCI 2WD: மறைந்திருக்கும் திறமைகளை\nஉண்மையில், மட்டுமே டிரைவ் முன் சக்கரங்களில் தெளிவாக மாறும் திறன்களை அரை நிலக்கீல் சக்கரங்கள் வீணாக்க வேண்டாம் என, முதல் கியர் வேகம் மற்றும் முறுக்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது DS4 Crossback, கட்டுப்படுத்துகிறது. இந்த நிலக்கீல் தெரு சூடான மற்றும் சன்னி, வறண்டு என்று, மற்றும் டயர் இன்னும் குளிர்காலம் மிகவும் கண்ணியமான உண்மையில் போதிலும் - குட் இயர் UltraGrip ஐஸ்-2 215/55 R17 98T. எங்கள் நிலைகளுக்கு, நான் சக்கர எளிதாக உள்ளது, R16 215/60 பரிமாணத்தை, ஆனால் விருப்பத்தை நன்றாக முறைகேடுகள் நம்பத்தகுந்த குழிகளை மற்றும் குழிகள் நிறைவேறின அறிவுறுத்துகிறேன். பெரும்பாலும் இடைநீக்கம் பயமுறுத்தியிருத்தது, ஆனால் செயலிழப்பு, குழாய்கள் பின்னால் எதையும் விட அடையவில்லை, ஆனால் அது மாறியது அது கடைக்குட்டியையும் மேலும் குழிகள் மீது அமைதியாக போவதில்லையென்றாலும், கேமரா என் முக்காலி இருந்தது.\nஹாட்ச்பேக் drayverskogo மூலம் கூட அவர் விரைவாகவும் நம்பத்தகுந்த போகிறது என்று உண்மையில் போதிலும், நான் சேர்க்கவில்லை என்று (குறுக்கு DS4 Crossback நா��் அதை அழைக்க தைரியம் வேண்டாம்). பின்புற பீம் வளைகிறது கார் தவறான திருப்பு சேர்த்து, முன் அச்சு கனரக இயந்திரம் நின்றுவிடும் மீது அவரை திறந்து அனுமதிக்காது. ஆமாம், மற்றும் ஒரு பெரிய சரிவாக அமைக்கப்பட்ட கீழே ஸ்டீயரிங் தெளிவாக வடிவமைப்பாளர்கள், வரைதல் உள்ளது தொழிற்சாலை விமானிகள் ஆலோசனை கவனம் செலுத்த முடியவில்லை. அவர் சங்கடமான இருந்ததில்லை என்று கூறும் விரைவான சுழற்சி உள்ளது தெளிவாக பொருந்துவதில்லை. கையாளும் மேலும் வழக்கத்திற்கு மாறாக உயர், கீழே நிலையில் கூட இறங்கும், கார் இந்த வர்க்கத்திற்கு பாதிக்கிறது.\nஒருவேளை என்னை மற்றும் அனைத்து இந்த மிகவும் சாத்தியமற்றதாக கார் செறிவூட்டப்பட்ட இது பிரஞ்சு செல்வாக்கு, பொதுவான மனநிலையை. DS4 Crossback தோன்ற மாட்டார், பொடிக்குகளில் சேர்ந்து சவாரி செய்ய விரும்பினார் ஜன்னல்கள் பிரதிபலிக்கிறது, மற்றும் தீ அல்லது ஏரி வழக்கமாக என்னை க்ராஸ்ஓவர்கள் கொண்டு -ஆல் உட்கார்ந்து விட வழிப்போக்கர்களிடம் மூலம் கண்கள். அவர் ஒரு நவநாகரீக மற்றும் விலையுயர்ந்த அணிகலன்கள், குறிப்பாக 848 800 அமெரிக்க டாலர்களுக்கு விளையாட்டு சிக் மேல் இறுதியில் பதிப்பில், அதே, C4 (635 900 அமெரிக்க டாலர் 458 400 டாலர் இருந்து) விட ஒப்பிட முடியாத அளவு அதிக விலை நிற்கிறது, மற்றும் விருப்பங்கள் பரிசோதனைக் கார் கிட்டத்தட்ட 900 ஆயிரம். UAH இழுத்து. பணம் நீங்கள் மினி, சக்திவாய்ந்த இருக்கை லியோன் எக்ஸ்-Perience அல்லது பல கார்களில் இருந்து குறைவாக ஸ்டைலான குறுக்கு வாங்க முடியும் - தேர்வு இந்த விலை வரம்பில் ஏற்கனவே பெரிய, எனவே சிக்கலாக உள்ளது. மட்டுமே கேள்வி நீங்கள் வேறு ஏதாவது எனவே தெளிவாக கூட்டத்தில் இருந்து வெளியே நிற்க முடியும் என்பது\nசோதனை சிட்ரோயன் DS4 Crossback அனைத்து புகைப்படங்களும்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/12/28/Confusion-in-coalition-tensions-in-Maharashtra", "date_download": "2020-01-21T15:31:38Z", "digest": "sha1:UJ4O4P4GI6B456YUKRXTGAGACUCO5KVT", "length": 9074, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கூட்டணியில் குழப்பம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 21 ஜன 2020\nகூட்டணியில் குழப்பம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி\nமகாராஷ்டிராவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலில், தேசியாவாத காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று(நவம்பர் 11) அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் உள்ள நிலையில் சரத் பவார் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்கவுள்ளார்.\nமகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதல் பெரும்பான்மைக் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக, ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.\nஅதன் பின்னர், இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் அழைப்பு விடுத்தார். 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டின. ஆளுநரிடம் கூடுதலாக 2 நாட்கள் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்தார்.\nசிவசேனா குறித்து முடிவு செய்யவும், மகாராஷ்டிரா அரசியல் சூழலை விவாதிக்கவும் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் இன்று (நவம்பர் 12) ஒரு கூட்டத்தை நடத்தவிருந்தன. இரு கட்சிகளைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் இன்று காலை 10 மணிக்கு இது குறித்த பேச்சுவார்த்தைகள் துவங்கவுள்ளது என்றும் அஜித் பவார் ஆளுநரைச் சந்தித்த பின் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை மும்பைக்கு வருகை தரவிருந்த மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் இன்று காலை என்சிபி தலைவர் சரத் பவாரைச் சந்தித்து, என்சிபி - காங்கிரஸ் கூட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, \"அவ்வாறு கூட்டம் இருப்பதாக யார் கூறுகிறார்கள் எனக்குத் தெரியாது\" என்று பதிலளித்துள்ளார். இதனிடையில், லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை சந்தித்து பேசினார் சரத் பவார்.\nசிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக இத்துறை அளிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “என்சிபி மற்றும் காங்கிரஸ் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியைக் கொண்டிருக்கின்றன. இறுதி முடிவு ஒரு கூட்டு முடிவாக இருக்கும். என்சிபி உடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடன் கலந்துரையாடல்கள் முடிந்தவுடன் மட்டுமே நாங்கள் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nதற்போதுள்ள சூழலில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து விட்டு, சிவசேனா குறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் அதன் பெயருக்கு களங்கம் ஏற்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவருவதால் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசெவ்வாய், 12 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/fake-doctor-arrested-krishnagiri-259747.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T15:04:26Z", "digest": "sha1:BA2RJPIXP4FARFJMUJY55XOIS5ZO3XCA", "length": 14224, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "10ம் வகுப்பு படித்து விட்டு \"டாக்டர்” ஆன கம்பவுண்டர்... தவறான ஊசியால் பெண் பலி- வீடியோ | Fake doctor arrested in Krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nMovies பொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10ம் வகுப்பு படித்து விட்டு \"டாக்டர்” ஆன கம்பவுண்டர்... தவறான ஊசியால் பெண் பலி- வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு போலி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் பாபு என்ற கம்பவுண்டர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவருக்கு இவர் தவறான ஊசி போட்டதால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி த���லுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nதிருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nஅந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishnagiri fake doctor woman died oneindia tamil videos கிருஷ்ணகிரி போலி மருத்துவர் பெண் பலி கைது ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/17472-stalin-condemns-admk-government-for-mettuplayam-incident.html", "date_download": "2020-01-21T14:05:25Z", "digest": "sha1:2BSKOUI57RBHM2VKSQ6UHDJPSE4U376S", "length": 15906, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதை கரைக்கவில்லை.. ஸ்டாலின் அறிக்கை | Stalin condemns admk government for mettuplayam incident - The Subeditor Tamil", "raw_content": "\n17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதை கரைக்கவில்லை.. ஸ்டாலின் அறிக்கை\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்���ாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகோவை மேட்டுப்பாளையத்தில் கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.\nதமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளமெனத் தண்ணீர் ஓடுவதும், அது பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்ததும், குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் மிதப்பதும், பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியதுமாக துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்தத் துயரங்கள் தொடர்கதை ஆகாமல் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ளவில்லை.\n\"அதிகாரிகள்கூட வந்து பார்க்கவே இல்லை\" என்று பொதுமக்கள் குறை சொல்வதைத்தான் ஊடகங்களில் பார்க்கிறோம். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ள நிகழ்வு, பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.\nமேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனிக்கு அருகில் தனியார் ஒருவர், தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார். இந்தச் சுவர், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடமே சொல்லி இருக்கிறார்கள். அவர் ஆவன செய்யாத நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார்கள்.\nவிதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, நடவடிக்கை எடுக்கவில்லை; பிரச்சினையைக் காதில்கூடப் போட்டுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்கள்.\nஇது அந்த வட்டாரத்தில் 'தீண்டாமைச் சுவர்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான், நேற்று (டிச.2) அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்தச் சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.\nஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குர���சாமி, ஒபியம்மாள் ஆகிய ஐவரின் குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்கள்.\n\"அந்தச் சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்\" என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, இறந்த உடல்களை கோவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள்.\nஇறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, கோவை - நீலகிரி நெடுஞ்சாலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.\nசாலை மறியல் செய்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் கூடி இருந்துள்ளார்கள். அவர்களைக் கலைப்பதற்காக, காவல்துறை வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.\n\"வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை\"ப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும் திட்டமிட்டு பொதுமக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.\nதமிழ்ப்புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்களை வாங்கி உடனடியாக அடக்கம் செய்ய காவல் துறையால் அக்குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைக்கு உள்ளே வைப்பதற்கு இடம் இல்லாததால், இறந்த உடல்களை கொட்டும் மழையில் வெளியில் வைத்துள்ளார்கள். இவ்வளவும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள் இருக்கும் போது, அவர்கள் கண்ணெதிரிலேயே நடந்துள்ளது.\nமேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் அநியாயமான முறையில் ஆட்டுவிப்பது யாரென்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅரசு அறிவித்திருக்கும் இழப்பீடு போதாது. இறந்த 17 பேரின் குடும்பங்க��ுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும்.\n17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இது பாதிக்கப்பட்டோரைப் பார்த்துப் பரிகசிக்கும் இரக்கமற்ற அரசு என்பதற்கு இப்போது இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.\nமோடி ஆதரவு கேட்டார்.. மறுத்து விட்டேன்.. சரத்பவார் பேட்டி\nசெங்கல்பட்டு-திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாக மாறுகிறது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nநடிகர் ரஜினிக்கு வாதாடத் தயார்.. சுவாமி ட்வீட்\nபாஜக அமைச்சர்கள் பொறுக்க மாட்டார்கள் - ப.சிதம்பரம் எச்சரிக்கை\nஆட்டுவித்தான் யாரொருவன்.. ரஜினியை இயக்குகிறாரா - ஆடிட்டர் குருமூர்த்தி\nமன்னிப்பு கேட்க மாட்டேன்.. ரஜினி பேச்சுக்கு பாஜக ஆதரவு..கொளத்தூர் மணி எதிர்ப்பு\nரஜினி வீடு அருகே பெரியார் தி.க.வினர் முற்றுகை போராட்டம்\n கொதிக்கும் ரஜினி.. இல்லாததை சொல்லலே\nஸ்ரீபெரும்புதூரில் வின்டெக் மின்சார கார் தொழிற்சாலை..அமைச்சரவை ஒப்புதல்\nஹைட்ரோ கார்பனுக்கு நோ.. அமைச்சரவை முடிவெடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்..\nதமிழக பட்ஜெட் குறித்து அமைச்சரவை ஆலோசனை..\nதமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/public-utility/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:07:03Z", "digest": "sha1:PLKZROBB65A6RUKRYHBA575BR6DEDMZX", "length": 4535, "nlines": 93, "source_domain": "theni.nic.in", "title": "முதன்மைக் கல்வி அலுவலா் | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமுதன்மைக் கல்வி அலுவலகம்- பல்துறை தொகுதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் தேனி - 625531\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/?add-to-cart=14543", "date_download": "2020-01-21T13:52:24Z", "digest": "sha1:GAL7D6JIWT5BALMFEVDOY6RPO4N3JHPH", "length": 9507, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "உயிர்க்கோடு - Nilacharal", "raw_content": "\nஎண்பதுகளின் இறுதிப் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர்களான மூர்த்தியும் தட்ஷிணியும் கொள்ளும் நட்பு, மெல்லிய ஈர்ப்பாக மாறி பின் உள்போராட்டமாக எவ்விதம் உருக்கொள்கிறது என்பதை விவரிக்கும் உயிர்க்கோடு, வெறும் ரொமாண்டிக் நாவல் அல்ல. பதின்பருவ கல்லூரி விடலைகளின் மனவோட்டங்களை துல்லிய சித்திரமாக்க முயலும் இந்நாவலில், கதாநாயகனின் இடத்தை வலுவாக ஆக்ரமித்துக்கொள்ளும் மெஸ் மாமி முக்கிய காதாபாத்திரம் ஆகிவிடுகிறாள். மூர்த்திக்கும் மாமிக்கும் இடையிலான உறவு, ஒரு புரியாத ராகமாய் நாவல் முழுக்க இழையோடுவது நாவலுக்கு ஒரு மாயத்தன்மையை உண்டாக்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது. புவனா என்ற புவனேஸ்வரியின் உடல்ரீதியான வேதனைகளூடே அவள் கொள்ளும் மனோரீதியான அவஸ்தைகளும் இதில் அழுத்தந்திருத்தமாக பதிவுபெற்றுள்ளன. எந்த கட்டுக்கதைத் தனத்தையும் அடையாளப்படுத்தாமல், பல்வேறு மனிதர்களின் மனோரீதியான, அழுத்தமிக்க வலிகளைக் கலாரீதியில் சித்தரித்து, ஒரு நல்ல இலக்கிய நாவலுக்கான சகல தகுதியையும் பெற்றுவிடுகிறது உயிர்க்கோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14529", "date_download": "2020-01-21T13:51:54Z", "digest": "sha1:HVE6V22VOTJM3KRRZ23BW4V3P57YHYBA", "length": 4442, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "முள் கிரீடம் - Nilacharal", "raw_content": "\nView Cart “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்\nகாதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nThe king of crime novels wrote an excellent novel about love. Love is like a thorn crown. But, if you have it, it is what gives you heavenly happiness. Read this novel to feel what love is in Rajesh Kumar’s words. (காதலின் புனிதம் பேசும் சமூகப் புதினம் கிரைம் நாவல் மன்னனிடமிருந்து. காதல் என்பது முள் கிரீடம்; ஆனால், அதை அணிவது என்பது பேரின்பம் என்பதைச் சொல்லும் கதை. ராஜேஷ்குமாரின் எழுத்தில் காதல் எப்படியிருக்கும் எனப் படித்துத்தான் பாருங்களேன்\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/opinion-poll-2019-election-updates", "date_download": "2020-01-21T13:46:07Z", "digest": "sha1:BEIAA23EKZE6XTQQU5PS737KICBMN2Q6", "length": 17669, "nlines": 210, "source_domain": "www.toptamilnews.com", "title": "கருத்து கணிப்பு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nமத்தியில யார் ஆண்டா என்ன.. தமிழகத்துல ஆட்சி நீடிக்குமா\nதிமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3... இந்தியா டுடே கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மற...\nகருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி தினகரன் காட்டம்\nமோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஎன்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா\nமீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழ...\nஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா... நாடு என்னாவது\nமக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நரேந்தி‌ர மோடி, அமித்‌ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேள்வி‌ எழுப்பி மு‌‌ரசொலி ‌நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள...\nசெல்லாது... செல்லாது... இத நாங்க ஏத்துக்க மாட்டோம்: கருத்து கணிப்பு குறித்து கடுப்பான எடப்பாடி\nதமிழகத்தைப் பொறுத்தவரை வெளிவந்தவை கருத்துக் கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதேர்தல் கணிப்புலாம் சும்மாங்க... எங்களுக்கு தான் வெற்றி\nஅதிமுகவே தேர்தலில் வெற்றி பெறும் என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுக்குத்தான் ஊருக்குள்ள சசி தரூர் மாதிரி ஒருத்தர் வேணும்கிறது\nஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் நேராக ஓடும்போது, பின்பக்கம் திரும்பி, கூட ஓடி வருபவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே ரிவர்ஸில் ஓடி, சக போட்டியாளர்களுக்கு ஜெர்க் குடுப்பதில் காங்கிரஸ் கட...\nதேர்தல் ஆணையம் மோடியின் கைக்கூலி - ராகுல்காந்தி சரமாரி பேச்சு\nஇந்திய தேர்தல் ஆணையம் ��ோடி செய்யும் செயல்கள் அனைத்திற்கும் ஒத்து ஊதிக் கொண்டு பாரபட்சம் காட்டுவதாகவும், மோடி அரசின் கைக்கூலியாக செயல்பட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராக...\nஇதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா...அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..\nஆஸ்த்திரேலியாவில் கடந்த சனியன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததால் இந்தத் தேர்தலை ' கிளைமேட் ...\nபா.ஜ.க.வுக்கு 170 சீட்டுக்கு மேல சல்லிக்காசு தேறாது...காங்கிரஸின் அண்டர்கிரவுண்ட் அதிரடி சர்வே...\nநேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மோடி வகையறாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையிலும் சற்றும் மனம் தளராத காங்கிரஸ் மேலிடம் ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று மைண்ட் வாய்ஸில் படு உற...\n’எக்ஸிட் கணிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள்...20 வருடங்களாக இப்படித்தான் ஏமாத்துறாங்க’- வெங்கையா நாயுடு ஆறுதல் அணைப்பு...\nகடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று வெளியிடப்பட்டவை அனைத்துமே தவறாகவே முடிந்திருக்கின்றன.\nமு.க.ஸ்டாலினுடன் ரகசிய தொடர்பு... உளவுத்துறையை ஏவி விட்ட எடப்பாடி பழனிசாமி..\nதி.மு.க., தரப்பை யாராவது தொடர்பு கொள்கிறார்களா என அதிகாரிகள் வட்டாரத்தை, கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nஆட்சியை காப்பாற்ற சென்னை விரையும் எம்.எல்.ஏ.,க்கள்... அதிமுகவில் பரபரப்பு..\nதேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து செ...\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகள் என்னவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கலாம்.\n‘சொர்க்கபுரி’ லாட்ஜில் பிரதமர் மோடி ராஜசுகம்..\nருத்ரா குகையை அமைக்க ஐடியா கொடுத்தவர் மோடிதான் என்றும் அவரே வந்து ஒரு நாள் தங்கியதால் குகைக்கு வருபவர்கள் அதிகரிப்பராகள் எனவும் கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் அமைப்பினர் நம்புகின்றனர...\nஅதிமுக அவுட்... திமுக டவுட்... பதற்றத்தில் டி.டி.வி.தினகரன்..\nஇந்திய அளவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுவதால் திமுக பாஜகவுக்கு ஆதரவு தருவது உறுதியாகி உள்ளது.\nஅ.தி.மு.க vs தி.மு.க கைப்பற்ற போகும் தொகுதிகள் எவை தனியார் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு\nபிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக மற்றும் திமுக கைப்பற்றவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மாபெரும் வெற்றி காண போவது யார் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது\nபெரும்பான்மை கணிப்பின்படி மோடி அலை இன்னும் ஓயவில்லை\nபெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லி வைத்தாற் போல் அனைத்து நிறுவனங்களும் பாஜக கூட்டணியே திரும்பவும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள...\nமாப்பிள்ளையின் அப்பாவுடன் ஓடிய மணமகளின் தாய்...பழைய காதலை பிளான் போட்டு கரெக்ட் செய்த கொடுமை\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் EV…எப்படி இருக்கு – முதல் டிரைவிங் அனுபவம்\nவட்டி வருவாய் மட்டுமே ரூ.3,430 கோடி...... அசத்தும் கோடக் மகிந்திரா வங்கி\nபாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது – இந்தோனேசியாவில் 9 பேர் உயிரிழப்பு\nஉலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது \nபாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ஏவுகணைகள் தாக்கியதால் பரபரப்பு\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nகடைசியில் தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது – ஷோயப் அக்தர் பேட்டி\nஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராட் கோலி, பும்ராவுக்கு என்ன ரேங்க்\nஉலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/author/kajamd/", "date_download": "2020-01-21T15:03:48Z", "digest": "sha1:37OLM33GU74O3TPSPZYEYH6KS2BFQPGE", "length": 7786, "nlines": 122, "source_domain": "tamil.newstvonline.com", "title": "Tamilan, Author at Tamil News TV Online", "raw_content": "\nICC Cricket World Cup 2019 இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 அபாயம்\nICC Cricket World Cup 2019 | இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 அபாயம்\nதலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : ஒரு நாளைக்கு 1 குடம் கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள்\nதலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : ஒரு நாளைக்கு 1 குடம் கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள்\n – அரசியல் களத்தை அலசும் ரவீந்திரன் துரைசாமி\n - அரசியல் களத்தை அலசும் ரவீந்திரன் துரைசாமி\nகோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பு\nகோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்து | River\n303 தொகுதிக‌ளில் வெற்றிபெற்ற பாஜக, இதே வெற்றியை 1984ஆம் ஆண்டு அடைந்த காங்கிரஸ்\n303 தொகுதிக‌ளில் வெற்றிபெற்ற பாஜக, இதே வெற்றியை 1984ஆம் ஆண்டு அடைந்த காங்கிரஸ் | BJP | Congress\nவாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்\nதேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம் : ராகுல் காந்தி\nதேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம் : ராகுல் காந்தி\nதமிழகத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி : மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் திமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி : மு.க. ஸ்டாலின்\nபணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது\nகுடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்\nதமிழகம் தண்ணீர் மேலாண்மையில் முதலிடத்தில் உள்ளது\nஇப்போது நடிகர்கள் பாஸ்ட்புட் போல முதல்வர்களாக நினைக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4975", "date_download": "2020-01-21T15:45:24Z", "digest": "sha1:RS3RRS35MUWYBBDD6KB2TQ3IHM5UXCOQ", "length": 6572, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - அப்பம் அதிரசம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\nவாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்\n- தங்கம் ராமசாமி | ஜூலை 2008 |\nஅப்பம் அதிரசங்களில் சில வகைகள். எல்லாமே அதி ரசமான தின்பண்டங்கள். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.\nஅரிசி\t-\t1 கிண்ணம்\nஉளுத்தம் பருப்பு\t-\t1 மேசைக்கரண்டி\nவெல்லம்\t-\t1/2 கிண்ணம்\nதேங்காய்த் துருவல்\t-\t1/4 கிண்ணம்\nபால்மாவு\t-\t1 தேக்கரண்டி\nநெய்\t-\t1 தேக்கரண்டி\nஅரிசி, உளுத்தம் பருப்பை ஊற வைத்து மிக்சியில் மையாக அரைக்கவும். பின்பு அதனுடன் வெல்லம், தேங்காய் போட்டு ஏலக்காயும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nபின்பு அதில் நெய், பால் மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் எண்ணெய் காய்ந்து வந்ததும் தயாராக இருக்கும் கலவையைக் கரண்டியால் எடுத்துக் கிண்ணம் போல் ஊற்றவும்.\nஇருபுறமும் சிவந்து கோகோ நிறம் வந்ததும் வாணலியில் இருந்து எடுக்கவும். அரைக்கும் போது வாழைப்பழமும் போட்டுச் செய்யலாம். சுவையாக இருக்கும். வாசனை தூக்கும்.\nஅரிசி மாவில் வெல்லக் கரைசல் ஊற்றித் துளி கோதுமை மாவு கலந்து கரைத்தும் இதே போல அப்பம் செய்யலாம்.\nஅரிசியை ஊறவைத்துச் சிறிது வடியவிட்டு, காய வைத்து மிக்சியில் மாவாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.\nவெல்லப் பாகு செய்து தேங்காய், ஏலக்காய் போட்டு, பாகு கையில் உருட்டுப் பதம் வந்ததும் மாவில் விட்டுக் கலந்து சிறிது கோதுமை மாவு கலந்து கரைத்துக் கொண்டு பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கலாம்.\nஇதுபோல் பாகு செய்து எடுத்து பிரிட்ஜில் வைத்து தேவையான போது அப்பம் செய்யலாம்.\nவாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/category/tamil_christian_quotes/", "date_download": "2020-01-21T14:45:20Z", "digest": "sha1:G2NRDXNZ5PLVLV7GXWY5VQ4CZAEXXWES", "length": 6763, "nlines": 159, "source_domain": "www.christsquare.com", "title": "QUOTES | CHRISTSQUARE", "raw_content": "\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள்.\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக இருப்போம்.\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும்\nஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பது நல்லது. அதற்கு முன் ஆசீர்வாதம் தங்க தகுதியையும் ஆராய வேண்டும்\nகுடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு\nஉதட்டின் முனையிலிருந்து வருவது ஜெபமல்ல, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதே ஜெபம்\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/pages/view/57412/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:34:13Z", "digest": "sha1:HTM5FAEW4Z4UUOPXJMR5UV3XUTXFFBM6", "length": 14892, "nlines": 100, "source_domain": "connectgalaxy.com", "title": "பொற்கைப் பாண்டியன் : Connectgalaxy", "raw_content": "\nபல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு. அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம். அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர் யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும் பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன் என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.\nபொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு, நீதி தவறாதவன். பொய், களவு, கொலை முதலியவற்றுக்குச் சிறிதும் இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும் விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன். அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச் சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்தான்.\nஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன் போல மாறுவேடம் பூண்டு நகர்ச்சோதனை ���ெய்யப் போனான். பெருந் தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும் நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன. ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும் இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும் அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின் இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும் பேச்சொலி கேட்டது.\nஅந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன் ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன். மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத் துணையும் இல்லாதவன். அரசன் அந்த வீட்டை அடைந்து மறைந்து நின்றான். உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான்.\n நான் கங்கையாறு சென்று நீராடி, காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த, வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு\" என்றான் கீரந்தை. \"தாங்கள் சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக் காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்\" என்றான் கீரந்தை. \"தாங்கள் சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக் காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன் அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார் அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்\" என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன் மனைவி.\n\"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான். அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன செய்யும் பயனற்றவையாய் அன்றோ முடியும் நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப் பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக உன்னைக் காப்பான்.\" என்று மறுமொழி கூறினான்.\nகாது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன் களிப்புற்றான், கூத்தாடினான், அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது.\nஅரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள் தேடி வரச் சென்ற கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன் ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு. பலரும் பலவாறு கருத இடமளிக்கும் என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள அனைவருக்குமே உணவுப் பொருள்களை ��ளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான். அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.\nஅதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில் மாறுவேடம் பூண்டு நகர்க் காவல் சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும் நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப் பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல சென்றன.\nஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல் கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன் இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும் வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ, வேறு யாரோ என்ற ஐயம் அரசனுக்கு உண்டாயிற்று. அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத் தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான். அதனை அறியான் அரசன்.\nகதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன், வெகுண்டெழுந்து, \"யாரது\" என்று அதட்டிய குரலில் கேட்டான். அவன் மனம் தீய எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன் மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள். அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும் வழிவகை தெரியாது தவித்தாள்; \"அரசன் காப்பான் என்று கூறினாரே அன்று. அந்த அரசன் இன்று எங்கே\" என்று அதட்டிய குரலில் கேட்டான். அவன் மனம் தீய எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன் மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள். அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும் வழிவகை தெரியாது தவித்தாள்; \"அரசன் காப்பான் என்று கூறினாரே அன்று. அந்த அரசன் இன்று எங்கே\" என்று அவள் கதறினாள்.\nநிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்; திகைப்படைந்தான். \"ஒரு வீட்டில் மட்டும் தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே\" என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.\nஉடனே, அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளையும் தட்டி, ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி, அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர் அனைவரும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்; \"கதவைத் தட்டியவர் யார்\" என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதினர். \"பாண்டிய அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா\" என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதினர். \"பாண்டிய அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா\" எனக் கேட்டு வருத்தப்பட்டனர்.\nமறுநாள் பொழுது புலர்ந்தது. பார்ப்பனர் அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக் கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து, முறை வேண்டினர். அரசன் வருந்தினான்; அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய முறையீட்டை கூறினான். \"அவ்வாறு கதவைத் தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஅமைச்சர், \"தட்டியவனைக் கண்டு பிடித்து, அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்\n\"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம். தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய தண்டனை என்ன அதை மட்டும் கூறும்\nஅதற்கு அமைச்சர், \"குற்றம் புரிந்தவன் கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்\" என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான். யாரையோ வெட்டப் போகிறான் அரசன் என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர். ஆனால், அரசன் தனது வலக் கையைத் தானே வெட்டி எறிந்தான்\" என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான். யாரையோ வெட்டப் போகிறான் அரசன் என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர். ஆனால், அரசன் தனது வலக் கையைத் தானே வெட்டி எறிந்தான்\nபார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். \"அரசே தாங்கள் தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம் என்ன தாங்கள் தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம் என்ன\" என்று கேட்டனர். அரசன் நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.\nமன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்; \"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க அரசன்\" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல், பொன்னால் கையொன்று செய்து பொருத்திப் பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என அழைத்து வரலாயினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434419", "date_download": "2020-01-21T15:34:34Z", "digest": "sha1:4DQR3VDHK5O2XR6O4Q7DZNFBVJP3ZKKJ", "length": 9140, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வா���்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 04:41\nதிருவான்மியூர்: மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபீர் அகமது ஷாக், 30. திருவான்மியூரில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். நேற்று, பெசன்ட் நகர், எம்.ஜி., சாலையில் உள்ள ஒரு வீட்டில் பராமரிப்பு பணி நடந்தது. அதில், சபீர் அகமது ஷாக், சுவரில் துளை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பலியானார். திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nலாரி மோதி ஒருவர் உயிரிழப்பு\nசைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, செட்டிதோட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் றோஸ், 55; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டில் இருந்து, கிண்டியில் உள்ள நிறுவனத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆலந்துார் சாலை பாலத்தில் செல்லும்போது, அடையாளம் தெரியாத லாரி மோதி, பலியானார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.\nதிருமங்கலம்: வில்லிவாக்கம், திருமங்கலம் சாலையை சேர்ந்தவர், வள்ளியம்மாள், 60. இவர், நேற்று முன்தினம், எம்.டி.எச்., சாலை, சிட்கோ நகர் சந்திப்பில், சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டூ - வீலர் ஒன்று, மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்து ஏற்படுத்திய, பாடியைச் சேர்ந்த, குமண்ராம், 46, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவிமான நிலையத்திற்கு, 'ரெட் அலர்ட்'\nசட்டவிரோதமாக நிலத்தடிநீர் கொள்ளை அறிக்கை அளிக்க ஆவடி போலீசுக்கு ...\nபஸ் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/217713", "date_download": "2020-01-21T15:40:45Z", "digest": "sha1:3DXDLYYUNSQSK2Y33ZARCOP3PFDRX7PZ", "length": 9224, "nlines": 128, "source_domain": "news.lankasri.com", "title": "காதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழகத்தில் பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்\nதமிழகத்தில் நாம் இரண்டு பேருமே இறந்துவிடலாம் என்று கூறி காதலியிடம் காதலன் விஷம் கலந்த வாழைப்பழத்தை கொடுத்துவிட்டு, அவர் விஷமில்லாத வாழைப்பழத்தை சாப்பிட்டதால், இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.\nகும்பகோணம் நந்தவனம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும்\nதனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெருமாள் கோவில் கிராமத்தை சேர்ந்த கோபிநாத ஐயப்பன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.\nஐயப்பன் அங்கிருக்கும் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது, அங்கு +2 படித்த அப்பெண்ணுக்கும் இவருக்கும் காதல் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின், தற்போது அப்பெண் திடீரென ஐயப்பனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஐயப்பன் விசாரித்தபோது, அப்பெண் வேறொரு இளைஞருடன் நட்பாக பேசி வந்தது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து அவர் அப்பெண்ணிடம் கேட்ட போது, நாங்கள் இருவரும் நட்பாகவே பழகிறோம், நீ சந்தேகப்படாதே என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅதன் பின் ஐயப்பான் வா நான் உன்னை வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறேன் என்று இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று,\nரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தியுள்ளார்.\nஅங்கு, அவர் தன் காதலியிடம், இனி நாம் சேரவும் வேண்டாம். வாழவும் வேண்டாம். இந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை உண்டு இருவருமே உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று கூற, அப்பெண்ணும் அதை நம்பி சாப்பிட்டுள்ளார். ஆனால் ஐப்பனோ விஷம் கலக்காத மாம்பழத்தை சாப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து வீட்டிற்கு சென்ற அப்பெண், நடந்தவற்றை கூற, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nமருத்துவமனையில் மகளின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இதற்கு காரணமான ஐயப்பனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/category/tamil-christian-sermon/", "date_download": "2020-01-21T14:10:40Z", "digest": "sha1:SYIN2MG2SKUVFZPVYX2DP4QJP6TMPHCK", "length": 12989, "nlines": 97, "source_domain": "sharoninroja.org", "title": "தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) – Sharonin Roja", "raw_content": "\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதேவன் உங்களோடு இருக்கின்றார் | Rev. B.E. Samuel\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இந்த இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து நம்முடைய மகிமையினாலே நிரப���புவாராக. பிரியமானவர்களே இன்றைக்கு நாம் தியானிக்க போகிற பகுதி. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைபற்றியதான செய்தி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி மத்தேயு 1:23-ல் […]\nவாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது | Dealing difficult situations in life | Isaac Joe\nவாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது\nநீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்|Rev. B.E. Samuel\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகின்ற வேதப்பகுதி. மத்தேயு 5:13-15 வரை நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப்போகிற செய்தி இயேசுவைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி தான். நீங்கள் அவ்வளவு விசேஷித்தவர்களா\nபுதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran\nபுதைபொருள்ஆராய்ச்சியினால் நிரூபிக்கப்படும் கிறிஸ்துவம் | Rev. Justin Prabhakaran\nஉலர்ந்த எலும்புகள் |Rev. B.E. Samuel\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் உலர்ந்த எலும்புகளை பற்றி தியானிக்க போகிறோம். வேதபகுதி எசேக்கியேல் 27:1-10-வரை பிரியமான தேவ பிள்ளைகளே இன்று நாம் தியானிக்க போகிற வேத வசனத்தில் முக்கியமான வார்த்தை என்னவென்றால் தீர்க்கதரிசனம். இங்கே வாசிக்கப்பட்ட […]\nகர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்கபோகிற வேத வார்த்தை என்னவென்றால், (எபேசியர் 5:15) ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, பிரியமானவர்களே, இந்த வசனம் ஆங்கில வேதாகமத்தில் “BE VERY CAREFUL” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே […]\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகிற பகுதி. சங்கீதம் 18:1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 2. க��்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், […]\nஉங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் |Rev. B.E. Samuel\nகர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக. தேவனுடைய கிருபையினாலே மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க்கபோகும் வேதபகுதி ஆகாய் 1:1-14 வரையுள்ள வசனங்கள். பிரியமானவர்களே, நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை பெற்று எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் எந்த ஒரு மனுஷனையும் […]\nகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.கடந்த மாத செய்தியில் ஞானஸ்நானம் நமக்கு எவ்வளவு முக்கியமோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அவ்வளவு முக்கியம் என்பதை தியானித்தோம். இன்றைக்கும் அதன் தொடர்ச்சியாக பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்கு உண்டாகும் தகுதிகள் என்ன என்ற தலைப்பில் தியானிக்க போகிறோம். யோவான் 3:5 -இல் இயேசு சொல்வதை கவனியுங்கள். ஒருவன் […]\nபரிசுத்த ஆவியைபப் பெற்றீர்களா | |Rev. B.E. Samuel\nஅப்போஸ்தலர் 19: 2 – 6 2. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாயப்போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக்க்கண்டு 3. நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 4. அப்பொழுது அவன்; அப்படியானால் நீங்கள் […]\nபர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-21T14:55:58Z", "digest": "sha1:CDWQSMEI67GQFYHGBQKYKSZSEBMY2YT7", "length": 65294, "nlines": 443, "source_domain": "ta.wikipedia.org", "title": "மராட்டியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமராட்டிய சாம்ராஜ்ஜியம் 1760 மஞ்சள் நிறத்தில்.\nதலைநகரம் ராய்கட், பின்னர் புனே\n- 1689–1700 சத்திரபதி இராஜா���ாம்\n- 1747–1777 இரண்டாம் இராஜாராம்\n- நிறுவல் ஏப்ரல் 21 1674\n- முடிவு செப்டம்பர் 21 1820\nநாணயம் ஹான், ரூபாய், பைசா, மோஹர்\nமராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு (Maratha Empire) தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய கூட்டமைப்பு அரசுகள், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது.\n2 சிவாஜியும் அவரது வழித்தோன்றல்களும்\n2.3 இராஜாராம் மற்றும் தாராபாய்\n3.3 பாலாஜி பாஜி ராவ்\n3.3.1 ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள்\n3.3.2 தில்லி மற்றும் ரோகில்கண்ட் மீதான படையெடுப்புகள்\n3.3.3 மூன்றாம் பானிபட் போர்\n4 மராத்திய கூட்டமைப்பு சகாப்தம்\n5 மராத்திய ஆட்சியாளர்கள் & பேஷ்வாக்கள்\n6 மராத்திய அரச குலங்கள்\n7 பல காலகட்டங்களில் மராத்தியப் பேரரசின் வரைபடங்கள்\n8.1 தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள்\nபதினேழாம் நூற்றாண்டில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒன்று கூடி, தற்கால மகாராட்டிராவில் வலிமையான இந்துப் பேரரசை நிறுவ, தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி முகலாயர்களுடன் போரிட்டனர். ராய்கட் மலைக்கோட்டை மராத்திய அரசின் தலைநகராக விளங்கியது.\nசிவாஜியின் மகன் சத்திரபதி சாகுஜி, அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர், தில்லி சிறைக்காவலிருந்து விடுபட்டு ராய்கட் வந்தார். அப்போது மராத்தியப் பேரரசை வழி நடத்தி கொண்டிருந்த அவரது சித்தி தாராபாயை நீக்கி விட்டு, தானே மராத்திய மன்னராக முடிசூட்டுக் கொண்டு, பாலாஜி விஸ்வநாத்தை தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார்.[1]\nபேஷ்வா பாலாஜி விஸ்வநாத் மற்றும் அவரது வழித்தோன்றல்���ள் மராத்தியப் பேரரசின் வளர்ச்சிக்கு உதவ துணை நின்றனர். மராத்தியப் பேரரசு உச்சகட்டத்தில் இருந்த போது, தெற்கே தமிழ்நாடு முதல் வடக்கே தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வரையும்,[2] [lower-alpha 1]), கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் வரையிலும், மேற்கே குஜராத் மற்றும் இராஜஸ்தான் வரையிலும் பரவியிருந்தது.[4]\n1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் படைகள் துராணிப் பேரரசின் அகமது ஷா துரானியின் படைகளிடம் தோல்வியுற்றதால், மராத்தியப் பேரரசின் வளர்ச்சி அத்துடன் நிறைவடைந்தது. இப்போர் நடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் பேஷ்வா முதலாம் மாதவராவ், வட இந்தியாவில் மீண்டும் மராத்தியப் பேரரசை நிலைநிறுத்தினார்.\nமுதலாம் மாதவராவ் காலத்தில் பெரிய மராத்தியப் பேரரசை, சிறிதளவு தன்னாட்சியுடைய பகுதிகளாகப் பிரித்து வலிமைமிக்க படைத்தலவர்களால் மராத்திய சிற்றரசுகள் எனும் பெயரில் ஆளப்பட்டது. மராத்திய பேரரசின் பரோடா இராச்சியத்தை கெயிக்வாட்களும், மால்வா மற்றும் இந்தூர் இராச்சியத்தை ஓல்கர் வம்சத்தவர்களும், குவாலியர் இராச்சியத்தை சிந்தியாக்களும், |நாக்பூரை போன்சலேக்களும், பவார் குலத்தினர் தார் இராச்சியம் மற்றும் தேவாஸ் இராச்சியஙகளை ஆண்டனர்.\n1775ல் புனேயில் நடந்த பேஷ்வாக்களின் வாரிசுரிமைப் போராட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர் தலையிட்டதின் பேரில் நடந்த முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின் முடிவில் 17 மே 1782ல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்செட்டி தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது.[5].[5][6]\nஇந்தியாவின் மேற்கு கடற்கரைப் பரப்பின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்த மராத்தியப் பேரரசின் கடற்படைத்தலைவரான கனோஜி ஆங்கரே போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர் கடற்படைக்கு எதிராக போரிட்டார்.[7] கடற்கரைப் பகுதிகளில் காவல் மேடைகள் அமைக்கப்பட்டு, பெரிய நீளமான பீரங்கித் தளங்கள் நிறுவப்பட்டது.\nமராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி மற்றும் முதலாம் மாதவராவின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசு, தேசஸ்த் பிராமண குல பேஷ்வாக்களின் தலைமையில் பல சிற்றரசுகளாக ஆளப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: ��ிவாஜி (பேரரசர்)\nபோன்சலே எனும் சத்திரியக் குலத்தில் பிறந்த பேரரசர் சிவாஜி, தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் 1674ல் மராத்தியப் பேரரசை நிறுவினார்.[8] தக்கான சுல்தான் அடில் ஷாவிடமிருந்து மராத்தியப் பகுதிகளை விடுவித்து சுதந்திர இந்து மராத்திய நாட்டை நிறுவ உறுதி எடுத்துக் கொண்டார்.[9]).\nமராத்தியப் பேரரசின் முதல் தலைநகராக ராய்கட் கோட்டை விளங்கியது.[10] சிவாஜி தன் இராச்சியத்தை காத்துக் கொள்ள தொடர்ந்து முகலாயப் பேரரசு மற்றும் தக்கான சுல்தான்களின் படைகளும் மோதிக் கொண்டே இருந்தார். 1674ல் சிவாஜிக்கு, சத்திரபதி பட்டத்துடன் மராத்தியப் பேரரசின் பேரரசராக மணிமுடி சூட்டப்பட்டது.\nஇந்தியத் துணைக்கண்டத்தின் புவிப்பரப்பில் 4.1% பகுதியை, மராத்தியப் பேரரசில் சிவாஜி கொண்டு வந்தார். சிவாஜியின் மறைவின் போது[8] மராத்தியப் பேரரசில் 300 கோட்டைகளும், 40,000 குதிரைப்படை வீரர்களும், 50,000 தரைப்படை வீரர்களும் மற்றும் அரபுக்கடல் பகுதியில் கப்பற்படையும் இருந்தது.[11] சிவாஜியின் பேரன் சாகுஜியின் காலத்திலும், பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்திலும் மராத்தியப் பேரரசு, அனைத்துத் துறைகளில் முழு வளர்ச்சியடைந்த பேரரசாக விளங்கியது. [12]\nசிவாஜியின் இரண்டு மகன்கள் சம்பாஜி மற்றும் இராஜாராம் ஆவர். மூத்தவரான சம்பாஜி 1681ல் தன்னைத் தானே மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். சம்பாஜி கோவாவை ஆண்ட போத்துக்கேயர்களையும், மைசூர் மன்னர் சிக்க தேவராச உடையாரையும் வென்று பேரரசின் எல்லைகளை விரிவாக்கினார்.\nசம்பாஜி, இராசபுத்திரர்களுடன் இணைந்து போரில் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா போன்ற தக்காண சுல்தான்களை வென்றார்.\n1689ல் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் முபாரக் கானால், சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் சில வீரர்களுடன் தங்கியிருந்த சம்பாஜியை, 1 பிப்ரவரி 1689ல் கைது செய்து, பகதூர்காட் எனுமிடத்தில் வைத்து 11 மார்ச் 1689ல் தூக்கிலிடப்பட்டார்.\nமுதன்மைக் கட்டுரை: சத்திரபதி இராஜாராம்\nசம்பாஜியின் மறைவிற்குப் பின்னர் அவரின் ஒன்று விட்ட தம்பியும், தாராபாயின் கணவனுமான சத்திரபதி இராஜாராம் மராத்தியப் பேரரசின் பேரரசராக பட்டம் சூட்டப்பட்டார். முகலாயர்கள் ராய்கட் கோட்டையைக் கைப்பற்றியதால், தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையில் தங்கியவாறு, மராத்தியப் பேரரசை நிர்வகித்தார்.\nபின்னர் முகலாயர்கள் கைப்பற்றிய கோட்டைகளை கொரில்லாத் தாக்குதல் மூலம் இராஜாராம் கைப்பற்றினார். 1697ல் இராஜராம் விடுத்த நட்புறவு உடன்படிக்கையை அவுரங்கசீப் ஏற்கவில்லை. 1700ல் இராஜாராம் சிங்காத் எனுமிடத்தில் மறைந்தார். இராஜாராமின் விதவை மனைவி தாராபாய், தன் சிறு மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்திய பேரரசை நிர்வகித்தார்.\n1707ல் அவுரங்கசீப்பின் மரணித்திற்குப் பின் சம்பாஜியின் மகனும், சிவாஜியின் பேரனுமான சாகுஜியை, தில்லியின் புதிய முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, சில நிபந்தனைகளின் கீழ், தில்லி சிறையிலிருந்து விடுவித்தார்.\nதில்லி சிறையிலிருந்து மீண்டு வந்த சாகுஜி, தன் சித்தி தாராபாய் மற்றும் அவரது இரண்டாம் சிவாஜியையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு, தன்னை மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [13] மராத்தியப் பேரரசு நன்கு வளர்ச்சி கண்ட நிலையில், சில நிபந்தனைகளின் படி தில்லி சிறையில் இருந்த சாகுஜியின் தாய் 1719ல் விடுவிக்கப்பட்டார்.\nபாலாஜி விஸ்வநாத் என்பவரை மராத்தியப் பேரரசர் சாகுஜி தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார்.[14] சாகுஜியின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் வரை விரிவாக்கம் பெற்றது.\nமராத்திய பிரதம அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான பேஷ்வா பாஜிராவ், மேற்கு இந்தியப் பகுதிகளை வென்றார். பாஜிராவ் மற்றும் அவரது படைத்தலைவர்களான பேஷ்வா குலத்தின் கிளைக் குலங்களான பவார், ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா குலத்தினர் ஆகியோர் இந்தூர், குவாலியர், பரோடா பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.\n1818 வரை பேஷ்வாக்களின் அரண்மனைக் கோட்டையாக இருந்த சனிவார்வாடா\nமராத்திய பேரரசின் படைத்துறைகளை நிர்வகித்த சித்பவன் பட் குலத்தை பேஷ்வாக்கள், பின்னாளில் சாகுஜியின் காலத்திற்குப் பின்னர் மராத்தியப் பேரரசர்களாக அறிவித்துக் கொண்டனர். பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும் பகுதிகளுடன் செல்வாக்குடன் விளங்கியது.\n1713ல் மராத்திய பேரரசர் சாகுஜி, பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வா ஆக நியமித்தார்.[14]\nகனோஜி ஆங்கரேவுடன், பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் லோணாவ்ளா எனுமிடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கனோஜி ஆங்கரேவை மராத்தியப் பேரரசின் தலைமைக் கப்பற்படைத் தலைவராக நியமித்தார்.\nபாலாஜி விஸ்வநாத் தலைமையில் 1719ல் மராத்தியப் படைகள், சையத் ஹுசைன் அலியுடன், தில்லி நோக்கிப் படையெடுத்து, முகலாயப் பேரரசை அடியோடு அகற்றினர்.[15]\n1720ல் பாலாஜி விஸ்வநாத் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் பாஜிராவ் மராத்தியப் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சாகுஜி நியமித்தார். பாஜிராவ் 1720-1740 வரை மராத்தியப் பேரரசை புதிய இந்தியப் பகுதிகளில் 3 முதல் 30% வரை விரிவாக்கம் செய்தார். ஏப்ரல் 1740ல் மறைந்த பாஜிராவ், தனது இறப்பிற்கு முன்னர் 41 போர்க்களங்களைக் கண்டவர். எப்போர்களத்திலும் தோல்வியை கண்டிராதவர்.[16]\nநாசிக் நகரத்தின் அருகே பால்க்கேத் எனுமிடத்தில் ஐதராபாத் நிஜாமிற்கும், பாஜிராவுக்கும் இடையே 28 பிப்ரவரி 1728ல் நடைபெற்ற போரில் மராத்தியப் படைகள் நிஜாமின் படைகளை வென்றது. இப்போர் மராத்தியர்களின் போர்த் தந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.[17]\nமுதலாம் பாஜிராவ் தலைமையில் 1737ல் நடைபெற்ற தில்லிப் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் தில்லியின் நகர்புறங்களில் மின்னலடி தாக்குதல்கள் நடத்தியது.[18][19]\nபோபால் போரில் மராத்தியர்களிடம் இழந்த ஐதராபாத் பகுதிகளை, முகலாயர்களின் உதவியுடன் மீண்டும் சுல்தான் நிஜாம் மீட்டார்.[19][20] பின்னர் முகலாயர்களை வென்ற மராத்தியர்கள், ஒரு உடன்படிக்கையின் மூலம் மால்வா பகுதியை பெற்றனர்.[21]\nமராத்தியர்களுக்கும், போர்த்துகேயர்களுக்கும் மும்பைக்கு வடக்கில் 50 கி மீ தொலைவில் உள்ள வசாய் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் மராத்தியர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.[19]\nமுதன்மைக் கட்டுரை: பாலாஜி பாஜி ராவ்\nபேஷ்வா பாலாஜி பாஜி ராவ்\nபாஜிராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் பாலாஜி பாஜி ராவை மராத்தியப் பேரரசின் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி நியமித்தார்.\n1740ல் பாலாஜி பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானை தமலச்சேரிப் போரில் வென்று, ஆற்காட்டைக் கைப்பற்றிதன் மூலம் மராத்தியர்கள் தமிழ்நாட்டில் காலூன்றினர். 14 மார்ச் 1741ல் மராத்தியர்கள் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி, சந்தா சாகிப் மற்றும் அவரது மகனை கைது செய்து நாக்பூர் சிறையில் அடைத்தனர்.[22]\nகர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுத��களை கைப்பற்றிய மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவ், 1741 முதல் 1748 முடிய நடத்திய வங்காளப் போரின் இறுதியில் தற்கால மேற்கு வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா பகுதிகளை, முகலாய ஆளுநரிடமிருந்து கைப்பற்றி மராத்திய பேரரசுடன் இணைத்தார்.[23]\nவங்காள நவாப் அலிவர்த்தி கான், 1751ல் மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சுவர்ணரேகா ஆறு வரையிலுள்ள கட்டக் பகுதிகளை விட்டுக் கொடுத்ததுடன், ரூபாய் 1.2 மில்லியன் ஆண்டுதோறும் மராத்தியப் பேரரசுக்கு கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டார்.[24]\nபாலாஜி பாஜி ராவ் காலத்தில் இராஜபுதனமும் மராத்தியப் பேரரசில் இணைக்கப்பட்டது.[24]\n1756ல் முகலாயப் பேரரசின் தலைநகரம் தில்லியை அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியப் படைகள் கைப்பற்றிய போது, பேஷ்வா இரகுநாதராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், ஆகஸ்டு 1757ல் ஆப்கானியப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினர். 1757ல் நடந்த தில்லிப் போரின் விளைவாக, மராத்தியப் பேரரசு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவை கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது.[25] 8 மே 1758ல் நடைபெற்ற அட்டோக் போருக்குப் பின்னர் மராத்தியப் படைகள், ஆப்கானியர்களிடமிருந்து பெஷாவரைக் கைப்பற்றினர்.[2] As noted by J.C. Grant Duff:\nதில்லி மற்றும் ரோகில்கண்ட் மீதான படையெடுப்புகள்[தொகு]\nமூன்றாம் பானிபட் போருக்கு முன்னர் மராத்தியப் படைகள், தில்லி செங்கோட்டையில் உள்ள முகாலயப் பேரரசர்களின் அரசவைக்களமான திவானி காஸை சூறையாடினர்.[26]\n1750ல் தற்கால உத்தரப்பிரதேசத்தின் ரோகில்கண்ட் பகுதிகளை மராத்தியப் படைகள் கைப்பற்றியது.[26]\nமுதன்மைக் கட்டுரை: மூன்றாம் பானிபட் போர்\nஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி தலைமையிலான பெரும் படைகளை எதிர்கொள்ள, 14 ஜனவரி 1761ல் மராத்திய தலைமைப்படைத்தலைவர் சதாசிவராவ் பாகு தலைமையிலான, மராத்தியப் படைகள் ஹோல்கர், சிந்தியா, கெயிக்வாட், பவார் போன்ற தளபதிகள் முன்னின்று பானிபட் போரை எதிர்கொண்டனர்.[27] இப்போரில் சீக்கிய, இராஜபுத்திர மற்றும் ஜாட் இனப் படைகள் மராத்தியர்களுக்கு உதவ இல்லை என்பதாலும், ஆப்கானிய ரோகில்லாக்களும், மற்றும் அவத் நவாப்பும் அகமது ஷா துரானிக்குஅ உதவியதாலும், மராத்தியப் படைகள் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்க நேரிட்டது. போரில் வெற்றி பெற்ற ஆப்���ானியர்களுக்கு, பஞ்சாப், சம்மு காசுமீர் மற்றும் கங்கைச் சமவெளி பகுதிகளை மராத்தியர்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது.\nமராத்திய வீரர்களின் தலைக்கவசம், முன்பக்க காட்சி\nமராத்திய வீரர்களின் தலைக்கவசம், பக்கவெட்டுக் காட்சி\nமராத்தியர்களின் போர் ஆயுதங்கள், தலைக்கவசங்கள், ஈட்டிகள், வாட்கள் மற்றும் கேடயங்கள், ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ருசியா\nமுதலாம் மாதவராவ் மராத்தியப் பேரரசின் நான்காம் பேஷ்வா ஆக மகுடம் சூட்டப்பட்டார். இவரது ஆட்சிக்காலம் மராத்தியப் பேரரசின் மீட்டெழுச்சி காலமாக அமைந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் ஐதராபாத் நிசாம் மற்றும் மைசூர் அரசுகள், மராத்தியர்களுக்கு பணிந்தது. மூன்றாம் பானிபட் போருக்கு முன் வரை வட இந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசின் கீழ் வந்தன.\nமூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியால், மராத்தியப் பேரரசை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாததால் பேரரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது.[28]\nமுதன்மைக் கட்டுரை: மராத்திய கூட்டமைப்பு\nமகாதாஜி சிந்தியா, வட இந்தியாவில் மராத்திய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துதல்\nமராத்தியப் பேரரசின் பேஷ்வா மாதவராவ், மராத்தியப் பேரரசின் பெரும் படைத்தலைவர்களுக்கு, பேரரசின் சில பகுதிகளை சிறிது தன்னாட்சியுடன் ஆள அனுமதித்தார். அவைகள்:\nசிந்தியாக்களின் குவாலியர் அரசு மற்றும் மால்வா\nபவார்களின் தேவாஸ் மற்றும் தார் இராச்சியம்\nமூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மல்கர் ராவ் ஓல்கர், 1761ல் இராசபுத்திர்களை ஒடுக்கி இராஜஸ்தானில் மீண்டும் மராத்தியர்களின் ஆளுமையை உயர்த்தினார்.[29]\nகுவாலியர் இராச்சியத்தின் மன்னர் மாதவராவ் சிந்தியா, ஜாட் மக்களையும், ஆப்கானிய ரோகில்லாக்களையும் வென்று, தில்லியை முப்பது ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.[30] மேலும் தற்கால அரியானாவையும் கைப்பற்றினர்.[31]\nமுதலாம் மாதவராவ் கிருஷ்ணா ஆற்றைக் கடந்து சென்று, 1767ல் மைசூரின் ஐதர் அலியை வென்று, அவரின் கட்டுப்பாட்டில் இருந்த கேளடி நாயக்கர்களின் இறுதி பட்டத்து இராணியை மீட்டார்[32]\n1771ஆம் ஆண்டின் முற்பகுதியில் தில்லியை மீட்டு, இரண்டாம் ஷா ஆலம் என்பவரை, முகலாயர்களின் பொம்மை மன்னராக, மராத்தியர்களால் நியமிக்கப்பட்டார். [33] [34]\nதில்லியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட மராத்தியர்கள், மூன்றாம் பானிபட் போரில் தங்களை எதிர்த்த ஆப்கானிய ரோகில்லாக்கள் வாழ்ந்த ரோகில்கண்ட் பகுதி மீது, 1772ல் பெரும்படை எடுத்து வென்று, அரச குடும்பத்தினர்களை சிறை பிடித்தனர்.[33]\nதுக்கோஜிராவ் ஹோல்கர் தலைமையிலான மராத்தியப் படைகள், 1787ல் கர்நாடகா நவாப், திப்பு சுல்தானை வென்றது. இதனால் மராத்தியப் பேரரசு துங்கபத்திரை ஆறு வரை விரிவாக்கப்பட்டது.\nஜாட் தலைவர் சத்தர் சிங்கிடம் இருந்த குவாலியர் கோட்டையை 1783ல் கைப்பற்றி, மராத்திய தளபதி காந்தாராவ் என்பவரை குவாலியரின் ஆளுநராக நியமித்தார்.\n1778ல் ஆப்கானிய ரோகில்லா தலைவர் குலாம் காதிர், இஸ்மாயில் பெக் கூட்டாளிகள், பெயரளவில் முகலாயப் பேரரசராக இருந்த இரண்டாம் ஷா ஆலமின் கண்களை பிடுங்கி தில்லியை கைப்பற்றினர். மராத்திய பேஷ்வா மாதவராவ் மீண்டும் தில்லியை தாக்கி ஆப்கானிய தலைவர் குலாம் காதிர் வென்று, மீண்டும் இரண்டாம் ஷா ஆலமை தில்லிப் பேரரசராக நியமித்து, தன்னை தில்லியின் காப்பாளராக அறிவித்துக் கொண்டார்.[37]\nஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இராச்சியங்களை, பதான் போரில் மராத்தியப் பேரரசின் பேஷ்வா மாதவராவின் படைகள் வென்றனர்.[38]\nமராத்தியர்கள் ஐதராபாத் நிசாம் இராஜ்ஜியத்தை கர்தா போரில் வென்றனர்.[39][40]\n1758ல் மராத்தியப் பேரரசு, (ஆரஞ்ச் நிறம்)\nமுதன்மைக் கட்டுரை: ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்\nமுதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் - 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசுக்கான பிணக்கில், ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சல்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. பின்னர் இரு தரப்புகளும் மைசூர் அரசுக்கு எதிராக ஓர் அணியில் இணைந்தன.\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் - 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன.\nமூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர் - 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் பெருவெற்றி பெற்றதால் மராத்திய அரசுகள் கம்பெ���ி ஆட்சிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானங்களாக மாறின.\nமராத்திய ஆட்சியாளர்கள் & பேஷ்வாக்கள்[தொகு]\nசாகுஜி - (1708 - 1749) (சாகுஜியின் மகன்)\nஇரண்டாம் இராஜாராம் (1749 - 1777)\nஇரண்டாம் சாகுஜி (சாகுஜியின் மகன் - (1777 - 1808)\nபிரதாப் சிங் (1808 - 1839) - கிழக்கிந்திய கம்பெனியுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர் [41]\nதாராபாய் (1675–1761) (சத்திரபதி இராஜாராமின் மனைவி) தன் சிறு வயது மகன் இரண்டாம் சிவாஜி பெயரில் ஆட்சி செய்தவர்.\nமூன்றாம் சிவாஜி (1760–1812) (தத்துப் பிள்ளை)\nமொரோபந்த் திரியம்பக் பிங்களா (1657–1683)\nபாலாஜி பாஜி ராவ் (1740-1761)\nஇரண்டாம் சவாய் மாதவராவ் (1774–1795)\nஇரண்டாம் பாஜி ராவ் (1796 – 1818)\nஇந்தூர் இராச்சியத்தின் ஓல்கர் வம்சம்\nகுவாலியர் இராச்சியத்தின் சிந்தியா அரச குலம்\nபரோடா இராச்சியத்தின் கெயிக்வாட் அரச குலம்\nநாக்பூர் இராச்சியத்தின் போன்சலே அரச குலம்\nதேவாஸ் மற்றும் தார் இராச்சியத்தின் பவார் அரச குலம்\nபல காலகட்டங்களில் மராத்தியப் பேரரசின் வரைபடங்கள்[தொகு]\n1758ல் மராத்தியப் பேரரசு (ஆரஞ்ச் நிறம்)\n1765ல் மராத்தியப் பேரரசு (மஞ்சள் நிறம்)\n1794ல் மராத்தியப் பேரரசு (மஞ்சள் நிறம்)\nதஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் தஞ்சை அரண்மனை\nமுதன்மைக் கட்டுரை: தஞ்சாவூர் மராத்திய அரசு\nதஞ்சாவூர் பகுதிகளை மராத்தியர்கள், 1674ல், தஞ்சை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றி 1855 முடிய அரசாண்டனர். பின்னர் 1855இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மராத்திய மன்னர்களில் புகழ் பெற்றவர்கள்\nமுதலாம் சாகுஜி - 1684-1712\nமுதலாம் சரபோஜி - 1712-1728\nஇரண்டாம் சரபோஜி - 1798-1832\nதஞ்சாவூர் சிவாஜி - 1832-1855\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nமராத்தியப் பேரரசின் வரலாறு - காணொளி (தமிழில்)\nமராத்தியப் பேரரசின் வரலாறு - காணொளி (தமிழில்)\n↑ 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; pearson என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 26.0 26.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; agrawal என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகிழக்கு ஆசியாவில் முன்னாள் நாடுகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅன��த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:59:11Z", "digest": "sha1:F3UXSCTSMN4XHYKV6RYDYYRJAIROZ7JG", "length": 7834, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெடிப்.காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஜித் பாலகிருஷ்ணன், தலைவர் & முதன்மை செயல் அதிகாரி\nபெப்ரவரி 8, 1997; 22 ஆண்டுகள் முன்னர் (1997-02-08)\nரெட்டிஃப்.காம் என்பது இணைய வழி செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வணிக கொள்முதல் தலைவாயிலாகும். இது 1996 இல் \"இணையத்தில் ரெட்டிஃப்\" என துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளதுடன் அலுவலகங்கள் புதுதில்லி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளன.[2]\nஅலெக்சா தரவரிசைப்படி[3] ரெடிப் 11வது இந்திய வலைவாயிலாக உள்ளது.[4] 316 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது.[5]ரெடிப்.காம் இன் மில்லியன் கணக்கான வருகுனர்களில் 89.1% ஆனோர் [6] இந்தியாவிலிருந்தும், எஞ்சியோர் முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா (3.4%) மற்றும் சீனாவிலிருந்து வருகின்றனர்.[7]\nஅக்டோபர் 2010 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/sep/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3235529.html", "date_download": "2020-01-21T13:30:56Z", "digest": "sha1:P6MYIXIZVGTENDHRWP5G5YQHGRKM3BG2", "length": 13743, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்\nBy DIN | Published on : 16th September 2019 11:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉணவு வகைகளில் சுவை கூட்ட சேர்க்கப்படும் பொருள்களில் ம��ந்திரி முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா, பிரேசில், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முந்திரி அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முந்திரி பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.\nபண்ருட்டியில் முந்திரியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பற்றாக்குறை காரணமாக ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செய்து அதைப் பதப்படுத்தி அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தப் பணிகள் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 85 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திரி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது. உலகச் சந்தையில் முந்திரிக்கான தேவை அதிகமாக உள்ளது. பல நாடுகளில் முந்திரி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, வியத்நாம் நாடு முந்திரி உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழிலில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அந்த நாடு அரசு அளித்துவரும் ஊக்கமே காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் வியத்நாம் முந்திரி ஏற்றுமதியாளர்களுடன், இந்திய ஏற்றுமதியாளர்களால் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nபண்ருட்டி பகுதியில் முந்திரி தொழிலை மேம்படுத்த அரசின் ஊக்க நடவடிக்கையும், கடன் வசதியும் தேவைப்படுகிறது. ஆனால், இதற்காக மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் எம்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:\nஇந்தப் பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்து வரும் சூழலில் பற்றாக்குறை ஏற்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தற்போது, இயந்திரப் பயன்பாடு காரணமாக ஆப்பிரிகா போன்ற நாடுகளிலும் முந்திரி உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது, உள்ளூர் முந்திரிக் கொட்டை மூட்டை (80 கிலோ) ரூ.8 ஆயிரம் வரை விலை போகிறது. கடந்த சில ஆண்டுகளாக முந்திரி கொட்டை விலை அதிகரித்து வருகிறது. அதை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.\nமுந்திரி ஏற்றுமதியில் அதிக பிரச்னைகள் உள்ளன. இறக்குமதி செய்ய வேண்டுமெனில் முன்கூட்டியே அனுமதிச் சான்று பெற்றால்தான் வரியை தவிர்க்க முடியும். அந்த வகையில் ஏராளமான அனுமதிக் கடிதங்கள் முடிக்கப்படாமல் தேங்கியுள்ளன. இதுகுறித்து அரசிடம் முறையிட்டுள்ளோம்.\nவியத்நாமில் இருந்து கால்நடை தீவனம் என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக முந்திரி பயறுகளை வரி இல்லாமல் தில்லி, மும்பை சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். இதனால், உள்ளூர் சந்தைகளில் முந்திரி விலையில் கடும் வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி மற்றும் ஏற்றுமதிக்கான கெடுபிடிகளை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்திரி தொழிலில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் கேரள மாநிலத்தில் இந்தத் தொழிலை சார்ந்திருந்த சுமார் 60 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பாரம்பரியத் தொழில் என்பதால் பண்ருட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே நெருக்கடி நிலை நீடித்தால் முந்திரி தொழிலை மேற்கொள்வது மிகவும் சிரமம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thirunelveli", "date_download": "2020-01-21T14:55:45Z", "digest": "sha1:KVI44FFECNCJUDU4VIIZZMHQPVSQBEIP", "length": 19778, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Live Tamil News | Thirunelveli News | Thirunelveli Tamil News - Maalaimalar | thirunelveli", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்- கி.வீரமணி பேட்டி\nரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்- கி.வீரமணி பேட்டி\nபெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என கி.வீரமணி கூறியுள்ளார்.\nநாங்குநேரி அருகே விவசாயியிடம் பணம் பறிப்பு\nநாங்குநேரி அருகே விவசாயியிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூடங்குளம் பகுதியில் நாளை மின்தடை\nகூடங்குளம் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.\nஇலத்தூர் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை\nஇலத்தூர் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருக்குறுங்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி\nதிருக்குறுங்குடி அருகே மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்த பெண்ணை மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nவீட்டு சுவர் தகராறு: நெல்லையில் தந்தை-மகள் அடித்துக்கொலை\nநெல்லையில் வீட்டு சுவர் தகராறில் தந்தை, மகள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.\nகூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது\nகூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.\nபொங்கலை முன்னிட்டு மஞ்சள் விற்பனை அமோகம்- விவசாயிகள் மகிழ்ச்சி\nசெங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் விற்பனை ��மோகமாக நடந்து வருகிறது.\nசங்கரன்கோவில் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nசங்கரன்கோவில் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை\nஅம்பை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசெங்கோட்டை அருகே பி.இ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை\nசெங்கோட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பி.இ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nநாங்குநேரி அருகே போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் கைது\nநாங்குநேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.\nகளக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் - மருமகன் உள்பட 2 பேர் மீது வழக்கு\nகளக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மருமகன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: நெல்லை-தென்காசியில் 15 பேரிடம் விசாரணை\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை-தென்காசியில் 15 பேரிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி கைது\nஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nகுருவிகுளத்தில் பெண்-விவசாயி மீது தாக்குதல்\nசங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் இடப்பிரச்சனையில் பெண் மற்றும் விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டகு றித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏர்வாடி அருகே பெண் தற்கொலை\nஏர்வாடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமூலக்கரைப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது\nமூலக்கரைப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்\nகங்கைகொண்டானில் முறையான ஆவணம் இன்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nநாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்- கனிமொழி எம்.பி.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- நாராயணசாமி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள்- துரைமுருகன்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-21T14:32:25Z", "digest": "sha1:2S3FFERP4FOEOJNEQZPRUW5SBSDTK5UY", "length": 7801, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது - Newsfirst", "raw_content": "\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nColombo (News 1st) கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்காவது தடவையாக வெற்றிகொண்டுள்ளது.\nஇதற்கான இறுதிப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்துள்ளது.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் கரப்பந்தாட்டப் போட்டிகள் ஜப்பானின் – ஹிரோஷிமா நகரில் நடைபெற்றன.\nஇதன் இறுதிப் போட்டியில் பிரேஸில் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.\nபோட்டியில் 3 – 0 எனும் கணக்கில் பிரேஸில் வெற்றிபெற்று உலக சாம்பியன் மகுடத்தை சூடியுள்ளது.\n25 – 20, 25 – 22, 25 – 22 எனும் புள்ளிகள் கணக்கில் 3 சுற்றுகளையும் பிரேஸில் அணி கைப்பற்றியது.\nபிரேஸில் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் தங்கப்பதக்கம் வென்றதுடன் அப்போதும் இறுதிப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்துள்ளது.\nஇதற்கு முன்னர் 2003, 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கரப்பந்தாட்ட உலக சாம்பியனான பிரேஸிலுக்கு இது நான்காவது உலக சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் காடழிப்பு வீதம் அதிகரிப்பு\nU17 உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: பிரான்ஸ், பிரேஸில் அரையிறுதிக்கு தகுதி\nகொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது\nஅமேசான்; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்\nG 7 நாடுகளின் நிதியுதவியை நிராகரிக்கும் பிரேஸில்\n23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கரப்பந்தாட்டத் தொடர்; எட்டாம் இடத்தில் இலங்கை\nஅமேசான் காடழிப்பு வீதம் அதிகரிப்பு\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nகொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது\nஅமேசான்; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்\nG 7 நாடுகளின் நிதியுதவியை நிராகரிக்கும் பிரேஸில்\nஆசிய கிண்ண கரப்பந்தாட்டம்; 8ஆம் இடத்தில் இலங்கை\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nதொழிற்சங்கங்கள் அழுத்தம் விடுக்க முடியாதா\nதம்மிக ஹேமபால குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஏப்ரல்21 தாக்குதல்: 12பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/tag/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%80/", "date_download": "2020-01-21T13:48:01Z", "digest": "sha1:MM2K4L5333JQU7D2VK37JJVL66LTFCPE", "length": 26320, "nlines": 216, "source_domain": "www.qurankalvi.com", "title": "மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nTag Archives: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nசிறிய துஆ மனனமிடல் – தாங்க முடியாத சோதனையின் போது பாதுகாப்பு வேண்டி துஆ\nஅல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (24-25) விளக்கம்- தொடர் – 8\nJanuary 8, 2020\tHadith, Video - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nகடனின் விபரீதங்கள் அதன் சுமை நீங்க சிறந்த துஆக்கள்\nநபி (ﷺ) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதினால் கிடைக்கும் 15 நன்மைகள்\nநெருக்கடியான சூழ் நிலைகளில் முஸ்லீம்களின் நிலைப்பாடு\nபிள்ளை செல்வங்களின் சீர்திருத்தத்திற்கான அழகிய பிராத்தனை\nஅல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (20-23) விளக்கம்- தொடர் – 7\n உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nஅல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (17-19) விளக்கம்- தொடர் – 6\nOctober 27, 2019\tHadith, Video - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (11-16) விளக்கம்- தொடர் – 5\nOctober 27, 2019\tHadith, Video - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (7-10) விளக்கம்- தொடர் – 4\nOctober 27, 2019\tHadith, Video - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 18) யூஸூஃப் (பாகம்3)\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 17) யூஸூஃப் (பாகம்2)\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 16) யூஸூஃப் (பாகம்1 )\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 15) ஹூத்(பாகம்3)\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 14) ஹூத்(பாகம்2)\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 13) ஹூத் (பாகம்1)\nஅதான், இக்காமத் சட்டங்கள் | பாகம் -2 |\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 12) யூனுஸ்\nகியாமத்நாளின் சிறிய பெரிய அடையாளங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் மவ்லவி அஜ்மல் அப்பாஸி ரியாத் தமிழ் ஒன்றியம் S.யாஸிர் ஃபிர்தௌஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/142757-story-of-spk-group-seyyadurai", "date_download": "2020-01-21T14:28:14Z", "digest": "sha1:CR2S6OPZRZN5HJ6CEC5ZL2EOC24MDSTC", "length": 6820, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 July 2018 - கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை | Story of SPK Group Seyyadurai - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nகளைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்\nத்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே நான்கு கிலோ தங்கம் எங்கே\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\n - முதல்வரின் சம்பந்தி வளர்ந்த கதை\nநான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...\nஇரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்\nகுளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ\n” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்\nமழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nமார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’ - மல்லுக்கட்டும் சங் பரிவார்\n“சேலத்தில் பழங்குடிகள்... ஈரோட்டில் நாங்கள் யார்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்��ு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/thirugnanasambandar/thirukutralapathikam.html", "date_download": "2020-01-21T14:03:04Z", "digest": "sha1:B5YN2DZJ4DG3RLBJ3DXDQOIUP3G5VYDY", "length": 26658, "nlines": 159, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருக்குற்றாலப்பதிகம் - Thirukutralapathikam - திருஞானசம்பந்தர் நூல்கள் - Thirugnanasambandar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரண��: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nவம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்\nகொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்\nஅம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை\nநம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள் 1\nபொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்\nகொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்\nகடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்\nஅடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 2\nசெல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்\nகொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்\nவில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக\nநல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள் 3\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nபக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்\nகொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்\nஅக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்\nநக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 4\nமலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி\nகுலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்\nஇலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த\nசிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர் 5\nமைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்\nகொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் குற்றாலம்\nகைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்\nபெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள் 6\nநீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீட்சோலைக்\nகோல மஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்\nகாலன் தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்எம்\nசூல பாணி நன்னகர் போலும் தொழுவீர்காள் 7\nபோதும் பொன்னு முந்தி யருவி புடைசூழக்\nகூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்\nமூதூரிலங்கை முட்டிய கோனை மிறைசெய்த\nநாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 8\nஅரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று\nகுரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்\nபிரமன் னோடு மாலறி யாத பெருமைஎம்\nபரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள் 9\nபெருந்தட் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்\nகுருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்\nஇருந்துண் டேரும் நின்றுட் சமணும் எடுத்தார்ப்ப\nஅருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 10\nமாட வீதி வருபுனல் காழி யார்மன்னன்\nகோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்\nநாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்\nபாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே 11\nதிருஞானசம்பந்தர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep06_2", "date_download": "2020-01-21T14:19:25Z", "digest": "sha1:XU2IBUKLPWVBVNUMAVOPHJDNG5HJRR5M", "length": 8559, "nlines": 133, "source_domain": "www.karmayogi.net", "title": "02.அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்தது செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2006 » 02.அஜெண்டா\nஒவ்வொருவருடனும் நான் உடலால் நேரடியான தொடர்பு வைத்திருந்தேன். — ஸ்ரீ அன்னை\nஆஸ்த்மாவால் வேதனைபட்ட சாதகி இரவில் வலி தாங்க முடியாமல் எழுந்து உட்கார்ந்த பொழுது தம் கால் சில்லிடுவதை அறிந்து காலை நோக்கினால் அது அன்னையின் திருப்பாதமாகத் தெரிந்தது. வலி போய் விட்டது. அன்னையிடம் அதைக் கூறிய பொழுது தாம் அந்த இரவு அச்சாதகியுடன் இருந்ததாகக் கூறினார்.\n. அன்னையின் உடல் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சமயம் பரவியது.\n. உலகில் உள்ளது ஒரே உடல். நாம் அனைவரும் அதன் பகுதிகளாகும்.\n. பழம், மலர் மறைவாக இருந்தாலும் மணம் காற்றில் வரும். அது சூட்சுமமாக நம்மை வந்தடைகிறது. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் காற்றில் மிதந்து வருகிறது.\n. சூட்சுமம் மூவகை subtle, occult, casual. நாம் மூன்றையும் சூட்சுமம் என்கிறோம். மணம் ஒரு வகை. காற்றில் வரும் \"ஆவி\" - இறந்தவர் ஆவி\n- அடுத்த வகை. அதிர்ஷ்டம், அருள் நம்மை நோக்கி வருவது மூன்றாம் வகை.\n. அன்னை நம்முடன் வாழ்ந்தது பூதவுடல், ஜடமாக நாம் அவரைக் காண முடிந்தது.\n. பிரார்த்தனைக்குப் பதில் தரும் அன்னை சூட்சுமமானவர்.\n. ஆகர்ஷண சக்தி, புவிஈர்ப்பு சக்தி என்பது கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. கல்லைக் கையில் எடுத்து விரலை அகற்றினால் தரையில் விழுகிறது. அச்சக்தி செயல்படுகிறது.\n. தியானத்தில் அன்னையின் கண், பாதம், விரல்கள் தெரிவது வேறொரு வகை சூட்சுமம்.\n. அரை அடி தூரத்தில் வந்த லாரி திடீரென பிரேக் போட்டு நிறுத்தியபொழுது சூட்சுமப் பார்வையுள்ள பக்தர் ஒரு கல் சுவர் லாரியைத் தடுத்ததைக் கண்டார். கல்சுவராக அன்னை சூட்சுமத்தில் உறைகிறார். சுவர் அன்னையின் உடலின் பகுதி. நாம் காண்பதில்லை.\n. வடஇந்தியாவில் டெல்லியில் கிரெடிட் கார்டைக் கொடுத்தால் கடையில் பொருள் வாங்க முடிகிறது. நம் பணம் அங்கே சூட்சுமமாக உள்ளது போல் அன்னையின் மனமும், உணர்வும், உடலும் எங்கும் உள்ளன. தேவைப்பட்ட பொழுது, தேவைப்பட்ட அளவில் செயல்படும்.\n. அன்னை படம் வரையும் கலைஞர் உணர்ச்சிவசப்பட்டால் அவர் விரல்கள் அன்னை விரல்களாக மாறுவதைக் காண்பார். மாறிய இடம் ஒளிமயமாகும். இன்பமான இதமான உணர்வு சில்லென எழும்.\n. தென்னந்தோப்பில் தேங்காய் தலையை நோக்கி விழும் பொழுது, காற்று வேகமாக அடித்து தேங்காய் விலகும் பொழுது, காற்றைச் சூட்சுமப் பார்வை அன்னைய���ன் உடலாக, கையாகக் காணும். பக்தனுக்குப் பாதுகாப்புத் தரும் கரம் அது.\n. அன்னையின் ஆத்மா, மனம், உயிர், உடல் இல்லாத இடமில்லை. காண அதற்குரிய சூட்சுமத்திறன் தேவை.\nபைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை மனம், உணர்வு, உடல் திருவுருமாற்றமடைய தவிர்க்க முடியாத பாதைகள்.\nமாறும் வழிகள் மனம் ஏற்கக்கூடியதல்ல.\n‹ 01.ஜீவியத்தின் ஓசை up 03.இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2006\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n10.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/dhyanalingam", "date_download": "2020-01-21T15:40:06Z", "digest": "sha1:46JRMZHQBQRX66QCY2CVA76HQQBI5PBH", "length": 20247, "nlines": 230, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்கம்", "raw_content": "\nதியானலிங்க பிரதிஷ்டையின்அறிவியலை சத்குரு விளக்குகிறார்\nசத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு நிலையில் பிரபலித்துள்ளது. படைப்பு என்பது ஒரே சக்திதான், மிக ஸ்தூலமான நிலையிருந்து மிக சூட்சுமமான நிலை வரை அது விரிகிறது.\nநான் திரும்பிப் பார்க்கும்போது, நான் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, நான் பயணம் செய்வதற்குப் பணம் சம்பாதிக்க, நினைத்து ஒரு கோழிப் பண்ணையைத் துவங்கினேன். ஒருநாள் நான் சுவருக்கு பெயிண்ட் அடிக்க நினைத்தேன். பிரஷ்ஷை பெயிண்டில் நனைத்து சுவற்றில் வைத்தேன். சுவர் முழுவதையும் முறையாக பெயிண்ட் அடிக்க நான் நினைக்கவில்லை, சுவர் முழுவதும் பெயிண்ட் பூசப்பட்டால் போதுமென்று நினைத்தேன். அதனால் சுவரில் பெயிண்ட் பிரஷ்ஷை வைத்து சுவரின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நடந்தேன். பெயிண்ட் பூச்சு அடர்த்தியாக ஆரம்பித்து மெல்லியதாகிக்கொண்டே சென்று இறுதியில் காணாமல் போனது. இப்படி அடர்த்தியாக ஆரம்பித்து, மெல்லியதாகிக் கொண்டே வந்து, காணாமல் போனதைக் கண்டதும், வெடித்தெழும் அனுபவமொன்று என்னுள் ஏற்பட்டது. என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, காரணம், பிரபஞ்சம் முழுவதும் என் கண் முன்னால் அங்கேயே விரிந்திருந்தது. இதுதான் படைத்தல் முழுவதும் - ஒரு பெயிண்ட் பூச்சு. இது மிகவும் அடர்த்தியாகவும் ஸ்தூலமாகவும் துவங்குகிறது, பிறகு மெல்லியதாகிக் கொண்டே போகிறது, இறுதியில் ஒன்றுமில்லாமல் போகிறது. மிகத் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்தது வரை எல்லாம் அங்கு இருந்தது. இந்த விஸ்வரூப தரிசனம் எனக்கு அந்த பெயிண்ட் பூச்சில் கிடைத்தது. பித்துப் பிடிக்கும் பரவசத்தில் திளைத்தபடி நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். மூன்று நாட்களுக்கு நான் பெயிண்ட் பூசவில்லை. பிறகுதான் மீண்டும் துவங்கினேன்.\nஎல்லாம் அதே சக்திதான். பாறையும் அதே சக்திதான், கடவுளும் அதே சக்திதான். ஒன்று ஸ்தூலமானது, மற்றொன்று சூட்சுமமானது.\nஅது இன்னுமின்னும் சூட்சுமாக மாறி ஒரு கட்டத்தைக் கடக்கும்போது அதை தெய்வீகம் என்கிறீர்கள். அது ஒரு நிலைக்குக் கீழ் ஸ்தூலமாக இருக்கும்போது அதை விலங்கு என்கிறீர்கள். அதற்கும் கீழே இருந்தால் ஜடப்பொருள் என்கிறீர்கள். எல்லாம் அதே சக்திதான். எனக்கு பிரபஞ்சம் முழுவதும் ஒரு பெயிண்ட் பூச்சு தான், நீங்கள் இதை கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். எதை தியானலிங்கம் என்று அழைக்கிறீர்களோ, இது சக்திகளை சூட்சுமமாக்கிக்கொண்டே சென்றதன் விளைவாக உருவானது\nயோக செயல்முறை முழுவதும், பொருள்த்தன்மையைக் குறைத்து அதிக நீர்மத்தன்மையை அடைவது, அல்லது அதிக சூட்சுமமாகும் நோக்குடையது. உதாரணத்திற்கு சமாதி நிலையை எடுத்துக்கொண்டால், இந்நிலையில் உடலோடு இருக்கும் தொடர்பு ஒரே புள்ளியாகக் குறைக்கப்படுகிறது, மீதி சக்தி முழுவதும் தளர்த்தப்பட்டு உடலோடு பிணைக்கப்படாமல் இருக்கிறது. சக்தி இப்படி இருந்துவிட்டால், அதை வைத்து நிறைய விஷயங்கள் செய்யமுடியும். சக்தி உடலோடு ஒட்டிக்கொண்டு உடலோடு அடையாளப்பட்டு இருக்கும்போது அதைவைத்து அதிகம் செய்யமுடியாது. அதைவைத்து எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கி, உடல்செயல் செய்யமுடியும், அவ்வளவுதான். ஆனால் பொருள்தன்மையுடன் இருக்கும் அடையாளத்திலிருந்து விடுபட்டு சக்தி நீர்மநிலையை அடையும்போது, அதை வைத்து கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத விஷயங்களைச் செய்ய முடியும்.\nதியானலிங்கம் ஒரு அற்புதம், ஏனென்றால் உயிரை அதன் முழு ஆழத்தில் அறிந்து, வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து உணர்வதற்கான சாத்தியமது.\nஅற்புதம் என்று நான் சொல்லும்போது, ஒரு பொருளை இன்னொன்றாக மாற்றுவது பற்றி நான் பேசவில்லை. வாழ்க்கை உங்களைத் தொட முடியாதபடி நீங்கள் அதை எதிர்கொண்டு, நீங்கள் வாழ்க்கையுடன் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும்போதும் வாழ்க்கை உங்கள் மீது சிறு கீரலைக் கூட ஏற்படுத்த முடியாதபடி நீங்கள் ஆகிவிட்டால் அதுதான் அற்புதம். இதை எல்லாருடைய வாழ்விலும் நிதர்சனமாக்கிட பல விதங்களில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். இதுதான் ஈஷா யோகா நிகழ்ச்சிகளின் அற்புதமும் கூட. தியானலிங்கத்தின் இருப்பும் அதன் சக்தியும், அதோடு தொடர்பில் வரும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சாத்தியத்தை உருவாக்கும் - நேரடியாக அருகில் வந்தாலும் சரி, தனது விழிப்புணர்வு நிலையால் தொடர்பில் வந்தாலும் சரி - ஒருவர் தன்னைத் திறந்திட விருப்பத்தோடு இருந்தால் இந்த சாத்தியம் அவர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. அதுவே அவர்களின் உச்சபட்ச சாத்தியமாகவும் அமையும்.\n\"வேறொரு ரகத்தைச் சேர்ந்த இந்த அறிவியலின் சக்தியையும் அதுதரும் விடுதலையையும் நீங்கள் உணரவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த உள்நிலை அறிவியல் மூலமாக, இந்த யோக அறிவியல் மூலமாக ஒருவர் தன் விதியைத் தானே எழுதிட முடியும்.\" – சத்குரு\nநீங்கள் நவீன அறிவியலின் சொகுசையும் அது தரும் சௌகரியத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; அப்படியென்றால் தியானலிங்கம் எதற்காக வேறொரு ரகத்தைச் சேர்ந்த உள்நிலை அறிவியலை, அதன் மூலமாக உங்கள் விதியையே உங்கள் விருப்பப்படி எழுதிக்கொள்ளக்கூடிய இந்த யோக அறிவியல் தரும் சக்தியையும் விடுதலையையும் நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத் தான் தியானலிங்கம்.\nஇப்படிப்பட்ட அறிவியல் உங்களுக்கு வாழ்க்கை மீது முழுமையான ஆளுமையை வழங்குகிறது. தியானலிங்கத்தின் செயல்முறை முழுவதும் இதற்குத்தான் - இந்த அறிவியலை அழிக்கமுடியாதபடி நிறுவுவதற்கும், விருப்பத்துடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எக்காலத்திலும் இது கிடைக்கும்படியாக நிறுவுவதற்கும் தான் தியானலிங்கம். நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்க்கையை உருவாக்குவது மட்டுமல்ல, வாழ்வையும் சாவையும் மறுபிறப்பையும் கூட உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் எந்தக் கருவில் நீங்கள் பிறக்கப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்வது உட்பட, இறுதியில் உங்கள் விருப்பப்படி கரைந்துபோ��வும் உங்களால் முடியும்.\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/109617?ref=archive-feed", "date_download": "2020-01-21T13:50:48Z", "digest": "sha1:B6IHRYAVURGY3TAEUBQZ4PW3EDARED5H", "length": 7595, "nlines": 126, "source_domain": "lankasrinews.com", "title": "களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய அவுஸ்திரேலியா அணி எங்கே? கொந்தளிக்கும் ஸ்மித் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகளத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய அவுஸ்திரேலியா அணி எங்கே\nகளத்தில் நெஞ்சை நிமிர்த்தும் அவுஸ்திரேலிய அணியின் பழைய ஆக்ரோசம் எங்கே போனது என அணியின் தலைவர் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா அணி வீரர்கள் சமீபகாலமாக களத்தில் அமைதியாக செயல்படுகின்றனர். இது அவுஸ்திரேலியா அணிக்கு சரிப்பட்டு வராது என்றும் பழைய ஆக்ரோசம் தேவை எனவும் கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான தொடரின் போது ��க்ரோசமான விளையாட்டு வார்னரைத் தவிர மற்ற வீரர்களிடம் இல்லை.\nஇதனால் தான் இலங்கைக்கு எதிரான தொடரின் போது வாய்ப்புகள் இருந்த போதும், அதை நாம் சிறப்பாக செயல்படுத்த முடிய வில்லை, சில எளிய கேட்சுகளையும் தவறவிட்டோம் என கூறியிருந்தார்.\nஇது அணிக்கு சரிவராது, எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடரின் போது அனைத்து வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தையும், உடல் மொழியையும் வெளிப்படுத்த வேண்டும்.\nதற்போது அணியில் அமைதியான சில வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் களத்தில் சொற்கள் அளவில் பெரிதாக வெளிப்படுத்தா விட்டாலும், நம் இருப்பை வேறு விதமாக காட்ட வேண்டும்.\nஅப்போது தான் பழைய அவுஸ்திரேலிய அணியினர் பாணியில் களத்தில் நெஞ்சை நிமிர்த்து செயல்படுத்த முடியும். அதனால் ஆற்றலை கொஞ்சம் அதிகப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1974_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T13:56:59Z", "digest": "sha1:CGX6SSI3GX3ZEGSWCAIMZ3RKTAUX376E", "length": 10481, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1974 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1974 பிறப்புகள்.\n\"1974 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 81 பக்கங்களில் பின்வரும் 81 பக்கங்களும் உள்ளன.\nஓசி நியூட்டன் - தாம்சன்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/authors/balaji-viswanath.html", "date_download": "2020-01-21T15:17:31Z", "digest": "sha1:IUKLST4EYEZ4OWSXNFULE3L4Q62SG37L", "length": 10600, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "Author Profile - எ.பாலாஜி", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 5 கேள்விக்கு உங்ககிட்ட பதில் இருக்கா\nஎன்னைக்காவது பஸ்ல ட்ராவல் பண்ணும் போது, வயசானவர், கர்ப்பிணி, உடம்புக்கு முடியாதவங்களுக்கு எந்த ஒரு யோசனையும் இ...\nஅறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா\nஆர்குட் இருந்தது வரை அதுவொரு சமூக இணையமாகவும், நேரடியாக பார்த்துப் பேசிக் கொள்ள இயலாத நட்புகளை ஒன்றிணைக்கும் ...\n77 ஆண்டுகள் கழிந்து கிடைத்த காதல் கடிதம், 99 வயது மூதாட்டியின் காதல் கதை\nஉலகப்போர் காரணத்தால், எண்ணிலடங்கா மரணங்கள், உறவுகள், வீடு, உடைமைகள் இழந்து உயிர் பிழைக்க அகதிகளாய் நாடுவிட்டு ...\nஇப்படியும் ஊருக்குள்ள ஒரு மனுஷன் சுத்திட்டு இருக்காப்புல... # Funny Photos\nலிலிவிஹ்லன் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் தன்னையும், தன்னை சுற்றி இருக்கும் இடம் மற்றும் பொருட்களை தனது ஐ-போனில் ...\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஒவ்வொரு வருஷமும் நம்ம எல்லாருமே ஒரு ரெசல்யூஷன் எடுப்போம்... முக்கியமா அது ஜிம்முக்கு போறது, வெயிட்ட குறைக்கிறத...\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.., என்பது பழமொழி. யானைக்கு மட்டுமல்ல, சில உலக பிரபலங்களுக்க...\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஸ்கூல், காலேஜ் கல்ச்சுரல்களில்... அலுவலகங்களில் கிறிஸ்தமஸ், நியூ இயர் கொண்டாட்டங்களில் நாம் ஆடலும், பாடலும் என க...\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\nதாமஸ் மபோதர் என்பது தான் இவரது இயற்பெயர். பிறந்ததில் இருந்தே நிறைய ஏமாற்றங்கள் மற்றும் கொடுமைகள், டார்ச்சர் அன...\n'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை\nஇந்தியாவின் எந்த மொழி திரை துறையாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், குவாலிட்டி, கதையம்சம், கதாநாயகன் உருவம், தோற்ற...\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nதவளை தன் வாயாலே கெடும் என்பார்களே, அப்படி தான் இந்த ஆண்டு சில அரசியல், திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் த...\nகொடூர அணுவுலை விபத்தால் சின்னாபின்னமாகி, உலகில் தனித்துவிடப்பட்ட நகரின் கோரமான படங்கள்\nசோவியத் ஒன்றியத்தின் உக்ரைனில் இருந்த பிரிப்யாட் (Pripyat) எனும் இடத்தின் அருகாமையில் அமைந்திருந்த செர்னோபில் அனு...\nஒரு சாதாரண ஆசிரியராக பணியாற்றிய எல்.கே அத்வானி குறித்து நீங்கள் அறியாத கதை\nஇளம் வயதிலேயே அரசியலில் பேரார்வம் கொண்டவர். கராச்சியில் பிறந்து, வளர்ந்து, படித்து முடித்து ஆசிரியராக பணியாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/the-secret-facts-about-reincarnation-025318.html", "date_download": "2020-01-21T15:25:00Z", "digest": "sha1:U62GFXP2HSSJTNRQK4TNCCMH7XCZNZRT", "length": 22809, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி? | The secret facts about reincarnation - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n4 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n5 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n7 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nMovies அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் பண்றீங்க நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nNews குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி\nமறுஜென்மம் பற்றிய விவாதங்களும், ஆராய்ச்சிகளும் பல நூற்றாண்டுகளாகவே நடந்து வருகிறது. மறுஜென்மம் பற்��ியோ அல்லது மறுபிறப்பு பற்றியோ விஞ்ஞானரீதியாக இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மறுஜென்மம் மீதான நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் உள்ளது.\nமரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது, ஆனால் அனைத்து வேதங்களின் படியும், மத நம்பிக்கைகளின் படியும் மரணத்திற்கு பிறகும் கண்டிப்பாக வாழ்க்கை இருக்கிறது. உடல் அழிகிறதே தவிர ஆன்மா ஒருபோதும் அழியாது இது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த பதிவில் மறுஜென்மம் பற்றிய ரகசியங்களை பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் இறந்த பிறகு உடனே அவரது ஆன்மா வேறு உடலை தேடிப்போகாது, ஒரு புது உடல் பூமியில் பிறக்கும் வரை காத்திருக்கும். ஒருவேளை இயற்கைக்கு முரணான மரணமாக இருந்தாலோ அல்லது தற்கொலையாக இருந்தாலோ அவர்களின் ஆன்மா சில கேள்விகளுக்கு விடைதேடி அலைந்து கொண்டே இருக்கும்.\nபகவத்கீதையில் கிருஷ்ணர் மரணம் என்பது முடிவல்ல என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளபடி இந்த உலகம் முழுவதும் மறுபிறப்பு, மறுஜென்மம் என்னும் வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். இந்த பயணம் ஒருபோதும் முடியாது என்று கூறியுள்ளார்.\nஎதிர்பாராத விதமாக இறந்து போனவருக்கு மனதில் ஆழமான ஆசைகள் இருந்தால் அவர்கள் நிச்சயம் மீண்டும் மறுபிறப்பு எடுப்பார்கள் என்று கூறுகிறார். இந்த பூமியில் அவர்கள் மீண்டும் பிறந்து தன்னுடைய ஆசைகளை நிச்சயம் நிறைவேற்றி கொள்வார்கள்.\nபகவத் கீதையில் கூறியுள்ளபடி நீங்கள் மறுபிறவியில் என்னவாக பிறக்க வேண்டும் என்பதை உங்களால் முடிவு செய்ய இயலாது. உண்மையில் நீங்கள் ஒரு விஷயத்திற்காக தீவிரமாக ஆசைப்பட்டு, உழைத்து அது கிடைக்கவில்லை என்றால் அடுத்த பிறவியில் அதனை அடையலாம் என்று கூறுகிறது.\nMOST READ: தூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...\nநீங்கள் நாயாக பிறந்திருக்கலாம் என்று ஆசைப்பட்டால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பீர்கள், அதேபோலத்தான் மற்ற மிருகங்களும். மனிதர்களை பொறுத்த வரையில் கூட நீங்கள் எந்த பாலினத்தின் மீது அதிக ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே அடுத்த பிறவியில் பிறக்க வாய்ப்புள்ளது.\nமுன்னரே கூறியுள்ள படி நிறைவேறாத ஆசைகளுடன் இறப்பவர்கள் ஆவியாக மறுஉலகத்தில் சுற்றிவருவார்கள். முக்தி அடையும் வரை அவர்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும். இறந்த உடலை எரிக்கும் போது அதன் தலையில் பலமாக அடிப்பார்கள். இதன்மூலம் அந்த ஆன்மா இந்த ஜென்ம நியாபகங்களை மறந்துவிட்டு புதுவாழ்வை தொடங்கும் என்று சில கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது.\nமனிதர்களிடையே நிலவும் நம்பிக்கையின் படி ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மொத்தம் ஏழு ஜென்மம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஜென்மமும் முடிந்த பிறகு அந்த ஆன்மா வேறு உடலில் தன் பயணத்தை தொடங்கும் என்று கூறப்படுகிறது.ஆன்மாவின் எழு ஜென்மம் முடிந்த பிறகு தானாக அது உலகத்தில் இருந்து விடுவிக்கப்படும்.\nநமது அடுத்த ஜென்மத்தை நிர்ணயிப்பது நமது கர்மா என்று அழைக்கப்படும் பாவபுண்ணியங்கள்தான். ஒருவேளை நமது கர்மா நல்லதாக இருந்தால் நம்முடைய அடுத்த ஜென்மம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். அதுவே கெட்ட கர்மாவாக இருந்தால் நமது அடுத்த ஜென்ம வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.\nMOST READ: இந்த பழக்கம் உள்ளவர்கள் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவதை தவிர வேறு வழியே இல்லையாம் தெரியுமா\nஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்த பிறகு உடனடியாக அடுத்த உடலுக்குள் நுழையாது. அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நமது கர்மாவை பொறுத்துதான் தீர்மானிக்கப்படும்.\nஎன்னதான் நம்முடைய நினைவுகள் மறைக்கப்படுமே தவிர அழிக்கப்படாது. அவை நம்முடைய ஆன்மாவுடன் கலந்தவை. வெகுசிலருக்கு அந்த பழைய நினைவுகள் திரும்பலாம். ஆனால் அவை விரைவில் மீண்டும் மறந்துவிடும்.\nமனிதர்கள் மட்டுமல்ல ஆன்மாக்களும் பாடங்களை கற்றுக்கொள்ளும். ஒரு வாழ்க்கை முடியும்போது அந்த ஆன்மா முடிந்த வாழ்க்கையிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ளும். இந்த பாடங்களை அடுத்த ஜென்மத்தில் பயன்படுத்தி கொள்ளும். இந்த பிறவியில் செய்த தவறுகளை அடுத்த பிறவியில் ஆன்மா மீண்டும் செய்யாது.\nMOST READ: காரமான உணவு சாப்பிடும்போது மூக்கில் தண்ணி வர காரணம் என்ன தெரியுமா இப்படி தண்ணி வரது நல்லதா\nநாம் ஆணாகவும், பெண்ணாகவும் சமமான எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் பிறப்போம் என்று கூறப்படுகிறது. இதுதான் இந்த பிரபஞ்சத்தின் சமநிலையை பராமரிக்கிறது. ஆன்மாவிற்கு எந்த பாலினமும் கிடையாது. இந்த பிறவியில் நீங்கள் எந்த பாலினமாக இருக்கிறீர்களோ அடுத்த பிறவியில் அதற்கு எதிர்பாலினமாக பிறக்க அதிக வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nபேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்\nபேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபிரம்ம ராட்சஷர்கள் உண்மையில் யார் அவர்களுக்கு ஏன் மக்கள் கோவில் கட்டினார்கள் தெரியுமா\nதூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...\nஇது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...\nஉடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா\nபிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nஉங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி...\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Popular/TheAnswerToTheQuestion", "date_download": "2020-01-21T15:17:53Z", "digest": "sha1:M3C3EHXW72NNJYFZODMWLJ74DKQPEIGW", "length": 4730, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி - நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கே��்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 1/2 அரசியல் ஆயிரம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஆயுத எழுத்து ஆவணப்படம் எந்திரன் ஒரு விரல் புரட்சி ஒரே தேசம் குற்ற சரித்திரம் கேள்விக்கென்ன பதில் சபாஷ் ச‌ரியான போட்டி திரைகடல் நம்நாடு பயணங்கள் முடிவதில்லை மக்கள் மன்றம் மக்கள் யார் பக்கம் யாதும் ஊரே ராஜபாட்டை விளையாட்டு ஸ்பெஷல் ஹவுஸ்புல்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - (18.01.2020) : கூட்டணி குறித்து யாரும் வெளியில பேசாதீங்க..\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/on-the-last-day-of-the-17th-the-attivaratar-canceled-the-vision/", "date_download": "2020-01-21T13:51:38Z", "digest": "sha1:HOQ6K2AYPY5B6VA4UOPLY7USFMTJYOIW", "length": 5819, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் \nin Top stories, காஞ்சிபுரம், தமிழ்நாடு\nகாஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 31 தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.\nவருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாலும் , ஆகம விதிப்படி சடங்குகள் செய்வதாலும் 17-ம் தேதி தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார்.\nகடந்த சில நாள்களாக அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை தினமும் 3 லட்சமாக உள்ளது. ஒரே நாளில் அதிகப்பட்சமாக 3.70 லட்சம் பே��் தரிசனம் செய்து உள்ளனர். கடந்த 38 நாள்களாக 70.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.\n காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையும் மு.க.ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டமும்\nதனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் அழுத குழந்தை,கடுப்பான தாய்\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\n6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையும் மு.க.ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டமும்\nஅசத்தலான குடைமிளகாய் கறி செய்வது எப்படி தெரியுமா\nஇன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/iataj_2016/", "date_download": "2020-01-21T13:49:54Z", "digest": "sha1:ZGLMCASKDRK26Y4AHTVHFB6ZTX67ONHR", "length": 18728, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினி��ாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / நிகழ்வுகள் / நடந்த நிகழ்வுகள் / பிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016\nபிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016\nலண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்சியொன்றை சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.\nவடமேற்கு லண்டன் Burnt Oak பகுதியில் அமைந்திருக்கும் St.Alphage திருச்சபை மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொணடனர்.\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையினை ஐ.பி.சி. வானொலிப்பிரிவின் இணைப்பாளர் திரு. சதீசன் சத்தியமூர்த்தி நிகழ்த்தினார். அவரதுரையில் இளம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் குறிப்பிட்டதுடன் அவர்களுக்கும் மூத்த ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி பற்றியும் விபரித்தார்.\nஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி. சுகி கோபி தமது தலைமையுரையில் இவ்வாண்டு காலமான மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களைப் பற்றி நினைவுக் குறிப்பினையும் வழங்கினார். திரு. வரதராசா அவர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஜெர்மனி நாட்டுக்கான பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்த நிகழ்ச்சியில், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்ஆற்றிய பணி பற்றி மூத்த ஊடகவியலாளரும் ஆதவன் தொலைக்காட்சியில் பணியாற்றுபவருமான திரு. பிரேம் சிவகுரு, ஐ.பி.சி. தமிழ் நிறுவனத்தைச் சேரந்த மூத்த ஒலிபரப்பாளர் திரு. பரா பிரபா, ஆதவன் தொலைக்காட்சியின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. இளையதம்பி தயானந்தா, சுய���தீன ஊடகவியலாளர் திரு. தியாகராசா திபாகரன், ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு. கோபி இரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். அவர்களது உரைகளில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தகவல்களை ஆவணப்படுத்திலில் ஏற்படும் பின்னடைவான நிலை, அரசியல் மற்றும் அதிகாரத் தலையீடுகள் பற்றிய தமது கருத்துகளையும் வெளியிட்டனர்.\nநிகழ்ச்சியின் இறுதியில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற அவாவுடன் துணிவோடும், அர்ப்பணிப்போடும் தாயகத்திலிருந்து ஊடகப்பணியாறிவரும் ஏழு இளம் ஊடகவியலாளர்களுக்கு, அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்சியினை ஒன்றியத்தின் செயற் குழு உறுப்பினர் திரு. சேந்தன் செல்வராஜா தொகுத்தளித்ததுடன் விருது பெறும் ஊடகவியலாளர்கள் பற்றிய குறிப்பினையும் வெளியிட்டார். இவ்வாண்டிற்கான சிறப்பு விருதினை அண்மையில் காலமாகிய கருத்தோவியர் திரு. அல்பேர்ட் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.\nவிருதுகள் பெற்றோர் பற்றிய விபரம்:\nதிரு. சிறிஞானேஸ்வரன் இராமநாதன் (ஆசிரியர், ‘மலை முரசு’ பத்திரிகை, திருகோணமலை)\nதிரு. செல்வராஜா இராஜசேகர் (ஆசிரியர், ‘மாற்றம்’, வெகுசன ஊடகவியலாளர் தளம்)\nதிரு. கமலநாதன் கம்சனன் (பத்திரிகையாளர்)\nதிரு. ஜெயராஜா துரைராஜா (ஜெரா) (ஆவணப்பட இயக்குனர், கட்டுரையாளர் )\nதிரு. உதயராசா சாளின் (செய்தியாளர், ‘வலம்புரி’ பத்திரிகை)\nதிரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (செய்தியாளர் மற்றும் உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்)\nதிரு. விக்னேஸ்வரன் கஜீபன் (காணொளி செய்தியாளர்)\nஒன்றியத்தின் பொருளாளர் திரு. வேல் தர்மாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.\nதகவல் + படங்கள் : அசோக்\nPrevious தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nNext அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335585.html", "date_download": "2020-01-21T13:51:26Z", "digest": "sha1:7QGCOCCPACVLCPHXKXUSOP6VPLKGLZPI", "length": 10624, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "எஸ்.ஆர் ஆட்டிகல கடமைகளை பொறுப்பேற்றார்!! – Athirady News ;", "raw_content": "\nஎஸ்.ஆர் ஆட்டிகல கடமைகளை பொறுப்பேற்றார்\nஎஸ்.ஆர் ஆட்டிகல கடமைகளை பொறுப்பேற்றார்\nநிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nஇன்று நிதி அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.\nநிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகலவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார்.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு 950 முறை அத்துமீறி தாக்கிய பாகிஸ்தான்..\nகாவேரி கூக்குரல் இயக்கம்- ஐ.நா அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்..\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21- 1960..\nசிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள் – பராகுவேவில்…\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ – சுற்றுச்சூழல் துறை மந்திரி…\nகிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு\nநெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சவீகரி��்கதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை – மலேசிய…\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்…\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21-…\nசிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள்…\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ – சுற்றுச்சூழல்…\nகிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு\nநெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சவீகரிப்கதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை…\nநியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு..\nகண்டியன் விவாக சட்டத்தை நீக்க வேண்டும்\nசில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை\nமழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் சிறிய அதிகரிப்பு\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு – கார்த்தி சிதம்பரத்திடம்…\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2020-01-21T14:16:59Z", "digest": "sha1:S2ANPTE64NFEXRAYQLJVBGTUG4Q4FNNY", "length": 33530, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு\nஇரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி)\nபாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் ��ுற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.\nஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது.\nபன்னாட்டு அமைப்புகளில் இடம்பெற்றிருக்கிற ஓர் அரசின் வன்கொடுமையையே தடுத்து நிறுத்த முடியாத உலகம் -இனப்படுகொலையையே செய்து முடித்த அதன் வன்கொடுமைக்கு முறைமை (நியாயம்) பெற்றுத்தரக் கூட முடியாத உலகம் – தன்னுடைய கட்டமைப்புக்குள் இல்லாத ஓர் அமைப்பை மட்டும் எப்படிக் கட்டுப்படுத்திவிட முடியும் இந்தக் கேள்வியை எழுப்புகிற அறம்சார் உரிமை இன்றைய நாளில் தமிழினத்துக்கு மட்டுமே இருக்கிறது.\n௧௯௪௮(1948)இல் இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து, தமிழினம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது; தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த் தங்கைகள் சீரழிக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்கிற கொடுமை. இதற்கு நீதி கேட்கிற கடமை நம்மைத் தவிர வேறெவருக்கு இருக்கிறது\nஉலகத்திடம் கேட்க நிறையக் கேள்விகள் இருக்கின்றன, எமது உறவுகளிடம். ௧௯௫௬ (1956), ௧௯௫௮ (1958), ௧௯௫௯ (1959), ௧௯௭௩ (1973), ௧௯௮௩ (1983)ஆம் ஆண்டுகளில் பௌத்த சிங்கள அரசுகளின் துணையுடன் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகளைக் கண்டித்த நாடுகள் எத்தனை சொந்த மக்களையே கொல்கிறாயே – என்று இலங்கையிடம் கேட்ட நாடுகள் எத்தனை சொந்த மக்களையே கொல்கிறாயே – என்று இலங்கையிடம் கேட்ட நாடுகள் எத்தனை ௧௯௮௩(1983)இல் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படுகொலை – என்று இந்திராகாந்தியைப் போல் துணிவுடன் சொல்ல அருகிலேயே இருக்கிற பாகித்தானால் முடிந்ததா\nவெள்ளைத் தோலுக்காக மட்டுமே கண்ணீர் சிந்துகிற நாடுகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால்தானே, திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையைச் செய்து முடித்துவிட்டு, அதற்கான உசாவலிலிருந்து(விசாரணையிலிருந்து) தப்பித்துவிடவும் முயல்கிறது இலங்கை அதற்காகப் பாரீசு வன்கொடுமையைக் கூடப் பயன்படுத்த முயல்கிற அந்த இழிபிறவி��ை, இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிற எந்த நாட்டையும், அது அமெரிக்காவாகவே இருந்தாலும், சீனமாகவே இருந்தாலும், இந்தியாவாகவே இருந்தாலும், பாகித்தானாகவே இருந்தாலும் நாம் மன்னிக்கக் கூடாது.\nபாரீசில் கொல்லப்பட்ட ௨௦௦(200) பேருக்காக உலகே பேசலாம். ஈழத்தில் கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் பேருக்காகப் பேசுகிற முதல் குரல் நமது குரலாகத்தான் இருக்க வேண்டும். நீதி கேட்கிற நமது குரல்தான், உலகின் பார்வையைத் திருப்ப வேண்டும்.\nகொள்கைத்தீவிரமும் வன்கொடுமையும்(பயங்கரவாதமும்) ஒன்றில்லை- என்பதைப் பாரீசு கொடுமை உலக நாடுகளுக்குக் கண்டிப்பாக உணர்த்தியிருக்கும். நேதாசியின் இந்திய தேசியப் படை எப்படி மென்மையான இலக்கு (SOFT TARGET) எதையும் வைத்துக் கொள்ளவில்லையோ, அதே மாதிரிதான் விடுதலைப் புலிகளும் மென்மையான இலக்கு என்கிற பேச்சுக்கே அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றில் இடமில்லை. இந்த உண்மையை உலகம் புரிந்து கொள்ளும் என்கிற அச்சத்தால்தான் தட்டைத் திருப்பிப் போடப் பார்க்கிறது இலங்கை. அதன் குரல்தான், சில்வாவின் குரல் மென்மையான இலக்கு என்கிற பேச்சுக்கே அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றில் இடமில்லை. இந்த உண்மையை உலகம் புரிந்து கொள்ளும் என்கிற அச்சத்தால்தான் தட்டைத் திருப்பிப் போடப் பார்க்கிறது இலங்கை. அதன் குரல்தான், சில்வாவின் குரல் அந்தத் தன்னலக் குரலை அம்பலப்படுத்துவதில் நாம் பின்வாங்கக் கூடாது.\nசொந்தத் தாய்மண்ணின் விடுதலைக்காகப் போராடிய எந்த நாட்டிலும், மிதக் கொள்கையாளர்களும் தீவிரக் கொள்கையாளர்களும் முற்றிலும் முரண்பட்ட போராட்ட முறைகளைத்தான் கையாண்டிருப்பார்கள். காந்தியின் வழியும் நேதாசியின் வழியும் ஒரே மாதிரியாகவா இருந்தது இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இருவரின் இலக்கும் விடுதலையைத் தவிர வேறெது இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இருவரின் இலக்கும் விடுதலையைத் தவிர வேறெது உலக நாடுகளுக்கு இதைக் குறித்து வகுப்பெடுப்பது நமது வேலையில்லை என்றாலும், இதை உணர்த்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்.\nபாரீசு வன்கொடுமையைக் கேடயமாகப் பயன்படுத்தி, போர்க்குற்ற உசாவலிலிருந்து தப்பிக்க முயல்வதுடன் நின்றுவிடவில்லை இலங்கை. அதைப் பயன்படுத்தி இலங்கையிலிருக்கும் முசுலிம் உடன்பிறப்புகள் மீது வெறுப்பை ஏற்படுத்தவும் முயல்கிறது.\nஇலங்கையில் முசுலிம் குமுகத்தைக் கருவறுப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் பொதுபல சேனா, “இ.அ.(IS) அமைப்பின் அடுத்த இலக்காக இலங்கை இருக்கக்கூடும்” – என்கிற பெருங்கேடு விளைக்கும் சோதிடத்தைக் கடைவிரிக்கப் பார்க்கிறது. இதைச் சொல்லியிருப்பவர், அதன் தலைமைக் கோமாளியான கலகொட அத்த ஞானசார தேரர். கோத்தபாய இராசபக்சவின் வாழ்த்தில்லாமல் தேரரின் வாயிலிருந்து ஒரு சொல் வராது. சவாகிருல்லா போன்ற நேர்மையான தலைவர்கள், தேரரின் தேரக்கொள்கை வன்கொடுமைத்தனத்தை முறியடிக்க வேண்டும். தமிழ்த் தலைவர்களும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.\nநம்மைப் பொறுத்த வரை, அழிக்கப்பட்ட நம் இனத்துக்கான நீதியும், சீரழிக்கப்பட்ட தங்கைகளுக்கான நீதியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க இயலாதவை. பாரீசு வன்கொடுமையையோ, வேறெந்த நிகழ்வையோ, தான் தப்பிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்த இலங்கையை நாம் விட்டுவிடக் கூடாது.\nமனித உரிமை ஆணையம், பௌத்த சிங்கள நச்சுப் பெருச்சாளியைப் பிடிக்க வைத்திருக்கிற பொறி, இண்டு இடுக்குகள் இருக்கிற பொறிதான். அந்தப் பொறியை மேலும் வலுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும்.\nஇன்றைய நமது இலக்கு, நீதி….\nநமது நிலையான இலக்கு, ஈழம்….\n௧௯௪௮(1948)இலிருந்து எம் இனம் சிந்திக் கொண்டேயிருந்த இரத்தத்தால்தான் எழுதப்பட்டது ‘ஈழம்’ என்கிற எம் நாட்டின் பெயர். உதிரம் சிந்தச் சிந்தத்தான் அந்தக் கோரிக்கை வலுவடைந்தது. ஒரு போர் மட்டுமே அதற்கு முடிவு கட்டிவிடுமென்று நினைக்கிறீர்களா நீங்கள்\n– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு\n— தமிழக அரசியல் – கார்த்திகை 3, 2046 / 19.11.2015.\nபிரிவுகள்: ஈழம், கட்டுரை, பிற கருவூலம் Tags: இசுலாமிய அரசு இயக்கம், இனப்படுகொலை, இரத்தம், ஈழம், சிங்களம், தமிழக அரசியல், பிரான்சு, புகழேந்தி தங்கராசு, விடுதலைப்புலிகள்\nதொல்லியல் துறை: பொழிவு-முனைவர் முருகையன், பிரான்சு\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா\nஅனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nபெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு\nமறுமொழியொ��்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு\nநீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு »\nதீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/03/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF.html", "date_download": "2020-01-21T15:36:32Z", "digest": "sha1:VAIDCIWTG3TZLRLAFCHQ3CFK5YFWWBPI", "length": 5991, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "பச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking பச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nபாசுமதி அரிசி – 2 கப்\nபச்சைப் பட்டாணி – அரை கப்\nபெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2\nஎலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி – சிறு துண்டு\nபூண்டு – 4 பல்\nபுதினா, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு\nதேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nபட்டை – சிறு துண்டு\nலவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று\nஎண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.\nவெங்காயம், மற்றும் தக்காளியை நீளமாக, நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம்,பச்சைப்பட்டாணி, உப்பு, தக்காளி போட்டுநன்றாக வதக்கவும். அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.\nபிறகு மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஆவி வந்ததும்\n‘வெயிட் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.\nபச்சை பட்டாணி சாதம் செய்வது எப்படி\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nருசியான காளான் மசாலா செய்வது எப்படி\nGoogle URL Shortener சேவையை மாா்ச் 30ல் நிறுத்துகிறது\nஇந்த வார சிறந்த மீம்ஸ் JAN 18\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nசென்னையை நோக்கி வருகிறது “பெத்தாய்” புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/03/", "date_download": "2020-01-21T14:56:06Z", "digest": "sha1:P4ETOLKD2GOZQH635NECVYO4E6DWQ2UV", "length": 19619, "nlines": 201, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: March 2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் குன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி சதுர்த்தி \nஅலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்\nபரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்\nசந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்\nபயபஹம் சக்தி கணேச மீதே.\nமேலே உள்ள படத்தில் நாம் காண்பது கணபதியின் உயரிய வடிவமான சக்த�� கணபதி ஆகும். கணபதியின் பல்வேறு வடிவங்களில் இவர் தான் மிக மிக மிக சக்தி வாய்ந்தவர். இந்த வடிவம் தந்திர வழிபாட்டில் மட்டுமே காணப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷ வழிபாடு \nபிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம்\nபிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு\nபஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் தேவாரம் (7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி \nசங்கடஹர சதுர்த்தி நன்நாளில் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பல்லாண்டை பாடி துன்பங்களை தீர்க்கும் தும்பிக்கையான் திருக்கோவில் நாடி தூயவனின் திருவடியை வணங்குவோம்.\nதிருவெண்காடு பொற்சபையில் ஆடல் அரசனுக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தி திருநீராடல் \nநாள் : 11-03-2017 சனிக்கிழமை மாலை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி\nஇடம் : அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஇவ்வுலகில் நம் ஆலயங்களில் ஆறுகாலப் பூசை நிகழ்வதைப்போல், தேவர்களும் இறைவனுக்கு தினமும் ஆறு நேர பூசை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் பிரதோஷ வழிபாடு \nநமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ\nநந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு\nபுந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்\nகுலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர்\nசிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் இடையூறுகளை விலக்கி காரிய வெற்றியளிக்கவல்ல சதுர்த்தி \nவிநாயகர் சதுர்த்தி வேளையில் ஔவையார் அருளிய விநாயகர் அகவலைப்பாடி சித்தி விநாயகப்பெருமானை வணங்கி வளம் பெறுவோம் \nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடி���ோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/genius-movie-review/", "date_download": "2020-01-21T13:38:31Z", "digest": "sha1:BQL2BOBGEZPYQVI5XFCBFP6ZEATTEBGI", "length": 16970, "nlines": 150, "source_domain": "gtamilnews.com", "title": "ஜீனியஸ் விமர்சனம்", "raw_content": "\n‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ பார்க்கும்போது மகன் வீராட் கோலி ஆக வேண்டும் என்றும், விஜய் டிவி பார்த்து “என் மகன் சூப்பர் சிங்கரா ஆகணும்…” என்றும், அடுத்த வீட்டுப் பையன் அமெரிக்காவில் செட்டில் ஆனதைக் கேட்டு என் பிள்ளை ஆஸ்திரேலியாவில் ஆஸ்தி சேர்க்க வேண்டும் என்றும் அதற்கான அத்தனை முயற்சிகளிலும் இறங்குபவரா நீங்கள்..\nஉங்களுக்காகத்தான் இந்தப் படம். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர் இந்த ரகம்தான். ஆக, ஒட்டுமொத்த பெற்றோருக்கான ஒரு பாடம்தான் இந்தப்படம்.\nஅறிவாளியான குழந்தையைப் பெற்றவர்கள் அந்த அறிவுடன் திருப்திப்படுவது இல்லை… அதில் நம்பர் ஒன் ஆகக் கனவு கண்டு அந்தக் கனவைச் சுமையாக்கி பிள்ளைகளின் முதுகில் ஏற்றி விடுகிறார்கள். சுமாரான கற்றலுள்ள பிள்ளையைப் பெற்றவர்கள் பற்றியும், கற்றலில் பின்தங்கி விடும்பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றியும் சொல்லவே வேண்டாம்.\nவராத கல்வியை வறட்டுப் பிடிவாதத்துக்காக இழுந்து வைத்து குழந்தைகளின் தாங்கும் திறன் அறியாமல் தங்கள் விருப்பத்துக்கு வளைக்கும்போது அந்த முயற்சி எதில் கொண்டுபோய் விடுமென்பதுதான் படத்தின் மையக்கரு.\n” என்று இளக்காரமாகக் கேட்டுவிடாதீர்கள். அதைத் திரைக்கதையாக்கிச் சொல்லியிருக்கும் விதத்தில் உங்களுக்கு இரண்டு நாள் தூக்கம் தொலையும். ஆனால், உங்கள் குழந்தைகளைப் பற்றி அனாவசியமாக நீங்கள் கொண்டிருக்கும் துக்கமும் தொலையும்.\nஅப்படி அனைத்துப் பாடங்கள் மற்றும் அத்தனைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த மாணவன் ஒருவனைப்பற்றிய கதைதான் இது. ஆண்டுவிழாவில் வைத்து அத்தனை போட்டிகளின் முதல் பரிசுகளையும்பெறும் அந்த மாணவனின் தந்தையை மேடையில் அழைத்துப் பாராட்டித் தொலைக்க, “என் மகனை எப்படி வளர்க்கிறேன்… பார்…” என்று சூள் கொள்ளும் தந்தை அவனை எல்லா துறைகளிலும் ஈடுபடுத்தி எப்படி அவன் வாழ்வைச் சிதைக்கிறார் என்பதை புத்தகமும், பாடமுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nஅவர் வளர்ந்து வேலைக்குப் போகும் இடத்திலும் “சிக்கிட்டாண்டா ஒரு செக்கு மாடு..” என்று அவர் தலையிலேயே ஏகப்பட்ட வேலைகளைச் சுமத்த ஒரு கடத்தில் ‘பிளாக் அவுட்’ ஆகி ஒன்றுக்கும் உதவாத மனவியல் பிரச்சினைக்கு ஆகிறார். எப்படி மீண்டார் அல்லது மீட்கப்பட்டார் என்பது மீதிக்கதை.\nபடத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கும் ரோஷன் மிகப்பெரிய தன்னம்பிக்கை வாதியாக இருக்க வேண்டும். தான் அறிமுகமாகும் கதையில் நாலு ஃபைட், நாலு சாங் வைத்தோமா சந்தோஷப்பட்டோமா என்றில்லாமல் நாட்டுக்கு நல்லது சொல்லும் கதையில் துணிந்து நடித்திருக்கிறார். அதற்கே பாராட்டுகள்..\nநடிப்பிலும் குறை வைக்கவில்லை அவர். தன் பிரச்சினையைத் தான் புரிந்து கொள்ளும் வரையில் அவரது குழப்ப மனநிலையிலான நடிப்பு பாராட்ட வைக்கிறது. உணர்ச்சி மேலிட்டுப் போனால் எதிரே நிற்பது அப்பாவே என்றாலும் அவரையும் எதிர்க்கும் மனநிலையில் மிரள வைக்கிறார். அவர் உயரம், உடல் கட்டுக்கு விஜயகாந்த், சரத்குமார் இடங்களைப் பிடிக்க முயற்சி செய்யலாம்.\nபுது ஹீரோ மற்றும் கேரக்டரின் தன்மை காரணமாக ஹீரோயினும் புதுமுகமாகவே அமைந்து விட்டாற் போலிருக்கிறது. ஆனால், நாயகியாக நடித்திருக்கும் ‘ப்ரியா லால்’ மனத்தில் பதிகிறார். தவறான இடத்தில் இருந்தாலும் சரியான மனநிலையில் பேசும் அவரது பேச்சுகளும், கருணையும் எவரையும் வசீகரிக்கும் தன்மையில் அமைந்திருப்பதும், அதைச் சரியாக ப்ரியா வெளிப்படுத்தியிருப்பதும் அவரது பாத்திரத்தை பெருமைப்படுத்துகின்றன.\nகொஞ்ச காலமாகவே வந்தோம், போனோம் என்றிருந்த நரேனுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ள படம் இது. மகனுக்காக மேடையேறிப் பெருமை கொள்ளும்போதாகட்டும், அந்தப் பெருமை தந்த போதையில் மகனுக்கான வடிகால்கள் அனைத்தையும் அடைத்து அவனை இறுக்கத்துக்குள்ளாக்கும் தன்னலத்திலாகட்டும், கடைசியில் மகன் வாழ்வை அழித்தவராக மனைவியாலேயே குற்றம் சாட்டப்படும்போது உடைந்து நொறுங்குவதிலாகட்டும் ‘நன்று’ பெறுகிறார் நரேன்..\nவேண்டாவெறுப்பாகப் போய் ப்ரியாலாலைப் பார்த்து நாலு வார்த்தை பேசிய மாத்திரத்திலேயே “இவள்தான் என் மருமகள்” என்று தேர்வு செய்வது அசத்தல்..\nஅவருக்கு இணையாக அவர் மனைவியாக வரும் மீராகிருஷ்ணனும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். கொஞ்சமாக வந்தாலும் அளவாக சிரிக்க வைத்து அழவும் வைக்கிறார் சிங்கம்புலி. ரோஷனின் தாத்தாவாக வரும் கவிஞர் ஜெயபாலனும் கச்சி��ம்.\nயுவனின் இசையில் பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதனாலேயே, வைரமுத்துவின் பொருள் பொதிந்த பாடல்கள் அமுங்கித் தெரிகின்றன. அமுதேஸ்வரின் வசனங்களும், ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் துல்லியமாகப் பாய்ந்திருக்கின்றன.\nஎவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டும் எடுத்திருப்பதால் பாடமாக இருக்கும் படம் சோதித்துவிடாமல் ‘பட்’டென்று முடிகிறது. மகனைக் கெடுத்த நரேனே கடைசியில் பேரனை சேற்றில் ஆடவிட்டு அழகு பார்க்கும் முடிவு நெகிழ்ச்சி. இதுபோன்ற படங்களை அரசே ஆதரிக்கவேண்டும்.\nஜீனியஸ் – பெற்றோருக்கான ‘கோனார்’ நோட்ஸ்..\nDirector SuseendranGeniusGenius Film ReviewGenius Movie ReviewGenius ReviewPriya LalRoshanஇயக்குநர் சுசீந்திரன்ஜீனியஸ் சினிமா விமர்சனம்ஜீனியஸ் திரை விமர்சனம்ஜீனியஸ் திரைப்பட விமர்சனம்ஜீனியஸ் பட விமர்சனம்ஜீனியஸ். ஜீனியஸ் விமர்சனம்ப்ரியா லால்ரோஷன்\nஉங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்\nவலிமை வாய்ப்பு போச்சு ஆனாலும் நன்றி-பிரசன்னா உருக்கம்\nஎம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்\nவைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-21T15:30:51Z", "digest": "sha1:KXG2MW2AXA47Y5RFTY6MMKMMHTOXL6FE", "length": 4899, "nlines": 133, "source_domain": "pathanjaliyogam.com", "title": "ஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள் - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nHomeBooksஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\n9 reviews for ஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nபரம்பரை வியாதியான நீரிழிவை நீக்கும் யோகக்கலை\nபரம்பரை வியாதியான நீரிழிவை நீக்கும் யோகக்கலை\nஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக் கலைகள்\nஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் அஷ்டாங்க யோகக் கலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-01-21T15:10:37Z", "digest": "sha1:PU776DDRDMZBC5CHZBIZZX7ANWGQY33Z", "length": 8878, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "குந்திப்புழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுந்திப்புழா தூதப்புழா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. இது அமைதிப்பள்ளத்தாக்கின் ஊடாகப் பாய்கிறது. தூதப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறாகும். [1]\n↑ எனது வாழ்வுரிமை: வீண்போகாத போராட்டம் இந்து தமிழ் திசை - 2019 டிசம்பர் 21\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2019, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17487-supreme-court-verdict-on-chidambaram-s-bail-plea-tomorrow.html", "date_download": "2020-01-21T14:02:45Z", "digest": "sha1:LMLAR4O4QMP2RTLLV24FO2IEKQG7LFOP", "length": 8190, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு.. | Supreme Court verdict on Chidambarams bail plea tomorrow - The Subeditor Tamil", "raw_content": "\n சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..\nநூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்��ம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.\nசிதம்பரம் கைதாகி 100 நாட்களாகி விட்டன. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மனுவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக வாதாடினார். மேலும், சீலிட்ட கவரில் சிதம்பரம் தொடர்பான வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்களை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்நிலையில், சிதம்பரம் ஜாமீன் மனு மீது நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளனர்.\nகே.பாலசந்தர் மருமகள் நடிகை ஆனார்.. காரைக்குடி கட்டில் படத்தில் நடிக்கிறார்..\nதீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை.. எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்..\nஎன்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..\nதலைநகரை மாற்ற எதிர்ப்பு,ஆந்திராவில் பந்த்..வெறிச்சோடிய அமராவதி\nகுரூப்4 தேர்வு முறைகேடு..போலீஸ் விசாரணை நடக்குமா \nபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு..மோடி, அமித்ஷா வாழ்த்து\nபுதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்..\nஆந்திராவில் 3 தலைநகர்.. புதிய சட்டமசோதா தாக்கல்..\nமக்கள்தொகை பதிவேடு.. மாநில அரசுகளுக்கு மம்தா வேண்டுகோள்..\nநிதியமைச்சகத்தில் அல்வா.. நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\nதோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும்.. மாணவர்களுக்கு மோடி அறிவுரை\nஇந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது.. வங்கதேச பிரதமர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/power-shut-down-areas-in-chennai-for-tomorrow.html", "date_download": "2020-01-21T15:20:58Z", "digest": "sha1:O6YHORUZW2IMAVYA3CKLR4IMCETKJIF5", "length": 6482, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Power Shut Down Areas in Chennai for Tomorrow | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி.. சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..\n‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..\n‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘போதையில் இருந்த இளைஞரால்’... ‘6 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னையில் நடந்த சோகம்’\nதிடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்.. சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..\n‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'\n‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..\n'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..\n'டேய் தம்பி.. அய்யா நல்லாருக்கணும்.. BLESS பண்ணு'.. 'பூம் பூம்'.. மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர்.. வீடியோ\n'செல்ஃபோனால் சிதறிய கவனம்'... 'ஐடி இளம் பெண் ஊழியருக்கு'... 'சென்னையில் நடந்த சோகம்'\n'இதுக்காகத் தான் அவர்களை கொலை செய்தேன்'... 'இளம் தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'\n‘சென்னை ECR ரோட்டில் விபத்துக்குள்ளான கார்’.. கல்யாணத்துக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..\n‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..\n‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2020-01-21T15:05:27Z", "digest": "sha1:LOOHK3KDOFLJIEZX6CNWKL4BIKRLU3VG", "length": 8154, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "வியப்ப | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on February 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on April 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவழக்குரை காதை 4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில் ‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என- வாயில் வந்து, கோயில் காட்ட, 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி- ‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய் யாரையோ நீ’ என- ‘தேரா மன்னாசெப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறு, அறும்பெறல், ஆ, ஆழி, இசை, இமையவர், இல், ஈங்கு, உகு, ஊழ்வினை, எள், எள்ளறு-, ஏசா, கடைமணி, கண்ணகி, கழல், குறுகினள், கோ, கோயில், சிலப்பதிகாரம், சூழ், சென்றுழி, செப்பு, செப்புவது, தேரா, நெடுஞ்செழியன், பகர்தல், பதி, பாண்டியன், புன்கண், புள், பெருங்குடி, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வார், வியப்ப\t| ( 1 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/god-came-in-dream-to-save-one-life/", "date_download": "2020-01-21T14:47:50Z", "digest": "sha1:QK4R2KMREBGICG2GJHQ3Z4GYJSWEIFDV", "length": 24129, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "கடவுளே கனவில் வந்து உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவம் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை கடவுளே கனவில் வந்து உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவம்\nகடவுளே கனவில் வந்து உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவம்\nஅது 2001ம் வருடம். மேற்கு இந்தியத் தீவு ஜமைக்கா நகரத்தின் வெஸ்ட்இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவின் பிரபலமான கண் மருத்துவர் டாக்டர் சார் (Dr.Chaar) சிகிச்சைக்காக அங்கு அனுமதிக் கப்பட்டிருந்தார்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர். மாஸிவ் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடலின் பல பாகங்கள் செயலிழந்த நிலையில் இருந்தார். ஆறு மாத காலமாகத் தொடர்ந்த சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால், அவரின் மனைவி டாக்டர் குரேந்திரா, மகள் வந்தனா இருவரும் கவலையில் ஆழ்ந்தனர்.\nஅன்றைக்கு, குடும்ப நண்பர்களான ஓம்கார் பர்சாத் தம்பதி, ராமச்சந்திரன் தம்பதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டாக்டரின் மனைவி வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆகவே, வந்த நண்பர்களை மருத்துவமனையில் கணவருக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், வேறு ஏதோ வேலையாக அந்த மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஓம்கார் பர்சாத், ராமச்சந்திரன் இருவரையும் நன்கு தெரியும். அவர்கள் அங்கே கவலையுடன் இருப்பதைக் கண்டு, அருகில் சென்று விசாரித்தார். அவர்கள் தங்கள் குடும்ப நண்பரான டாக்டர் சார் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சையில் இருக்கும் விஷயத்தைத் விவரித்தார்கள்.\nவெங்கட்ராமன், வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழத்தில் ஃபைனான்ஸ் துறையில் பணியாற்றியவர். 1998 முதல் அமெரிக்காவில் தங்கி, தனது ஃபைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொழிலை கவனித்து வந்தார். ”அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. விரைவில் அவர் நலம்பெற்று வருவார். நானும் அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று டாக்டரின் மகள் வந்தனாவுக்கு ஆறுதல் கூறி விடைபெற்றார். பிறகு, தனது வேலை விஷயமாக வங்கிக்குச் சென்றவர், அங்கே டாக்டரின் மனைவியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅவருக்கு அப்போது தெரியாது… அந்தக் குடும்பத்தாருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டுவிட்ட பரம்பொருள், அதற்கு தன்னையே கருவியாக்கப் போகிறது என்று வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு திரும்பிய மூன்றாவது நாள்… அவரது கனவில் ஒரு தெய்விகக் குரல் ஓங்கி ஒலித்தது.\n”திருமதி குரேந்திராவும் அவருடைய மகள் வந்தனாவும் தினமும் நீராடி முடித்து, மடியாக காலை மாலை இரு வேளையும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் பாராயணம் செய்யச் சொல். அடுத்து வரும் பத்து நாட்களும் டாக்டர் சார்க்கு சோதனையான காலம். அதைக் கடந்துவிட்டால், அதன்பின் யாவும் நலமாகவே நடைபெறும். அவர் பூரண குணம் பெற்றதும், திருக்கடையூருக்குச் சென்று இறை தரிசனம் செய்யச் சொல்” என்று உத்தரவு போல் ஒலித்த அந்தக் குரல், வேறொரு கட்டளையையும் பிறப்பித்தது.\nகாலையில் கண்விழித்தபோதும், அந்தக் கனவுக் குரலின் கட்டளையை வெங்கட்ராமனால் மறக்க முடிய வில்லை. அந்த அளவுக்குத் துல்லியமாக ஒலித்த உத்தரவு அது.\nஇதை ஏதோ ஒரு கனவு என்று விட்டுவிட வெங்கட்ராமனுக்கு மனம் இல்லை. டாக்டர் சார் அவர்களின் மனைவியிடம் சொல்லலாமென்றால், அவரைத் தொடர்பு கொள்வதற்கு போன் நம்பரோ, இமெயில் முகவரியோ வெங்கட்ராமனிடம் கிடையாது. சரி, நண்பர் ஓம்கார் பர்சாத் மூலம் தெரிவிக்கலாம் என்றாலும், அவர்கள் இதை நம்புவார்களா அப்படியே நம்பினாலும், பஞ்சாபைச் சேர்ந்த டாக்டர் குரேந்திரா, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி வழிபடுவது என்பதெல்லாம் சாத்தியமா அப்படியே நம்பினாலும், பஞ்சாபைச் சேர்ந்த டாக்டர் குரேந்திரா, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி வழிபடுவது என்பதெல்லாம் சாத்தி��மா இப்படிப் பல கேள்விகள் வெங்கடராமனின் மனதில் எழுந்து, அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தின.\nஎனினும், இதுகுறித்து நண்பர் ஓம்கார் பர்சாத்துக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தார். அதில், கனவுக் குரல் குறித்த விவரத்தை விளக்கியவர், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உரிய முறையில் உச்சாடனம் செய்ய, ராமச்சந்திரன் தம்பதி உதவி செய்யலாமே என்ற தனது கருத்தையும் தெரிவித்தார். மற்றபடி, இதை ஏற்பதும் ஏற்காததும் டாக்டர் சார் குடும்பத்தாரின் விருப்பம் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார் வெங்கட்ராமன்.\nஓரிரு நாட்களில் ஓம்கார் பர்சாத்திடம் இருந்து, ‘டாக்டரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. தங்களின் தகவலை திருமதி குரேந்திராவிடமும் மகள் வந்தனாவிடமும் தெரிவித்துவிட்டேன். தாங்கள் கூறியபடியே, டாக்டர் குரேந்திராவும் அவர் மகளும் தினமும் நீராடி, மடியுடுத்தி, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் அனுக் கிரஹம் செய்யட்டும்’ என்று பதில் வந்தது..\nவெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சுமார் ஆறு மாத காலம் எந்தவித முன்னேற்றமும் இன்றி, பிழைப்பது கடினம், எது வேண்டுமானா லும் நடக்கலாம் என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்த டாக்டர் சாரின் உடல் நிலையில் அதிசயிக்கத்தக்க முன்னேற் றம் காணப்பட்டது. அடுத்த சில நாட் களில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்ட டாக்டர் சார், விரைவில் பூரண குணம் பெற்றார்.\nதிருமதி குரேந்திராவும் மகள் வந்தனாவும் செய்த பிரார்த்தனை பலித்தது. மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் வல்லமையால் மரணத்தை வென்றார் டாக்டர் சார். அவர் குணம் அடைந்த தகவல் வெங்கட்ராமனுக்கும் நன்றியுடன் தெரிவிக்கப்பட்டது.\nசில வருடங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக் கழகத்துக்குச் சென்றிருந்த வெங்கட்ராமன், நண்பர் ஓம்கார் பர்சாத் வீட்டுக்கும் சென்றிருந்தார். அங்கே டாக்டர் சாரையும் சந்தித்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் இருப்பதைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி வெங்கட்ராமனுக்கு. வெங்கட்ராமனின் கரம் பற்றி நெஞ்சம் நெகிழ நன்றி சொன்ன டாக்டர் சார், அவருக்குப் பிரதியுபகாரமாக தான் ஏதேனும் செய்ய வ���ரும்புவதாகச் சொன்னார். ‘என்ன செய்ய வேண்டும்\nவெங்கட்ராமன் மிகுந்த தயக்கத்துடன், ”நான், சென்னை சங்கர நேத்ராலயாவின் சேவைகளுக்காகவும், அதன் தேவைகளுக்காகவும் இந்திய வம்சாவளியினரிடமும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் நன் கொடைகள் பெற்று வழங்கும் ‘ஓம் டிரஸ்ட்’ என்ற அமைப்பின் (அமெரிக்காவில் உள்ளது) துணைத் தலைவராக இருக் கிறேன்.\nநீங்கள் பிரதியுபகாரமாக எனக்கு ஏதேனும் செய்ய விரும்பி னால், சென்னையில் உள்ள சங்கர நேத்ரால யாவுக்கு 2,500 யு.எஸ். டாலர்கள் வழங்குங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அந்தத் தொகைக்கு உடனடியாக காசோலை வழங்கினார் டாக்டர் சார். அந்த காசோலையை வெங்கட்ராமன் சென்னைக்கு அனுப்பி வைக்க, அதற்கு நன்றியாக இங்கே சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு படுக்கைக்கு டாக்டர் சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.\nடாக்டர் சாரிடம் நன்றி தெரிவித்துக்கொண்ட வெங்கட்ராமன், ”ஒருமுறை நீங்கள் திருக்கடவூருக்கு வந்து கால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் இந்தியா வர இயலவில்லை.\nஇவையனைத்தும் நடைபெற்றது 2001ம் ஆண்டில் அதன் பிறகு 12 வருடங்கள் எந்தக் குறையுமின்றி, சிறப்பாக மருத்துவ சேவையை தொடர்ந்த டாக்டர் சார், கடந்த 2013ல் தான் காலமானார். அதற்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் மனைவியைச் சந்தித்த வெங்கட்ராமன், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், கனவில் ஒலித்த உத்தரவின்படி வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை திருக்கடவூருக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.\n2014ல் பெங்களூரு வந்த திருமதி குரேந்திரா, சென்னைக்கும் வந்தார். அவர் வந்ததற்கான நோக்கங்கள் இரண்டு. ஒன்று, திருக்கடவூர் தரிசனம். மற்றொன்று சென்னைசங்கர நேத்ராலயாவைப் பார்வையிட வெங்கட்ராமனின் உதவியுடன் இரண்டும் திருப்தியாக நிறைவேறின. சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு வந்தவர், தனது மகள் வந்தனா மூலமாக 11 ஏழை நோயாளிகளுக்கு மேஜர் ஆபரேஷன்களை இலவசமாகச் செய்வதற்காக 2,500 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார். மேலும், இந்தச் சேவையை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.\nஅன்று, காலனிடம் இருந்து பக்த மார்க்கண்டேயனைக் காத்தருளிய காலகாலனின் பேரருள், இன்றைக்கும் தன் அடியவர்களைக் காத்து நிற்கிறது என்பதற்கும், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் மகிமைக்கும் இந்தச் சம்பவம் ஒரு சாட்சி\nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/kavithaimani", "date_download": "2020-01-21T13:49:25Z", "digest": "sha1:EZGAVT4GZXDY6X6Q7ESM75UZIOJV7J73", "length": 7924, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nஅப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை - 1\nஅப்பாவின் நாற்காலியில் அமர்ந்திடத் துடிப்பார் அதற்கான தகுதியெதும் இல்லாதப் போதும்\nஅப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 3\nநாற்காலி இல்லாத வீடாயிருந்த காலமது ஆற்றாமையின்றி ஒற்றுமைத் தென்றல் வீசியது\nஅப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 4\nபுள்ளிகளின் நாற்காலி எழுத்து கள்தாம்; போடுகின்ற கோலத்தின் கோடுகள்தாம்\nஅப்பாவின் நாற்காலி என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..\nமௌனச் சிறை வாசகர் கவிதை 3\nஅடை மழை என பொழிய வேண்டிய நேரங்களில் கானல் நீரைத் தேர்ந்தெடுக்கிறேன்\nமௌனச் சிறை வாசகர் கவிதை 4\nபேசும் திறன் உடைய நல்ல மணம் வீசும் வார்த்தைகளை\nஇந்த வாரம் கவிதைமணி தலைப்பு 'அப்பாவின் நாற்காலி'\nகவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..\nவாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 1\nஉறவுகள் நினைவது உயிரென இணைவது தொலைவினில் இருப்பினும் விழியிமை போன்றது\nவாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 2\nமறவாமல் ஒளிந்திருக்கும் மனத்துள் உண்மை மறந்துவிட நினைத்தாலும் மாறாத் தன்மை.\nவாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 3\nஆடாவிடிலும் தன் சதை ஆடுமன்றோ எனவே வேண்டுமன்றே தூரத்து உறவுகள்\nஇந்த வாரம் கவிதைக்கான தலைப்பு: மெளன சிறை\nகவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..\nவாசகர் கவிதை இந்த நாள் இனிய நாள் பாகம் 1\nசாதனை நாட்களை தொட்டுவிட்டால் இந்தநாள் இனியநாள் குறைந்தபட்சம் சோதனை வராதவரை இந்தநாளும் இனியநாளே\n'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 2\nஉண்ணும் உணவும் உயர்காய் கனியும் உலகில் இயற்கை தருகிறது\n'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 3\nநல்ல உடையணிந்து நறுஞ்சுவை உணவுண்டு உறுதியான தன்வீட்டில் உறங்கியெழும் நிலையினிலே\n'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 4\nகீழ்வானை அலங்கரித்த செங்கதிர்கள் வெண்முகிலிடை ஊடுருவி மெல்ல பாய\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/05102234/1269685/Mettur-Dam-water-inflow-decreased.vpf", "date_download": "2020-01-21T14:09:14Z", "digest": "sha1:EPVOFOMTHELVX2OMQFPHBVFNP37QUJXB", "length": 6658, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mettur Dam water inflow decreased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு\nபதிவு: நவம்பர் 05, 2019 10:22\nமேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 470 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.\nநேற்று 10 ஆயிரத்து 470 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nஅணையில் இருந்து காவிரியில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது\nகால்வாயில் வழக்கம் போல் 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.\nஇனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.\nMettur Dam | மேட்டூர் அணை\nதஞ்சையில் ஆற்றில் டைவ் அடித்த என்ஜினீயரிங் மாணவர் பாறை மோதி பலி\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி\nசெய்யாறு அருகே கவிழ்ந்து கிடந்த லாரி மீது வேன் மோதி 7 பக்தர்கள் காயம்\nபேஸ்புக் காதல் - பெண்ணின் வயதை தெரிந்து விலகிய வாலிபரை கொல்ல முயற்சி\nதிருவட்டார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள��ளை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 7 நாளில் 4 அடி சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாளில் 2 அடி சரிவு\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/47835-barcelona-thump-real-madrid-5-1-in-clasico.html", "date_download": "2020-01-21T14:15:02Z", "digest": "sha1:5IGBHPVIGPSPTOV44TQADWZU5DH5VBVS", "length": 14028, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சுவாரஸ் ஹேட்ரிக்; ரியல் மாட்ரிட்டை கதறவிட்ட பார்சிலோனா! | Barcelona thump Real Madrid 5-1 in Clasico", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசுவாரஸ் ஹேட்ரிக்; ரியல் மாட்ரிட்டை கதறவிட்ட பார்சிலோனா\nஉலகிலேயே மிகப்பெரிய க்ளப் அணிகளான ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய பிரபல 'எல் கிளாசிகோ' போட்டியில், லூயிஸ் சுவாரஸ் அசத்தல் ஹேட்ரிக் கோலடிக்க, பார்சிலோனா 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nகடந்த 5 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை ரியல் மாட்ரிட்டும் (4), பார்சிலோனாவும்(1) வென்று, உலகின் தலைசிறந்த க்ளப் அணிகளாக விளங்கி வருகின்றன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பலம்வாய்ந்த இந்த இரு அணிகளும், மோதும் போட்டி, எல் கிளாசிகோ என அழைக்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டில் ஸ்பெயின் லீக் தொடரான லா லிகாவில் பார்சிலோனா முழு ஆதிக்கம் செலுத்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புதிய பயிற்சியாளர் லோபெட்குயிவின் கீழ், ரியல் மாட்ரிட் மோசமாக விளையாடி பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.\nபார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், இரு அணிகளும் மோதிய நெற்றியை போட்டியின் மீது எதிர்பார்ப்பு சற்று குறைந்தே இருந்தது. ஆனாலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இந்த போட்டியை கண்டு களித்தனர். போட்டி துவங்கியத�� முதல் பார்சிலோனா முழு ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து பல அட்டாக்குகளை செய்து பார்சிலோனா மிரட்ட, ரியல் மாட்ரிட் திணறியது. 11வது நிமிடத்தின் போது, பார்சிலோனாவின் குட்டினோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், பார்சிலோனாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, சுவாரஸ் அதில் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.\nஇரண்டாவது பாதியில் மாட்ரிட்டின் மார்செலோ கோல் அடித்து, நம்பிக்கை கொடுத்தார். அதன்பின் மாட்ரிட் சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ரியல் மாட்ரிட் போட்டியை சமன் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்த நேரம், 75வது நிமிடத்தில், சுவாரஸ் மீண்டும் தலையால் முட்டி ஒரு சூப்பர் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, கோல் கீப்பரை தாண்டி பந்தை 'சிப்' செய்து ஹேட்ரிக் கோல்களை சுவாரஸ் பெற்றார். 87வது நிமிடத்தில், மாற்று வீரராக வந்த பார்சிலோனாவின் ஆர்டுரோ விடாலும் கோல் அடிக்க, 5-1 என ரியல் மாட்ரிட்டிடை துவம்சம் செய்தது பார்சிலோனா.\nஇந்த வெற்றியால் லா லிகா பட்டியலில் பார்சிலோனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐஸ்கிரீம் விற்கும் 17 தங்கம் வென்ற பாக்சிங் வீரர்\nசங்ககாரா சாதனையை சமன் செய்வாரா கோலி\nஅணியிலிருந்து நீக்கப்பட்ட பின் தோனி என்ன செய்தார் தெரியுமா\nசாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் கோப்பையை பகிர்ந்தன\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீண்டும் லா லிக�� கோப்பையை தட்டிச் சென்றது பார்சிலோனா \nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\nஎதிரணி ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்த மெஸ்ஸி\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/02/02/", "date_download": "2020-01-21T13:53:49Z", "digest": "sha1:I3RVUARKRXFZPPQXVMZHCXYJZKHYREYJ", "length": 6470, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 February 02Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபில்கேட்ஸ்: உலகின் ஒரே டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு\nபடிக்க வந்த இடத்தில் விபச்சாரம் செய்த இளம்பெண் குத்தி கொலை\nஅலங்காநல்லூருக்கு வாங்க. பீட்டா தலைவருக்கு திரைப்பட பாடலாசிரியர் நக்கலான அழைப்பு\nகாற்று வெளியிடை’ படத்தின் ‘அழகியே’ பாடல் எப்படி\nஅருண்ஜெட்லியின் பட்ஜெட். யாருக்கு ஆதாயம்\n சீனாவுக்கு எதிராக டிரம்ப் அதிரடி\nஇழப்பீடு தரும்வரை கப்பல்களை சிறைபிடிக்க கோரிக்கை. எண்ணூர் துறைமுகத்தில் பரபரப்பு\nஅஜித்தை அடியோடு மாற்றிய பிட்னெஸ் டிரைனர் இவர்தான்\nஇலங்கை அதிபரின் மரண தேதியை கணித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜோதிடர் கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஇ��ுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.studymaterial.kalvisolai.com/p/tnpsc-study-materisl.html", "date_download": "2020-01-21T14:53:36Z", "digest": "sha1:YKUQHYMSHJOEVRY2CYXHFWSWCMCWVSJB", "length": 16048, "nlines": 176, "source_domain": "www.studymaterial.kalvisolai.com", "title": "StudyMaterial.Kalvisolai.Com | கல்விச்சோலை | SSLC-HSC-TRB-TET-TNPSC KALVISOLAI STUDY MATERIAL: TNPSC STUDY MATERIALS", "raw_content": "\nTNPSC ANNUAL PLANNER 2019 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL DECEMBER 14-20 | கடந்து வந்த பாதை டிசம்பர் 14-20 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL DECEMBER 7-13 | கடந்து வந்த பாதை டிசம்பர் 7-13 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை நவம்பர் 30-டிசம்பர் 6 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை நவம்பர் 23-29 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை நவம்பர் 16-22 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை நவம்பர் 9-15 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை நவம்பர் 2-8 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை அக்டோபர் 27 - நவம்பர் 1 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை அக்டோபர் 20 - 26 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை அக்டோபர் 13 - 19 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை அக்டோபர் 6 - 12 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை செப்டம்பர் 29 - அக்டோபர் 5 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை செப்டம்பர் 22-28 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை செப்டம்பர் 15-21 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை செப்டம்பர் 8-14 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை செப்டம்பர் 1-7 நடப்பு நிகழ்வ��கள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஆகஸ்ட் 25-31 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஆகஸ்ட் 18-24 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஆகஸ்ட் 11-17 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஆகஸ்ட் 4-10 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூலை 28 - ஆகஸ்ட் 3 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூலை 21-27 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூலை 14-20 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூலை 7-13 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூன் 30 - ஜூலை 6 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூன் 23-29 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூன் 16-22 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூன் 9-15 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஜூன் 2-8 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை மே 26 - ஜூன் 1 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை மே 19-25 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை மே 12-18 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை மே 5-11 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஏப்ரல் 28 - மே 4 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை ஏப்ரல் 21-27 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nTNPSC 6 முதல் 12 வரை பள்ளி புத்தக பயிற்சி வினாக்கள் (பழைய பாடத்திட்டம்) - ALLWIN ACADEMY | Download\nTNPSC GROUP 4 OFFICIAL ANSWER KEY DOWNLOAD | TNPSC GROUP 4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-21T14:15:12Z", "digest": "sha1:S45FXM5D5W5CMOJDBS2O63HBD2EMG2Y3", "length": 8958, "nlines": 104, "source_domain": "marumoli.com", "title": "பயணப் பொதியின் எடையைக் குறைக்கப் புதிய யுக்தி! -", "raw_content": "\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்\nசிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்த பொங்கல் விழா\n> NEWS & ANALYSIS > Asia > பயணப் பொதியின் எடையைக் குறைக்கப் புதிய யுக்தி\nபயணப் பொதியின் எடையைக் குறைக்கப் புதிய யுக்தி\n“அட இப்படியேன் நான் யோசிக்கவில்லை” என உங்களில் பலர் சொடுக்கிக் கொள்ளலாம். சரி, இந்தப் பெண் ரூம் போடாமலேயே யோசித்திருக்கிறாளே\nஜெல் றொட்றீகேஸ் ஒரு பிலிப்பீனோ பெண். பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்குப் போன போது அவளுடன் விமானத்தில் துணையாகப் பயணம் செய்யவிருந்த பொதியின் எடை அதிகமாகவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அவளுக்கு இஷ்டமில்லை.\nமாற்றீடாக அவள் செய்த விடயம் இப்போது உலகம் பேசும் வைரலான விடயம்.\nமேலதிகக் கட்டணம் எதுவும் செலுத்தாமல் அவள் துணைப் பொதியில் கொண்டுவந்திருந்த பல ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்மேல் அணிந்து கொண்டாள். அவளின் எடை அதிகரிக்கப் பொதியின் எடை குறைந்தது. சட்டம் கழுதையாக்கப்பட்டது.\nஜெல் தனது அனுபவத்தை முகநூலில் பதிவிட்டாள். அதை 31,000 பேர் விரும்பியும், 21,000 பேர் பகிர்ந்துமிருந்தார்கள்.\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இப் பெண்ணைத் தன் உளவுப்பிரிவில் சேர்த்துக்கொள்ளலாமா என யோசிக்கிறார் என பிலிப்பைன்ஸ் நிருபர் செய்தியனுப்புவார் என எதிர்பார்க்க வேண்டாம்.\nஉலகின் அதி குள்ள மனிதர் காலமானார்\nசாரத்துக்கும் சனப்பெருக்கத்துக்கும் என்ன சம்பந்தம்...\nசிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானிய...\nRelated: உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்\n← யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிய ‘சீ.ரி. ஸ்கானர்’\nகனடிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவில் தி��ீர் வீழ்ச்சி\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை January 21, 2020\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள் January 20, 2020\nசிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்த பொங்கல் விழா January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:29:27Z", "digest": "sha1:NSQBYVOKWXZSWI3PRLQZGLXCMPT4L2CT", "length": 17106, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலிங்கோத்பவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,\nலிங்கோத்பவர் சிற்பம், காலடியில் வராக உருவில் விஷ்ணுவும், தலைமேல் அன்னப் பறவை உருவில் பிரம்மாவும். இடம்: ஐராவதேசுவரர் கோயில்\nஇலிங்கோத்பவர் அல்லது இலிங்கோற்பவர் எனப்படுவது சிவபெருமானது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.இலிங்கோத்பவ மூர்த்தம் சிவாலயங்களின் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கியவண்ணம் காணப்படும்.சிவன் ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்சோதியன் என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்ற இம்மூர்த்தம் மகா சிவராத்திரி விழாவுடன் தொடர்புடையது\nசிவாலயங்களின் கருவறையின் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச் சிவமூர்த்ததின் அடியில் பன்றி வடிவத்தில் திருமாலும் முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர். சிவராத்திரி தினத்தன்று இவ்மூர்த்ததிற்கு சிறப்பு பூசணைகள் இடம்பெறும்.\nமாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடிய பண்பன் நல்லனே.\nபொருள் - திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.\nவான்காணா மறைகாணா மலரோன் காணான்\nமால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்\nநான்காணா இடத்ததனைக் க��ண்பேம் என்று\nமான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற\nவான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற\nஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்\nஅன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே.\nசிவனது இலிங்கோத்பவ வடிவிற்கும் சிவராத்திரிக்கும் மிகு தொடர்புள்ளது.இலிங்க புராணத்தின் படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனுக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என வாதம் உண்டாயிற்று இதனை தீர்க்க சிவனிடத்தே சென்று முறையிட்டனர்.அப்பொழுதே சிவன் இலிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ எவர் முதலில் காண்பவரோ அவரே உயர்தவராவார் என கூற திருமால் பன்றி உருகொண்டு அடியினையும் நான்முகன் அன்ன உருகொண்டு முடியினையும் காண துணிந்தனர். ஈற்றில் இருவரும் அடியினையோ முடியினையோ காணவொண்ணாது தம் தோல்விய்ற்று சிவனே உயர்ந்தவன் என உணர்ந்தனர். இந்நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது.சிவராத்திரி தினத்தன்று 3ம் சாமப்பூசணை காலம் இலிங்கோற்பவ காலம் என குறிப்பிடப்பட்டு இவ்வேளை இலிங்கோற்பவருக்கு சிறப்பு முழுக்குகள் இடம்பெறும்.\nஇந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவில். அக்னியின் உருவமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடந்தேறும் நடைபெறும் \"அண்ணாமலை ஜோதி\" விழா, இதை நினைவு கூறுகிறது.\nதமிழகத்தில் முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே(கி.பி.700-730) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907-953)காலத்திலே சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீசுவரர் படிமத்திற்கு பதிலாக இலிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கலாயிற்று இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை கைகொள்ளப்பட்டு இற்றைவரையும் பேணப்படுகின்றது.(1)\n1.திருகோடிக்காவல் இலிங்கோத்பவ மூர்த்தி சிற்பம் ஒர் ஆய்வு கட்டுரை - முனைவர் மு.கலா வாழ்வியல் சுரங்கம்,கலைஞன் பதிப்பகம்.\nயார் படைப்பாளி , யார் படைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-21T13:44:48Z", "digest": "sha1:755PYHBIEVOBBJV2R4F6TU7TG7AZARWV", "length": 5091, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகோடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்சனரியில் விடை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nபகோடா என்பது பின்வருனவற்றைக் குறிக்கலாம்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2017, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17294-these-are-our-golden-birds-priyanka-gandhi-slams-bjp-over-air-india-bharat-petroleum.html", "date_download": "2020-01-21T15:02:31Z", "digest": "sha1:RB5H56XRYWEQ5WNB56KN4C6PYNUKGJSV", "length": 6086, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தங்கப் பறவைகளை விற்பனை செய்வதா? பிரியங்கா காந்தி எதிர்ப்பு | These Are Our Golden Birds: Priyanka Gandhi Slams BJP Over Air India, Bharat Petroleum - The Subeditor Tamil", "raw_content": "\nதங்கப் பறவைகளை விற்பனை செய்வதா\nமத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இதன்பின், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை நேற்று(நவ.20) ஒப்புதல் அளித்தது.\nஇந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நமது நாட்டின் பெருமைகள். அவை தங்கப் பறவைகள். நாட்டை புதுப்பித்து கட்டுவதாக பாஜக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.\nஆனால், பொதுத் துறை நிறுவனங்களை நட்டமாக்கி, அவற்றை விற்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. இது வருத்தமான விஷயம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..\nபி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நவ.27ல் விண்ணில் ஏவப்படும்.. இஸ்ரோ தகவல்\nஎன்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..\nதலைநகரை மாற்ற எதிர்ப்பு,ஆந்திராவில் பந்த்..வெறிச்சோடிய அமராவதி\nகுரூப்4 தேர்வு முறைகேடு..போலீஸ் விசாரணை நடக்குமா \nபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு..மோடி, அமித்ஷா வாழ்த்து\nபுதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்..\nஆந்திராவில் 3 தலைநகர்.. புதிய சட்டமசோதா தாக்கல்..\nமக்கள்தொகை பதிவேடு.. மாநில அரசுகளுக்கு மம்தா வேண்டுகோள்..\nநிதியமைச்சகத்தில் அல்வா.. நிர்மலா சீதாராமன் பங்கேற்பு\nதோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும்.. மாணவர்களுக்கு மோடி அறிவுரை\nஇந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது.. வங்கதேச பிரதமர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/parisuththar-koottam-naduvil/", "date_download": "2020-01-21T15:45:45Z", "digest": "sha1:GIZDFVCANIECFLXD4IKNREIVTPAYE5UB", "length": 3694, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Parisuththar Koottam Naduvil Lyrics - Tamil & English", "raw_content": "\n1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ\nகல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ\n2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே\nவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமே\nபாவி நீச பாவி நானையா\nதேவா இரக்கம் செய்ய மாட்டீரோ\n3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை\nயாரும் காணா உள் அலங்கோலத்தை\n4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே\nஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே\nஎன் ஜீவன் எல்லை எங்கிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp034.htm", "date_download": "2020-01-21T15:40:21Z", "digest": "sha1:BDKPEFHFHEH3MGMZEMGDA2D46WLCJZBO", "length": 44060, "nlines": 506, "source_domain": "tamilnation.org", "title": "canmuka kavacham & thiruchendur kandar kalivenpa", "raw_content": "\nசண்முக கவசம் (பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது )\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா ( குமரகுருபரர் அருளியது)\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929 )அருளிய\nஅறுசீர் அடி ஆசிரிய விருத்தம்\nதினமும்என் சிரசைக் காக்க. 1\nபின்முது கைச்சேய் காக்க. 5\nஅறுமுகன் குதத்தைக் காக்க. 6\nதிமிருமுன் தொடையைக் காக்க. 7\nதிருச்சோலை மலையன் காக்க. 8\nதினமும்என் நெஞ்சைக் காக்க. 9\nஒளவியம் உளர், ஊன் உண்போர்\nஅசடர், பேய், அரக்கர், புல்லர்,\nஊறிலாது ஐவேல் காக்க. 14\nபாவகி கூர்வேல் காக்க. 15\nனிருபுயன் சயவேல் காக்க. 16\nநெறிந்தவன் கைவேல் காக்க. 17\nபெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18\nஎம்பிரான் திணிவேல் காக்க. 19\nஎய்தாமல் அருள்வேல் காக்க. 20\nநாதன்வேல் காக்க காக்க. 22\nதிகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23\nஇகலுடைக் கரவேல் காக்க. 24\nவினில்குகன் கதிர்வேல் காக்க. 25\nகிரிதுளைத் துளவேல் காக்க. 26\nபணிந்து நெஞ்சு அடக்கும் போதும்\nதிடமுடன் மயிலும் காக்க. 27\nசிவகுரு நாதன் காக்க. 28\nமாறாது காக்க காக்க. 29\nகடவுள்தான் காக்க வந்தே. 30\nபூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய\nபாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1\nநாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த\nபோதமும் காணாத போதமாய் - ஆதிநடு 2\nஅந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்\nபந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த 3\nகுறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்\nசெறியும் பரம சிவமாய் - அறிவுக்கு 4\nஅனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே\nமானதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 5\nபஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்\nதஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 6\nபூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்\nகாரணமும் இல்லாக் கதியாதித் - தாரணியில் 7\nஇந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்\nதந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும் 8\nகருவின்றி நின்ற கருவாய் அருளே\nஉருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 9\nஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல\nபோகஅதி காரப் பொருளாகி - ஏகத்து 10\nஉருவம் அருவும் உருஅருவும் ஆகிப்\nபருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் 11\nமோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல\nபாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 12\nதந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்\nபெந்த முறவே பிணிப்பத்து - மந்த்ரமுதல் 13\nஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்\nகூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 14\nஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்\nஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய 15\nகண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்\nசென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய 16\nசொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்\nநற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 17\nதொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே\nநன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் 18\nவிரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்\nசரியைகிரி யாயோகம் சார்வித்து - அர��ள்பெருகு 19\nசாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து\nஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 20\nசத்திநி பாதம் தருதற்கு இருவினையும்\nஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 21\nமலபரி பாகம் வருமளவில் பன்னாள்\nஅலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது 22\nஅறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா\nநெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் 23\nகருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்\nகுருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் 24\nஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்\nஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக 25\nஆணவமான படலம் கிழித்து அறிவில்\nகாணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 26\nஅடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்\nகடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 27\nதேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்\nநீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 28\nவரவும் நினைப்பும் மறப்பும் பகலும்\nஇரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக் 29\nகன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்\nவன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் 30\nபூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்\nவாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31\nகருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று\nஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு 32\nமூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி\nஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் 33\nயானெனதென்று அற்ற இடமே திருவடியா\nமோனபரா னந்தம் முடியாக - ஞானம் 34\nதிருஉருவா இச்சை செயலறிவு கண்ணா\nஅருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35\nசந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்\nபின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் 36\nதோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்\nவாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37\nதுண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய\nபுண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட 38\nபருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு\nஅருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி 39\nபலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்\nகுலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 40\nபுன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்\nசென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் 41\nவெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து\nதெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க��கும் 42\nஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப\nவாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 43\nவடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்\nமுடிக்கும் கமல முகமும் - விடுத்தலாகப் 44\nபால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்\nவாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் 45\nபோகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்\nமோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் 46\nவந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்\nதந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த 47\nவேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த\nபாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 48\nதேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்\nவேமக குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 49\nமாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்\nசேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 50\nவைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்\nஉய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 51\nசிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்\nகறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் 52\nஅதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்\nகதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத 53\nகும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த\nஅம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் 54\nபுரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்\nஅரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 55\nநாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்\nபாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி 56\nஇளம்பருதி நூறா யிரங்கொடி போல\nவளந்தரு தெய்வீக வடிவம் - உளந்தனில்கண்டு 57\nஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்\nமீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து 58\nஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்\nநீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 59\nமந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்\nதொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60\nஒத்த புவனத் துருவே உரோமமாத்\nதத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த 61\nகலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்\nநிலையே வடிவமா நின்றோய் - பலகோடி 62\nஅண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்\nகண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63\nஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்\nஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64\nவரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்\nதரும்அட்ட யோகத் தவமே - பருவத்து 65\nஅகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்\nபுகலாகும் இன்பப் ப��ருப்பும் - சுகலளிதப் 66\nபேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்\nதேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் 67\nஎல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு\nஅல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 68\nஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்\nகூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 69\nதோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்\nகாய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ 70\nபூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா\nநாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 71\nஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்\nவந்தநவ நாத மணிமுரகம் - சந்ததமும் 72\nநீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்\nஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73\nவீசும் பனுவல் விபுதர் தனித்தனியே\nபேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74\nபூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்\nபாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75\nவெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி\nஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 76\nதிருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்\nஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் 77\nஎங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்\nபொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் 78\nஎடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்\nகொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 79\nபூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்\nசீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று 80\nஅன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்\nசென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் 81\nஅறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி\nநறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 82\nகன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்\nஅன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் - தன்னிரண்டு 83\nகையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து\nமெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய 84\nமுகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்\nஅகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த 85\nவெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து\nஉள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி 86\nமங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்\nதுங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 87\nவிருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்\nமருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலி���ித்து 88\nஅங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்\nசெங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன் 89\nவிடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்\nநடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 90\nஅகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று\nஉகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 91\nசிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்\nகுட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 92\nபொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப\nமுன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் 93\nதாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக\nவீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 94\nதெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை\nவெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 95\nகயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்\nமயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனால் 96\nசூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய\nவீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 97\nவானவரை விட்டு வணங்காமை யால்கொடிய\nதானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு 98\nபகைவன் முதலாய பாலருடன் சிங்க\nமுகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 99\nவாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்\nசூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 100\nஅங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்\nதுங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 101\nசீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா\nஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு 102\nசேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன\nமேவத் தனித்துயர்ந்த மேலோனே - மூவர் 103\nகுறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்\nசிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம் 104\nசைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்\nதெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு 105\nகாமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்\nவாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு 106\nகானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்\nஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் 107\nதெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த\nவள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து 108\nஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்\nகூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க் 109\nகந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்\nசெந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் 110\nபல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்\nபல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 111\nபாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்\nபூதமுதீ நீரும் பொருபடையும் - தீது அகலா 112\nவெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்\nஎவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் 113\nபச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்\nஅச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் 114\nதிருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு\nஅருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் 115\nசிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்\nஎந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் 116\nஎல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து\nஉல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 117\nஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்\nபேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை 118\nஎழுத்துமுத லாம்ஐந்து இலக்கமும் தோய்ந்து\nபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் 119\nஇம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி\nமும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 120\nஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்\nதோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 121\nகடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு\nஅடியேற்கு முன்னின்று அருள். 122\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/08/lyricist-vivek-3249991.html", "date_download": "2020-01-21T14:55:18Z", "digest": "sha1:QJXA72XCZ5ET77X7Y4IXMAALUWF42DBU", "length": 7583, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா: பாடலாசிரியர் விவேக் பதில்: பாடலாசிரியர் விவேக் பதில்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா: பாடலாசிரியர் விவேக் பதில்\nBy எழில் | Published on : 08th October 2019 04:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nட்விட்டரில் விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு அவர்களைப் பாராட்டி தனது கருத்தைப் பதிவு செய்தார் ஷாருக் கான். இதைப் பாடலாசிரியர் விவேக் ரீட்விட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர் விவேக்கிடம், எல்லோருக்கும் ஜால்ரா போடுவது நன்றாக இல���லையே என்றார்.\nபாடலாசிரியர் விவேக் இதற்குப் பதில் அளித்ததாவது:\nஇதுபோன்று நினைப்பவர்கள் குறித்து என்னால் எதுவும் செய்யமுடியாது.\nகடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால் வேறு எங்காவது வேலை செய்துகொண்டிருப்பேன். ஜால்ரா போட வேண்டிய அவசியமே தேவை இல்லை. ஒரு பெரிய கலைஞன், நம் ஊர் நடிகர்கள் பற்றிப் பேசும்போது பெருமையாக உள்ளது. அதனால் அதைப் பகிர்ந்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nlyricist vivek விஜய் ஷாருக் கான் பிரபல பாலிவுட் நடிகர் பாடலாசிரியர் விவேக் Shah Rukh Khan\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/08/20084740/1257047/Lets-ensure-women-safety.vpf", "date_download": "2020-01-21T14:05:05Z", "digest": "sha1:7SUPD7C53UWQ6UN5QUQK5VD4OM2IIZH3", "length": 31178, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்... || Lets ensure women safety", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...\nபணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்...\nபணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை, தொடர்ந்து நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன ஏன் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் ஏன் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் இதைப்பற்றி ஆராய்ந்தால்தான் பல்வேறு காரணங்கள் தெரியவரும், தீர்வும் கிட்டும், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கு எப்பொழுதும் இரண்டாம் இடமே கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆணாதிக்க வர்க்கத்தில் பெண்களின் அறிவு, திறமை, ஆளுமை மற்றும் ஆற்றலை போற்றுதல் செய்வதை விட்டுவிட்டு சமூகம் அவர்களின் புறத்தோற்றத்தைத்தான் பெரிதாகப் போற்றுகிறது. பெண் ஓர் போகப் பொருள், வீட்டைப் பராமரிக்கவும், குழந்தைகளை கவனிக்கவும், கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவனுக்குப் பணிவிடை செய்யவுமே இருக்கிறாள் என்ற மனநிலைதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், சமூக ஊடகங்களின் தாக்கமும் பெண்களின் சமூக நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது. ஆணுக்கு நிகர் பெண் என்ற சமத்துவ நிலைதான் தற்போது நிலவுகிறது.\nதமிழ்நாட்டில் கடந்த 2018-ல் 2,045 வழக்குகள் போக்சோ சட்டத்தின்கீழ் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம்) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,464 வழக்குகள் கற்பழிப்பு வழக்குகள். தமிழ்நாடு போன்ற வளர்ந்த, முதிர்ந்த மாநிலம், சங்ககாலச் சிறப்பையும், முவேந்தர்களின் செங்கோல் தவறாத ஆட்சியின் பெருமையையும், கண்ணகியின் கற்பைப் போற்றிய மாண்பையும், இலக்கிய, இலக்கண செழிப்பையும், தொன்மையான மொழியையும் கொண்ட சமூகத்தில் இவ்வகையான குற்றங்கள் நடைபெறக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.\nபணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நிறைய உள்ளன. இதைப்போக்க பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் அவர்களைக் கொண்டே விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். பணி முடித்து இரவில் தங்கும் இடத்திற்கு திரும்பும் போது வாகன ஓட்டிகள் மூலம் ஏற்படும் பாலியல் தொல்லைகளும் உண்டு. இதற்கு வாடகை வாகன நிறுவனங்கள் ஓட்டுனர்களின் பின்புலத்தை விசாரித்து குற்றப்பின்னணியை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை “காவல���் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இணையதளங்கள், ஊடகங்கள், இவைகளின் ஆதிக்கம் காரணமாக சிட்டிசன்ஸ் எல்லாம் நெட்டிசன்ஸ்ஆக மாறிவிட்டார்கள். இணையதளம், சேட்ரூம் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் மூலமாக இவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், பரிமாறிக்கொள்ளவும், புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். குறிப்பிடும்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தவறான நோக்கத்துடன் புரிந்துகொள்ளப்பட்டு தவறான எண்ணம் கொண்டவர்களால் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகளுக்குள்ளாகிறார்கள்.\nஇணைய வலைதளங்களின் அடிப்படை இயல்பு மறைமுகத்தன்மை தான், இதனால் சொந்த விஷயங்கள், குடும்பத்தினரிடம் கூட பகிர முடியாத தகவல்கள் பகிரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். முகநூல் மூலம் தனிப்பட்ட விவரங்கள், அவர்களுடைய நிகழ்கால விவரங்கள் இவற்றைப் பகிர்ந்துகொள்வதன் காரணமாக வீட்டை உடைத்து களவாடிச் சென்ற சம்பவங்கள் பல உண்டு. அது மட்டுமல்ல பயமுறுத்தி பணம் பறித்தல் மற்றும் பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தம் செய்தல் போன்ற குற்றங்களும் நடந்துள்ளன. பல்வேறு சைபர் குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. சைபர் ஸ்டாக்கிங் சைபர் புல்லிங் அதாவது இணையதளத்தில் பின் தொடர்ந்து துன்புறுத்துவது, மிரட்டுவது, பெண்களின் படத்தையும், செல்போன் எண்ணையும் வலைதளத்தில் போடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nகுழந்தைகளுக்கு எதிராக சைபர் பொரனோ கிராபி குழந்தை பாலியல் படங்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குற்றங்கள் இணையதளம் மூலமாக நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் 2017-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பெண்கள் வன்முறைக்குள்ளாயிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் குற்றம் இழைத்தால் உடனடியாகப் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் பெண்கள், பெற்றோர்கள் இன்னும் தானே முன்வந்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள், இந்நிலை மாற வேண்டும்.\nஜெப்ரி எப்ஸ்டெயின் ஓர் பிரபலமான அமெரிக்கன். இவருக்கு பல கோடி சொத்துகள், சொந்த விமானங்கள், தீவுகள் உள்ளன. குழந்தைகளின் மீது பாலியல் வன்முறை மற்றும் குழந்தை கடத்தல் குற்றங்களுக்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். எனவே குழந்தைகளும், பெண்களும், தெரிந்தவர்களிடம் மற்றும் தெரியாதவர்களிடம் கவனமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சமீபத்தில் தமிழக காவல்துறை பல்வேறு பள்ளிகளுக்கு சென்று இயல்பான அல்லது பாதுகாப்பான தொடல் மற்றும் உள்நோக்கம் மற்றும் தேவையில்லாத தொடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\nபொதுவாக இப்படி ஒரு காரணம் சொல்வார்கள் பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதால் தான் ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று. இது முற்றிலும் தவறு. உடை அவர்களது தனிப்பட்ட விஷயம், உடையை பார்த்து எடைபோடுவது பார்ப்பவரின் மனக்கோணல் மற்றும் மாசுப்படிந்த மனம் தான் காரணம். சமீபத்தில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களே புகார் கொடுத்து, அப்பெண்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.\nபெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சமயத்தில் தற்காப்பிற்காக அவர்களைக் கொல்லவும் சட்டத்தில் இடமுண்டு. இணையதளத்தின் மூலமாகவே பெண்கள் புகார் உடனடியாகத்தரலாம். காவல்நிலையம் அலையத் தேவையில்லை. மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இப்படத்தில் காண்பித்தது போல அவர்களின் வழக்கறிஞரே குறுக்கு விசாரணை செய்ய மாட்டார். எனவே நிழல் வேறு நிஜம் வேறு, காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே துணை நிற்பார்கள். என்னதான் விழிப்புணர்வு இருந்தாலும் கடுமையான சட்டங்கள் இல்லை, விசாரணை விரைந்து முடிக்கப்படுவதில்லை, கடுமையான தண்டனைகள் இல்லை என்ற குமுறல்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. ‘போக்சோ’ சட்டம் மிகவும் கடுமையான சட்டம். அதிகப்பட்ச தண்டனை தூக்குத்தண்டனையாகும்.\nகோவையில் சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்��� வழக்கில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ன் உட்பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு ‘போக்சோ’ வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.\nஇது உச்சநீதிமன்றத்தின் கட்டளை. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் துரிதமாக விசாரணை செய்யப்பட்டு குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கித்தரப்படும். எனவே குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்தும். தண்டனை உறுதி என்ற நிலை குற்றம் செய்ய நினைப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தும் என்பார்கள்.\n(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), சென்னை\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஈராக்: பாக்தாத்தில் பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி\nபெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\n10 ���ிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Daniel%20Craig", "date_download": "2020-01-21T15:12:09Z", "digest": "sha1:2ICGI6FQSVR4AUV6M6QCIJJP2BSQWTCW", "length": 4411, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவு\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் \nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் த...\nஇந்தியா - நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nமீண்டும் வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ஆக டேனியல் கிரெய்க்\nஇத்தாலியில் படம் பிடிக்கப்பட்டு வரும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவராத நிலையில் தற்போது \"No Time to Die\" ...\nமீண்டும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கிறார் டேனியல் கிரெய்க்\nபிரபல துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் மீண்டும் நடிக்க டேனியல் கிரெய்க் ((Daniel Craig)) ஒப்புக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படம் கடந்த 3 ஆண்டுகளா...\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் \nவேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை\nஅண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..\n GPS மூலம் துப்பு துலக்கி��� இளைஞர்..\nஅரசியல்வாதிகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்..\n15 வயதிலேயே அரசியல்.. பாஜக போற்றும் சூத்திரதாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/mesha-rasi-guru-peyarchi-palangal-2017-18/", "date_download": "2020-01-21T15:31:40Z", "digest": "sha1:FWOZDLBMIGPD3DY2E7YJWVVNCSFNWFGE", "length": 35506, "nlines": 143, "source_domain": "aanmeegam.co.in", "title": "Mesha rasi guru peyarchi palangal 2017 | மேஷம் குருப்பெயர்ச்சி", "raw_content": "\nஅசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்\nதன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷராசி நேயர்களே\nமேஷ ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.\nஉங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் வாக்கியப்படி வரும் 2-9-2017 முதல் 4-10-2018 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும்.\nசனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் 19-12-2017 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும்.\nசர்ப்ப கிரகங்களான ராகு, கேது கேந்திர ஸ்தானங்களாகிய 4,10-ல் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். உணவு விஷயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அடையவேண்டிய பொருளாதார மேன்மையை அடைவீர்கள்.\nஉங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனநிம்மதியை உண்டாக்கும். தொலை தூரப்பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள்.\nகுடும்பத்தில் கணவன் -மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடந்தகால மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்திகள் அனுகூலத்தை உண்டாக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nகமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பழைய தொகையும் தடையின்றி வசூலாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் பெருகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமைக்கான பாராட்டுதல்களும் கிட்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். கடந்தகால அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து பணியில் நிம்மதிய��ன நிலை இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஉடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nஎல்லாவகையிலும் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீனமுறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசுவழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.\nஉங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.\nகல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்தகால மந்தநிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுவழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருந்த தடைகள் விலகும். வீண்விரயங்கள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி அளிக்கும். புத்திரவழியில் பூரிப்பு, கணவன்-மனைவியிடையே ஒற்றுமை போ��்ற யாவும் மிகச்சிறப்பாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, புதிய பொருட்சேர்க்கைகள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். போட்டி, பொறாமைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்கள் குறையும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nகுரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் கொடுத்த நேரத்தில் காப்பாற்றமுடியும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள்கூட உண்டாகலாம். மங்களகரமான சுபகாரியங்கள் இக்காலத்தில் நடைபெற்று மனமகிழச்சியினை உண்டாக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலை நிலவும். எதிர்பார்க்கும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் யாவும் சிறப்பாக அமையும். தொழில், வியாபார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் எதிர்பார்க்கலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடிவரக்கூடிய காலம் என்பதால் அதை சிறப்புடன் பயன்படுத்திக்கொள்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை\nகுரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் தனது சொந்த நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். உங்களுக் கிருந்து வந்த கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச��சி நிலவும், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். 19-12-2017 முதல் சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி முடிவடைகிறது. இதனால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்கமுடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனை அடை வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவும், உதவியும் தேடிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வு களைப் பெறமுடியும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nகுரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை\nஉங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்றத்தாழ்வுடையப் பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்- உறவினர்களே தடையாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. கல்வி பயிலுபவர்களும் நல்ல மதிப்பெண்களைப்பெற சற்றே கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து வழிபடவும்.\nகுரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை\nகுர��� பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எதிலும் ஓரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள்.பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக அமையும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெறமுடியும் என்றாலும் சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். கௌரவமான பதவிகள் அமையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி, பைரவரை வணங்குவது உத்தமம்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் தனது சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி ஏற்றமான பலனைப் பெறுவீர்கள்.எந்தவொரு முயற்சியிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத அளவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் இருந்து வந்த இடையூறுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலர் எதிர்பாராத கௌரவப் பதவிகளையும் பெறுவார்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை நிலவும். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மன சந்தோஷத்தை அடைவீர்கள். கணவன்- மனைவி கருத்து வேறுபா���ுகள் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். ராகு, கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.\nவெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.\nசனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறந்தது.\nஅறுபடை முருகன் கோயில் ஒன்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்யவும்.\nஏழை எளிய மக்களின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.\nஇன்றைய ராசிபலன் 02.07.2019 செவ்வாய்கிழமை ஆனி 17 |...\nஇன்றைய ராசிபலன் 27.02.2019 புதன்கிழமை மாசி (15) |...\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-21T14:13:29Z", "digest": "sha1:PXRHZPJ5RWIUT4Y576U4B4VJG2DX72EM", "length": 11982, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nவரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nவரி விதிப்புக்கு எதிராக அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nஅரசாங்கம் விதித்துள்ள வரி விதிப்பினை நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nஅகில இலங்கை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பண���ப் பகிஷ்கரிப்பும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nஇன்று (புதன்கிழமை) மதியம் ஒரு மணிநேர பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட வங்கி ஊழியர்கள், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றதுடன், அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nவங்கி ஊழியர்கள் பெறும் கடன்களுக்கு அரசாங்கத்தினால் மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும், ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\n‘ஊழியர்களின் உணவுக்கும் தேனீருக்கும் வரிவேண்டாம்’, ‘ஊழியர்களின் கடன்களுக்கு வரிவேண்டாம்’, ‘ஓய்வூதிய கொடுப்பனவு வழுக்களை திருத்துக’, ‘ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதிய கொடுப்பனவை தாருங்கள்’ உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇதன்போது அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு கோஷங்களையும் எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவா���்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து அ\nமோடி அரசு சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறாது: அமித்ஷா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறாதென மத்திய உட்துறை அ\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/whether-in-office-or-not-we-are-with-the-people-mk-stalin/", "date_download": "2020-01-21T14:53:52Z", "digest": "sha1:WJJYHZ5NME54XBTBUPJSQLGLN3ZK6XWM", "length": 5955, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள்-மு.க.ஸ்டாலின் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள்-மு.க.ஸ்டாலின்\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nவேலூரில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்காக திமுக சார்ப்பில் அக்கட்சின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஅந்தவகையில் இன்று வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.வேலூர் சத்துவாச்சாரியில் இன்று பேசுகையில்,வேலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். தேர்தலில் ஓட்டு கேட்டதோடு மட்டுமல்லாமல்,வெற்றி விழாவிலும் கலந்து கொள்வேன்.நெடுஞ்சாலை துறையில் ஊழல் அதிகரித்திருக்கிறது என்று பேசினார்.\nஇதனையடுத்து மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.\nஇனி ராணுவ பயிற்சி அளிக்க முடிவு ஆர்.எஸ்.எஸ்.பள்ளியில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது\nbiggboss 3: மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மாஸ் என்ட்ரி கொடுத்த உலகநாயகன்\nபள்ளி முடிந்து வீடு வரும் வழியில் வயிறு வலி காரணமாக ஒதுங்க காட்டுப்பகுதிக்கு சென்ற மாணவி\nதனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் அழுத குழந்தை,கடுப்பான தாய்\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\nbiggboss 3: மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது மாஸ் என்ட்ரி கொடுத்த உலகநாயகன்\nதன்னை நம்பி வந்த காதலியை கொலை செய்த காதலன்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கணவனின் நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:04:32Z", "digest": "sha1:KITYL5TELU7UOJRB3DDXAMGAMQSALBWC", "length": 7428, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "புல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரி���ை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on March 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 3.கண்டாள் கணவனை என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும் வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை- கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட, கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட, செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.30 மல்லல் மா … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, ஆர், இனைந்து, இருங்குஞ்சி, இரும், ஊர் சூழ் வரி, கம்பலை, காணான், காலைவாய், குஞ்சி, குருதி, குழல், கொடியனையாள், கொழுநன், சிலப்பதிகாரம், சோர, ஞாலம், தழீஇ, புண்தாழ், புறஞ்சோர, புல், மதுரைக் காண்டம், மன், மன்பழி, மருள், மல்லல், மா, மாக்கள், மாலைவாய், வார்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129484.html/attachment/kilinochchi-uk-napar", "date_download": "2020-01-21T14:09:17Z", "digest": "sha1:4NZFJ4J5EKGYXLBPT6FXHRB3MOGXF3HD", "length": 5485, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "kilinochchi-uk-napar – Athirady News ;", "raw_content": "\nநபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை…\nReturn to \"நபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை…\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்..\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்…\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21-…\nசிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள்…\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ – சுற்றுச்சூழல்…\nகிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு\nநெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சவீகரிப்கதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை…\nநியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு..\nகண்டியன் விவாக சட்டத்தை நீக்க வேண்டும்\nசில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை\nமழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் சிறிய அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/appa-arutkadale-varam/", "date_download": "2020-01-21T13:30:42Z", "digest": "sha1:64J3TRANNTSVD7MV4DJ6JZ57PL6KASMA", "length": 10234, "nlines": 197, "source_domain": "www.christsquare.com", "title": "Appa Arutkadale Varam Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nசெப்பரிதாகிய மெய்ப் பொருளை எங்கும்\nபான்மை இவர் சிரமீதே -திருத்\nதொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி\nநாவில் எழுந்துரை யாடிப் -பேயின்\nஇன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்\nதுன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்\nதேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்\nயேகருக் கர்ப்பிதமாக ஒப்பிக்கும் நல்\nமுந்து நடுவு முடிவுமிலா ஒரு\nசிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ...\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை பாடல்கள் ...\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ...\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth2293.html?sort=price", "date_download": "2020-01-21T14:43:03Z", "digest": "sha1:P42ZG4QFOIKEEDHOVEZNWN6G52PAELWK", "length": 4855, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nதமிழ்ச் சினிமாவில் தமிழ் சங்கத் தமிழ் முதல் கவியரசுத் தமிழ் வரை பெண்\nதவப் புதல்வர்கள் என் கண்ணின் மணிகளுக்கு என் செல்ல குழந்தைகளுக்கு\nடைரி (1947-1975) இது ராஜபாட்டை அல்ல\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2020-01-21T14:55:12Z", "digest": "sha1:JRADGAJAQPVHDLRGAJKXLD3SM3SEKVIG", "length": 9399, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | வகுப்பறை கூரை இடிந்து வி���ுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம்\nRADIOTAMIZHA | சிவனொளிபாதமலைக்கு அருகில் கண்டறியப்பட்ட கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம்\nRADIOTAMIZHA | இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்\nRADIOTAMIZHA | மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்து-ஒருவர் காயம்\nRADIOTAMIZHA | 2 ஆண்டு பிறகு களமிறங்கிய சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nHome / உள்நாட்டு செய்திகள் / தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 9, 2019\nகடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2019 ஆகஸட்ட 07 ஆம் திகதி திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஅதன்படி, கின்னியா காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கின்னியா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடைக்குள் விற்பனைக்கு வைக்கப்படுருந்த குறித்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 26 வயதுடைய அதே பகுதியில் வசிக்கின்ற கடையிள் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட வலைகள் சந்தேக நபருடன் கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை\t2019-08-09\nTagged with: #தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை\nPrevious: உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nNext: சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது\nRADIOTAMIZHA | வகுப்பறை கூரை இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம்\nRADIOTAMIZHA | சிவனொளிபாதமலைக்கு அருகில் கண்டறியப்பட்ட கருஞ்­சி­றுத்­தை­களின் நட­மாட்டம்\nRADIOTAMIZHA | இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள��\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்து-ஒருவர் காயம்\nமன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவு மீன்களை ஏற்றிச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/16/bjp-leader-warns-mamata-banerjee-3235765.html", "date_download": "2020-01-21T13:50:14Z", "digest": "sha1:33RJVLMBIBO6JMKKCEOWKHFF5V7AKCM5", "length": 8791, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "BJP leader warns Mamata Banerjee | மம்தாவை எச்சரிக்கும் பாஜக எம்.எல்.ஏ\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n'சிதம்பரத்தின் நிலைமை தான் உங்களுக்கும்' - மம்தாவை எச்சரிக்கும் பாஜக எம்.எல்.ஏ\nBy DIN | Published on : 16th September 2019 06:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை எனில் ப.சிதம்பரத்தின் நிலைமை தாம் மம்தாவுக்கும் வரும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சுரேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் அவர் பேசும் தன்மையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவரது வாழ்க்கையும் ப.சிதம்பரத்தைப் போலவே முடிவடையும். ப.சிதம்பரம் எதிர்கொண்டதை அவரும் சந்திக்க வேண்டியிருக்கும். தன்னை நோக்கி மோசமான நாட்கள் வருகிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.\nவங்கதேசத்துக்கு மக்களுக்காக பேசும் அவர் வங்கதேச பிரதமராக ஆவதற்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று முயற்சிக்கலாம். ஏனெனில், மேற்குவங்கத்தில் ராமர் மற்றும் அனுமராக, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் விளையாடுவதற்கு களமிறங்கியுள்ளனர்' என்று பேசியுள்ளார்.\nமுன்னதாக, முஸ்லீம் ஆண்கள், பல மனைவிகளை வைத்துக்கொண்டு விலங்கினம் போன்ற போக்கை கையாள்கின்றனர்; பத்திரிகையாளர்கள் அனைவரும் 'புரோக்கர்கள்', மருத்துவர்கள் அனைவரும் 'பேய்கள்', 'வந்தே மாதரம்' என்று கோஷமிடாதவர்கள் வாழ்வதற்கே தகுதியானவர்கள் அல்ல என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியவர் சுரேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர் ப.சிதம்பரம் சுரேந்திர சிங் பாஜக Mamata Banerjee BJP Surendra singh P Chidambaram\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17449-.html", "date_download": "2020-01-21T14:13:28Z", "digest": "sha1:OJRFEF24ZMR3HZZVR2AO2CABEC6E2O3Y", "length": 9296, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஜீன்ஸ் பேண்ட்டில் அந்தக் குட்டி பாக்கெட் எதுக்கு தெரியுமா? |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜீன்ஸ் பேண்ட்டில் அந்தக் குட்டி பாக்கெட் எதுக்கு தெரியுமா\nநாம் வீக்என்டுகளில் விரும்பி அணியும் ஜீன்ஸ் பேண்ட்களில், ஒரு சின்ன பாக்கெட் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள் (இப்போது அதனை எல்லா வகை பேண்ட்களிலும் வைக்கத் தொடங்கிவிட்டது வேறுகதை). நாம் அதில் கீ செயின்களையும், சில்லறைக் காசுகளையும் போடப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எதற்காக வடிவமைக்கப்பட்டன தெரியுமா). நாம் அதில் கீ செயின்களையும், சில்லறைக் காசுகளையும் போடப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எதற்காக வடிவமைக்கப்பட்டன தெரியுமா முன்பு அமெரிக்கக் 'கவ்பாய்'கள் (Cowboy) தங்களின் சைஸ் 16 பாக்கெட் கடிகாரங்களை வைக்க. இப்போது அக்கடிகாரங்கள் போனாலும், அப்பாக்கெட்கள் வைத்துத் தைக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19649-.html", "date_download": "2020-01-21T15:23:30Z", "digest": "sha1:C3LEN3U6BHHQMGCP2ROHTQRY6BKHHV4B", "length": 10488, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "'கட்டிப்பிடி வைத்தியம்' செய்யும் கல்வி நிறுவனம் |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொட���ும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n'கட்டிப்பிடி வைத்தியம்' செய்யும் கல்வி நிறுவனம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த ரீட் மற்றும் மர்சியா என்ற ஜோடி கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 'Cuddle Party' என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் பாலியல் கல்வி தொடர்பான கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வை நடத்தி வருபவர்கள். இவர்கள் உருவாக்கியுள்ள Cuddle Party - ல் வயது வித்தியாசமின்றி ஆண்,பெண் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இந்த பார்ட்டியில் கலந்து கொள்பவர்கள் யாரை வேண்டுமானாலும் அரவணைத்துக் கொள்ளலாம். அரவணைப்பின் போது அழுகை வந்தாலோ, சிரிப்பு வந்தாலோ அதை வெளிப்படுத்துவதில் தயங்கக் கூடாதாம். இந்த பார்ட்டிக்கென்று சில விதிமுறைகளும் உள்ளன. பார்ட்டி ஆரம்பிக்கும் 30 நிமிடங்களுக்கு முன் மனித உடற்கூறு பற்றியும், உளவியல் பற்றியும் வகுப்புகள் எடுக்கப்படும். பைஜாமா வகை உடைகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். யாரையேனும் அரவணைக்க விரும்பினால் அவர்களின் அனுமதி இருக்க வேண்டும். இதன் பின்னரே, பார்ட்டி தொடங்கப்படும். இந்த பார்ட்டி அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் நடந்து வருகின்றது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.cuddleparty.com என்ற இணைய தளத்தை கிளிக் செய்யவும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்ந���ர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/are-there-constant-obstacles-everything-read-it", "date_download": "2020-01-21T13:41:22Z", "digest": "sha1:QVYTHMAZ7U7IH5KXAQKGRYL4UW24IIG3", "length": 10397, "nlines": 109, "source_domain": "www.toptamilnews.com", "title": "எல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா? அப்போ இதைப் படிச்சு பாருங்க! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nநம்மில் பலரும், எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது எல்லா விஷயங்களையும் நான் பார்த்து பார்த்து கவனமாகத் தான் செய்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து எனக்கு மட்டும் தடைகளாகவே வந்துக் கொண்டிருக்கின்றன என்று புலம்புவதைப் பார்த்திருப்போம். அந்த ஊரில் இருந்த அரசு பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்கு பெரியவர் ஒருவர் புதிதாக நுழைந்தார். நிறைய சாதித்த அந்த பெரியவர், அந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்ப கல்வியைப் பயின்றிருந்தார்.\nதன்னைப் போலவே இளம் வயதிலேயே மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தர வேண்டும் என்பதற்காக அந்த பள்ளிக்கு சென்றிருந்தார். மாணவர்களிடம், “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன” என்று கேள்வியைக் கேட்டார்.\nஇந்தக் கேள்விக்கு பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.\n\"சராசரி வேகத்தில் செல்வதற்கு\" என பல்வேறு பதில்கள் வந்தது.\n“வேகமாக ஓட்டுவதற்கு\" என்ற பதிலை சொன்ன மாணவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.\nஇப்போது அந்த மாணவன் சொன்ன பதிலைக் கேட்டு பெரியவர் கைத்தட்ட ஆரம்பித்திருந்தார். அந்த பதிலே சிறந்த பதிலாக தேர்வே செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள் நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.\nஇதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். ஒரு போட்டி தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக் கொள்வார்கள். வறுமையை தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கை பயணமும் மகிழ்வானதாக மாறிவிடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.\nஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வரும் பிரேக்குகள் உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான். அதனால் இனி தடைகளைப் பார்த்து பயந்து ஒதுங்காமல் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க துவங்குங்கள்\nPrev Articleபழங்குடி பெண்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிய தமிழிசை சௌந்தரராஜன்..\nNext Articleஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nஞானம் பெறுவதை தடுப்பது எது\nமனதை அடக்கி ஆள்வதற்கு ரமணர் உபதேசித்த மந்திரம்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் - சுந்தர் பிச்சை\nநேபாளத்தில் நேர்ந்த சோகம் -கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலாப் பயணிகள் இறப்பு ...\nவெறும் நான்கே ஓவர்கள் பேட்டிங்...ஜப்பா��ை வீழ்த்தி இந்திய அணி அட்டகாச வெற்றி – யு19 உலகக் கோப்பை\nஷோயப் அக்தரின் 161.3 கிமீ வேகப் பந்து வீச்சை முறியடித்தாரா இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/public-utility/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95/", "date_download": "2020-01-21T13:31:48Z", "digest": "sha1:XK32J4VQCZGDVMFGZNNLKRSHFAMUZIXT", "length": 4794, "nlines": 90, "source_domain": "nilgiris.nic.in", "title": "என் பி ஏ செண்டனரி பாலிடெக்னிக் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஎன் பி ஏ செண்டனரி பாலிடெக்னிக்\nஎன் பி ஏ செண்டனரி பாலிடெக்னிக்\nசக்தி ஹில்ஸ், கோத்தகிரி, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு 643217\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/neck-pain/", "date_download": "2020-01-21T15:28:45Z", "digest": "sha1:APGGKPKXSL324VE5BIFRFYTOEVN7PBLK", "length": 6659, "nlines": 171, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Neck Pain Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn குமுதம் - உடல் மனம் நலம்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nகழுத்து வலி நீக்கும் வாயு முத்திரை | Neck Pain Cure – Vayu Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 002\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம�� மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(2017_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-21T15:40:23Z", "digest": "sha1:MZRIH7OJKMGRECYCSGNGU5DJ5FPY4PZ5", "length": 6938, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோல்டன் இயர்ஸ் (2017 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோல்டன் இயர்ஸ் (2017 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோல்டன் இயர்ஸ் (Golden Years (French: Nos années folles) என்பது 2017 ஆண்டு வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். இதை ஆண்ட்ரே டெக்கினே இயக்கியுள்ளார். இது 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் பிரிவில் காட்டப்பட்டது.[1]\nஇந்தப்படம் முதல் உலகப் போரிலிருந்து தப்பிவந்த வீரன் பாலின் உண்மைக் கதை ஆகும். போரில் இருந்து தப்பிவந்த இராணுவ வீரன் என்ற கணவனது அடையாளத்தை மறைக்க, அவனுடைய மனைவி லூயி, பாலுக்குப் பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸன் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் போல் நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற தன் உண்மையான அடையாளத்தைப் பெற முயற்சி மேற்கொள்கிறான். இப்படி மறைந்து வாழ்பவர்களின் வேடம் கலையும்போது எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை இந்தப் படம் நகைச்சுவையாகப் பேசுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2017, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T16:05:32Z", "digest": "sha1:MPO2CHBXAXVRWNXGGJETBBOLXLWKJJTI", "length": 18014, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "சேக்கிழார்/குன்றத்தூர் - விக்கிமூலம்", "raw_content": "\nசேக்கிழார் ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்\n414024சேக்கிழார் — குன்றத்தூர்டாக்டர். மா. இராசமாணிக்கனார்\nதொண்டை நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது என்பது முன் சொல்லப்பட்டது அல்லவா அவற்றில் ஒன்று புலியூர்க் கோட்டம்[குறிப்பு 1] என்பது. இதன் தலைநகரம் புலியூர் என்பது. புலியூர், சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்த��� ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அதுவே புலியூர்க் கோட்டத்தின் தலைநகரம். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, கோவூர், குன்றத்தூர் முதலியன இக்கோட்டத்தைச் சேர்ந்தவை.\nஇது பல்லாவரம் (பல்லவபுரம்) என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் இருப்பது; சென்னையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது. இதற்குச் சென்னையில் இருந்து நேரே பேருந்து போகிறது. இவ்வூரில் ஒரு சிறிய குன்று இருக்கின்றது. அதனால் இவ்வூர் குன்றத்தூர் எனப் பெயர் பெற்றதுபோலும்\nகுன்றத்துார் இப்பொழுது திருநாகேசுவரம், மணஞ்சேரி, நத்தம் என மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் கட்டிய திருநாகேசுவரம் என்னும் சிவன் கோவிலை உடையது. அக்கோவிலின் பெயரே நாளடைவில் அதன் சுற்றுப்புற ஊரின் பகுதியைக் குறிக்கலாயிற்று. சோழ நாட்டில் இவ்வாறே ஒரு கோவிலின் பெயர் ஊரின் பெயராக விளங்குகிறது. திருநாகேசுவரத்தில் நெசவுத் தொழில் செய்கின்ற செங்குந்த முதலிமார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் திருநாகேசுவரம் கோவிலில் சிறப்பாகத் திருவிழாச் செய்து வருகின்றனர்.\nமணஞ்சேரி என்பது திருநாகேசுவரத்தை அடுத்து இருக்கும் பகுதி. அப்பகுதியில் மூன்று நான்கு தெருக்கள் இருக்கின்றன. அப்பகுதியில் சேக்கிழார் மரபைச் சேர்ந்த வேளாளர் சிலர் இருக்கின்றனர்.\nதிருநாகேசுவரத்திலிருந்து அரை மைல் தூரத்தில் முன் சொன்ன குன்று இருக்கின்றது. அதன் அடிவாரத்திலிருந்து இருக்கும் ஊர் நத்தம் என்று வழங்குகிறது. திருநாகேசுவரத்திற்கும் நத்தத்திற்கும் இடையில் உள்ள ஒரு கி. மீ. தூரம் கவனிக்கத்தக்கது. அந்தச் சாலையின் இடக்கைப் பக்கமாகச் சில தெருக்களும் இங்கும் அங்குமாகச் சில வீடுகளும் இருக்கின்றன. அவற்றின் எதிர்ப்புறத்தில் வயல்கள் காண்கின்றன. இந்த வயல்களில் அடிக்கடிப் பழைய பானை ஒடுகளும் வேறு சில புதை பொருள்களும் கிடைத்து வருகின்றன. சில இடங்களில் கட்டடத்துக்குரிய அடிப்படைச் சுவர்கள் இருக்கின்றன என்று உழவர்கள் உரைக்கிறார்கள். இந்த விவரங்களையும், இவ்வயல்களுக்கு அப்பால் நத்தம் இருப்பதையும் நோக்க, இந்த வயல்கள் உள்ள இடம் முழுவதும் பழைய காலத்தில் நகரப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை எளிதில் அறியலாம்.\nஇந்த வயல்களைத் தாண்டியதும் நத்தம் காணப்படுகிறது. அஃது ஐந்தாறு தெருக்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமாக இருக்கிறது. தெருக்களில் பல பாழடைந்த கட்டடச் சுவர்களும் மேடுகளும் பள்ளங்களும் அவ்வூரின் பழைமையை மெளனமாக உணர்த்தி நிற்கின்றன. நத்தத்தில் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அது மிகச் சிறிய கோவில். அக்கோவிலில் நாள்தோறும் பூசை நடைபெறுகின்றது. அக்கோவில் உள்ள இடமே சேக்கிழார் மாளிகை இருந்த இடமாகும் என்று அங்குள்ளவர் கூறுகின்றனர்.\nசேக்கிழார் கோவிலுக்கு எதிரில் இரண்டு பழைய கோவில்கள் இருக்கின்றன. ஒன்று சிவன் கோவில்; மற்றொன்று பெருமாள் கோவில். பெருமாள் கோவில் முக்காற்பாகம் அழிந்து விட்டது. அக்கோவிலில் பெருமாளின் பெயர் திருவூரகப்பெருமாள் என்பது. சிவன் கோவில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு கோவில்களிலும் பழைய காலக் கல்வெட்டுகள் இருக்கின்றன. மலை மீதுள்ள முருகர் கோவில் சேக்கிழார்க்கு மிகவும் பிற்பட்டது.\nசேக்கிழார் கோவிலை அடுத்து ஒரு குளம் இருக்கிறது. அதனை அமைத்தவர் பாலறாவாயர் என்பவர். அவர் சேக்கிழார்க்குத் தம்பியார் ஆவர். ‘பாலறாவாயர் குளம்’ என்பது இப்பொழுது ‘பல்லவராயர் குளம்’ என்று வழங்குகிறது. அக் குளம் இப்பொழுது கவனிப்பவர், இல்லாததால் சீர்கெட்டுக் கிடக்கிறது.\nசேக்கிழார் மரபினர் நத்தத்தில் இருக்கின்றனர். அவர்கள் சைவம்-வைணவம் ஆகிய இரண்டு சமயங்களையும் சார்ந்தவர்கள்; உழு தொழில் செய்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் முன்னோரான சேக்கிழார் சிறப்பை அறியத் தக்க நிலைமையை இப்பொழுதுதான் அடைந்து வருகிறார்கள்.\nகுன்றத்தூரைப் பற்றித் திருநாகேசுவரம் கோவிலிலும் நத்தம் கோவில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு சில செய்திகளை அறியலாம். ஏறக்குறையச் சேக்கிழார் காலத்தில் அவ்வூர் பெரிய நகரமாக இருந்தது. பல பெரிய தெருக்கள் இருந்தன. மாட மாளிகைகள் இருந்தன. கோவில்கள் நல்ல நிலையில் விளங்கின. திரு நாகேசுவரம் கோவிலில் தேவரடியார் பலர் இருந்து கோவில் பணிகளைச் செய்து வந்தனர்; இசையையும் நடனத்தையும் வளர்த்தனர். கோவிலை அடுத்து ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் சைவ அடியார்கள் தங்கியிருந்தனர். கோவிலை மேற்பார்க்க ஒரு சபையார் இருந்தனர்.\nகுன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஏரிப் பாய்ச்சலை உடையது; செழ���மையான வயல்களால் சூழப்பட்டது; சிறந்த மருத்துவர் ஒருவரைப் பெற்றிருந்தது. அம்மருத்துவர் குன்றத் தூரில் வைத்தியம் செய்து வந்தார். அந்த வைத்தியர் ஆசிரியராகவும் இருந்தார். அவரிடம் பலர் கல்வி பயின்றனர்.\nகுன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் சைவத்திலும் வைணவத்திலும் பக்தி மிகுந்தவர்கள். அவர் கள் சேக்கிழார் கட்டிய சிவன் கோவிலுக்குப் பல தான தருமங்கள் செய்தனர்; பெருமாள் கோவிலையும் கவனித்து வந்தனர்.\n↑ சோழர் ஆட்சி காலம் கி.பி. 900-1300.\nமற்ற இருபத்து மூன்று கோட்டங்களின் பெயர்கள் இவை : 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4 செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்துார்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 13 பல்குன்றக்கோட்டம் கோட்டம் 14. இளங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17 படுவூர்க் கோட்டம், 18. கடிகர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேர்த்துார்க்கோட்டம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 பெப்ரவரி 2017, 11:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/56/", "date_download": "2020-01-21T15:58:44Z", "digest": "sha1:ZJSDX4BGIHLEVPDCC2FUQM7LSXZ5LLLB", "length": 15180, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உணர்வுகள்@uṇarvukaḷ - தமிழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி உணர்வுகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎங்களுக்கு விருப்பம். ਸਾ-- ਇ--- ਹ--\nஎங்களுக்கு விருப்பம் இல்லை. ਸਾ-- ਕ-- ਇ--- ਨ--- ਹ--\nஎனக்கு பயமாக இருக்கிறது. ਮੈ--- ਡ- ਲ---- ਹ--\nநேரம் இருத்தல் ਵਕ- ਹ---\nஅவருக்கு நேரம் இருக்கிறது. ਉਸ-- ਕ-- ਵ-- ਹ--\nஅவருக்கு நேரம் இல்லை. ਉਸ-- ਕ-- ਵ-- ਨ--- ਹ--\nஅவளுக்கு சலிப்பாக இருக்கிறது. ਉਹ ਅ-- ਗ- ਹ--\nஅவளுக்கு சலிப்பாக இல்லை. ਉਹ ਨ--- ਅ--- ਹ--\nபசியுடன் இருத்தல் ਭੁ-- ਲ----\nதாகமுடன் இருத்தல் ਪਿ-- ਲ----\nஅவர்களுக்கு தாகமாக இருக்கிறது. ਉਹ--- ਨ-- ਪ--- ਲ--- ਹ--\nஅவர்களுக்கு தாகம் இல்லை. ਉਹ--- ਨ-- ਪ--- ਨ--- ਲ----\n« 55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (51-60)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்ப���னிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44", "date_download": "2020-01-21T13:30:40Z", "digest": "sha1:A6IV6RVMFNO2AROPUTYYX7G7IX7TF7UC", "length": 33860, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 13", "raw_content": "\n« கேள்வி பதில் – 12\nகேள்வி பதில் – 14, 15, 16 »\nகேள்வி பதில் – 13\nஉங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா\nஇலக்கியம் என்பது என்ன என்ற வரையறைகள் இலக்கியத்திறனாய்வில் பல்லாயிரம் உண்டு. எல்லாமே சரிதான். எல்லாமே முழுமையற்றவையும்கூட. அன்பு என்றால் என்ன நீதி என்றால் என்ன இலக்கியம் அதைப்போன்ற ஓர் அக உருவகம்.\nஎன் நோக்கில் வாழ்க்கையைக் கற்பனை மூலம் மறுநிகழ்வு செய்துகொள்வதற்குப் பெயர்தான் இலக்கியம். வாழ்க்கையனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு உண்மையான வாழ்க்கையனுபவம் போன்ற ஒன்றைக் கற்பனை மூலம் அமைத்துப் பார்த்தல். எழுத்தாளனின் தளத்திலும் வாசகனின் தளத்திலும் இதுதான்.\n முதல்விஷயம், மனித உடலின் எல்லைதான். நாம் ஓர் இடத்தில் ஒரு காலத்தில் மட்டுமே ஒரு சமயம் வாழ முடிகிறது. சாகசமே வாழ்வாகக் கொண்டவனுக்குக் கூட வாழ்வனுபவங்கள் மிக எல்லைக்குட்பட்டவையே. இலக்கியம் மூலம் நாம் எல்லையின்றி வாழமுடிகிறது. காலமும் இடமும் கட்டுப்படுத்தாத வாழ்க்கை. பலவிதமான உறவுகள், பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான உணர்ச்சிக்கட்டங்கள்…. இலக்கியவாசகனுக்குப் பல்லாயிரம் வாழ்க்கை.\nபுனைவின் துணை இன்றி மனிதனால் வாழ முடியாது. காரணம் மனிதன் கடலின் விரிவை அறியநேரிட்ட மீன். வாழும் இடத்தில் அவன் மனம் நிறைவுகொள்ளாது. கடலையே உண்டு உமிழ்ந்தாகவேண்டும். ஆகவேதான் இந்த இருபதாயிரம்வருடக் கலாசார வாழ்க்கையில் மனிதன் புனைவுகளைப் பெருக்கினான். சின்னஞ்சிறு பழங்குடிக்குக்கூட இதிகாசங்கள் தேவையாகின்றன. மொத்தம் பத்தாயிரம் பேர்கூட இல்லாத மலைக்கணி மக்கள���க்குத் தெய்வங்கள் பலநூறு. கதைகள் முடிவேயற்றவை. நவீன உலகம் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள் அனைத்திலும் புனைவுகளைப் பெருக்கித்தள்ளுகிறது.\nஇலக்கியம் இப்புனைவுகளின் ஆற்றல்மையம். மேல்மட்டப் புனைவுகள் தங்கள் கற்பனைச்சக்தியின் தேவைக்கு ஈடுகட்டமுடியாதென உணரும் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு உரியது அது. அவன் ரசனையைத் திருப்தி செய்வதே இலக்கியம். வாழ்க்கையை முடிவின்றிப் பெருகச்செய்வது எதுவோ அதுவே இலக்கியம். அதாவது எந்தப் படைப்பு உண்மையான வாழ்க்கையனுபவத்துக்கு நிகரான ஓர் அனுபவமாக அமைகிறதோ அதுவே இலக்கியம். இதுவே முதல் தளம்.\nஅடுத்தபடியாக இலக்கியம் வாழ்க்கையை அறியும் முறையாகும். அதன் அறிதல்கருவி கற்பனை. வாழ்க்கையை மீண்டும் சொல்லிப்பார்த்து, நிகழ்த்திப்பார்த்து அதை அறியமுயல்கிறது இலக்கியம். வாழ்வனுபவத்துக்கும் இலக்கிய அனுபவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு வாழ்வனுபவத்துக்கு நோக்கம் இல்லை, இலக்கு இல்லை, ஆகவே மையம் இல்லை என்பதே. இலக்கிய அனுபவத்துக்கு நோக்கம், இலக்கு, மையம் உண்டு. அது நம்மை எங்கோ இட்டுச் செல்லவேண்டும். அது அனுபவம் அல்ல, செறிவுபடுத்தப்பட்ட அனுபவம். இலக்கியம் நம்மை எந்த அளவுக்கு வாழ்வை அறியவைக்கிறது என்பது இலக்கியத்தை மதிப்பிடும் இரண்டாவது வினா. இது இரண்டாவது தளம்.\nஇலக்கியம் தனித்தன்மை கொண்ட ஓர் அறிதல்முறை. தர்க்கத்தைத் தன் ஆயுதமாகக் கொண்ட கற்பனை அது. அதன் உச்சம் உள்ளுணர்வே. ஆகவே இலக்கியம் பிற அறிதல்முறைகள் எதுவுமே அளிக்காத ஒரு கோணத்தை வாழ்க்கையைப்பற்றி நமக்கு அளிக்கும். அரவிந்தர் இலக்கியப்படைப்பைப் பற்றிச் சொல்லும்போது ‘பிறிதொன்றிலாத தன்மை’ [அனன்யதா] அதன் அடிப்படையில் இயல்பாக இருக்கும் என்கிறார். இலக்கியம் பொதுவாகவே பிற அறிதல்முறைகள் ஏதும் அளிக்காத ஞானம் ஒன்றை அளிக்கும். ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் பிற படைப்பு ஏதும் அளிக்க முடியாத ஞானம் ஒன்றை அளிக்கும்.\nஎவ்வாறு எனச் சிந்திக்கலாம். இலக்கியம் ஞானத்தைப் பரிமாறுவது இல்லை. இலக்கியம் நம் ஆழத்து ஞான விதைகள் மீது ஒளியும் நீரும் பெய்கிறது, அவ்வளவுதான். இலக்கியம் மூலம் நாம் பெறும் ஞானம் அவ்விலக்கியப்படைப்பு அளிப்பது அல்ல, அது நம்முடையது. நான் தல்ஸ்தோயைப் பார்த்தால் ‘போரும் அமைதியும்’ நாவலைப்பற்ற��� அவருக்குத்தெரியாத ஏராளமான விஷயங்களைச் சொல்லி அவரை ஆச்சரியப்பட வைக்கமுடியும். இதுதான் இலக்கியத்தின் தனிவழி. ஆகவே மேலான இலக்கியம் நம்மில் நமக்கே உரிய ஞானத்தை உருவாக்கும். வேறு எதுவுமே அதை உருவாக்க முடியாது என நாம் அப்போது உணர்வோம்.\nஇறுதியாக, முக்கியமாக உள்ள தளம் உன்னதமாக்கல் [Sublimation]. பிற அறிதல்முறைகள் எதற்குமே இல்லாத சிறப்பம்சம் இது. வாழ்க்கைநோக்கை, விழுமியங்களை, உணர்வுகளை இலக்கியம் ஓர் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது. தர்க்கபூர்வமாகப் பார்த்தால் முற்றிலும் அசட்டுத்தனமான ஒரு தளம். ஆனால் திறந்துகொள்ளூம் இயல்புள்ள எந்த மானுடமனமும் நிராகரிக்கமுடியாதபடி அது ஓரு விஷயத்தை அப்போது நிறுவிவிடும். அதுவன்றி வேறு உண்மையே இல்லை என நம்மை நம்பவைத்துவிடும். இலக்கியவாசகர் எவரும் தன் வாசிப்பில் அப்படிப்பட்ட இடங்களை வாசித்திருப்பார். துயரமே இல்லாமல், தன்னிரக்கமே இல்லாமல், பரிதாபமே இல்லாமல் நாம் மனம் கரைந்து கண்ணீர் விடுவோம். அந்த மின்னலில் நாம் உலகையே ஒட்டுமொத்தமாகப் பார்த்துவிடுவோம். அவ்வாறு இலக்கியம் மூலம் தொகுக்கப்பட்ட, ஒளிப்படுத்தப்பட்ட, விழுமியங்களே நம் வாழ்வை இன்றும் ஆள்கின்றன.\nபலவருடங்களுக்கு முன் அருண்மொழி தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைப் படித்துக் கொண்டிருக்கும்போது சிறு ஒலிகேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். தூய கண்ணீர்த்துளிகள் தாள்மீது ஒளிர்ந்து சொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். ராஸ்கால்நிகாஃப் சோனியாவை விபச்சாரவிடுதியில் சந்தித்துப் பாவமன்னிப்புக் கோரும் இடம் அது. ஒரு கணம் நானும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் வரை சென்றேன். அது நாவலுக்காக அல்ல. நூறுவருடங்கள் கழித்து வேறு ஏதோ ஒரு மொழியில் வேறு ஒருநாட்டில் ஒரு சிறுபெண்ணின் மனம் அந்த ஆன்மீக உச்சத்தைச் சென்று தொடச்செய்ய சொற்களால், இலக்கியத்தால் முடிகிறதே என்ற எண்ணத்தால். அந்த மாபெரும் வரம் மானுடனுக்கு அருளப்பட்டுள்ளதே என்ற எண்ணத்தால். நானும் ஓர் எழுத்தாளன் என்ற எண்ணத்தால்.\nஇலக்கியத்தின் சாரம் அதுதான். இலக்கியப் படைப்பை இறுதியாக மதிப்பிடும் அளவுகோலும் அதுவே. அந்த உன்னதமாக்கல் நிகழ்வதனால்தான் ஷேக்ஸ்பியரும், தல்ஸ்தோயும் பேரிலக்கியவாதிகள். டி.எச்.லாரன்ஸும் ஹெமிங்வேயும் இலக்கியவாதிகள் மட்டும். மிக அந்தரங்கமான இந்த ஆழ்மன எழுச்சியை அடையும் அளவுக்கு படைப்பை நோக்கி மனம் திறப்பதுதான் வாசகன் செய்யக்கூடிய உயர்ந்த விஷயம். அதைவைத்துப் படைப்புகளை மதிப்பிடுவதுதான் இறுதியானது. என்னளவில் நான் கணிசமான இலக்கிய அரசியல்வாதிகளை, கோட்பாட்டாளர்களை மதிப்பதேயில்லை. காரணம் இதுதான், அவர்கள் இலக்கியத்தின் உன்னதநிலையை ஒருபோதும் அறிவதில்லை. இலக்கியத்தின் மிகச்சாதாரணமான கீழ்த்தட்டை மட்டுமே அவர்கள் அறிவார்கள். அதுவே அனைவருக்கும் பொதுவானது, புறவயமானது, பகுப்பாய்வுக்கு இணங்குவது. அதிலிருந்தே அவர்கள் தங்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அதை இலக்கியவாதிமீது, நல்ல வாசகன் மீது சுமத்துகிறார்கள். ஆகவேதான் எஸ்ரா பவுண்ட் சொன்னார், “தன்னளவில் ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்காதவர்களின் விமரிசனக் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை” என. தமிழில் நமது கோட்பாட்டுத் திறனாய்வாளர்கள், இலக்கிய அரசியல்வாதிகள் இன்றுவரை ஒரு நல்ல படைப்பைக்கூட தாங்களே அடையாளம் கண்டுகொண்டதில்லை என்ற உண்மை நம் முன் உள்ளது. அவர்கள் எடுத்து அடுக்கும் மேற்கோள்களுக்கும் தர்க்கங்களுக்கும் வெகுவாக அப்பால் உள்ளது இலக்கியம் என பல்லாயிரம் வருடம் மானுடம் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீவிர மனநிகழ்வு.\nஎல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியவை, இலக்கியமும். ஆனால் காலத்துக்கு ஏற்ப மாறாதவை சில உண்டு. ஒன்று மெய்ஞானம் [Wisdom] இரண்டு கலை. மனிதனின் அடிப்படையான மெய்ஞானம் அவன் குரங்கு நிலையைவிட்டு மேலெழ ஆரம்பித்தபோதே அவனுக்குக் கிடைத்து விட்டது. அன்பு, கருணை, பாசம், நீதி என பற்பல சொற்களால் அதை நாம் சொல்கிறோம். அதை வாழ்க்கையாக ஆக்க, அதற்கேற்பச் சமூக அமைப்புகளை உருவாக்க, அவற்றுக்கு எதிரான அடிப்படை இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டுவர மனிதனுக்கு இன்னமும் முடியவில்லை. ஆனால் அப்பாதையில் அவனது பயணம் முன்னோக்கித்தான் நிகழ்கிறது என்றே நான் நினைக்கிறேன். மாறாத மெய்ஞானத்தையே பேரிலக்கியங்கள் அனைத்தும் சாரமாகக் கொண்டிருக்கின்றன என்றவகையில் அவற்றின் சருமம் மட்டுமே காலத்தால் பழையதாகிறது என்று சொல்லலாம். சருமத்தைத் தாண்டுவது நல்ல வாசகனுக்குச் சிரமமல்ல. எனக்கு இன்றும் வான்மீகியும் சோஃபாக்ளீசும் கம்பனும் தாந்தேயும் புத்தம் புதியவர்களாகவே ���ள்ளனர். என் மேஜையில் குவியும் புதுக்கவிதைத்தொகுதிகளில் பயணித்துச் சலித்து உறையும் கணம் சீவக சிந்தாமணியை எடுத்து ஏதேனும் பக்கத்தை விரித்து பத்து பாடல்களைப் படித்தால் இலக்கியத்தின் நிறைவை நான் அடைகிறேன்.\n‘ஆயிரம் கந்நல்லோ மேயுந்நிதோ ஆரெல்லாம் கண்டெடியோ கொச்சுபெண்ணே’\nஆதிவாசிக் காணிக்காரர்களின் பாடல். ஆனந்த பைரவி ராகம். எத்தனைப் பழையது அது யாரறியமுடியும் கலை அதிபுராதனமானது. அதைக் கேட்கும் மனம் காலமற்றது. அப்போது நியாண்டர்தால் மனிதனும் ஜெயமோகனும் ஒன்றையே உணர்கிறார்கள். பேரிலக்கியங்கள் அளிக்கும் கலையனுபவம் அகாலத்தில் சுடர்கிறது. “அசதோமா சத்கமய: தமசோமா ஜோதிர் கமய: ம்ருத்யோர்மா அமிர்தம் கமய:” [இன்மையிலிருந்து இருப்புக்குக் கொண்டுசெல்க; இருளிலிருந்து ஒளிக்கு; மரணத்திலிருந்து முழுமைக்கு]. எத்தனைப் புராதனமான பிரார்த்தனை. அது இன்றும் என்னை ஆழமான ஒரு மன உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது . ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எத்தனைப் பழைய சொற்கள். எத்தனைப் புதியவை. எலியட் சொன்னார், கலை வளர்வதில்லை கலையின் மூலப்பொருட்கள் மட்டும் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன என. நான் கலை மாறுபடுவது இல்லை, கலையின் மேற்தளம் மட்டுமே காலத்துக்குக் காலம் வேறுபடுகிறது என்பேன்.\nஇலக்கியத்தின் நான்கு தளங்களைப்பற்றிச் சொன்னேன். முதலிரு தளங்கள் மட்டுமே காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. இலக்கியத்தின் மெய்ஞானத்தளமும் உச்சமும் மலைச்சிகரங்கள்போல நிலையான மௌனம் கொண்டவை. இலக்கியம் தொடங்கும் இடம் அதாவது வாழ்க்கை சார்ந்த பிரச்சினைக் களம், அனுபவங்களின் சூழல் முதலியவை காலம் மாறுகையில் அன்னியமாகலாம். அது வாழ்க்கையை அறியும் கோணம், காலம் மாறும்போது மாறுபடலாம். அதற்கப்பால் அதன் சாரம் மாறுபடுவது இல்லை. இது வாசகனாக என் அனுபவம். இலக்கிய வாசிப்பின் தொடக்க காலத்தில் படைப்புகளின் அனுபவத்தளமும் பிரச்சினைமையமும் மட்டுமே முக்கியமாகப்படும்போது பழைய ஆக்கங்கள் காலத்தின் தூசுப்படலத்துக்கு அப்பால் தெரியலாம். ஆனால் தேர்ந்த வாசகன் அந்தத் தடையை இலகுவாகத் தாண்டிவிடுவான். அவனுக்கு அனுபவமும் ஆய்வும் சின்னவிஷயங்களாகிவிடும். மலை என்றால் சிகரம் மட்டுமே என்றாகிவிடும். உங்களுக்கு என்ன வயதெனத் தெரியவில்லை. ஆனால் நல்ல வ��சகனாக நீடிக்கும் ஒருவருக்கு ஒரு வயதுக்குமேல் பேரிலக்கியங்கள் அளிக்கும் அகால அனுபவம் மட்டுமே தேவை என்றாகும். பேராசிரியர் ஜேசுதாசன் கடைசிக் காலத்தில் பைபிளும் கம்பராமாயணமும் மட்டுமே வாசித்தார்.\nகேள்வி பதில் – 02\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nTags: இலக்கிய பயன், இலக்கிய வாழ்க்கை, இலக்கியம், கேள்வி பதில்\njeyamohan.in » Blog Archive » கம்பனும் காமமும் :ஒருகடிதம்\n[…] கேள்வி பதில் – 13 […]\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 23\nஉனக்கும் அயோத்திதாசருக்கும் என்ன சம்பந்தம்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச���சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/11510-.html", "date_download": "2020-01-21T14:13:35Z", "digest": "sha1:UR4VLQ2O7ZYYAZOMH7YKU74RFFQTG6AR", "length": 9276, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பார்வைக்கு எமனாகும் கைபேசிகள்! |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசமீபத்திய ஆய்வில், தொடர் கைப்பேசி பயன்பாட்டால் கண்களில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கைப்பேசி திரைகளில் இருந்து வெளியேறும் கதிரியக்க ஒளியே காரணமாம். இரவில் அதிக ஒளியில்லாத இடத்தில் கைப்பேசியை பயன்படுத்தினால் கண் புற்று நோய் கூட வர வாய்ப்புண்டாம். இவ்வாறே 40 வயது நபர் ஒருவர், தினமும் அரை மணி நேரம் தூங்க செல்லும் முன் இருளில் கைபேசியை பயன்படுத்தியதால் இன்று கண்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த பாதிப்பு நெடு நேரம் தொலைக்காட்சி மற்றும் கணினி திரையை உற்று நோக்கினாலும் ஏற்படுமாம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்�� இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nellai-murder-case-cbcid-invetication/", "date_download": "2020-01-21T13:59:13Z", "digest": "sha1:2MGUACAXTIVJZ2NQ6BFHOOUSLMJ2KX6X", "length": 4850, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "நெல்லை கொலை வழக்கு !சிபிசிஐடிக்கு மாற்றம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.\nகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுளள்து.\nகிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்த ஆ���்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி \nஇது என்னமா ட்ரெஸ் மாடலாக போஸ் கொடுத்த முனி பட நடிகை\nதனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் அழுத குழந்தை,கடுப்பான தாய்\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\n6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.\nஇது என்னமா ட்ரெஸ் மாடலாக போஸ் கொடுத்த முனி பட நடிகை\nகடித்த பாம்பை துண்டு துண்டாக்கிய இளைஞர்\nதமிழகத்தில் 2 அல்லது 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பாடும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7044.html", "date_download": "2020-01-21T14:36:21Z", "digest": "sha1:T3DKIKXV7RLM6A3ZA4FTNZRJEJ42MWDL", "length": 6436, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது! -திருக்குர்ஆன் விடும் சவால் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஓர் இறைவசனம் \\ மனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nஹலால் முறையில் அறுக்கச் சொல்லி பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஉரை : திருவாரூர்அப்துர் ரஹ்மான் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 21-10-2017\nCategory: இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், திருவாரூர் அப்துர் ரஹ்மான்\nஜுமுஆ நேரத்தில் நமக்காக பிறர் வியாபாரம் செய்யலாமா\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 19\nநபிகளாரை கார்ட்டூன் வரைந்து இழிவுபடுத்தினால் இஸ்லாம் அழிந்துவிடுமா\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nடார்வி��் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/05/blog-post_25.html", "date_download": "2020-01-21T13:46:35Z", "digest": "sha1:M3R3QCRPTFSV5BV7JV4V26ANDKTJF3YG", "length": 39304, "nlines": 182, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "விருந்தோம்பல் எனப்படுவது யாதெனில்..?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக.\nவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுஅவசியம் சாப்பிடும் படி வந்து விட்டு போங்கம்மா….” இப்படி நம் உறவினர்களை பார்த்தாலோ,தெரிந்தவர்களை பார்த்தாலோ இன்முகத்தோடு வீட்டிற்கு அழைப்பது நம் தமிழர்களின் பண்பாடும்,வழக்கமுமாக இருந்து வந்தது…. என்ன இருந்து வந்தது என்று இறந்த காலத்தில் சொல்கிறேன் என்கின்றீர்களாஅவசியம் சாப்பிடும் படி வந்து விட்டு போங்கம்மா….” இப்படி நம் உறவினர்களை பார்த்தாலோ,தெரிந்தவர்களை பார்த்தாலோ இன்முகத்தோடு வீட்டிற்கு அழைப்பது நம் தமிழர்களின் பண்பாடும்,வழக்கமுமாக இருந்து வந்தது…. என்ன இருந்து வந்தது என்று இறந்த காலத்தில் சொல்கிறேன் என்கின்றீர்களாஆம்… என் பார்வையில் இந்த பழக்கமும்,வழக்கமும் குறைந்து விட்டதாக தான் நான் எண்ணுகிறேன்.\nநாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையிலும் சரி,நாம் முஸ்லீம்கள் என்றாலும் சரி.. ஒருமித்த கருத்தாகவும்,பழக்கத்திலும்,சிறப்பாகவும் சொல்லப்படுகின்ற விஷயங்களில் ஒன்று தான் இந்த விருந்தோம்பல் என்பது…அத்தகைய விருந்தோம்பலின் நிலை இன்று எப்படி பெருமளவு குறைந்து வருகிறது என்பதை பற்றிய ஒரு சிறிய ஆய்வுதான் இக்கட்டுரையின் நோக்கம்.\nமுதலில் விருந்தோம்பல் என்றால் என்ன எப்படி நாம் அதை புரிந்து வைத்திருக்கின்றோம் எப்படி நாம் அதை புரிந்து வைத்திருக்கின்றோம்திருமண நிகழ்ச்சிகள்,வீடு புகும் விழா,பெயர் சூட்டும் விழா இப்படியான விஷேசங்களில் ஊரே பேசும்படி பெரிய பெரிய விருந்துகள் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவது என்பதாதிருமண நிகழ்ச்சிகள்,வீடு புகும் விழா,பெயர் சூட்டும் விழா இப்படியான விஷேசங்களில் ஊரே பேசும்படி பெரிய பெரிய விருந்துகள் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடுவது என்பதாஇல்லை பயணம் போனா விருந்து,வந்தா விருந்துன்னு இப்படி ஏற்பாடு செய்யப்படுவது மட்டும்தானா…இல்லை பயணம் போனா விருந்து,வந்தா விருந்துன்னு இப்படி ஏற்பாடு செய்யப்படுவது மட்டும்தானா… என்றால் நிச்சயமாக இல்லை.நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று... இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல் என்பதின் முழுமையான அர்த்தம்.\nஅன்றையக் காலத்தின் வழக்கம் எவ்வாறாக இருந்தது\nபண்டைக்காலத்தில் நம் தமிழர்களின் வரலாறுகளை தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம்.அதை கொஞ்சம் அப்படியே திரும்பி பார்த்தோமேயானால்,அவர்கள் தினமும் தன் வீட்டிற்க்கு யாரேனும் வருவதையே விரும்பினார்கள்.அவ்வாறே தினமும் எதிர்பார்த்த வண்ணமும் காத்திருப்பார்களாம்.தன் வசதிக்கேற்றவாறு உணவுகளை தந்து அன்போடு பரிமாறுவதை தங்களது வழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.\nஅப்படியே நம் இஸ்லாமிய வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தாலும் நமக்கெல்லாம் வழிக்காட்டியாக வாழ்ந்து வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சரி,அவர்களை பின்பற்றிய ஸஹாபாக்களும் சரி,கஷ்டங்களிலும், போராட்டங்களிலும் மற்றவர்களை உபசரிப்பதில் சிறந்தே விளங்கினார்கள் என்பதை பல வரலாற்று குறிப்புகளின் (ஹதீஸ்களின்)மூலம் பார்க்க முடிகின்றது.\nயார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஅத்தகைய நற்குணங்கள் அவர்களுக்குள் இருந்ததால் தான் மக்காவிலிருந்து மதீனாவிற்க்கு புலம் பெயர்ந்த நம் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும்,அவர்களை தொடர்ந்து வந்த ஸஹாபாக்களையும் குடும்பத்துடன் இன்முகத்தோடு வரவேற்று ஒவ்வொரு அன்சாரிகளும் ஒருவரை தங்களோடு இணைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கவும் செய்தனர்….\nஇன்றைய நம் நடைமுறையில் இருப��பது:\nஇப்படி சிறப்பு மிக்க விருந்தோம்பல் இன்றைய அவசர உலகில் எப்படி இருந்துக் கொண்டு வருகிறதுவிருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், ஐய்யோ…. யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை தான் நாம் பல இடங்களில் பார்க்க முடிகின்றது…. அப்படி வீட்டிற்க்கு ஒருவர் வந்து விட்டாலும்,அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம்…. அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்… “நீங்க சாப்பிட்டு போங்கன்னா இருக்கவா போறீங்க… சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க” இப்படி சிலர் சொல்லிவிடுவர்… இப்படி சொல்வதை கேட்டதும் அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்னவிருந்தினரை எதிர்பார்க்கும் காலம் போய், ஐய்யோ…. யாராவது விருந்தாளியாய் வீட்டுக்கு வந்து விடுவார்களோ என அச்சம் கொள்வதை தான் நாம் பல இடங்களில் பார்க்க முடிகின்றது…. அப்படி வீட்டிற்க்கு ஒருவர் வந்து விட்டாலும்,அவர்களுக்கு ஒரு காஃபி போட்டு வைக்கக்கூட யோசிக்கும் சிலரை பார்க்கிறோம்…. அதிலும் நாசுக்காக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்… “நீங்க சாப்பிட்டு போங்கன்னா இருக்கவா போறீங்க… சமைச்சு வச்சிட்டுல்ல வந்திருப்பீங்க” இப்படி சிலர் சொல்லிவிடுவர்… இப்படி சொல்வதை கேட்டதும் அங்கே அதற்கு மேல் இருக்க தோணுமா என்னஇன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர்… சரி கிளம்புறோமா….. எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, “இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களேம்மா….இன்னும் சிலர் நாம் போனதிலிருந்து பேசிக் கொண்டே இருப்பர்… சரி கிளம்புறோமா….. எனக் கூறிவிட்டு கிளம்பும்போது, “இப்படி காஃபி கூட குடிக்காம போறீங்களேம்மா….”என்று கூறுபவர்களையும் பார்க்கிறேன்… எதையும் எதிர்ப்பார்த்து ஒரு வீட்டிற்கு போக வேண்டும் என்று நான் சொல்ல வில்லை.ஆனால்..”என்று கூறுபவர்களையும் பார்க்கிறேன்… எதையும் எதிர்ப்பார்த்து ஒரு வீட்டிற்கு போக வேண்டும் என்று நான் சொல்ல வில்லை.ஆனால்.. வீட்டிற்கு ஒருவர் வரும் போது நாம் அன்போடு நம்மால் இயன்றதை பரிமாறும் போது அதன் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெரிய விஷேச விருந்துகளில் கூட கிடைக்காது.\n நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் எ��்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக\nஅறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக, நூல்: திர்மிதீ\nஅதனால் தான் வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவர்கள் கேட்டார்களோ… இல்லையோ…முதலில் உடனே ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர்…காரணம்.. வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும்.களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான்…. இன்று நாம் அதைக்கூட செய்கிறோமா என சற்றே சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது….\nநம் வீட்டில் என்ன செய்திருக்கிறோமோ அதை இன்னும் ஏதேனும் சேர்த்து செய்து, வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவது என்றெல்லாம் இருக்கும் காலம் போய்விட்டது. அப்படி செய்து வைத்தால், “நான் போயிருக்கேன் என்ன செய்து வைத்திருக்காங்க பாரு” எனக் குறை கூறுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.அதையும் மறுப்பதற்கில்லை.இன்றைக்கு அனைவரிடத்திலும் செல்ஃபோன் வந்துவிட்டதால் பெரும்பாலும் முன்பே வருகிறேன் என்று அறிவித்து விட்டுதான் வருகிறார்கள்.நாமும் செல்கிறோம்.முன்பெல்லாம் இந்த வசதிகள் இல்லாத நிலையில்,திடீரென்று உறவினர்கள் வருவர்.அதன் பிறகு தான் கோழியை பிடித்து,வெட்டி,சமைப்பது என்று இருக்கும்.கேஸ் அடுப்பு,மிக்ஸி வசதிகள் கூட இருக்காது இருப்பினும் மணக்க மணக்க சமைத்து பரிமாறும் அந்த சுவையே தனிதான்.\nஇன்று பாருங்கள்….விருந்தாளிகள் வருவது பெரும்பாலும் முன் கூட்டியே அறிவிக்கப் படும்.முதல் நாளே பொருட்கள் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடலாம்.இல்லை ஃபோன் செய்த அடுத்த நொடி வேண்டிய பொருட்கள் அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்… கேஸ்,மிக்ஸி என எத்தனை விதமான வசதி,வாய்ப்புகள் பெருகியுள்ளது.ஆனால் அன்புடன் கூடிய உபசரிப்போ… குறைந்து போய்விட்டது என்பது தான் இங்கே நினைத்து பார்க்கிறேன்.அதிலும் வெளிநாட்டு வாழ் மக்களை இந்த இடத்தில் குறிப்பிடவே விரும்புகிறேன்….\nஇன்றைக்கு உலகத்தின் பல இடங்க���ில் எல்லோரும் குடும்பமாக வாழ்கின்ற நிலை இருந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதும், வியப்புக்குரியதும் ஆகும். அவ்வாறு நம் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் இப்போது நான் இருக்கும் சிங்கப்பூரும் ஒன்று… இங்கே ஒருவரையொருவர் சந்திப்பது என்பதையே அபூர்வமாக கொண்டிருப்பார்கள்.அப்படி சந்திப்பது என்றால் கல்யாண வரவேற்பறை விருந்துகளில் தான் இருக்கும்… தப்பித் தவறி ஏதும் ஷாப்பிங் மாலிலோ,வேறேதும் இடங்களிலோ சந்தித்தாலும் கூட நல்லா இருக்கீங்களா..நல்லா இருக்கேன் அவ்வளவுதான்… நாம் நமக்கே உரிய பழக்கத்தில் வீட்டிற்கு சாப்பிடுவது போல் வாங்கமா என்று கூறினாலும் சிலர் ரொம்ப யோசிப்பாங்க இது ஒரு வகையினர் என்றால்,ம்ம் வருகிறோம் என்று வருவார்கள்.மீண்டும் நான் ஃப்ரீயா இருக்கும்போது இதேப்போல் உங்க வீட்டுக்கு வர்றேன் என கூறுவார்களே தவிர பேச்சுக்கு கூட நீங்களும் வீட்டுக்கு வாங்க எனக் கூற மாட்டார்கள்…. நாமாகவே நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க சும்மா கொஞ்ச நேரம் வந்துட்டு போறோம்னு சொன்னா கூட… “ நேரமே இல்லமா பசங்களுக்கு ட்யூஷன், வெளியில வேலைன்னு சரியா இருக்குமா… நீங்க ஏன்மா சிரமப்படுறீங்க…. நான் ப்ரீயா இருக்கும் போது நானே உங்க வீட்டுக்கு வர்றேன்” என்று சொல்வார்கள்… இதை குறை கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம்…. நான் சுட்டிக்காட்டி இருப்பதோ ஒரு சில விஷயங்களே…. இதேப்போல் நிறைய உதாரணங்களை அனுபவங்களோடு உணர்ந்துவிட்டேன்.இப்படிப்பட்டவர்கள் நிறையப் பேரை சந்தித்தப் பின் ஏற்பட்ட ஒரு ஆதங்கம் தான் இந்த கட்டுரை எழுத தூண்டியது\nயார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். விருந்தாளிக்குப் பரிசு ஓர் இரவும் ஒரு பகலும், அதிகப்படியாக விருந்து உபசரிப்பு மூன்று நாட்களாகும், அதற்கு பின்னால் உள்ள உபசரிப்பு தர்மமாகும். விருந்தாளி விருந்து கொடுப்பவருக்கு கஷ்டம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. குவைலித் பின் அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லிம்\nஇனி வரும் காலங்களில் நம்முடைய ஒவ்வொரு நடைமுறைகளையும்,பழக்கவழக்கங்களையும் கொண்டு தான் நம் சந்ததிகள் இறைவனின் உதவியால் வளர்ந்து வருவார்கள்… இப்படி யாருடனும் ஒரு ஒட்டுதலும்,உறவுகளின் நெருக்கங்கள���ம், அனைவரும் பகிர்ந்து அன்போடு சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் இல்லையெனில் எப்படிப்பட்ட சுயநலமிக்க குடும்ப சூழ்நிலை உண்டாகுமோ என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கு பயமாக உள்ளது…. இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக….\nஇதற்கு என்ன தான் வழி:\nநம் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழு வயிறு அளவு உணவுக் கூட உண்பதற்கு இல்லாமல் வெறும் பேரிச்சை கொண்டு பசியை போக்கியவர்களாக வாழ்ந்த போதிலும்,அந்த நேரத்தில் பசி என்று வருபவர்களுக்கு இருப்பதையும் கொடுத்து விட்டு தான் வாழ்ந்திருக்கிறார்கள்….அதே போன்று அடுத்தடுத்து வாழ்ந்த ஸஹாபாக்களும்,கலீஃபாவாக இருந்த போதிலும் இந்த நிலையில்தான் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள்.இருப்பினும் ஒரு நாள் பொழுதில் ஏதேனும் நல்ல உணவுகள் சமைக்க நேர்ந்தாலோ,அல்லது யாரேனும் கொடுத்தாலோ,அதை அனைவரும் பகிர்ந்து உண்கின்ற செய்தியினை வரலாற்றில் பார்க்கின்றோம்.\nஎனவே ஒரு வீட்டிற்கு செல்பவர்களும் சரி,அந்த வீட்டில் உள்ளவர்களும் சரி,மூன்று நான்கு வகைகளாக செய்து சாப்பிட்டால் தான் விருந்து என்று எண்ணம் கொள்ளாமல்.. வீட்டில் இருப்பதைக் கொண்டு சமைப்பதை மனதார சந்தோஷத்துடன் எல்லோரும் பகிர்ந்து சாப்பிடும்போது,அதில் பரக்கத் தான் அல்லாஹ் அளிப்பான்….அதே போல் ஒருவரையொருவர் வீட்டிற்கு அழைப்பது மகிழ்ச்சியோடு செய்யக்கூடிய விஷயம் அதை ஏன் பாரமாக பார்க்க வேண்டும் என எனக்கு புரியவில்லை.\nஒருவேளை பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்வதால் இந்த நிலை என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக இது போன்ற உறவுகளிடம் நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் விடுவதால் தான் மனம் விட்டு சிரித்து பேசக்கூட ஆளில்லாமல் இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்… நாலு பேரோடு சேர்ந்து விரும்பியதை சமைத்து ஒன்றாக சேர்ந்து சாப்பிடும்போது மனதிற்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இது ஆண்களை விட பெண்களின் கையில் தான் இருக்கின்றது…\nஏன் அவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் ஆண்கள் வீட்டிற்கு ஒருவரை அழைக்க யோசிப்பதே எங்கே மனைவி கோபமடைந்து விடுவாளோ என்ற அச்சம் தான்… அதை தவிர்க்க பெண்கள் பெரும்பாலும் முயற்சி செய்திடுவது நன்று… வேலைக்கு செல்கின்ற பெண்கள் கிடைகின்ற விடுமுறை நாட்களிலும் ஓய்வெடுக்காமல் போய் விடுமே என்று எண்ணுவதும் சரிதான். அதற்காக இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது சரியில்லை… இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன…. அடுப்பு ஊதி சமைக்கும் நிலை இறைவனின் உதவியால் பெரும்பாலும் இல்லை…. அதே போல் உணவுகளை சமைத்து கொடுக்க பல்வேறு வசதிகளும் வந்து விட்ட நிலையில் முடிந்த வரை அவ்வப்போது உறவினர்களை,நண்பர்களை,தெரிந்தவர்களை சந்திப்பது,கலந்துரையாடுவது போன்ற அழகிய சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்தி நம் பிள்ளைகளுக்கும் அவ்வழி கொடுத்து,பகிர்ந்து இன்முகத்தோடு சாப்பிடுவதோடு உறவுகளுடன் கலந்துரையாடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்தலாம் அல்லவாமனம் விரும்பினால் செயல் என்றென்றும் சிறப்புடன் இலகுவாக அமையும்.\nஎனவே இந்த விருந்தோம்பல் என்ற சிறப்பான விஷயத்தை உணர்ந்து அதை அவ்வபோது நாம் பழக்கத்தில் கொண்டு செயல்படுத்தி,நம் சந்ததியினரும் அதை பழக்கத்தில் கொண்டு செயல்படுத்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் முனைவோமாக.\nயார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nLabels: அப்சரா, உபசரிப்பு, விருந்தினர், விருந்தோம்பல்\nதாயகத்தில் வாழும் மக்களின் விரும்தோம்பலில்,\nதாங்கள் சுட்டிக்காட்டும் அவல நிலை\nதிடீரென வருகைத் தந்தோர்க்கு பரிமாறிட\nபுதிதாக எதையும் சமைக்க இயலாவிட்டாலுங்கூட, இருப்பதைப் பகிர்ந்து உண்ணும் அன்பும் அரவணைப்பும் இன்றளவும் குறைந்திடவே இல்லை\nசொந்தங்களையே அறிந்திராவர்களாகத்தான் வெளிநாடுகளிலேயே பிறந்து வளரும்,\nவாழும் பிள்ளைகளின் நிலை இருக்கு\nஎன்பதை எவருமே மறுத்திட இயலாது\nசிறப்பான வாழ்வியல் பற்றிய வழிகாட்டல் இல்லாமலேயே... குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்\nஇரத்த பந்தங்களுடன் உறவாடவே அவகாசமில்லா\nஅவசர யுகத்தில் திரியும் இவர்களுக்கு,\nஇத்தகைய குடும்பத்தினர்களிடம்தான் தாங்கள் இவ்விதமாய் அனுபவப்பட்டிருக்கிறீர்கள்\nஇதில், ஆய்வு செய்யவும் ஆதங்கம் கொள்ளவும் ஏதுமில்ல\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nதாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு\nத மிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்தியிலும் த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஇஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே\nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08/11", "date_download": "2020-01-21T15:48:21Z", "digest": "sha1:P2MI7KSSYCD5V26D757KS7MYQC2FRPR5", "length": 13114, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "11 | August | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅந்தோனியார் தேவாலயத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்\nசிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.\nவிரிவு Aug 11, 2019 | 12:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவை அறிவிக்க முன்னர் மகிந்தவை சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரி\nதெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.\nவிரிவு Aug 11, 2019 | 12:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபர் வேட்பாளர் கோத்தா – அதிகாரபூர்வமாக அறிவித்தார் மகிந்த\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.\nவிரிவு Aug 11, 2019 | 11:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\nசிறிலங்காவில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 11, 2019 | 4:34 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: கட்டுரைகள்\nகூட்டமைப்பில் இருந்து புளொட் விலகாது – சித்தார்த்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகிக் கொள்ளாது என, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 11, 2019 | 4:21 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரைத் தவிர்க்கும் அமெரிக்க உதவிச்செயலர்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Aug 11, 2019 | 4:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக இன்று பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படும், கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிச���னவை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Aug 11, 2019 | 4:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுடனான உடன்பாடு – 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு\nஅமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Aug 11, 2019 | 4:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாளை பரப்புரையைத் தொடங்குகிறார் சஜித்\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நாளை பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Aug 11, 2019 | 4:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n‘மொட்டு’ மாநாட்டில் மைத்திரி அணியின் 10 எம்.பிக்கள்\nகொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Aug 11, 2019 | 4:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் மு��்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31327.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-21T15:08:45Z", "digest": "sha1:XERCFXG6F4FB2OEXPJP7ZXHMNOP7XCVY", "length": 4698, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "நெரிசல்களுக்கு நடுவிலும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நெரிசல்களுக்கு நடுவிலும்\nView Full Version : நெரிசல்களுக்கு நடுவிலும்\nஎன் பகுதி இன்றும் உலர்வாய்;\nஇங்கே மழையாய் அன்பு, காதல், செழுமை, புகழ், அங்கீகாரம்... எதுவேண்டுமானாலும் இருக்கட்டும்.\nஅந்த மழை மனம் நனைப்பதை தடுப்பது யார் எது\nஎதிர்பார்த்திருக்கும் அம்மழை, வெள்ளமாய் வேண்டாம், வெல்லமாய் நனைக்கட்டும் இதயத்தை\nஇங்கே மழையாய் அன்பு, காதல், செழுமை, புகழ், அங்கீகாரம்... எதுவேண்டுமானாலும் இருக்கட்டும்.\nஅந்த மழை மனம் நனைப்பதை தடுப்பது யார் எது\nஎதிர்பார்த்திருக்கும் அம்மழை, வெள்ளமாய் வேண்டாம், வெல்லமாய் நனைக்கட்டும் இதயத்தை\nசில நேரம் உடல் தொடும் மழை கூட உள்ளம் தொடுவதில்லை.....ஊருக்குப் பெய்யாத மழை...எப்படி உள்ளம் தொடும்\nஇரு வேறு அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கும் நாலு வரிகள் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்மா.\nசில நேரம் உடல் தொடும் மழை கூட உள்ளம் தொடுவதில்லை.....ஊருக்குப் பெய்யாத மழை...எப்படி உள்ளம் தொடும்\nஇரு வேறு அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கும் நாலு வரிகள் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்மா.\nஎன் பகுதி இன்றும் உலர்வாய்;\nசூரியன் வரும்நாள் உள்ளுக்குள்ளே மழைபொழியும்\nசூரியன் வரும்நாள் உள்ளுக்குள்ளே மழைபொழியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/231997", "date_download": "2020-01-21T14:02:19Z", "digest": "sha1:F7BYG7DXZH2UX6D4IZ7MLWVOHBESZP7H", "length": 8587, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரக்தி - Canadamirror", "raw_content": "\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\nஉலக அதிசயத்தால் சிறை சென்ற யூடியூப் பிர���லம்\n அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை\nகாலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு\nஅமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி\nலெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்\nரோஹிங்கியாக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை' இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரக்தி\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை, ஐ.நா. சபை மாலை அணிவித்து வரவேற்கும் என எதிர்பார்க்க வேண்டாம் எனவும், பாகிஸ்தானியர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது என்றும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜீய உறவுகளைத் துண்டித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா.வுக்குக் கடிதமும் எழுதியுள்ளது. இதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகரில் பேட்டி அளித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இனியும் வாழக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். பி-5 நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை எனவும், முஸ்ஸிம் நாடுகள் கூட பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியா என்பது மிகப்பெரிய சந்தை எனவும், ஏராளமானோர் அங்கு முதலீடு செய்துள்ளதால், முஸ்லிம் சமூகம் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகள் கூட நமக்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2642816", "date_download": "2020-01-21T13:32:10Z", "digest": "sha1:E7VUNKSR4WROTJIVASENGQMHFMOR6RIP", "length": 2960, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரயத்துவாரி நிலவரி முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரயத்துவாரி நிலவரி முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nரயத்துவாரி நிலவரி முறை (தொகு)\n08:07, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 மாதங்களுக்கு முன்\nArularasan. G பக்கம் ரயாட்வாரி நிலவரி முறை என்பதை ரயத்துவாரி நிலவரி முறை என்பதற்கு நகர்த்தினார்\n07:45, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n08:07, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Arularasan. G பக்கம் ரயாட்வாரி நிலவரி முறை என்பதை ரயத்துவாரி நிலவரி முறை என்பதற்கு நகர்த்தினார்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.womenos.com/category/interior", "date_download": "2020-01-21T14:07:12Z", "digest": "sha1:WHSA4O6UEZFGWEESMQHOPQDUVXXXPR74", "length": 6119, "nlines": 89, "source_domain": "ta.womenos.com", "title": "உள்துறை கட்டுரைகள் மற்றும் மதிப்புரைகள் - எல்லாம் கண்டுபிடிக்க சுமார்", "raw_content": "\nஅகற்ற வாழும் பகுதியில் இருந்து சமையலறை உருவாக்க இல்லாமல் ஒரு பருமனான சுவர்\nசெய்ய வழிகளில் ஒரு சிறிய நுழைவு மண்டபம் பரந்த பார்வை\nஎப்படி பிரித்து ஒரு நாடு விண்வெளி வலயங்களாகப்\n\"பிரிவு பிரதேசத்தில்\": எப்படி மண்டலம் ஸ்டூடியோ வாழ்க்கை அறை மற்றும் படுக்கையறை\nநாட்டின் வீட்டில் அல்லது அபார்ட்மெண்ட் என்ன தேர்வு செய்ய\nகுழந்தைகள் அறை: 5 ஆலோசனைகள் உள்துறை பெண்\nசெயற்கை கல் உள்துறை: வேறுபாடுகள், இரகசியங்களை, ஆக்கப்பூர்வமான தீர்வுகள்\nபிரிவு தளம்: solaruim வாழும் உரிமை\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nLiverworts சுவையான சரியான டிஷ் தினசரி பட்டி மற்றும் பண்டிகை அட்டவணை\nஒரு புதிய டிஷ் உங்கள் மெனு – கோழி கறி பல்வேறு சேர்க்கைகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இருக்க முடியாது இந்த வெளியிட்டது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன\nஆன்லைன் பத்திரிகை Womenos உருவாக்கப்பட்ட உள்ளது அழகான பெண்கள் யார் வெற்றி பெற வேண்டும் அனைத்து கோளங்கள் வாழ்க்கை மற்றும் எப்போதும் இருக்க நன்கு தகவலறிந்த. அது எளிதானது அல்ல இருக்க வேண்டும், ஒரு வெற்றிகரமான பெண் இன்று: நீங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது அழகாக இருக்க, சுவாரஸ்யமான இருக்கும், ஒரு ஆதரவு போது குடும்ப பிரகாசித்து நல்லிணக்கம் மற்றும் இயல்பையும்.\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nமறைவைதிருமண கருவிகள்ஒரு அழகான புன்னகைபழுதுமீன்காசிசகமாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/5012/masala-chai-in-tamil", "date_download": "2020-01-21T14:52:40Z", "digest": "sha1:EJ3GOGJTQMRLERYFDVATYS7XXXQFAGHD", "length": 10473, "nlines": 254, "source_domain": "www.betterbutter.in", "title": "Masala Chai recipe by Deviyani Srivastava in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஇஞ்சி 1 தேக்கரண்டி, துருவியது\nமுழு ஏலக்காய் - 7 விதைகள்\nமுழு கிராம்பு - 4\nசர்க்கரை - 2 தேக்கரண்டி\n3 தேக்கரண்டி வழக்கமான டீ இலைகள்\nகொஞ்சம் இஞ்சியைத் துருவிக்கொள்க, தோராயமாக 1 தேக்கரண்டி அல்லது அதற்குமேல், சுவைக்கேற்றபடி\nஅடுத்து உங்களுக்கு ஒரு குழவி தேவை, ஏலக்காயை இடித்துப் பிளந்துகொள்க. விதைகளைப் பரப்பி மூடி, விதைகளை குழவியிலேயே விட்டுவைக்கவும்.\n4 கிராம்பை உடைத்து குழவியில் போடவும்.\nஒரு சிறியத் துண்டு இலவங்கப்பட்டையை உடைத்து குழவியில் சேர்க்கவும். அதன் வாசனை தூக்கலாக இருக்கும் என்பதால் சிறிய துண்டாக எடுத���துக்கொள்க.\nமசாலாக்களைப பொடியாகக் குழவியில் அரைத்துக்கொள்க.\nபாலையும் தண்ணீரையும் 1:1 விகிதத்தில் மீதமானச் சூட்டில் வைக்கவும். புதிதாக அரைத்த மசாலாக்களோடு டீ இலைகள், சர்க்கரை, இறுதியாக துருவிய இஞ்சியைச் சேர்க்கவும்.\nதீயை அதிகரித்து, பின் கூட்டிக்குறைக்கவும். 3 முறை செய்வதால் மசாலாக் கலவைகள் வாசனையை வெளியிடத் துவங்கும்.\nநேரடியாகக் கப்பில் வடிக்கட்டி சூடாகப் பருகவும்.\nவிருப்பத்திற்கேற்ப சேர்க்கப்படக்கூடிய கூடுதல் மசாலாக்கள் யாதெனில், கருமிளகு (4 மிளகு), துளசி (6-8 இலைகள்), புதினா (6-8 இலைகள்), பிரிஞ்சி இலை (1/2-1 இலை), ஜாதிக்காய் (ஒரு சிட்டிகை மட்டும்) , பெருஞ்சீரகம் (1/4 தேக்கரண்டி)\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் மசாலா டீ செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/sep/10/19427-temporary-teacher-and-non-teacher-jobs-permanent-government-of-tamil-nadu-3231273.html", "date_download": "2020-01-21T14:59:34Z", "digest": "sha1:AEZ7YEY7BW6ZFVN5QJUSZ5NTFZNG2GF2", "length": 8735, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n19427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தரம்: தமிழக அரசு அரசாணை\nPublished on : 10th September 2019 02:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தர படுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.\nபள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nசமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நிறைவில் 19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை ���ழகுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களாக பணியாற்றி வந்த 19,427 பேரில், முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.\nஇதன்மூலம், இனி ஒவ்வொரு ஆண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனித்தனியாக அரசாணை பிறப்பிக்க தேவையில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16835-.html", "date_download": "2020-01-21T14:23:13Z", "digest": "sha1:52HLGTHNLCM47AJ3T4TDVLONRHSO43MS", "length": 13083, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "உங்களுக்கு ஆவிகளிடம் பேசத் தெரியுமா..? |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉங்களுக்கு ஆவிகளிடம் பேசத் தெரியுமா..\nநம்ம ஊர் திருவிழால கோவில் பூசாரிக்கு சாமி வரும். அப்படி சாமி வந்து, குறி சொல்றேன்ற பேர்ல என்னென்னமோ உளறுவாரு. அந்த புலம்பலையும் புண்ணிய வாக்கா நெனச்சு, நம்ம மக்கள் கால்ல விழுந்து கும்பிடுவாங்க. இது அத்தனையும் நடக்கணும்னா, சாமிக்கு படையல்னு சொல்லி சாராயம், சுருட்டு, ஆடு, கோழினு ஒரு லிஸ்ட்டே தேவைப்படும். இதெல்லாம், சாமிய நம்ம பக்கம் டைவர்ட் பண்றதுக்கு நம���ம ஆளுங்க கண்டுபிடிச்ச டெக்னிக். ஆனா, ஆவிகள கூப்பிடறது இவ்ளோ காஸ்ட்லி இல்லைங்க. ஒரே ஒரு மரப்பலகை போதும். அதுக்கு பேரு தான் ஓஜா போர்ட் ( Ouija Board ). தமிழ் சினிமா பேய்ப் படங்கள்ல பேய் இருக்கோ இல்லையோ, ஓஜா போர்ட் நிச்சயமா இருக்கும். காலேஜ் ஹாஸ்டல்ல லேட் நைட் என்டர்டெயின்மென்ட் - ல இதுவும் அடக்கம். உண்மையிலேயே ஓஜா போர்ட்ல பேசுனா ஆவி நம்ம கூட பேசுமா இந்த டவுட் எல்லாருக்கும் இருக்கும். ஆவி பேசுதோ இல்லையோ.. இந்த டவுட் எல்லாருக்கும் இருக்கும். ஆவி பேசுதோ இல்லையோ.. ஓஜா போர்ட் பத்தி நம்ம கொஞ்சம் பேசுவோம். 1. ஓஜா போர்ட இப்பவரைக்கும் யாரு கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலைனு வரலாற்று ஆசிரியர்கள் சொல்றாங்க. 2. இத பயன்படுத்தி ஆவிகிட்ட பேசுறேன்னு சொல்றதெல்லாம் பொய்யாம். அது முட்டாள்தனமாம். Ideomotor effect - னு நம்ம மூளை நமக்குத் தெரியாமலே செய்யும் அனிச்சை செயல் தான் இதுன்னு அறிவியல் ஆசிரியர்கள் சொல்றாங்க. 3. முதல் உலகப்போரின் போது அமெரிக்கால 30 லட்சம் ஓஜா போர்ட் விற்பனை ஆச்சாம். போர்ல இறந்து போன ராணுவ வீரர்களின் சொந்தக்காரங்க தான் அதிகம் வாங்குனாங்களாம். 4. The exorcist ஆங்கிலப் பேய் படத்தை பார்த்த அப்புறம் தான், பயந்துபோய் வாங்குன போர்டலாம் திருப்பி கொடுத்துருக்காங்க. ( உயிர்மேல அவ்ளோ பயம் ) 5. OUIJA என்பதற்கு எகிப்திய மொழியில் GOOD BYE என்று அர்த்தமாம். 6. 1890 - களில் ஓஜா போர்ட ஒரு DATING GAME - ஆக யூஸ் பண்ணாங்களாம். ( ஆவி கூட ரொமான்ஸ் பண்ணிருப்பானுகளோ.. ஓஜா போர்ட் பத்தி நம்ம கொஞ்சம் பேசுவோம். 1. ஓஜா போர்ட இப்பவரைக்கும் யாரு கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலைனு வரலாற்று ஆசிரியர்கள் சொல்றாங்க. 2. இத பயன்படுத்தி ஆவிகிட்ட பேசுறேன்னு சொல்றதெல்லாம் பொய்யாம். அது முட்டாள்தனமாம். Ideomotor effect - னு நம்ம மூளை நமக்குத் தெரியாமலே செய்யும் அனிச்சை செயல் தான் இதுன்னு அறிவியல் ஆசிரியர்கள் சொல்றாங்க. 3. முதல் உலகப்போரின் போது அமெரிக்கால 30 லட்சம் ஓஜா போர்ட் விற்பனை ஆச்சாம். போர்ல இறந்து போன ராணுவ வீரர்களின் சொந்தக்காரங்க தான் அதிகம் வாங்குனாங்களாம். 4. The exorcist ஆங்கிலப் பேய் படத்தை பார்த்த அப்புறம் தான், பயந்துபோய் வாங்குன போர்டலாம் திருப்பி கொடுத்துருக்காங்க. ( உயிர்மேல அவ்ளோ பயம் ) 5. OUIJA என்பதற்கு எகிப்திய மொழியில் GOOD BYE என்று அர்த்தமாம். 6. 1890 - களில் ஓஜா போர்ட ஒரு DATING GAME - ஆக யூஸ் பண்ணாங்களாம��. ( ஆவி கூட ரொமான்ஸ் பண்ணிருப்பானுகளோ.. ) 7. Alcoholics anonymous அமைப்பைச் சேர்ந்த பில் வில்சன், குடிகாரர்களைத் திருத்த ஓஜா போர்டை பயன்படுத்தி 15 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த துறவியின் ஆவிகிட்ட 12 டிப்ஸ் வாங்குனதா சொல்லிருக்காரு. 8. ஓஜா போர்ட் தயாரிக்கும் உரிமை வாங்கி இருந்த வில்லியம் ஃபல்ட், இறக்கும் தருவாயில் தன்னோட பசங்க கிட்ட , ஓஜா போர்ட விக்காதீங்கன்னு சொல்லிட்டு இறந்தாராம். இப்படியாக, பல மர்மங்கள் ஓஜா போர்ட்ல ஒளிஞ்சுட்டு இருக்கு. சோ, தில்லா ட்ரை பண்ணி, ஆவிகிட்ட அடி வாங்கிடாதீங்க..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n5. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n6. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n5. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n6. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/About-TIS-National/Security.aspx", "date_download": "2020-01-21T13:36:03Z", "digest": "sha1:ZJM7CC2XAS7NEKDDXQ6CL2OKXTDQ72BR", "length": 20270, "nlines": 197, "source_domain": "www.tisnational.gov.au", "title": "பாதுகாப்பு | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nபாதுகாப்பு கட்டுப்பாடுகள் வரம்பை பயன்படுத்தி, பாதுகாப்பான நுழைவாயில், ஊடுருவல் கண்டறிதல் மற்றும் பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உட்பட அங்கீகாரம் இல்லாத அணுகலிலிருந்து உள்ளக நெட்வொர்க் மற்றும் தரவுத்தளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. எப்படியாயினும், உலகளாவிய வலை என்பது ஒரு பாதுகாப்பில்லாத பொது நெற்வேர்க் என்பதில் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூன்றாம் தரப்பினர்களால் பயனரின் பரிமாற்றங்கள் இடைமறிக்கப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன அது உள்ளார்ந்த ஆபத்துகளை எழுப்புகிறது அல்லது பயனர்கள் பதிவிறக்கங்கள் செய்த அந்த கோப்புகளில் கணினி வைரஸ்கள், முடக்கப்பட்ட குறியீடுகள், வார்ம்கள், பிற குறைபாடுகள் அல்லது தீங்கிழைக்கும் குறியீடு இருந்திருக்கலாம்.\nபயனரின் கணினி அமைப்பு, மென்பொருள் அல்லது இணைப்பில் ஏற்படுகின்ற தரவு அல்லது இந்த இணையத்தளம் தொடர்பான அல்லது அதன் பயனினால் ஏற்படும் குறுக்கீடு மற்றும் இழப்பிற்கு பொதுநலவாயம் பொறுப்பு ஏற்காது.\nஇந்த இணையத���தளத்தை, வெளிப்புற தொழில்நுட்ப உதவியுடன் நாங்கள் இயக்குகிறோம்.\nஇந்தத் தளத்தை பார்வையிடும் போது, உங்கள் வருகையை ஒரு பதிவு புகுபதிகை செய்யும். புள்ளி விவரங்களுக்காக தகவல் பதிவு செய்யப்படும், தளத்தின் பயனைக் கண்காணிப்பதற்காக அது எங்களால் பயன்படுத்தப்படும். எந்த தகவல் அதிகமாக அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து, பார்வையாளர்களுக்கு தளத்தை மேலும் பயனுள்ளதாக செய்கிறோம்.\nஇந்த இணையத்தளத்தை நீங்கள் அணுகும் போது நாங்கள் பதிவுசெய்த தகவல் உள்ளடங்கும்:\nஉங்களுடைய IP அல்லது சேவையகத்தின் முகவரி\nநீங்கள் தளத்தை பார்வையிட்ட திகதி மற்றும் நேரம்\nஉங்களுடைய இயங்குதல் அமைப்பு. உதாரணம், Windows 8, Mac OS X,மற்றும் பல.\nஉங்களுடைய வலை உலாவியின் பதிப்பு மற்றும் வகை. உதாரணம், Mozilla Firefox, Internet Explorer, Google Chrome, மற்றும் பல.\nஉங்களுக்கு தகவலை அனுப்ப எடுக்கப்பட்ட நேரம்\nஇந்த இணையத்த்தளத்திற்கு நீங்கள் நேரடியாக வந்த முந்தைய இணைய முகவரி.\nஎங்கள் இணையத்தளத்தில் உள்ள இணைப்புகள் பிளவு, சிக்கல்கள் மற்றும் பிற தள பிரச்சனைகளைக் காட்டுவதற்கு இந்த தகவல் ஆய்வுசெய்யப்பட்டது. உங்கள் செயல்திறன் பயன்பாட்டிற்காக, எங்களுடைய இணையத்தளத்தை பராமரிக்க இந்த தகவலை நாங்கள் பயன்படுத்தினோம்.\nஎங்களுடைய இணைய வசதியை தவறாக பயன்படுத்தி விசாரணை செய்தால் அல்லது சட்ட அமுலாக்க முகமையானது, இணைய சேவை வழங்குநரின் பதிவுகளை ஆய்வு செய்வதற்கு ஆணை பிறப்பித்தால் தவிர, உங்கள் உலாவல் செயல்பாட்டின் வழியாக உங்களை அடையாளம் காண்வதற்கு முயற்சிகள் எதுவும் செய்ய முடியாது.\nஇணையத்தள அமர்வு மூலம் பயனருடன் தொடர்பை பராமரிப்பதற்காக ‘குக்கீகளை’ நாங்கள் பயன்படுத்தினோம். எங்களால் வழங்கப்பட்ட ஒரு சிறிய கோப்பு குக்கீ ஆகும். எங்கள் இணையத்தளத்தை நீங்கள் அணுகும் போது, உங்கள் கணினியின் வலை உலாவி மென்பொருளில் அது சேமிக்கப்படுகிறது. தனியுரிமை ஆணையாளர் என்ற தளத்தில் குக்கீகள் என்றால் என்ன அது எப்படி வேலை செய்யும் என்பதை பற்றிய விரிவாக்கத்தை நீங்கள் கண்டறியலாம். எங்களுடைய இணையத்தளத்தை உலாவுகையில் குக்கீகள் உங்களை ஒரு தனிப்பட்ட வலை பயனராக அங்கீகரிக்க எங்களை அனுமதிக்கிறது.\nஇந்த இணையத்தளத்தில் இரண்டு குக்கீ வகைகள் பயன்படுத்தப்படலாம்:\nகுறிப்பிட்ட இணையத்தளம��/ஹோஸ்ட்டின் வலை உலாவி அமர்வில் காலத்தில் மட்டும் இருக்கும். உங்கள் இணைய அமர்வை முடிக்கும் போது அல்லது உங்கள் கணினியை மூடும் போது அனைத்து குக்கீகளும் உடனடியாக இழக்கப்படும். அமைப்பில் கடைசியாக பயன்படுத்தப்பட்ட, இருபது நிமிடங்களுக்கு பிறகு, உங்கள் தகவலின் நகலானது தானாக நீக்கப்படும். எங்கள் இணையத்தள அமைப்புகளை நீங்கள் செயல்திறனாக பயன்படுத்த வேண்டும்,மேலும் உங்களுக்கு உதவுவதற்காக மட்டுமே இந்த தகவல் பயன்படுத்தப்பட்டதே தவிர இணையத்தின் வழியாக உங்கள் நடவடிக்கைகளை தடமறிதல் அல்லது உங்களை பற்றிய தனிப்பட்ட தகவலை பதிவுசெய்வதற்காக அல்ல.\nகாலாவதியாகும் முன்பு வரையறுக்கப்பட்ட காலம் (பொதுவாக நடப்பு அமர்வின் முடிவுக்கு அப்பால்) இருக்கும்.\nஇந்த இணையத்தளம் மூலமாக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு அடையாளமும், தனிப்பட்ட தகவலும் குக்கீகளில் சேமிக்கப்படவில்லை. சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தி விசாரணை செய்தால் அல்லது ட்ட அமலாக்க முகமையானது, இணைய சேவை வழங்குநரின் பதிவுகளை ஆய்வு செய்வதற்கு ஆணை பிறப்பித்தால் தவிர, அவர்களின் உலாவல் செயல்பாட்டின் வழியாக பெயரில்லாத பயனர்களை அடையாளம் காண்வதற்கு முயற்சிகள் செய்ய இயலாது.\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்கும் முன்னர், உங்கள் ஒன்லைன் பாதுகாப்பை பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் கணினி மற்றும் இணைய பயன்பாட்டை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.\nஉங்கள் கணினியை பாதுகாக்க இது போன்ற படிநிலைகளை நீங்கள் எடுக்கலாம்:\nஉங்கள் கடவுச்சொற்களை அமைத்து பாதுகாக்கவும்\nவைரஸ்-எதிர்ப்பு மற்றும் ஸ்பைவெயார்-எதிர்ப்பு மென்பொருளை அமைத்து புதுப்பிக்கவும்\nஉங்கள் இணைய உலாவியை பாதுகாக்கவும்.\nஉங்களுடைய கடனட்டை அல்லது வங்கி கணக்கு விவரங்களை கேட்பதற்கு மின்னஞ்சல் மூலம் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள மாட்டோம்.\nஉங்கள் கணினி அமைப்பு, மென்பொருள் அல்லது தரவுகள் வைரஸ் அல்லது மற்ற தீங்கிழைக்கும் குறியீட்டால் பாதிப்பபடையளாம் அவற்றிலிருந்து உங்கள் அமைப்பை, பாதுகாக்க நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறீர்கள்.\nமேலும் விவரத்திற்கு, உங்களை நீங்கள் எப்படி பாதுகாப்பு மோசடியிலிருந்து பாதுகா���்பது மற்றும் பாதுகாப்பான ஒன்லைன் பரிமாற்றங்கள் போன்ற நடைமுறை குறிப்புகள் முழுமையான முறையில் Stay Smart Online என்ற இணையத்தளத்தில் உள்ளது. Stay Smart Online ஆனது Department of Broadband, Communications and the Digital Economy ஆல் நிர்வகிக்கப்படுகிறது.\nஇந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/director-mahendran-passed-out-0", "date_download": "2020-01-21T15:03:34Z", "digest": "sha1:47FE6KZ3JKLIPMULRKWWRLZ3ZCCG3C7R", "length": 7997, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nசென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.\n1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன்.அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார்.\nதமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார்.\nபின்னர் விஜயின் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், தொடர்ந்து நிமிர், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நடிகராகவும் மக்கள் மனதை வென்றுள்ளார்.\n79 வயதாகும் மகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதை அவரின் மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரின் உடலுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்\nPrev Articleகாளி கதாபாத்திரம் நடிகர் ரஜினியை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திரம் இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி \nNext Articleமீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்\nசைலன்ட்டாக காதலரை கரம்பிடித்த சிம்புவின் க்யூட் பொண்டாட்டி: வைரல்…\nஇயக்குனரின் ‘கண்டரோல்லில்’ நடிகை… கால்ஷீட் வேணுமா… அவர்கிட்ட கதை…\n'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' :…\nமன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறிய ரஜினியின் முடிவை பாராட்டுகிறேன் - குஷ்பு\nஅனல் பறக்கும் டெல்லி தேர்தல் களம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக களமிறக்கிய ஜாம்பவான்...\nபெரியார் என்ற மாமலையிடம் மோதி பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் குப்புற கவிழ்ந்திருக்கிறார்கள்- திருமாவளவன்\nஊழல் செய்து கோடீஸ்வரியான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-01-21T13:53:08Z", "digest": "sha1:7QQQSQPYBPDK5NHHY2B435RX27EDE7JA", "length": 19364, "nlines": 113, "source_domain": "villangaseithi.com", "title": "பிரணாப்பின் நெடிய அரசியல் பாதை.! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபிரணாப்பின் நெடிய அரசியல் பாதை.\nபிரணாப்பின் நெடிய அரசியல் பாதை.\nஇதுவரை காங்கிரஸ் தலைமையிலான அரசிலும், அக்கட்சியிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த பிரணாப், இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 76 வயதாகும் பிரணாப்பிற்கு ஆட்சியிலும், அரசியலிலும் 45 ஆண்டுகள் அனுபவம் உள்ளவ ராவார்.\nஇந்திராவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி, அவருக்கு பிறகு நரசிம்மராவ், தொடர்ந்து மன்மோகன்சிங் என நான்கு தலைவர்களின் மந்திரிசபையிலும் பிரணாப் முகர்ஜி தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தைப் பெற்று அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்தார். எமர்ஜென்சி காலகட்டத்தில் அதிகாரமுள்ள வருவாய்த் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார்.\nஏற்ற இறக்கங்கள் நிறைந்த அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, உயரிய அரசியல் சட்டபதவிக்கு செல்வதன் மூலம் புதிய பயணத்தை துவக்கியுள்ளார். எனவே குடியரசுத்தலைவராகவும் அவரது பணி சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபிரணாப் முகர்ஜி, 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் மிரதி என்ற கிராமத்தில் பிறந்தார். குலீன் பிராமண இன குடும்பத்தை சேர்ந்தவர். பிரணாப்பின் தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர்.\n1952 – 64 வரை காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். பிரணாப் முகர்ஜி 1957 ஜூலை 13 ஆம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் முகர்ஜி மேற்குவங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.\nபிரணாப் எம்.ஏ. அரசியல், அறிவியில், எம்.ஏ. வரலாறு ஆகிய பட்டங்களை பெற்றவர். கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்குரைஞர், ஆசிரியர், பத்திரிகை யாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. பிரணாப்பின் அரசியல் வாழ்க்கை 1960-ல் தொடங்கியது. மேற்குவங்காள மாநிலத்தின் மங்களா காங்கிரஸில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.\n1969 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரணாப் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவே இருந்தார். 1969, 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.\nஅப்போது மேற்குவங்கத்தின் ஜான்கிபூர் தொகுதியில் போட்டி யிட்டு வென்றார். 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அதேதொகுதியில் வெற்றி பெற்றாலும், தனக்கு வயதாகவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பிரணாப் தெரிவித்திருந்தார்.\nமுக்கிய பொறுப்புகள் வகித்தவர் :\n1973 ஆம் ஆண்டு அவரது 39 வயதிலேயே மத்திய தொழில் வளர்ச்சித்துறை இணையமைச்சராக்கி அழகுப் பார்த்தார் இந்திரா. அவரது அமைச்சரவையில் 1982 முதல் 1984 வரை நிதியமைச்சராக பணியாற்றினார். அப்போதுதான் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை பிரணாப் முகர்ஜி ரிசர்வ் வங்கியின் கவர்னர���க நியமித்தார்.\n1984-ல் பிரிட்டனை சேர்ந்த ஈரோமனி நாளிதழ், பிரணாப்பை உலகின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்து பாராட்டியது. 1980 முதல் 1985 வரை பிரதமருக்கு அடுத்தப்படியாக அவரது தலைமையில்தான் மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்றன.\n1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்துக்குப் பின், பிரணாப் பிரதமராக விரும்பினார். ஆனால், அந்த எண்ணம் நிறைவேறவில்லை. இதனால் அதிருப்தி யடைந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் செய்து கொண்டு தனது கட்சியை மீண்டும் காங்கிரஸில் இணைத்தார்.\nஅதன் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது வளர்ச்சி எவராலும் தடுக்க முடியாததாக மாறி போனது. 1978-ல் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரியக்கமிட்டி உறுப்பினர் ஆனார். அதே ஆண்டு காங்கிரஸ் பொருளாளராகவும் உயர்ந்தார்.\n1980-ல் மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1987 முதல் 1989 வரை கட்சியின் பொருளாதார ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணி புரிந்தார். 1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது திட்டக்குழுத் துணைத் தலைவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என இரு முக்கியப் பொறுப்புகளை பிரணாப் வகித்தார்.\nபாதுகாப்பு, வர்த்தகத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2004 – 2006 ஆம் ஆண்டுகளில் ராணுவ அமைச்சராகவும், 1995 முதல் 1996 வரை, 2006 முதல் 2009 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.\nகடைசியாக 2008 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ப.சிதம்பரம் மாற்றப்பட்டபோது பிரணாப் மீண்டும் நிதியமைச்சரானார். அவர் 2012 ஜூன் 15 ஆம் தேதி ஐ.மு.கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஜூன் 26 ஆம் தேதி நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.\nசமாதானத் தூதுவர் பிரணாப் :\nகடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரணாப் முக்கிய பங்காற்றி வந்தார். கூட்டணி கட்சிகளுடன் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது, அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அரசியல் சாசன சட்ட விசயங்களிலும், அரசு நிர்வாகத்திலும் தனித்திறமை உடையவாரக இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராகவு���் பதவி வகித்தார். இதுதவிர காங்கிரஸ் கட்சி அளவிலும் பல உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருந்த அவர், இந்திரா காலத்தில் இருந்தே காங்கிரஸ் தலைமையிலான நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.\nநடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எப்போது கேட்டாலும் நினைவு கூர்ந்து சொல்லக்கூடியவர் பிரணாப் என்று அக்கட்சியினரே வியக்கும் அளவுக்கு ஞாபக சக்தி அதிகமுள்ளவர். வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம், பிரணாப் முகர்ஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது.\nஅரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக 5 நூல்களை வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி விருதையும், 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged அரசியல், நெடிய, பாதை, பிரணாப்பின்\nதுர்கா பூஜையை விடாத பிரணாப்.\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/antha-naal-paakiya/", "date_download": "2020-01-21T13:30:30Z", "digest": "sha1:3PWG4VF76BV2A7XGOHYO3CINY2SQUF7X", "length": 10431, "nlines": 189, "source_domain": "www.christsquare.com", "title": "Antha Naal Paakiya Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட\nஅந்த நாள் பாக்கிய நாள்\nஅந்த நாள் ஆனந்த நாள் அருமை இரட்சகரென்னை\nஅன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்\nஅன்றே எனக்குப் போதித்தார் அவர் வழியில்\nஎன்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய\nஏவினார் என் இரட்சகர் எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே\nஎன்றனை அன்றே இழுத்தார் – தமதன்பினால்\nசொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு\nஇந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்\nஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத\nதாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து\nமாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்\nஅந்நாளில் வாக்குப் பண்ணினேன் உறுதியாக\nசொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற\nஉன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ...\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை பாடல்கள் ...\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ...\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிக��ரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-nikki-galrani/", "date_download": "2020-01-21T15:45:07Z", "digest": "sha1:MXI37OUP37DDV6ZYSLTROOGMLTIJJA26", "length": 8907, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress nikki galrani", "raw_content": "\nTag: actor sasikumar, actress nikki galrani, director kathirvelu, raajavamsam movie, slider, இயக்குநர் கதிர்வேலு, திரை முன்னோட்டம், நடிகர் சசிகுமார், நடிகை நிக்கி கல்ரானி, ராஜவம்சம் திரைப்படம், ராஜவம்சம் முன்னோட்டம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nசெந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்...\nஜீவா, நிக்கி கல்ரானி நடித்த ‘கீ’ படத்தின் மினி டிரெயிலர்\nநடிகை நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’, போன்ற வெற்றி...\nசசிகுமாருடன் முதன்முறையாக ஜோடி சேரும் நிக்கி கல்ராணி..\n‘சார்லி சாப்ளின்-2’ – சினிமா விமர்சனம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் டிரெயிலர்..\n‘சார்லி சாப்ளின்-2’ படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது..\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n“சின்ன மச்சான்; செவத்த மச்சான்’ பாடலால் பெருமையடைந்த ‘சார்லி சாப்ளின்-2’ திரைப்படம்\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக...\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் ���ல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/12/shaalasiddi-2019-20-online-entry.html", "date_download": "2020-01-21T13:55:27Z", "digest": "sha1:RSGIEQVEJ4J6JWKCFOAWQFR6AYJGJR43", "length": 5041, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்", "raw_content": "\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபள்ள��யின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய offline form கீழே தரப்பட்டுள்ளது. இப்படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக் கொண்டால் online entry ஐ நாம் எளிதாக முடித்து விடலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:21:26Z", "digest": "sha1:2VIJZR2ZBDEYW2DUCFXB4SFGW5JOOLNV", "length": 21655, "nlines": 144, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநானே வருவேன்…", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஅவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே. அவளைப் பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை…. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவன் மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்…..பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்….\nஇப்பொழுதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே…. இப்போது கூட அவனுக்கு முன்னிருந்த பைக்கில் இருந்தவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்…… ச்சேச்சே ….அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது…. அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள்….. அது அவளேதான். ஆரதி. அவனுக்கு மனதிற்குள் பெரும் உறுத்தல்.\nமகந்தன் ஒன்றும் ஒரு பெண் ஒரு ஆணுடன் பைக்கில் போனாலே அவர்களுக்குள் ஏதோ தவறான உறவு இருக்கிறது என என்னும் குறுகல் புத்தி கொண்டவன் இல்லைதான். அவனது ஃப்ரெண்ட் நிம்மியை அவனே எத்தனையோ முறை ஆஃபீஸில் லேட்டாகிவிட்டதென அத்தனை மணிக்கு மேல் ஆட்டோவில் தனியாக அனுப்புவது சேஃப்டி இல்லையென தானே கூட்டி போய் வீட்டில் ட்ராப் செய்திருக்கிறான் தான்.\nநிம்மி ஹஸ்பண்ட் ரஜத்தே அவ்வப்பொழுது “ லேட்டாகிட்டு மகி….நான் இங்க ஸ்ட்ரக்காகிட்டேன்….வர முடியலைனு சொன்னா கத்துவா ராட்ச்சசி ….நீங்களே எதாவது சொல்லி கூட்டிவந்து வீட்ல விட்றுங்க….அப்றமா அவ கால்ல விழுந்துகிறேன்” என சொல்வதும் உண்டுதான். ஒழுக்க மனப்பான்மையும் ஒழுங்கான புரிதலும் அதே போன்ற நண்பர்களும் உள்ளவர்களுக்கு இது ஒரு விஷயமே இல்லை.\nஆனால் இங்கு உறுத்தும் விஷயம் வேறு.\nநியூ இயர் ஈவான இன்று இவனோட கூட பைக்கில் வெளியே வர மறுத்தவள் அவள். “இன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு கன்னா பின்னானு சுத்துவாங்க மனு….நீங்க உங்க மீட்டிங்கை முடிச்சுட்டு நேர சர்ச் வந்துடுங்க…..நானும் அப்பா கூட கார்ல அங்க வந்துடுறேன்…” என்று சொன்னவள் இப்பொழுது யாரோடோ பைக்கில் போய் கொண்டிருக்கிறாள்….\nஅடுத்த முக்கிய விஷயம் ஆரதிக்கு அந்த பைக் ஓட்டியுடன் காணப்படும் அவள் இயல்பு இல்லாத அந்த நெருக்கம்…. இவனுடன் கூட பைக் பயணங்களில் இப்படி ஒண்டுவது இல்லை அவள்.\n“விழுந்துடப் போறடா ரதி குட்டி…. நீ என் மேல படலாம் வேண்டாம் பட் கொஞ்சம் முன்னால தள்ளி உட்காரு….” நேற்று இவன் சொன்னதற்கு கூட அவள்\n“போத் சைடும் தானே கால் போட்றுக்கேன்…..நல்ல பேலன்ஸ் இருக்குது. விழுந்துடலாம் மாட்டேன்….அப்பா கூட போனாலும் இப்படித்தான் போவேன்” மறுத்துவிட்டாள். ஆனால் இதென்ன இன்று அவள் வழக்கமே இது தான் என்பது போல் இயல்பாய் ஒரு கையால் அந்த பைக் ஓட்டியை வளைத்து பிடித்தபடி அவன் மீது சாய்ந்திருந்தாள் அதுவும் ஒரு புறமாக கால் போட்டு அமர்ந்த படி. ஆள் முகமொழியில் எதுவும் சரி இல்லை.\nஅதோடு நிச்சயம் இந்நேரம் ஆரதி இவனைப் பார்த்திருப்பாள். இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் போவெதென்றால்\n பட் அப்படி என்ன மிரட்டிட முடியும் எது எப்படியோ அவள் சென்று கொண்டிருந்த அந்த பைக்கைப் பின் தொடரத்தான் வேண்டும்.\nஆனால் இவன் சென்று கொண்டிருக்கும் இந்த வேலையும் இவனுக்கு மிக மிக முக்கியமானது. “ஷார்ப் 8 அ க்ளாக் மிஸ்டர் மகந்த், ஐ ‘ல் பி வெய்டிங்” சொன்ன அன்ஷுமனின் முகம் ஞாபகம் வருகிறது. ஆனாலும் இவன் கைகளும் கால்களும் முன் செல்லும் பைக்கைத்தான் அதுவாக பின் தொடர்கிறது.\nஅத்தனை ட்ராஃபிகில் புகுந்து நுழைந்து அந்த பைக்கும் செல்ல இவனும் பின் தொடர்ந்தான்.\nபைக் இருட்டில் ஈ சி ஆரில் நுழைந்து ஆள் அரவமற்ற அந்த ஃபார்ம் கவுஸிற்குள் நுழைகிறது. இப்பொழுது என்ன செய்ய இதுவரை இருந்த ட்ராஃபிக்கில் இவன் பின் தொடர்வதாக அந்த பைக்காரனுக்கு தெரிந்திருக்காது. ஆனால் இப்போது\nஆனாலும் வேறு வழி இல்லை. இவனும் அந்த திறந்திருந்த கேட்டின் வழியே நுழைந்தான். அந்த பைக் ஓட்டி இவன் பைக் சத்தம் அருகில் கேட்டும் கூட அதை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.\nஅந்த ஃபார்ம் ஹவுஸின் பூட்டி இருந்த கதவின் வரை ஆரதியும் அவள் பைக்கும் போனதும் தான் அது நடந்தது.\nஆம் இவன் கண் முன்னே அந்த பைக் அதிலிருந்த அந்த பைக் ரைடர் ஆரதி எல்லோரும் புகை போல் அப்படியே மூடியிருந்த கதவைக் கூட ஊடுருவி……\nஓ மை காட்……….. இது என்ன எதிர்பாரா நிகழ்வில் எகிறி ஏறுகிறது இதயம்.\nசுற்றிலும் இருக்கும் கடும் இருட்டும், அலையின் அகோர சத்தமும் இப்பொழுது அமனுஷ்யமாக படுகிறது.\nமெல்ல மெல்ல நடந்தது என்னதாயிருக்கும் என இவனுக்கு யூக்கிக்க முடிகிறது.\n‘அப்ப அன்ஷுமனை மீட் பண்றது ஆபத்து….. ஹீர்ரே….இவன் ப்ராஜக்ட் நிச்சயம் சக்ஸஸ் தான்.’\n“இப்படித்தான் நீங்க கண்டு பிடிச்ச டைம் மிஷினை வச்சு உங்களை அன்னைக்கு காப்பாத்தினோம் மகந்த்….” சொல்லியபடி ஒரு பக்கம் கால் போட்டு ஒரு கையால் மகந்தினை வளைத்து பிடித்திருந்த படி பைக்கில் அமர்ந்திருந்த ஆரதி கீழிறங்கினாள். “ஒன் சைடா உட்கார்ந்தும் என் ஃபேஸ் உங்களுக்கு தெரியாம போய்ட கூடாதேன்னு படு டென்ஷன்” தங்கள் வீட்டிலிருந்த லேபில் வந்து இறங்கி இருந்த இருவரும் இருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.\n2016 பிறக்க இருந்த அன்று மகந்தனின் டைம் மிஷின் ப்ராஜக்டிற்க்கு இன்வெஸ்ட் செய்வதாக வர சொல்லி, வழியிலேயே அவனை விபத்து போல் கொலை செய்துவிட்டு, அவன் கொண்டு போன டைம் மிஷின் டிசனை திருடி, தான் கண்டு பிடித்த மாதிரி அதை தானே செய்து உலகை ஆட்டிப் படைக்க திட்டம் தீட்டி இருந்தான் அந்த அன்ஷுமன். அதன்படி மகந்தனை கொன்றும் விட்டான். ஆனால் மகந்திடம் இருந்து கைப் பற்றிய அந்த டிசைனுக்கு வொர்க்கிங் வடிவம் கொடுக்கும் முயற்சியில் அவனது லேபில் நடந்த ஆக்சிடென்டில் இறந்திருந்தான் அவன்.\nஅந்த டிசைனின் இன்னொரு காபி மகந்தனின் தம்பி தீபித்தின் கையில் கிடைக்க அவன் அதன் மீது மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றிருந்தது.\nஅதன் மூலம் கடந்த காலத்துக்குள் பிறர் கண் பார்க்க பயணிக்க முடியுமே தவிர அங்குள்ளோரிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. ஆக மகந்தனை அன்ஷுமனை சந்திக்க செல்வதை தடுக்க இப்படி 2020 லிருந்து 2015 டிசம்பர் 31 க்குள் ஒரு ரைட்.\n“அப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு உங்க டெத் நியூஸை கேட்க…..நீங்க இல்லாத உலகத்துல எப்படி என்னால ….” அதற்கு மேல் இப்பொழுது கூட அவளுக்கு குரல் வரவில்லை…..இன்னுமாய் இறுகியது தம்பதியினரின் பிடி….\n“குட்டிமா அதான் இப்ப என்னை எப்படியும் காப்பாத்திட்டியே…பிறகென்ன” அணைப்பிற்குள் நின்ற மனைவியை ஆறுதல் படுத்த முயன்றான் கணவன்.\n“க்கும்…” கணைத்து தன் வருகையை உணர்த்திவிட்டு உள்ளே வந்த மகந்தனின் தம்பி தீபித்தோ “ஏன் சொல்ல மாட்ட…. உன் கடி ஜோக்கை கேட்குற கொடுமைய வாழ்நாளெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கும்னு தெரிஞ்சும் கஷ்டபட்டு உன் டைம் மிஷினை செய்தது நான்….இப்ப காப்பாத்ன க்ரெடிட் மட்டும் அண்ணிக்கா…..இரு நீ நெக்‌ஸ்ட் டைம் மிஷின்ல ஏர்றப்ப சோமாலியால ட்ராப் பண்றேன்….” மிரட்டினாலும் அண்ணிக்கு அருகில் நின்றிருந்த அண்ணனை வந்து அணைத்துக் கொண்டான்.\n“போடா போடா என் ஆரதி கூட இருந்தா சோமாலியா கூட சொர்க்கம் தான்டா….” சிரிப்புடன் சொன்னாலும் அண்ணணும் தம்பியை அணைத்தான்.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nவெளிச்சத���தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2015/09/", "date_download": "2020-01-21T14:07:46Z", "digest": "sha1:GYLQKJTTAM2EMHG4SAJNIOIIPUAKE22F", "length": 6467, "nlines": 126, "source_domain": "karainagaran.com", "title": "செப்ரெம்பர் | 2015 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஅன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம்…\nமானிடம் வீழ்ந்ததம்மா – பகுதி 2\n2.1 நோர்வே இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் திகதி புதன்கிழமை பதினைந்து மணிபோல் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த ‘ஒஸ்லோ சிற்றி’ எனப்படும் வர்த்தக மையத்திற்குள்…\nநேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2432244", "date_download": "2020-01-21T15:29:45Z", "digest": "sha1:CS6BFCBF5NBWOK3ZCTN2JZID5FXKFBTW", "length": 8594, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 12,2019 13:13\nஜெர்மனியிலுள்ள மேக்ஸ் பிளாங்க் விண் இயற்பியல் நிலையம் மற்றும் மியூனிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மிகப் பெரிய கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.\nபூமியிலிருந்து, 70 கோடி ஒளி ஆண்டுகள் தொ���ைவில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது. விண் தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட போட்டோமெட்ரி மற்றும் அலைக்கற்றை தகவல்களை ஆராய்ந்து, இந்த மிகப் பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇக் கருந்துளை, நம் சூரியனைவிட, 40 பில்லியன் மடங்கு நிறை கொண்டது என விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர். 'அபேல் -85' என்ற நட்சத்திரப் பெருந்திரளில் இப் பெரிய கருந்துளை அமைந்து உள்ளது.\nமுதல் முதலாக, 1971ல்தான் கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகச் சிறிய கருந்துளையின் நிறை வெறும் 22 மைக்ரோ கிராம்தான். மியூனிச் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்த கருந்துளை மிகப் பெரியவைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கருந்துளைகள், எரிபொருள் தீர்ந்து, உள்நோக்கி சுருங்க ஆரம்பித்த நட்சத்திரங்களாகும். அவை சுருங்கும்போது, அருகே உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் என்று எவற்றையும் தன்னுள் கபளீகரம் செய்யதபடியே இருக்கும்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nஇந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அடுத்தபடியாக இந்த கருந்துளை தான் பெரிது. என்ன போட்டாலும் திரும்ப விஷயம் வராது.\nஉருகும் இமயத்தில் வளரும் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:12:41Z", "digest": "sha1:VLBHXFBZ42AC7HDFOYCKWKDDKX25KTZF", "length": 5592, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\nஹௌ ஐ மெட் யுவர் மதர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 20:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/01/business-air-asia-plans-new-flight-between-penang.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T13:51:12Z", "digest": "sha1:PKVR2KWNFG5BJC36YHCRJITZB2FKZRRM", "length": 14606, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை-பினாங் புதிய விமான சேவை | Air Asia plans new flight between Penang-Chennai, சென்னை-பினாங் புதிய விமான சேவை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nMovies அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் பண்றீங்க நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை-பினாங் புதிய விமான சேவை\nஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங் மாகாணத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை துவக்க போவதாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.\nநேற்று ஏர் ஏசியா நிறுவனம் பினாங்கி்ல் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை ஆரம்பித்தது. அப்போது ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாதுக் செரி பெர்ணான்டஸ் கூறுகையில், பினாங் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய விமான சேவையை இயக்க மலேசிய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.\nவிரைவில் இந்த தினசரி விமான சேவை துவக்கப்படும்.\nவிமான போக்குவரத்து என்பது கடும் போட்டிகளை கொண்ட துறை. இதனால் எங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான விமான சேவையை தொடர்ந்து வழங்குவோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai சென்னை மலேசியா air asia penang ஏர் ஏசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16938-j-deepa-filed-case-against-a-l-vijayasthalavi-movie.html", "date_download": "2020-01-21T14:44:27Z", "digest": "sha1:VLMOPVLI5MZWYI6VFO254PAHS2ATZHJA", "length": 6501, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயல���ிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார். | J.deepa Filed case against A.L.VijayasThalavi Movie - The Subeditor Tamil", "raw_content": "\nகங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையாக தலைவி திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இதில் ஜெயலலிதா வேடத்தை கங்கனா ரனாவத் ஏற்று நடிக்கிறார். இப்படம் இந்தியிலும் உருவாகிறது.\nஅதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கிவருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா மனுதாக்கல் செய்யதுள்ளார்.\nதனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nவிஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது...\nஅட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் சங்கி விஜய் பட பாணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது..\nகஸ்தூரிக்கு டிவிட்டரில் ஆபாச மெசேஜ்.. அஜீத், ஷாலினியிடம் நடிகை புகார்..\nடைரக்டர் ஆகிறார் பூ பார்வதி.. அரசியல், த்ரில்லர் ஸ்கிரிப்ட் ரெடி..\nசினேகா புருஷன் அஜீத்துக்கு வில்லனா \nஇறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..\nகிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..\nஇலியானாவுக்கு நெட்டிஸன்கள் அட்வைஸ்.. கோபத்தில் பொங்கி எழுந்தார் நடிகை..\nகீர்த்தியின் இந்தி பட வாய்ப்பு கைநழுவியது.. பருத்திவீரன் நடிகை கைப்பற்றினார்..\nகாரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..\nரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா\nகல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/09/11080631/1260722/benefits-of-walking-barefoot.vpf", "date_download": "2020-01-21T15:15:28Z", "digest": "sha1:RZ3JL4BUTCMJAVB2JBWGAUP7U27VH4YJ", "length": 18184, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா? || benefits of walking barefoot", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:06 IST\nவெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது.\nவாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா\nவெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது.\nவெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளின் ஆற்றல்மையம் பாதங்களில்தான் உள்ளதென்பார்கள், வெறுங்காலில் நடப்பதன்மூலம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆற்றல்புள்ளிகள் தூண்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகி, உடல்நலமாகும். இதயபாதிப்புகள், இரத்தஅழுத்த கோளாறுகள், சர்க்கரைபாதிப்பு, நரம்புபிரச்னைகள், பார்வைக்குறைபாடு போன்றவற்றை வெறுங்காலில் நடப்பதன்மூலம், தீர்க்கமுடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.\nவெறுங்காலுடன் பனித்துளிகள் உறையும், பஞ்சுபோன்ற மென்மையான புல்தரையில் நடப்பது, நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் மென்மையான அனுபவமாக இருக்கும். அவை பாதத்தில் படும்போது, இயற்கையின் மின்காந்த அதிர்வுகள், நம் உடலின் அதிர்வுகளோடு இணையும்போது, உடலாற்றல் தூண்டப்பட்டு, ஏற்படும் புவித்தொடர்பால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்த பாதிப்புகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு, பாதிப்பைப்போக்கி, தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்.\nவெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது. நரம்புகள் சுருட்டிக்கொள்வதால் ஏற்படும் வெரிகோஸ் வெயின், இரத்த சர்க்கரை பாதிப்பு, போன்றவற்றை குணப்படுத்துவதால், மேலைநாட்டினர், வெறுங்காலுடனேயே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.\nவெறுங்காலுடன் நடக்கும்போது, இரத்த செல்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்து, உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி, நோயெதிர்ப்பு திறன் வலுவடைகிறது. வெறுங்காலுடன் நடக்கையில் பூமிக்கும் உடலுக்குமான தொடர்பால், மின்காந்த ஆற்றல் வலுப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியமென்கிறார்கள், நிபுணர்கள்.\nகால்கள் நேரடியாகத் தரையில் படும்போது, உறுப்புகளின் ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கமும், மன ஆற்றலும் மேம்பட்டு, உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது. பாதங்கள் நேரடியாக பூமியில் படும்போது, உடலாற்றல் நேர்மறையாகவும், பூமியின் ஆற்றல் எதிர்மறையாகவும் செயல்பட்டு, அதனால் உண்டாகும் மின்காந்தஆற்றல் உடலெங்கும் பரவி, உடலியக்கத்தை சீராக்கி, நோய்கள், பாதிப்புகளைத்தீர்த்து, மனதில்அமைதியை ஏற்படுத்துகிறது.\nExercise | உடற்பயிற்சி |\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nமன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nவாழ்வாங்கு வாழ வைக்கும் ‘வந்தனம்’ ஆசனம்\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nஅதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபுஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\nகுழந்தைகள் உயரமாக வளர சில உடற்பயிற்சிகள்\nகைகளில் உள்ள அதிகப்படியாக தசையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்���ிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/1298-.html", "date_download": "2020-01-21T15:22:01Z", "digest": "sha1:F53L7DUYPNWU3SZTRMO43MMF57YNPXOK", "length": 8895, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "பாம்புகளையும் எலிகளையும் உணவாக உட்கொள்ளும் மக்கள் |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாம்புகளையும் எலிகளையும் உணவாக உட்கொள்ளும் மக்கள்\nகடந்த இரண்டு வருடங்களாக மேற்கு வங்காளத்தில் நிலவும் கடும் பஞ்சம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். அங்குள்ள பல தேயிலை தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால், அதில் வேலை செய்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைப்பதே கேள்விக்குறியானது. போதிய உணவு கிடைக்காத காரணத்தினால் பாம்புகளையும், எலிகளையும் அவர்கள் தங்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/?add-to-cart=14599", "date_download": "2020-01-21T13:57:42Z", "digest": "sha1:C2BNL563YZAL6QW2PKA7NESJ3ULWUJC3", "length": 7171, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவியல் துளிகள் - பாகம் 4 - Nilacharal", "raw_content": "\nHomeScienceஅறிவியல் துளிகள் – பாகம் 4\nView Cart “விண்வெளியில் மனித சாதனைகள்\nஅறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 4 வெளியாகிறது. இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்���ிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.\n” “Curiosity in Mars”, “Great inventions that will change the Humanity”, “Electric War”, “Animals in the Labs.”, Scholars’ Idealogical War on God’s Gambling”, based on the scientific facts the human beings must know are given in chaste Tamil in this book. (அறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 மற்றும் பாகம் 3 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 4 வெளியாகிறது. இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.)\nஅறிவியல் அதிசயங்கள் – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85701/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF,", "date_download": "2020-01-21T15:58:24Z", "digest": "sha1:4UFQHBU7JGBZKFPIS7TBYN2EV65YO4X2", "length": 19467, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு...", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவு\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ...\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த ...\nஇந்தியா - நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு ...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு...\nதமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடைபெற்று வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nவிழுப���புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nகாலை 11 மணி நிலவரப்படி, அந்தத் தொகுதியில் 32.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தைச் சேர்ந்த 100 வயது முதியவரான வடிவேல் என்பவர், தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.\n21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாது மக்கள் வாக்களித்து வருகின்றனர். அங்கு காலை 11 மணி நிலவரப்படி 28.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.\nநாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வரும் அதிமுக வேட்பாளர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த இடையூறும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.\nதேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாங்குநேரி தொகுதியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட சமூகத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி இருப்பதுடன், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், குடும்பர், உள்ளிட்ட 7 பிரிவுகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் தேவேந்திர குல வேளாளர் என ஒரே சமூகமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இதை வலியுறுத்தி, பெருமாள் நகர், உன்னன்குளம், கள்ளத்தி, ஆயர் குலம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த அந்த சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளை தோட்டத்தில் காங்கிரஸ் சார்பில் 5000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கியதாக 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவுக்கு டோக்கன் வழங்குவதாகக் கூறி, கருவடிக்குப்பம் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.\nஎதிர்கட்சிகளின் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லாஸ்பேட்டை போலீசார், சங்கர், சந்திரசேகரன், சித்தானந்தன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் மீது 188 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nபிற்பகல் 1 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 41.35 சதவீதமும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.\nவிக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கேவிஆர் நகர் வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் நபரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் வெளியூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி திமுகவினர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் அங்கு காரில் வந்த சிலரையும் பணம் கொடுக்க வந்ததாகக் கூறி திமுகவினர் விரட்டியடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பணம் கொடுத்ததாகக் கூறப்படும் நபரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.\nபிற்பகல் 3 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 52.22 சதவீத வாக்குகளும் பதிவாகி உள���ளன. புதுச்சேரி காமராஜ் நகரில் 56.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவிக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்கூரில் காலை 11 மணிக்குப் பிறகு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அந்த ஊரில் மொத்தம் 535 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் ஆவர். அவர்களில் 350 பேர் காலை 11 மணிக்கு முன்னதாக வாக்களித்து விட்டனர். அதன் பிறகு கடந்த 5 மணி நேரமாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.\nஇதனிடையே கடம்போடு வாழ்வு என்ற ஊரில் இருந்து டோணவூர் செல்லும் வழியில் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. காருக்குள் சிக்கி இருந்த தேர்தல் அதிகாரிகளை நாங்குநேரி சுயேட்சை வேட்பாளர் ஹரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில், கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது வாக்குச்சாவடி அருகே பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. பூத் கமிட்டியின் செலவுக்கு வேட்பாளர் கொடுக்கும் பணத்தை பங்கு போடுவதில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பெரிய கட்சி யார் என்று கேட்டு இருவரும் தாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்தச் சண்டையில் சேகரின் சட்டை கிழிந்தது.\nமுதலமைச்சரின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக்கை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம்\nஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nபேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு..\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்\nTNPSC குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nசாலை விதிகளை மீறுபவர்கள் ஆட்டோமேடிக் கேமரா மூலம் கண்காணிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைப்பு\nபாலாற்றில் அதிகளவில் உபரி நீரை சேகரிக்க ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்த புதிய தடுப்பனை திட்டம்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் \nவேலம்மாள�� கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை\nஅண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..\n GPS மூலம் துப்பு துலக்கிய இளைஞர்..\nஅரசியல்வாதிகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்..\n15 வயதிலேயே அரசியல்.. பாஜக போற்றும் சூத்திரதாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/CMEdappadiPalaniswami/1", "date_download": "2020-01-21T14:51:32Z", "digest": "sha1:FICADTKS4NE3UDFAGFRORQSMZJ2NN7QO", "length": 12508, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search CMEdappadiPalaniswami ​ ​​", "raw_content": "\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்\nதூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியமில்லை...\nஅமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை\nதமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்றது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். மார்ச் மாதம்...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கார் பரிசளிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு கார்களை பரிசாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூ���் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில், 16 காளைகளைப் பிடித்து ரஞ்சித் என்ற...\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை தாக்கல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்ட விவசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றகோரி ஜனவரி 17ஆம் தேதி முதல், 23ஆம்...\nதமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்...\nதமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தார். விழாவில் தமிழ் அறிஞர் ந. நித்யானந்த பாரதிக்கு திருவள்ளுவர் விருதும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும், செஞ்சி ந. இராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும்...\nதன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா பேரையில் தான் இருந்த போதும், தற்போதும் தன்னலமற்று உழைத்ததாகவும், அதனால் தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர்...\nதமிழக முதலமைச்சருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு\nவிவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றளவும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய செயல்பாடுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கவர்ந்து அவர்களை...\nவிபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திட முதலமைச்சர் வேண்டுகோள்\nசாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்��்துச் செய்தியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை...\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர்...\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\nவேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/11/tamil-amirthathara.html", "date_download": "2020-01-21T14:13:03Z", "digest": "sha1:ITSGVJEJT5OK4JEN4JYJNYDAHXQWMWEG", "length": 46822, "nlines": 153, "source_domain": "www.ujiladevi.in", "title": "அமிர்த தாரா மஹாமந்திரம் குறித்த புதிய கோரிக்கை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅமிர்த தாரா மஹாமந்திரம் குறித்த புதிய கோரிக்கை\nசுவாமிஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்..\nஒரு பக்தன் தனது நியாயமான எந்தவித சந்தேகங்களையும் கோரிக்கைகளையும் தமது குருவிடம் வெளிப்படையாகக் கேட்கலாம். பக்குவம் பெற்றுள்ள ஞானியாகிய குரு தமது ஞானத்தினால் அதன் சாத்தியங்களை அறிந்து உரிய பதில் வழங்குவார். தவறாக ஏதும் கருதிவிடமாட்டார் என்ற குருவின் மீதான அபரிமிதமான நம்பிக்கையுடன் தங்களிடம் எனது இந்த எண்ணத்தினை சமர்ப்பிக்கிறேன்.\nமந்திர ஒலி வடிவங்களின் உருவங்கள் குறித்து அமிர்த தாரா மஹாமந்திரம் தொடர்பான தங்களின் பதிவின் மூலமும், மற்றும் தண்ணீரின் மூலக்கூறின் மீது நமது மந்திர ஒலிகள் ஏற்படுத்தும் வடிவங்கள் குறித்தும், மந்திரப் பிரயோகங்களை தாமிரத் தகட்டில் உருவேற்றி அதனை நம் மேன்மைக்குப் பயன்படுத்திய நமது முன்னோர்களின் பேரறிவ��னையெல்லாம் தற்போது சைமேடிக்ஸ்(cymatics) என்ற சொற்பதத்தில் அழைத்து நவீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதையும் யூ டியூப் இணையதளத்தினை பார்வையிட்ட போது அறிந்து கொண்டேன்.\nமந்திர ஒலி தண்ணீரின் மூலக்கூறில் தமது வடிவத்தினைப் பதித்து பயன் தருகிறது. மந்திரிக்கப்பட்ட தண்ணீர் மருந்தாகவும் பயன்படுகிறது. விசத்தைக்கூட முறியடிக்கிறது மற்றும் ஞானிகள் கண்டுபிடித்துள்ளவாறு மந்திர ஒலியின் வடிவங்களை செப்புத் தகட்டில் பதித்து மந்திர உச்சாடனம் செய்து உருவேற்றினால் அது தொடர்ந்து நீடித்த பலன் தருகிறது என்பதையெல்லாம் நவீன ஆய்வு விவரங்களின் மூலமும் தங்களைப் போன்ற ஞானிகளின் எழுத்துக்களின் மூலமும் உணர்ந்துகொண்டேன்.\nவிஞ்ஞானப்படி மீப்பெரும் ஒலி அலையை விட மீச்சிறு ஒலி அலைதான் சக்தி வாய்ந்தவை எனவும், மீச்சிறு ஒலி அலைகள் பாலங்களின் கட்டுமானத்தினையே தகர்க்கும் அளவு ஆற்றல் கொண்டவை எனவும் படித்திருக்கிறேன்.\nமீச்சிறு ஒலி அலையின் வலிமையை உணர்ந்ததால்தான் தங்களைப்போன்ற ஞானிகள், மந்திரத்தினை வாய்விட்டு உச்சாடனம் செய்வதைவிட மனதிற்குள் உருவேற்ற சொல்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதிசயித்தேன்.\nமேற்கண்ட விவரங்களையெல்லாம், அமிர்த தாரா மஹாமந்திரம் குறித்த பதிவில் மந்திரஒலி வடிவங்களின் உருவங்கள் தொடர்பாக தாங்கள் விளக்கியுள்ளவற்றுடன் தொடர்புபடுத்தி பார்த்தபோது எனக்கு புதுமையானதொரு ஆசை உதயமாகியது.\nஅது என்னவென்றால், தங்களால் உபதேசிக்கப்பட்ட எங்களுக்கான பிரத்யேக மந்திரத்தினை (அமிர்த தாரா மஹாமந்திரம்) நாங்கள் சிரத்தையுடன் மனதிற்குள் உச்சாடனம் செய்து வரும் அதே வேளையில், மேலும் கூடுதலாக எங்களுக்கான பிரத்யேக மந்திரத்தின் ஒலியின் உருவ வடிவத்தினை செப்புத் தகட்டில் பதித்து எமக்கான மந்திரத்தினை உச்சாடனம் செய்து உருவேற்றி யந்திரமாக கையிலோ, கழுத்திலோ கட்டுக்கொள்ளுமாறோ அல்லது வீட்டில் வைத்து பூஜிக்குமாறோ வழங்கினீர்களென்றால், குறிவைத்து எய்த அம்பு தவறாமல் பலன் தருவது போல தங்களால் அருளப்படும் யந்திரத்தின் மகிமையாலும் மேலும் அன்றாடம் மனதிற்குள் அமிர்த தாரா மஹாமந்திரத்தினை உச்சாடனம் செய்வதால் ஏற்படும் பலனும் சேர்ந்து தவறாமல் அதிவிரைவில் எங்களுக்கு பலன் கிடைத்திட ஏதுவாகுமே என்ற பேராசை மனதில் த���ன்றி இந்த கோரிக்கையை தங்களிடம் வைக்க என்னை தூண்டிவிட்டது.\nஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் ஏழுமலையான் திருக்கோவிலில் பலன் கொடுத்து வருவதாகப் படித்திருக்கிறேன். அது போலவே ஒவ்வொரு கோவில்களிலும் யந்திர பிரதிஷ்டை செய்யப்படுவதாகவும் படித்திருக்கிறேன். மேலும் பல வீடுகளிலும் கடைகளிலும் யந்திரங்கள் வைத்து வழிபடுவதைப் பார்த்திருக்கிறேன். இதன் மூலம் யந்திரங்களின் மகத்துவத்தினை உணர்ந்து கொண்டேன்.\nஅது போலவே அமிர்த தாரா மஹாமந்திரங்களையும் எங்களுக்கு பிரத்யேகமாக உபதேசிப்பதுடன் கூடுதலாக, அதனை உபதேசிக்கும் குருவாகிய தங்களின் திருவருளாலேயே அவற்றிற்கான யந்திர வடிவங்களையும் உருவேற்றி வழங்கினால் எம்மை துன்பத்திலிருந்து காப்பதற்கான தங்களின் நோக்கம் எளிதில் நிறைவேறி நிச்சயமான, உறுதியான விரைவான மார்க்கம் கிடைத்து நாங்கள் நன்மையடைவோம்.\nபிரச்சனைகளில் சிக்கியுள்ள மனிதனின் மனம் எந்த நேரமும் அமைதியின்றி தவிக்கும். அந்த மன நிலையில் என்னதான் தீவிரமாக தன் எண்ணங்களைக் குவித்து மந்திர உச்சாடனம் செய்தாலும் அவனையும் அறியாமல் எண்ணச் சிதறல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. பிரச்சனையின் தீவிரம் சிறிதளவாவது குறையத் தொடங்கினால் மட்டுமே மனதை ஒரு நிலைப்படுத்தி மந்திர உச்சாடனம் செய்ய இயலும். எனவே பிரச்சனை உள்ள மனிதன் அந்த மனநிலையிலேயே மந்திரம் ஜெபிக்கும்போது அவன் பலன் பெற நீண்ட காலம் தேவைப்படுகிறது. அதற்குள் அவனின் பிரச்சனை அதிகரித்து அவனை மூழ்கடிக்கவும் வாய்ப்புள்ளது.\nஎனவே ஒவ்வொரு மனிதனுக்கான பிரத்யேக மந்திரத்தினையும் கண்டறிந்து வடிவமைத்து கொடுக்கும் மஹாஞானியாகிய தாங்கள் அந்த மந்திரங்களுக்கான யந்திர வடிவங்களையும் உருவேற்றித்தந்து எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்க அருளுமாறு தங்களை மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.\nஅய்யா, ஒருவேளை எனது இந்த புதுமையான கோரிக்கை சாத்தியப்படாததாகவும் அமிர்த தாரா மஹாமந்திரத்தினை மனதில் உருவேற்றினாலன்றி கூடுதலாக யந்திரமாக உருவேற்றி வழங்கினால் பலன் கிடைக்காது என்ற நிலை இருந்தால், மந்திரஒலியின் உருவ வடிவத்தினை குறித்து எங்களுக்கு விரிவாக விளக்கி புரியவைத்த தாங்கள், அமிர்த தாரா மஹாமந்திரம் யந்திர வடிவில் பலனளிக்காது என்ப���ற்கான விளக்கத்தினை எதிர்வரும் ஏதேனும் ஒரு பதிவின் மூலம் எமக்கு புரிய வைத்தீர்களென்றால், நமது ஆன்மீகக் கலைகளை நவீன விஞ்ஞான பூர்வமான தேடுதலுடன் ஒப்பிட்டு வியந்து நமது பழம்பெரும் ஆன்மீக மகத்துவத்தை பெருமையுடன் நோக்கிடும் எம்போன்றவர்களுக்கு தங்களின் மூலம் இன்னும் கூடுதலான ஒரு விஞ்ஞானப் பார்வை கிடைத்திடும் வாய்ப்பினைப் பெறுவோம்.\nதிரு சுந்தரராஜனின் கோரிக்கையில் நியாயமும், பக்தியும் இருப்பதை குருஜி அறிந்து கொண்டார். இவரைப் போன்ற பல சீடர்களின் உண்மையான பிரார்த்தனையின் எதிரொலியாகவோ, இறைவனின் உணர்த்துதலாகவோ கடந்த நான்கு மாத காலமாக அமிர்த தாரா மஹா மந்திரத்தின் மூல தேவதையை விக்ரஹம் ஒன்றில் ஆவாகனப்படுத்தி, தீட்சை எடுக்கும் ஒவ்வொருவருக்கும் நமது குருஜி கொடுத்து வருகிறார். விக்ரஹம் பெறாமல் தீட்சை பெற்று சென்ற அன்பான சீடர்கள், நமது ஆஸ்ரமத்திற்கு நேரடியாக வந்து விக்ரஹத்தை பெற்று பயனடையலாம். விக்ரஹத்தை எந்த சூழலிலும் தபாலில் அனுப்ப இயலாது என்பதனால் வெளிநாட்டு அன்பர்கள் கூட நேரில் வரும் போது தான் பெற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விக்ரஹம் பெறுவதற்கு எந்த வித கட்டணமும் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nவிக்ரஹம் பெறுவதற்கு தொடர்புக்கு = +91- 9442426434\nஸ்ரீ குரு மிஷன் ஆஸ்ரம நிர்வாகம்,\nஅமிர்த தாரா மஹா மந்திர பயிற்சி பெற ( Click Here \nதங்களின் உடனடி பதிலுக்கும் வழிகாட்டுதலுக்கும் எனது மனமுவந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். -சுந்தரராஜ்,ஈரோடு.\nதங்களின் உடனடி பதிலுக்கும் வழிகாட்டுதலுக்கும் எனது மனமுவந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகுருஜி தங்களிடம் முதலிலேயே அமிர்ததாரா தீட்சை பெற்றுள்ளேன் தற்பொழுது விக்ரகாம் பெறலாமா\nவணக்கம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் தொலைபேசி எண் +91-9442426434\nஸ்ரீ குரு மிஷன் ஆஸ்ரம நிர்வாகம்,\nவணக்கம் ஐயா. நான் இலங்கையில் இருக்கின்றேன். இந்தியா வரவதற்கு மார்கழி ஆகலாம். ஐயப்பன் அனுஷ்டானம் தான் எனக்கு இந்தியா வரும் சந்தர்ப்பம். அதனால் அந்த விக்கிரகத்தை என் போன்ற பல அடியவர்களும் பயணடையும் விதமாக இலங்கையில் கிடைக்க வழிசெய்ய வேண்டுகிறேன்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144915-science-and-politics-behind-water-and-its-resource", "date_download": "2020-01-21T13:48:42Z", "digest": "sha1:QEF6PT65GDUUKR4G5GTOONS4JIFC3DFS", "length": 7385, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 October 2018 - தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே! | Science and politics behind water and its resource - Pasumai Vikatan", "raw_content": "\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nகேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்\nஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்\n - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nவிவசாயம், சுற்றுச்சூழல், இலக்கியம், சினிமா ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த எழுத்தால் யாருக்காவது பயன் என்றால், அதுவே மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/linga-pooja-types/", "date_download": "2020-01-21T15:34:03Z", "digest": "sha1:WIENCS5UJUDJEWZY4IRJZLPUSGCKHY4A", "length": 10665, "nlines": 151, "source_domain": "aanmeegam.co.in", "title": "லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types of linga pooja", "raw_content": "\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types of linga pooja\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் (Linga pooja)\nதூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மல���ங்கம் ஆகும்.\nஇவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை.\nமனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.\n1. மண் ….. காஞ்சிபுரம் ….. ஏகாம்பர லிங்கம்\n2. நீர் ….. திருவானைக்கா …… ஜம்பு லிங்கம்\n3. நெருப்பு ….. திருவண்ணாமலை ….. அருணாசல லிங்கம்\n4. வாயு ….. திருகாளத்தி ….. திருமூல லிங்கம்\n5. ஆகாயம் ….. சிதம்பரம் ….. நடராச லிங்கம்\nமரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.\n1. இந்திரன் ….. பத்மராக லிங்கம்\n2. குபேரன் ….. ஸ்வர்ண லிங்கம்\n3. யமன் ….. கோமேதக லிங்கம்\n4. வருணன் ….. நீல லிங்கம்\n5. விஷ்ணு ….. இந்திர நீல லிங்கம்\n6. பிரம்மன் ….. ஸ்வர்ண லிங்கம்\n7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ….. வெள்ளி லிங்கம்\n8. வாயு ….. பித்தளை லிங்கம்\n9. அசுவினி தேவர்கள் ….. மண் லிங்கம்\n10. மகா லட்சுமி ….. ஸ்படிக லிங்கம்\n11. சோம ராஜன் ….. முத்து லிங்கம்\n12. சாதுர்யர்கள் ….. வஜ்ஜிர லிங்கம்\n13. பிராம்மணர்கள் ….. மண் லிங்கம்\n14. மயன் ….. சந்தன லிங்கம்\n15. அனந்தன் முதலான நாகராஜர்கள் …. பவள லிங்கம்\n16. தைத்தியர்கள், அரக்கர்கள் ….. பசுஞ்சாண லிங்கம்\n17. பைசாசங்கள் ….. இரும்பு லிங்கம்\n18. பார்வதி …. வெண்ணெய் லிங்கம்\n19. நிருதி ….. தேவதாரு மர லிங்கம்\n20. யோகிகள் ….. விபூதி லிங்கம்\n21. சாயா தேவி ….. மாவு லிங்கம்\n22. சரஸ்வதி ….. ரத்தின லிங்கம்\n23. யட்சர்கள் ….. தயிர் லிங்கம்\nநாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.\n1. புற்றுமண் லிங்கம் ….. மோட்சம் தரும்\n2. ஆற்றுமண் லிங்கம் ….. பூமிலாபம் தரும்\n3. பச்சரிசி லிங்கம் ….. பொன், பொருள் தரும்\n4. அன்ன லிங்கம் ….. அன்ன விருத்தி தரும்\n5. பசுவின் சாண லிங்கம் ….. நோய்கள் தீரும்\n6.வெண்ணெய் லிங்கம் ….. மன மகிழ்ச்சி தரும்\n7. ருத்ராட்ச லிங்கம் ….. அகண்ட அறிவைத் தரும்\n8. விபூதி லிங்கம் ….. அனைத்து செல்வமும் தரும்\n9. சந்தன லிங்கம் ….. அனைத்து இன்பமும் தரும்\n10. மலர் லிங்கம் ….. ��யுளை அதிகமாக்கும்\n11. தர்ப்பைப்புல் லிங்கம் ….. பிறவியிலா நிலை தரும்\n12. சர்க்கரை லிங்கம் ….. விரும்பிய இன்பம் தரும்\n13. மாவு லிங்கம் ….. உடல் வன்மை தரும்\n14. பழ லிங்கம் ….. சுகத்தைத் தரும்\n15. தயிர் லிங்கம் ….. நல்ல குணத்தைத் தரும்\n16. தண்ணீர் லிங்கம் ….. எல்லா மேன்மைகளும் தரும்..\nதென்னாடுடைய சிவனே போற்றி…எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…திருச்சிற்றம்பலம்…\nஓம் நமஹ சிவாய…. ஹர ஹர மகாதேவா…\nநலமோடு வாழ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 80 ஆன்மீக குறிப்புகள் | aanmeegam tips\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.9.2019...\nஇன்றைய ராசிபலன் 26.9.2019 வியாழக்கிழமை புரட்டாசி 9 |...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nநினைத்ததை சாதிக்க உதவும் இந்த மாத சோடசக்கலை நேரம் |...\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019.08.11&uselang=ta", "date_download": "2020-01-21T14:04:36Z", "digest": "sha1:43PAUROXWBWGWVDLS4WP2ZAUB4W2T6GI", "length": 2820, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "காலைக்கதிர் 2019.08.11 - நூலகம்", "raw_content": "\nகாலைக்கதிர் 2019.08.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [9,546] இதழ்கள் [11,938] பத்திரிகைகள் [45,676] பிரசுரங்கள் [976] நினைவு மலர்கள் [1,080] சிறப்பு மலர்கள் [3,838] எழுத்தாளர்கள் [3,987] பதிப்பாளர்கள் [3,299] வெளியீட்டு ஆண்டு [143] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,839]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஆகத்து 2019, 00:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/page/107/", "date_download": "2020-01-21T15:39:42Z", "digest": "sha1:2WQ4P5PKZ7ERX2KHMASMKYWVY4DBV2HA", "length": 6194, "nlines": 52, "source_domain": "www.nxtpix.com", "title": "NxtPix – Page 107 – The Behind News", "raw_content": "\nதமிழகத்தில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு\nகவிஞர் சி.இராஜ மாணிக்கம் எழுதிய மீண்டும் கிடைக்காத உறவு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா\nகவிஞர் சி.இராஜ மாணிக்கம் எழுதிய மீண்டும் கிடைக்காத உறவு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீ லலிதா மஹாவில் நடைப்பெற்றது.இக்கவிதை நூல் இவரின் இரண்டாவது படைப்பாகும். சின்னத்திரை நடிகர்\n35 வது வணிகர் தின மாநாடு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 35 வது வணிகர் தின விழா மற்றும் வணிகம் விவசாயம் & சுயதொழில் மீட்பு மாநாடு தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் தலைவர் திரு வெள்ளையன் தலைமையில் 05/05/2018\nதமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை 35-வது வணிகர் தின விழா – தமிழர் தொழில் பாதுகாப்பு மாநாடு\nதமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை 35-வது வணிகர் தின விழா – தமிழர் தொழில் பாதுகாப்பு மாநாடு நிகழ்ச்சி நிரலில் முதலில் கொடி ஏற்றுதல் நடந்தது, அதன் தொடர்ச்சியாக மாநாட்டு தீர்மானங்கள்,\nகாவிரி மேலாண்மை வரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து மக்கள் அரசு கட்சி சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர்\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்களின் மீதான வழக்கைத் திரும்பப்பெறக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் | நூற்றுக்கும்\nமே தின நிகழ்ச்சி – சர்வதேச மனித உரிமைகள் கழகம் May 1, 20 சர்வதேச மனித உரிமைகள் கழகம் சார்பாக மே தின நிகழ்ச்சியில் சிந்தாதிரிப்பேட்டை மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_79.html", "date_download": "2020-01-21T15:04:40Z", "digest": "sha1:OJ5BIRX77T77AGVMUVSLIJE76EYHRHVE", "length": 8013, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: திருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்!!!", "raw_content": "\nதிருக்குறள் பற்றிய ஆச்சர்யமான செய்திகள்\n* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண��டு-1812\n* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்\n* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133\n* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380\n* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700\n* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250\n* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330\n* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.\n* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000\n* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194\n* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை\n* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை\n* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்\n* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி\n* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள\n* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்\n* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்\n* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி\n* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இருஎழுத்துக்கள்-ளீ,ங\n* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்\n* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.\n*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்\n*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்\n*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்\n*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.\n* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வ��� சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/side-effects-of-quitting-smoking-and-how-to-cope-025435.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T15:06:22Z", "digest": "sha1:6GV373XV7CKX5YGQLWCLBL74NS36BDS4", "length": 30339, "nlines": 200, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா? இத பார்த்து தெரிஞ்சிகங்க... | Most Common Side Effects Of Qtting Smoking And How To Cope - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nMovies பொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nபுகை பிடிக்கும் வழக்கத்தை கைவிடுவது நல்ல விஷயம். ஆனால், புகை பிடிப்பதை நிறுத்துவதால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.\nசிகரெட்டிலுள்ள நிகோடினும் புகையிலையிலுள்ள ஏனைய வேதிப்பொருள்களும் உடலுக்குக் கிடைக்காததால் பல பின்விளைவுகள் உண்டா���ின்றன. இந்த அறிகுறிகள் அனைவருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபழக்கத்தை நிறுத்திய பிறகும் சிகரெட்டுக்காக மனம் ஏங்குதல்\nஅதிக பசி மற்றும் உடல் எடை கூடுதல்\nஆகியவை புகை பிடித்தலை நிறுத்தியவர்கள் சந்திக்கக்கூடிய பின் விளைவுகளாகும்.\nபுகை பிடிக்கும் பழக்கத்தை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலுள்ள நிகோடின் பலவிதங்களில் செயல்படக்கூடிய வஸ்து.\nவேண்டாத பழக்கத்தை விட்டு ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் இந்த நல்ல முயற்சியில் அநேகர் ஈடுபட்டு வருகின்றனர். சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டால் உடனடியாக எல்லாம் சரியாகி விடாது. மாறாக, சில பின் விளைவுகளை கடந்தே இம்முடிவை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.\nMOST READ: இந்த எடத்துல வலிக்குதா நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nபுகைப்பதை நிறுத்தினால், நிகோடினுக்காக மனம் ஏங்குவது பொதுவான ஒன்றுதான். இவ்வகை ஏக்கம் ஐந்து நிமிட காலத்திற்கு நீடிக்கும்; ஆனால், உறுதியான முடிவால் அதை மேற்கொள்ளலாம். மிட்டாய், சூயிங்கம் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் புகைக்கும் விருப்பத்தை தவிர்க்கலாம்.\nசிகரெட்டின் மேல் மனம் செல்வதை தடுக்க குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. என்ன காரணங்களை முன்னிட்டு புகைக்கும் பழக்கத்தை கைவிட்டீர்களோ அதையும் புகைக்காமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் எப்போது நினைத்துக் கொண்டிருந்தால் புகைக்கக்கூடாது என்ற முடிவை வெற்றிகரமாக கைக்கொள்ள முடியும். சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்போது சிறிது தூரம் காலாற நடப்பது அல்லது மூச்சுப் பயிற்சி செய்வது என்று கவனத்தை திருப்பினால் சிகரெட் ஆசையை தவிர்க்க முடியும்.\nசிகரெட்டிலுள்ள நிகோடின் ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. சிகரெட் புகைப்பதை நிறுத்தியவுடன் நிகோடினை போன்ற தன்மை கொண்ட காஃபைன் போன்ற ஊக்குவிப்பான்களை மனம் தேடும். ஆகவேதான் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் அவற்றை நிறுத்தியவுடன் பதற்றம், கலக்கம், சமாதானமின்மை ஆகியவை காணப்படும். இதைக் குறைப்பதற்காக, காஃபி, தேநீர் மற்றும் கோலா சார்ந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவும். மாறாக க��ஃபைன் போன்ற ஊக்குவிப்பான்கள் இல்லாத பழச்சாறு (ஜூஸ்) மற்றும் மூலிகை டீ ஆகியவற்றை பருகலாம்.\nபுகைக்கும் பழக்கத்தை நிறுத்தியவர்கள் அநேகருக்கு இருமல் வரக்கூடும். நுரையீரல் மற்றும் சுவாச குழலில் காற்றை வடிகட்டக்கூடிய சிலியா என்ற மயிரிழைகள் மீண்டும் முளைப்பதும், புகைத்ததினால் சேர்ந்த சளி மற்றும் கோழை ஆகியவற்றை வெளியேற்றும் வேலையும் நடப்பதால் இருமல் வரும். அதாவது புகைத்ததினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உங்கள் உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்கிறது. ஆனாலும் இருமல் இருவாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\nபுகை பழக்கத்தை நிறுத்துவதால் வரும் பின் விளைவுகளில் மோசமானது மனச்சோர்வாகும். மனநிலை மாறுபட்டு எரிச்சல் உண்டாகிறது. ஆகவே மனதை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன் எளிதான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போது மனதுக்கு சற்று இளைப்பாறுதல் கிடைக்கும்.\nMOST READ: உடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்\nஅதிகமாகும் பசியும் உடல் எடையும்\nபுகை பிடிக்கும்போது நிகோடின் என்னும் பொருள் உடலில் சேர்கிறது. இது உடலுக்கு ஊக்கத்தை அளிக்கக்கூடியது. நிகோடினால் அட்ரீனலின் சுரக்கிறது; அதன் காரணமாக உடலில் சர்க்கரை சேர்க்கிறது. புகைப்பதை விட்ட உடன் நிகோடின் செயல்பாட்டால் சேர்கிற சர்க்கரை குறைவுபட்டுப்போகும். ஆகவே, சர்க்கரையை மனம் நாடும். நாள் முழுவதும் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்டு கொண்டிருந்தால் சர்க்கரைக்கான ஏக்கம் குறையும். வெறுமனே சாக்லேட் போன்ற மிட்டாய்களை சாப்பிடாமல் நல்ல உணவுகளை உண்ணுங்கள்.\nபுகைப்பதை நிறுத்தியதுமே உங்கள் நாவிலுள்ள சுவை மொட்டுகளால் உணவின் ருசியை நன்கு அறிந்திட இயலும். பசியும் எடுக்க ஆரம்பிக்கும். மிக அதிகமாக பசித்தது என்றால் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு தம்ளர் தண்ணீர் பருகுங்கள். அது குறைவாக சாப்பிட்டதுமே முழு திருப்தியை கொடுக்கும்.\nபுகை பழக்கத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானிக்கும்போதே வரும் பின் விளைவுகளை பற்றி அறிந்து கொண்டால் அவற்றை வெல்வது எளிது.\nசிகரெட் தேவைப்படும் சூழ்நிலை வரும்போது கவனத்தை திசைதிருப்புவதற்காக ஐந்து நிமிடம் செய்வதுபோன்று சில செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள். சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போது நண்பரோடு போனில் பேசலாம்; சீட்டு விளையாடலாம்; சற்று தூரம் நடக்கலாம்; சிறு துண்டு பழம் சாப்பிடலாம் அல்லது செல்லப்பிராணியுடன் விளையாடலாம்.\nஉதாரணமாக, புகைப்பதை தூண்டும் எல்லா செயல்களையும் தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிட்ட பின்னர் காஃபி அருந்தியவுடன் சிகரெட் பிடிப்பது வழக்கமாயின் சில நாள்கள் வெளியே காலை சிற்றுண்டி சாப்பிடுங்கள். கார் ஓட்டும்போது புகை பிடிப்பது வழக்கமென்றால், நடந்து செல்லுங்கள் அல்லது வேறு வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.\nவாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளவே புகைத்தலை கைவிடுகிறோம். புகைப்பதை நிறுத்துவதால் என்னென்ன நன்மைகள் விளைகின்றன\nபுகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் மற்ற வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் நேரம் இருக்காது. புகைப்பதை நிறுத்திவிட்டால் விளையாடலாம்; உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.\nபுகைப்பதை நிறுத்தியதும் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். சிலியா என்னும் மயிரிழைகள் வளருவதால் நுரையீரலில் கட்டியிருக்கும் சளி வெளியே வரும். இதனால் தோன்றும் இருமல், ஒரு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.\nமுதுமையடையும்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக வாழ்க்கையை ரசிக்கவேண்டும். புகைப்பதினால் மூளையில் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியோ அல்லது இள வயதில் நுரையீரல் புற்றுநோய் வந்தோ அவதிப்படாமல், அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்கு புகைத்தலை நிறுத்துவது அவசியம்.\nMOST READ: மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...\nசிகரெட் வாங்கி பணத்தை வீணாக்குவதற்குப் பதில், குடும்பத்தில் அவசியமான செலவுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.\nபுகைப்பவர்களிடம் எப்போதும் சிகரெட்டின் நாற்றம் இருந்துகொண்டிருக்கும். புகைப்பதை நிறுத்திவிட்டால் சிகரெட் நெடி வீசாது.\nபுகைப்பதை நிறுத்திவிட்டால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியும். பிள்ளைகள் கல்லூரியில் பட்டம் பெறுவதை பார்க்கலாம்; வாழ்க்கைத் துணையுடம் நேரம் செலவழிக்கலாம். உங்களது நல்லமுயற்சியை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உங்களுக்கு உதவ முன்வருவர்.\nMOST READ: இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nபுகைப்பதை நிறுத்துவதால் ஏற்படும் சிகரெட் நாட்டம், மனச்சோர்வு, மனக்கலக்கம், எரிச்சல், மனநிலை மாற்றம், கவன சிதைவு ஆகியவை ஏறத்தாழ மூன்று முதல் ஐந்து நாள்கள் நீடிக்கும். பின்னர் மெல்ல மெல்ல மறைந்து விடும்.\nபுகைக்கும் ஆவல் தோன்றும்போது நிகோடின் மிட்டாய்களை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது. அதுவும் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறைந்த நிகோடின் அளவு கொண்ட மிட்டாய்களை பயன்படுத்தி பழகுங்கள். காலப்போக்கில் அதையும் நிறுத்திவிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...\nஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nஇந்த 5 பழக்கவழக்கமும் உங்ககிட்ட இருந்தா சீக்கிரமே செத்துடுவீங்க... இனியாவது மாத்திக்கங்க\nநம்ம பாரிக்கர் வந்த கணைய புற்றுநோய்க்கு அறிகுறி என்ன என்ன சிகிச்சை செஞ்சா தப்பிச்சிக்கலாம்\nரத்த அழுத்தம் வெள்ளையாக இருப்பவருக்கு அதிகம் வருமா\nஇந்த வகை சிகரெட் பிடித்தால் எந்த பாதிப்பும் வராதாம்.. உண்மையா..\nசுயிங் கம் சாப்பிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாமாம்..\nRead more about: smoking stress cough cancer புகைப்பிடித்தல் மன அழுத்தம் இருமல் புற்றுநோய்\nMay 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என���று தெரியுமா\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/indian-cricketers-who-were-poor-before-becoming-026286.html", "date_download": "2020-01-21T15:11:50Z", "digest": "sha1:Z6JIKHXAWGSHVOTPJERKAIYICCKOZ5GH", "length": 24455, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "பரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா? | Indian Cricketers Who Were Poor Before Becoming Rich - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nMovies அவர் போருக்கு தயாராகிவிட்டார்.. கவரச்சி உடையில் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்த சர்ச்சை நடிகை\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா\nஒரு துறையில் முன்னேறி தேசிய அளவில் வெற்றியை நிலை நாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதிலும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் பல தடைகளையும் கடந்து சாதித்துக் காட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி. அதிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் இந்திய நா��்டுக்காக விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமா\nஅதிலும் இந்திய அணிக்காக தேசிய அளவில் காலடி எடுத்து வைப்பதென்பது அவ்வளவு எளிமையான காரியமா என்ன கடின உழைப்பு மட்டும் இன்றி எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஓரளவுக்கு நிறைவான வசதியும் நல்ல குடும்ப பின்னணியும் இருப்பவர்களாலேயே இந்திய அணிக்குள் நுழைய நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும் நிலையில், மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தங்களுடைய கடின உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇர்பான், யூசுப் பதான் சகோதரர்களின் பந்து வீச்சு பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்கள் என்று தெரியுமா பதானின் தந்தை அவர்களுடைய ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியில் ஓதுவாராகவும் மசூதியை சுத்தம் செய்பவராகவும் வேலை செய்து வந்தார். பதான் சகோதரர்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் மசூதிக்குச் சென்று தன் தந்தைக்கு உதவியாக மசூதியை சுத்தம் செய்ய உதவி செய்வார்களாம். இருவருக்குமே பொறுப்பு அதிகம். அந்த பொறுப்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாற்றியிருக்கிறது.\nஉமேஷ் மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சுரங்கத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. வறுமையின் காரணமாக 12 ஆம் வகுப்புக்கு மேல் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் உமேஷின் குடும்பமே உமேஷின் தந்தை மற்றும் உமேஷின் தினசரி கூலியில் தான் நடந்து கொண்டிருந்தது.\nMOST READ: இந்த அறிகுறிகள் இருக்கா அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்...\nபொருள்களை பேக்கிங் செய்து வெளியூருக்கு அனுப்பும் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் தான் ஜடேஜாவின் தந்தை செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். குடும்ப வறுமையின் காரணமாக ஜடேஜாவும் அங்கேயே வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் பயிற்சியால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்தார்.\nபுவனேஷ்வர் மி��மிக ஏழ்மையான பெரிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய சிறுவயதில் விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்த காலகட்டங்களில் அவரிடம் ஒரு ஜோடி ஷூ கூட அவரிடம் இல்லை என்றால் அவருடைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவருடைய சகோதரி தான் சேர்த்து வைத்திருக்கும் சுங்கடிப் பணத்தை வைத்து தன்னுடைய சகோதரனுக்கு உதவியிருக்கிறார். அதுதான் அவரை இன்றைக்கு இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.\nமனோஜின் தந்தை ரயில்வே ஷ்டேனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதனால் அவரின் குடும்ப வறுமை ஒழிந்தபாடில்லை. அதனால் அவரும் ரயில்வே ஸ்டேனில் உள்ள சின்ன சின்ன கடைகளில் வேலை பார்த்து, தன்னால் முடிந்த உதவியை குடும்பத்துக்காக செய்து வந்தார். மனோஜின் திறமையை உற்றுநோக்கிய அவருடைய சகோதரர் தான் இந்திய கிரிக்கெட் கிளப்பில் மனோஜின் பெயரை சேர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட மனோஜ் 2005 ஆம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகும் அளவுக்கு தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தார்.\nவினோத் காம்ளி மிக மிக ஏழ்மையைான குடும்பத்தில் பிறந்தவர். மும்பையில் உள்ள பிண்டி பஜார் பகுதியில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் தான் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ஒரு மெக்கானிக். அவருடைய வருமானம் என்பது அவருடைய குடும்பத்துக்கு வயிறாற சாப்பிடுவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அத்தகைய குடும்பத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.\nமுனாஃப் படேலும் வறுமையால் வாடிய குடும்ப பின்னணி கொண்டவர் தான். அவருடைய தந்தை மற்றொருவருடைய நிலத்தில் கூலிக்கு வேலை பார்த்து வந்தார். முனாஃபும் தந்தையுடன் அவருக்கு உதவியாக வேலைக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தந்தையோ நீ விளையாட்டில் மிகப்பெரிய ஆளாக வர வேண்டும் என்று சொல்ல, அதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார் முனாஃப். தற்போது மில்லியன்களில் சம்பாதிக்கிறார்.\nMOST READ: சாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா... அப்ப இதெல்லா���் சாப்பிடவே சாப்பிடாதீங்க...\nகம்ரானின் தந்தை என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா மரம் வெட்டும் தொழில். அவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் கம்ரான். அவரும் அவருடைய குடும்பமும் தூங்குவதெல்லாம் பிளாட்பார்மில் தான். சில சமயங்களில் கையில் காசு இருந்தால் ரயில்வே ஸ்டேஷனில் போய் பிளாட் பார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்குதான் இரவைக் கழித்திருக்கிறார். அதன்பிறகு இந்திய அணிக்காக விளையாடிய பின் அவருடைய முதல் காண்ட்ரக்ட் தொகை எவ்வளவு தெரியுமா மரம் வெட்டும் தொழில். அவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் கம்ரான். அவரும் அவருடைய குடும்பமும் தூங்குவதெல்லாம் பிளாட்பார்மில் தான். சில சமயங்களில் கையில் காசு இருந்தால் ரயில்வே ஸ்டேஷனில் போய் பிளாட் பார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்குதான் இரவைக் கழித்திருக்கிறார். அதன்பிறகு இந்திய அணிக்காக விளையாடிய பின் அவருடைய முதல் காண்ட்ரக்ட் தொகை எவ்வளவு தெரியுமா\nஇதுபோல் இந்திய அணியில் உழைப்பால் முன்னேறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார். உழைப்பும் நம்பிக்கையும் தான் அவர்களுடைய மூலதனமாக இருந்திருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசச்சின் பாராட்டிய மாற்றுத்திறனாளி சிறுவன்…அந்த சிறுவன் செய்தது என்ன தெரியுமா\n2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஇந்த உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் சச்சின்... அவரு பிளான் என்ன தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா\nசச்சின் தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் செம ட்ரீட் என்ன தெரியுமா\nதல தோனி செய்யும் இந்த விஷயங்கள்தான் அவரை இந்த வயசிலும் சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது...\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nபெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா\nகாந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...\nஇந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nகாலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...\nRead more about: cricket interesting india கிரிக்கெட் சுவாரஸ்யங்கள் இந்தியா\nSep 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/", "date_download": "2020-01-21T15:08:34Z", "digest": "sha1:NCMVFWF32DQU7ICEMXNDBSOJVNBC7CMA", "length": 9161, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "Pregnancy Tips Tamil | Pregnancy Diet Chat Tamil | Parenting Tips Tamil | தாய்மை-குழந்தை நலன் | பிரசவத்துக்கு முன் & பிரசவத்துக்கு பின் உணவு", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nமுதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\nவேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nகர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள், மருத்துவர்கள் கூறுவது என்ன\nஉடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா\nகாப்பர் டி - காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\nபெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது\nஉடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்\nகெத்தான பெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த பெண்கள் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..\nஉங்க ஆணுறுப்பு நார���மலா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா\nஅந்தரங்க பகுதியை மட்டும் குறிவைத்து தாக்கும் அல்சர்... அறிகுறி எப்படி இருக்கும்\nகருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்\nதிருநங்கைகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா\nஉச்சமே வராம விறைப்பு குறைஞ்சு ஆண்கள் தவிக்கறதுக்கு என்ன காரணம்னு தெரியுமா\nபெண்களின் கருப்பையில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா\nஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nகணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/04143701/Dream-heroine.vpf", "date_download": "2020-01-21T14:18:09Z", "digest": "sha1:ECEZ72E2UFDOMPFJZ7LGG7RLWTCIURTS", "length": 23818, "nlines": 184, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dream heroine || கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர் + \"||\" + Dream heroine\nகனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்\nஅமுதாவைப் பெண் பார்க்க வருகிறவர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பது குறித்து அவள் பயப்படுகிறாள். இல்லையென்றால் திரு மணம் நடக்காது என்று அவளைச் சமாதானப்படுத்துகிறான் அண்ணன் ஆனந்தன்.\nஅமுதாவைப் பெண் பார்க்க வருகிறவர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பது குறித்து அவள் பயப்படுகிறாள். இல்லையென்றால் திருமணம் நடக்காது என்று அவளைச் சமாதானப்படுத்துகிறான் அண்ணன் ஆனந்தன். பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள்.\n‘‘அவ மரியாதைன்னா என்னன்னு பாடம் கத்துக்கணும். நம்மரெண்டு பேர்கிட்டயும் தனிப்பட்ட முறையிலயாச்சும் மன்னிப்புக் கேட்டே ஆகணும்’’ என்றான் இனியவன்.\n‘‘எனக்கு ஒரு யோசனை தோணுது’’ என்றான் தீபக்.\n’’ என்றான் தன் மது கிளாசை மீண்டும் நிரப்பிக்கொண்டு, அதில் ஐஸ் துண்டுகளை மிதக்கவிட்டபடி இனியவன்.\n‘‘அபிநயா ரகசியமா காதலிச்சிட்டிருக்கா, தெரியுமில்ல\n‘‘நாலு வருடம் முன்னாடி அந்த கிரிக்கெட்காரனைக் காதலிச்சி பாதிலயே புட்டுக்கிச்சே.. ‘என் வாழ்வில் இனி காதலுக்கு இடமில்லை’ அப்படின்னு பேட்டியே குடுத்தாளே..’’\n‘‘அதெல்லாம் நாலு வருடம் முன்னாடி. இப்போ ஒரு புது காதல் வந்திருக்கு இனியா’’\n‘‘இது எனக்கேத் தெரியாத புது செய்திடா. பார்ட்டி யாரு\n‘‘ரொம்ப பெரிய புள்ளி. இந்தியால பதினேழு அலுவலகம் வெச்சிருக்கற ஒரு மகா முரட்டு பில்டர்னு மட்டும் தெரியும்.’’\n‘‘நம்ம ஜர்னலிஸ்ட் ராஜராஜன் சாருக்குத் தெரியும். கேட்டுப் பார்த்தேன். சொல்ல மாட்டேங்கறார்’’\n‘‘அவர்கிட்ட விஷயத்தைக் கறக்கறது ரொம்ப சுலபம். ஆனா அது யாரா இருந்தா நமக்கென்ன.. அதைத் தெரிஞ்சி என்ன செய்யப் போறோம்\n‘‘நான் திட்டம்னு சொன்னதே அதை வெச்சிதான். அந்தக் காதலைக் கலைச்சிட்டோம்னா இரண்டாவது காதல் தோல்வியில் இவ மனசு நொந்து போயிடுவா. அத்தனைத் திமிரும் அடங்கிடும்’’\n‘‘ஐடியா நல்லா இருக்கு. எப்படி காதலைக் கலைக்கறது\n‘‘அது அப்பறம்.. முதல்ல அபிநயாவைக் காதலிக்கிற அந்தக் கோடீஸ்வரன் யாருன்னு தெரிஞ்சிக்கணும். அந்தக் காரியத்தை நீசெய். மத்ததை அப்பறம் பேசலாம். எனக்கு டைம் ஆச்சி. காலைல கொச்சின் போறேன். அதிகாலை பிளைட்டு. வர்றேன்’’ தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு எழுந்தான் தீபக். அவன்போனதும் போனை எடுத்த இனியவன் பத்திரிகையாளர் ராஜ ராஜனை அழைத்தான்.\n‘‘என்ன ராஜன் சார்.. நலமா இருக்கீங்களா\n‘‘ஆச்சரியமா இருக்கே சார். பத்து தடவை கூப்புட்டாதான் லைனுக்கு வருவீங்க.. நீங்களே கூப்புடறீங்களே.. என்ன சார்\n‘‘உங்க ஸ்கூட்டர் ரொம்ப பழசாப் போயிடுச்சி, மாத்தணும்னு சொல்லிட்டிருந்தீங்க இல்ல..’’\n‘‘ஆமாம் சார். ரெண்டு நாளைக்கொரு தடவை ரிப்பேராயிடுது. இப்பக்கூட ஒரு மெக்கானிக் கடையிலதான் உக்காந் திருக்கேன்’’\n‘‘நான் பயன்படுத்தின ஒரு பைக்கை சும்மாவேப் போட்டு வெச்சிருக்கேன். காலைல வந்து எடுத்துட்டுப் போங்க சார்’’\n‘‘சார்..நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..’’\n‘‘இருக்கட்டும். நாளைக்கு பிரசாத் ஸ்டூடியோல இருப்பேன். லன்ச் கேப்ல வந்து என்னைப் பாருங்க. ஒரு விஷயமிருக்கு’’\n‘‘வந்துடறேன் சார்’’ என்றார் ராஜராஜன் உற்சாகமாக.\nராஜலட்சுமி கோபமாக ஹாலின் நீள அகலங்களை நடந்து நடந்து அளந்துகொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த நைட்டி உடைமூடி வைத்திருக்கும் தேரை நினைவுப்படுத்தியது.\nவேலைக்காரி சந்தியா மெதுவாக அங்கே வந்து தூரமாக நின்று தனக்கேக் கேட்காத குரலில் பேசினாள்.\n‘‘மணி பத்தரை ஆகப் போகுது��்மா’’\n‘‘எனக்கு மணி பார்க்கத் தெரியாதா\n‘‘அதில்லம்மா.. ஒம்போது மணிக்கே சாப்ட்ருவீங்க’’\n‘‘எனக்குப் பசிக்கலை. நீ வேணும்னா சாப்ட்டுட்டு கிளம்பு\n‘‘நீங்களும் அக்காவும் சாப்புடாம நான் என்னிக்கு சாப்ட்டேன் பரவால்லம்மா. நான் மெதுவா போய்க்கிறேன்’’\nநகரப்போன அவளை சொடக்குப் போட்டு அழைத்த ராஜலட்சுமி தன் அருகில் வரச்சொல்லி சைகையில் அழைத்தார். வந்த சந்தியா பள்ளி மாணவி மாதிரி கைகளைக் கட்டிக்கொண்டாள்.\n‘‘உன்னை இங்க வேலைக்குச் சேர்த்தது யாரு\n‘‘எத்தனை வருஷமாச்சி நீ இங்க வந்து\n‘‘எங்கிட்ட நீ உண்மையாதானே இருக்கே\n‘‘அபிநயா பத்தி ஒண்ணு கேக்கப் போறேன். உனக்கு பதில் தெரியும்னு எனக்குத் தெரிஞ்சிதான் கேக்கறேன். மறைக்காம உண்மையைச் சொல்லணும்’’\n‘‘தினம் படப்பிடிப்புக்கு அவளோட நீதானே கூடப் போறே\n‘‘அபிநயா படம் எடுக்கணும்னு ஒரு யோசனை சொன்னா. எனக்கு அது பிடிக்கலை. சொந்தப் படம் எடுத்து தோத்துப் போயி ஒண்ணுமில்லாம தெருவுல நின்னவங்க கதையை எல்லாம் சொன்னேன். சரிம்மா.. நான் படம் எடுக்கலைன்னு சொன்னா.. ஆனா..புரொடக்‌ஷன் மேனேஜர் ஜோசப் நேத்து வந்துட்டுப் போயிருக்கார். நீதான் அவருக்கு கேரவன்ல சாப்பாடு பரிமாறினே. சரிதானேஅவங்க என்ன பேசினாங்க\n‘‘அம்மா.. நான் எப்பவும் எனக்கு காதே இல்லனு நினைச்சிக்கிட்டு எதையும் கவனிக்க மாட்டேன்ம்மா’’\n நாடகம்லாம் வேணாம். காதை மூடிக்குவாளாம். சாம்பார் ஊத்துன்னு சொன்னா எப்படி கேக்கும் அப்போ திடீர்னு காது திறந்துக்குமா அப்போ திடீர்னு காது திறந்துக்குமா அவங்க என்ன பேசிக்கிட்டாங்க இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா\n‘‘சொன்னா அக்கா திட்டுவாங்க. சொல்லனைன்னா நீங்க திட்டுவீங்க. நான் என்ன செய்றதும்மா\n‘‘நாளைக்கே உன்னை வேலையிலேர்ந்து தூக்கிடுவேன். சம்பளம் குடுக்கறது நான். சொல்லு. என்ன பேசிக்கிட்டாங்க\n‘‘படம் எடுக்கற மாதிரிதான் பேசிக்கிட்டாங்கம்மா. பத்து கோடில செய்யணும்னு அக்கா சொன்னாங்க.’’\nஇப்போது அபிநயாவின் கார் பங்களாவின் கேட் முன்னால் வந்துநின்று ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.\n‘‘சரி.. நீ போ.. நான் பேசிக்கிறேன்’’\n‘‘அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். நான் சொன்னேன்னு..’’\nஅபிநயா கூந்தலில் பொருத்தின அலங்கார கிளிப்பை நீக்கி தலையை அசைத்து கூந்தலை சிலுப்பியபடி வீட்டுக்குள் வந்தாள். ரெப்ரிஜிரேட்டருக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.\n’’ கேட்டபடி கதவை மூடினாள்.\n‘‘அம்மான்னு ஒருத்தி இருக்கற நினைப்பு இருக்கா உனக்கு’’ என்றாள் சோபாவில் அமர்ந்தபடி ராஜலட்சுமி.\nஅவளருகில் வந்து அமர்ந்து, ‘‘நானே படு டென்ஷன்ல வந்திருக்கேன்.. உனக்கு என்னாச்சி\n‘‘என்னை விடு. என்ன டென்ஷன்\n‘‘இசை வெளியீட்டு விழால அந்த இனியவன் என்னை மேடையில் வெச்சிக்கிட்டே என்ன பேசினான் தெரியுமா\n‘‘மூத்த நடிகைகள் எல்லாம் ஒதுங்கி இளைய நடிகைகளுக்கு வழி விடணுமாம்.. ஒரு புது படத்தோட அறிவிப்பு வந்தாலே அந்தப் படத்துல கதாநாயகியா நடிக்கிறதுக்கு சில பேரு எல்லா உள் வேலைகள்லயும் இறங்கிடறாங்களாம்..’’\n நீ எதுவும் பதில் சொல்லலையா\n இன்னும் மூணு வருடத்துக்கு எங்கிட்ட கால்ஷீட் இல்லை. நான் வாய்ப்பு கேட்டேன்னு எந்த தயாரிப்பாளரோ இல்ல நடிகரோ சொன்னா.. நான் நடிக்கிறதையே நிறுத்திடறேன், இது சவால் அப்படின்னு பேசினேன். செமத்தியா கைத் தட்னாங்க. அவனுக்கு மூஞ்சி செத்துப்போச்சி.’’\n‘‘அதெல்லாம் இருக்கட்டும்..படம் எடுக்கற யோசனையை கைவிட்டுட்டேதானே\n‘‘நீதான் வேணாம்னு சொன்னியே.. உன்னை மீறி ஒரு விஷயத்துல நான் இறங்குவனாம்மா\n‘‘அப்பறம் எதுக்கு ஜோசப் வந்து உன்னைப் பார்த்தாரு’’ என்று அமர்த்தலாக ராஜலட்சுமி கேட்க..\nஉணவு மேஜையின் மீது வெள்ளித் தட்டுக்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த சந்தியாவிடம் விடுவிடுவென்று சென்ற அபிநயாஅவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பி கன்னத்தில் பொளேரென்று அறைந்தாள்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223175", "date_download": "2020-01-21T14:31:38Z", "digest": "sha1:IX5JUY3NGN45QZH46ZISQQSQDW6EHEZG", "length": 8756, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முக்கிய முடிவு! மகிழ்ச்சியில் கோத்தபாய - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முக்கிய முடிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nஇந்த தீர்மானத்திற்கு அமைய கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்சவின் வெற்றி என்பது சந்தேகமற்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வேட்பாளரான அவரின் வெற்றிக்கு சுதந்திரக்கட்சி பாடுபடும்.\nகோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என சிலர் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து, கட்சி என்ற வகையில் கட்சியின் மத்திய செயற்குழு கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 50 லட்சம் வாக்குகளை பெற்றதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 லட்சம் வாக்குகளை பெற்றது.\nஇதனடிப்படையில், க��த்தபாய ராஜபக்சவுக்கு அந்த 15 வாக்குகள் கிடைக்கலாம் பொதுஜன பெரமுனவினர் எதிர்பார்த்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/455-e.karthikeyan", "date_download": "2020-01-21T15:46:54Z", "digest": "sha1:QBWLFS2FHY3SXHLKB4F7ZDILSKOU5CCF", "length": 5409, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "இ.கார்த்திகேயன்", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n`மனம் இருந்தால் இடம் உண்டு' - ஸ்கூட்டியில் செடி வளர்க்கும் ரீட்டாமேரி\n`பெரியார் குறித்து அவதூறு; ரஜினி உரிய விலை கொடுப்பார்\n``விவேகானந்தர் மீது காட்டப்படும் அக்கறையைத் திருவள்ளுவர் மீது காட்டவில்லை\n`3 பிரிவுகள்; மாலை, பதக்கங்கள்'- தூத்துக்குடி மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்\n`ஒருவழிப் பாதையை அறியாத டிரைவர்’- பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்\n' தூத்துக்குடி சமத்துவப் பொங்கல் விழாவில் நெகிழ்ந்த பஞ்சாபி சப் கலெக்டர்\n`10 நாள்களுக்கு முன்புதான் வந்தார்கள்' -தூத்துக்குடியில் 17 ட்ரம்களில் சிக்கிய 1 டன் கடல் அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T15:25:25Z", "digest": "sha1:45WVXVTYXUWLNY2TECWFGR6NLUAGM5VU", "length": 11297, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "உயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம் | Athavan News", "raw_content": "\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஉயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம்\nஉயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம்\nஎமது உயிர் எம்மை விட்டு பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுதலை செய்யுங்களென கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் போராட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.\nசுழற்சி முறையில் போராட்டம் நடத்திவரும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று (திங்கட்கிழமை) அரசியல் கைதிகளில் விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇதன்போது ‘நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்’, ‘அமெரிக்காவே சிங்கள- பௌத்த ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை’, ‘எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும்’, ‘தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா’ போன்ற வாசகங்களைக் கையில் ஏந்தி, கண்ணீர் மல்க தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nவவுனியா காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள், 884 ஆவது நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு உலகளாவிய அமைப்புகளுக்கு இளவரசர் வில்ல\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகனட���வில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்பட\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளராக, அக் க\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-15%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2020-01-21T15:27:01Z", "digest": "sha1:YMX3C6SBAP7F2VRO6BOTNDCGUOMGTLH2", "length": 10270, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் | Athavan News", "raw_content": "\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nகும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம்\nகும்பகோண தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம்\nகும்பகோணப் பள்ளி தீ விபத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி கும்பகோணம் கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nஉலகையே கவலையில் ஆழ்த்திய இந்தக் கோர சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் விபத்து நடந்த பள்ளிக்கு முன்பாக, குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\nஇறுதிப்போரின்போது காணமற்போனவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தமி\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு உலகளாவிய அமைப்புகளுக்கு இளவரசர் வில்ல\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒ��ிப்பட\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளராக, அக் க\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/do-you-know-how-to-do-it-broccoli-bread/", "date_download": "2020-01-21T13:50:57Z", "digest": "sha1:KDLI56GPNWYYPH3WNQ4RN6XSZJ27Y6YN", "length": 6378, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "ப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா | Dinasuvadu Tamil", "raw_content": "\nப்ரோக்கோ��ி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா\nப்ரோக்கோலி ரொட்டி உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்க கூடிய உணவாகும்.\nப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா\nப்ரோக்கோலி ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.\nப்ரோகோலி – 1/4 கப்\nகொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nஇஞ்சி – ஒரு சிறு துண்டு\nகோதுமை மாவு – 1 1/2 கப்\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்ரோகோலி மூன்று நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி ப்ரோகோலியை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு இஞ்சி ,ப்ரோகோலி,கொத்தமல்லி, ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை எடுத்து கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி போட்டு எடுக்கவும். இப்போது சூடான சுவையான ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.\nநாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாகோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்\nமனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஅதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யாவை முந்திய ரோகித்…\nநியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டும் – விராட் வீச்சு\n414 பந்தில் 303 ரன்கள்.முச்சதம் அடித்து அசத்திய மனோஜ் திவாரி..காட்டடியில் பெங்கால் 635 ரன்கள் குவிப்பு\nமனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nKXIPvSRH: பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி\nஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2019/12/21/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-11/", "date_download": "2020-01-21T14:38:23Z", "digest": "sha1:JEJKHOXR32KINKW7GI35WEW2NSYCLLAC", "length": 6887, "nlines": 163, "source_domain": "karainagaran.com", "title": "இரண்டகன்? | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமறுமொழியொன்றை இடுங்கள் ���றுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/218921?ref=magazine", "date_download": "2020-01-21T15:39:54Z", "digest": "sha1:4JJ4HO2NLEQ2VQFHX4PBGHYEWQV7DV2P", "length": 8553, "nlines": 129, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களின் மார்பகங்கள் எப்போதெல்லாம் பெரிதாகும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களின் மார்பகங்கள் எப்போதெல்லாம் பெரிதாகும் தெரியுமா\nபொதுவாக பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மார்பகங்கள் பெரிதாக தோற்றமளிப்பதுண்டு.\nஇது சில நேரங்களில் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும்.\nகுறிப்பாக இது ஒரு சில காலங்களிலும் மற்றும் சில நேரங்களில் உணவுகளில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் மற்றும் கர்ப்பம் போன்ற பெரிய மாற்றங்களின் போதும், பெண்களின் மார்பகங்கள் பெரிதாகும்.\nஅந்தவகையில் தற்போது பெண்களுக்கு எப்போதெல்லாம் மார்பகங்கள் பெரிதாகும் என இங்கு பார்ப்பாம்.\nஉடல் எடை அதிகரிக்கும் போது மார்பகங்களின் அளவும் மாறுபடும். ஏனெனில் எடை அதிகரிக்கும் போது, மார்பக திசுக்களில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவும் அதிகரிக்கும்.\nகர்ப்ப காலத்தில் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்பகங்களின் அளவு அதிகரிக்கும்.\nகருத்தடை மாத்திரைகளை எடுத்து வந்தாலும், மார���பகங்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் மார்பகங்களின் வளர்ச்சிக்கு காரணமான ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளது.\nபெண்கள் முதன் முறையாக பூப்பெய்யும் போது, உடலில் திடீரென ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், இக்காலத்தில் மார்பகங்களின் அளவில் மாறுபாடு ஏற்படும்.\nபெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடும் போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், மார்பகங்கள் பெரிதாகும். ஏனெனில் நரம்புகள் அப்போது தெளிவாக தெரியும் மற்றும் மார்பகங்கள் பெரிதாகும்.\nஓவுலேசனுக்கு பின், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மார்பகங்களை பெரிதாக காட்டும்.\nமாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் நீர்த்தேக்கத்தால், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகங்கள் பெரிதாக காணப்படும்.\nஇறுதி மாதவிடாய்க்கு பின்னர், கொழுப்புச் செல்கள் வீங்கி, மார்பகங்களின் அளவை பெரிதாக்கும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rockcuttemples.tamilheritage.org/2019/04/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2019-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-01-21T14:10:13Z", "digest": "sha1:GMVYTGIE5UZS4H6NAPBZG7IVT4ONDVB4", "length": 7066, "nlines": 89, "source_domain": "rockcuttemples.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு – குடைவரைக்கோயில்கள் (Rock-Cut Temples)", "raw_content": "\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\n17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி.\nவீரத்திலும், கலைகளிலும், இலக்கியத்திலும் தடம் பதித்தவன் பல்லவ மாமன்னன், மகேந்திரவர்மன். அவன் பெயர் சொல்லும் குடைவரைக் கோயில்களில் மகேந்திரவாடி தனிச்சிறப்பிடம் பெறுகின்றது.\nமகேந்திரவாடி – குடைவரைக் கோயிலின் வரலாறு, இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக���கள், கோயிலின் கட்டுமான அமைப்பு பற்றி விரிவாக விளக்குகின்றார் ஓய்வு பெற்ற தமிழகத் தொல்லியல் அறிஞர் திரு.ஸ்ரீதரன் அவர்கள்.\nஇக்குடைவரையில் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களையும் இந்த விழியப் பதிவு காட்டுகின்றது. புராதனச் சின்னங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில்லாத சூழலில் தமிழக கட்டுமான அதிசயங்கள் பாதிக்கப்படுவது தொடர்வது வேதனையே.\nவரலாற்றினை தொல்லியல் அறிஞர்களின் வழிகாட்டுதலுடன் கற்பதும் அறிதலும் தேவை. அதனையே தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பயணம் சாத்தியப்படுத்தியுள்ளது.\nவிழியப் பதிவை முழுமையாகக் கண்டு, ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலின் வரலாற்றை அறிவோம்.\nவிழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)\nவிழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\nகுன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்\nதென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய உமையம்மை ஓவியம்\nநாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்\nமண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு\nவரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nஅரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/CMEdappadiPalaniswami/3", "date_download": "2020-01-21T15:49:14Z", "digest": "sha1:ULHUJ4KA37TZKHVUQU7QA6STMGQM3WPR", "length": 12500, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search CMEdappadiPalaniswami ​ ​​", "raw_content": "\n\"கூட்டணி குறித்து பேசாதீர்\" - கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை உத்தரவு\nகூட்டணி வியூகங்கள் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து தனி���்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ,...\nஉள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல்...\nவிபத்தில் உயிரிழந்த அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்\nவாகன விபத்தில் உயிரிழந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை அருகே பொலிரோ காரில் சென்றபோது...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதலமைச்சர்,துணை முதலமைச்சருக்கு அழைப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். \"மதுரையை பசுமையாக்குவோம்\" என்ற தலைப்பில் மதுரை அம்மன் சன்னதி தெருவில் நடந்த கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் செல்லூர்...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் மனு அளித்தனர். சென்னையிலுள்ள முதல்வரின் இல்லத்துக்கு சென்று அவரை தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர்...\nபுத்தகங்கள் இல்லையென்றால் மனித குலம் வளர்ச்சி அடைந்திருக்காது - முதலமைச்சர்\nஅடுத்த ஆண்டு முதல் புத்தக காட்சிக்கு 75 லட்சம் ரூபாய், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும், 43-வது புத்தக காட்சியை...\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள்\nசென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். சென்னை மாநகரில் பொங்கல் பண்டிகை முதல் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன...\nவண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பதிலுரையாற்றினார். அப்போது தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து...\nபுத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னையில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பபாசி என்ற புத்தக பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. பலநூறு அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன இலக்கியம், திரைப்படம், கல்வி,...\nமேகதாது அணை விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் உறுதி\nமேகதாது மற்றும் தென்பெண்ணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், மு.க.ஸ்டாலின், நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த முதலமைச்சர், தென்பெண்ணை மூல வழக்கு...\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு...\nSSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-01-21T15:12:11Z", "digest": "sha1:GKWSGSWBTUF3S77EBOXFMIG57FJED3AG", "length": 24245, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "செந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு\nசெந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nபிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி.\nஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம்.\nபடிப்பு : ஐந்தாம் வகுப்பு.\nதிருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார்.\nமணமகளின் தந்தை : வையாபுரி\nஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.\nபுதல்வி : இவர்கள் இருவருக்கும் பலவ ஆண்டு ஐப்பசித் திங்கள் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதற்குத் திராவிடச் செல்வி எனப் பெயர் சூட்டியுள்ளார் செந்தமிழ் மறவர். வாழ்க்கைத் துணைவி கமலத்துடனும் மழலைச்சேய் திராவிடச் செல்வியுடனும் மனையறம் நடத்திக் கொண்டிருந்த செந்தமிழ் மறவர் சின்னச்சாமி தைத்திங்கள் 11ஆம் நாள் (24 &1&64) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குச் சருக்கரை வழங்கினார். 9 மணிக்குமேல் வயலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். சனிக்கிழமை காலை 4 மணிக்குத் திருச்சிச் சந்திப்பு புகைவண்டி நிலையத்தில் தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ மூட்டிக் கொண்டார். தீச்சுடரில் மூழ்கியவர் ‘‘தமிழ்வாழ்க இந்தி ஒழிக’’ என்று கூறிக்கொண்டே இருந்தார். உடல் அணு அணுவாக வெந்து ஆவி நீங்கியபோதும் அன்னைத் தமிழை மறந்திலர். செந்தழல் வென்றது. செந்தமிழ் மறவனின் பூதவுடல் நீங்கியது; புகழுடல் என்றும் நிலைத்தது. மறவன் சின்னச்சாமி வண்டமிழ் காக்க மாண்டான். வாழ்க அவர் புகழ் இந்தி ஒழிக’’ என்று கூறிக்கொண்டே இருந்தார். உடல் அணு அணுவாக வெந்து ஆவி நீங்கியபோதும் அன்னைத் த��ிழை மறந்திலர். செந்தழல் வென்றது. செந்தமிழ் மறவனின் பூதவுடல் நீங்கியது; புகழுடல் என்றும் நிலைத்தது. மறவன் சின்னச்சாமி வண்டமிழ் காக்க மாண்டான். வாழ்க அவர் புகழ்\nசின்னச்சாமியை இழந்து ஆறாத்துயரத்தில் வருந்தும் அவர் மனைவி கமலத்துக்கும் புதல்வி திராவிடச் செல்விக்கும் அவர் அன்னைக்கும், ஏனைய உறவினர்க்கும் எம் உளமார்ந்த ஆறுதல்கள்.\nஅன்னை மொழிக்கென ஆரூயிர் நீத்தார் – அவர்தாம்\nபிரிவுகள்: இந்தி எதிர்ப்பு, குறள்நெறி, பிற, மொழிப்போர் Tags: இந்தி எதிர்ப்பு, ஈகி, குறிப்பு, சின்னச்சாமி, மொழிப்போர், வாழ்க்கை\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்\nபாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ\nபுரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நிதி ஆளுமையை இழக்கும் தமிழகம்\nஅன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் ��ருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2017/04/sivagnanasowndari.html", "date_download": "2020-01-21T16:04:10Z", "digest": "sha1:DYDHWJL2XCO2USGQ6FUK2OXGDPL2AZPH", "length": 6146, "nlines": 30, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் : அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர்) | Obituary - Battinews.com மரண அறிவித்தல் : அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர்) ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் : அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர்)\nஇலங்கை, மட்டக்களப்பு, கல்லடி-உப்போடையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், மட்/ சிவானந்தா வித்தியாலயம், மட்/ சிசிலியா பெண்கள் பாடசாலை,) அவர்கள் 28.04.2017 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்\nஅன்னார் காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை சங்காரவேல் (UN CO-Ordinator, North and Eastern Province மற்றும் முன்னாள் பணிப்பாளர், நிதி, திட்டமிடல் அமைச்சு திறைசேரி இலங்கை, முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர், முன்னாள் அரசாங்க அதிபர்) அன்னாரின் அன்பு மனைவியும்\nகாலஞ்சென்ற முகாந்திரம் மயில்வாகனம் உடையார், பொன்னம்மா ஆகியோரின் அன்புப் புதல்வியும்\nகாலஞ்சென்ற பூபாலப்பிள்ளை (முன்னாள் அதிபர், ஆரையம்பதி) ஸ்ரீ10ரங்கம் ஆகியோரின் மருமகளும்\nதிருமதி. சாந்தஜீவசௌந்தரி முருகப்பன் (முன்னாள் உப அதிபர் மட்/ வின்சன்;ட் மகளிர் பாடசாலை), கலாநிதி திருமதி. நவஞானசௌந்தரி ஹெட்டியாராச்சி (பேராசிரியர் University of Arkansas, USA ) திரு.மயில்வாகனம் பிரசாத் (முன்னாள் அதிபர் மட்/ மகாஜனாக் கல்லூரி) ஆகியோரின் அன���புச் சகோதரியும்\nசங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன். திருமதி. சு. சுதாமதி (சுமி) சுஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்\nகாலஞ்சென்ற திருமதி தவமணி தியாகராஜா. (முன்னாள் ஆசிரியை மட்/ சென் மைக்கல் கல்லூரி) காலஞ்சென்ற பூ. கணேசலிங்கம் (முன்னாள் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்) காலஞ்சென்ற திரு. பூ. காராளசிங்கம் (முன்னாள் கிராம சேவையாளர்) திருமதி அன்னலெட்சுமி சிவலிங்கம் (முன்னாள் ஆசிரியை மட்/ கல்லடி-உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம்) திரு. பூ. பத்மநாதன் ( சட்டத்தரணி-லண்டன் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்\nதிருமதி பரிமளாதேவி சங்கர், திருமதி சுரேகா சுகுமார், திருமதி அனுஷh சுமன் , திருமதி. சுமித்திரா சுதன், திருமதி ரூபா சுகந்தன், DR.R. சுகந், திருமதி. ஜயசங்கரி சுஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்\nசிவகரன். செந்தூரன், ஷரணியா, ஷோபியா, சுஜீத், சஜித், சுஜேய், ஷான், ஸ்ரீஜன், சஜன், சிவாணி, ஷ்ரவன், ஷ் ரயாஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/what-happens-when-you-put-a-onion-slice-on-your-tooth-025256.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T15:27:22Z", "digest": "sha1:MPCAVO6PD5VK7Q66EXYHH4JBWDQ5XLKR", "length": 16591, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க | What Happens When You Put A Onion Slice On Your Tooth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nMovies பொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ\nNews ரஜினிகாந்த் சங் பரிவாருக்க��� அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nவெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது.\nநாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களின் நுண்ணிய சிறு சிறு பகுதிகள் நம்முடைய பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். அதை நாமும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதனால் அந்த உணவுத் துகள்கள் கிருமிகள் உருவாகத் தொடங்கி, அதிகரித்து பின்பு அதுவே தீராத பல் வலி உண்டாகக் காரணமாகி விடுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.\nஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.\nபல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.\nMOST READ: 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா\nஒரு சிறிய காட்டன் பாலில் 2 முதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரண்தைப் பெற முடியும்.\nவெள்ளரிக்க��யை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.\nபல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.\nMOST READ: உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...\nவெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nஇந்த மோசமான நோய்களை உங்கள் உடலில் இருந்து வரும் வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடலாம் தெரியுமா\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nபற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன செஞ்சா பல் தப்பிக்கும்\n டூத்பேஸ்ட் வாங்கும் போது இத கவனிக்காம வாங்காதீங்க\nஇப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம் மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்\nபற்களின் மேலுள்ள வெள்ளை திட்டுகளை போக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nமுதலை சாணத்தை வைத்து கலவியா.. இப்படிப்பட்ட பல வினோத மருத்துவ முறைகள் உள்ளே..\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/15813-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-21T14:40:16Z", "digest": "sha1:AMXETE4V57VXWJFRTLA56WWA2ZYBOH4W", "length": 13758, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணிநியமன ஆணை | இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணிநியமன ஆணை", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணிநியமன ஆணை\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாவட்டத்துக்குள் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு 795 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.\nஇரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இதர மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கான கலந்தாய்வு நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு இரவு 9 மணிக்கு மேல் நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 450 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, பணி ஒதுக் கீட்டு ஆணை பெற்றுக்கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் நாளை (4-ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் பணிநியமன உத்தரவை பெற்றுக்கொள்ளவும், 8-ம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொடக்ககல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தேர்வுஇடைநிலை ஆசிரியர்கள்பணிநியமன ஆணைஆன்லைன் கலந்தாய்வு\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nரூ.2441 கோடி அதிவேக அலைக்கற்றை திட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு...\n6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்\nரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின், வால்ஷ்\nதுக்ளக்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு...\nரூ.2441 கோடி அதிவேக அலைக்கற்றை திட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு...\nதுக்��க்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு...\nஆமை வேகத்தில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் பணிகள்...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி...\nரூ.2441 கோடி அதிவேக அலைக்கற்றை திட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு...\n6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்\nதுக்ளக்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு...\nரூ. 2197 கோடி நஷ்டம்: தள்ளாடும் உபெர் ஈட்ஸ்; சொமாட்டோவுக்கு கை மாறியது...\nதோல்விக்கு பிறகு திமுக எழுச்சி பெற்றுள்ளது: விழுப்புரத்தில் க.அன்பழகன் பேச்சு\nஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B7%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T13:31:27Z", "digest": "sha1:RASO2XOZG2V3Q4ZSA4A476L4R42UKBLH", "length": 12970, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌஷீதகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\nஆறாம் காடு: பிருஹதாரண்யகம் [ 1 ] வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது. நெடுங்காலம் அதற்குப் பெயரே இல்லாமலிருந்தது, ஏனென்றால் அதை மானுடர் பார்த்ததே இல்லை. அங்கே முதன்முதலாகச் சென்று குடியேறியவர் கௌஷீதக மரபிலிருந்து விலகிச்சென்ற சூரியர் என்னும் வேதமுனிவர். கௌஷீதகத்தில் இருபதாண்டுகாலம் வேதம் பயின்று வேள்வியை அறிந்து முதிர்ந்த சூரியர் ஒருநாள் அம்மரபின் முதன்மை ஆசிரியர் அஸ்வாலாயனரிடம் “ஆசிரியரே, இவ்வேதங்கள் அனைவருக்கும் உரியவையா” என்றார். “ஆம், வேதங்கள் மானுடத்திற்குரியவை” என்றார் அஸ்வாலாயனர். “நான் மானுடன் அல்ல” …\nTags: அஸ்வாலாயனர், கிருஷ்ண யஜுர்வேதம், கௌஷீதகம், சூரியர், பிருஹதாரண்யகம், யக்ஞன், யாக்ஞவல்கியர், வியாசர், வைசம்பாயனர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2\n[ 3 ] தந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டி��ுந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய அந்தணர் ஒருவர் விழியொளி மங்கிய முகத்தை சற்றே தூக்கியபடி கைக்கோலால் நிலத்தை தட்டிக்கொண்டு அவர்களின் தவக்குடில் நோக்கி வந்தார். “வேதம்பயின்ற அந்தணன் நான். காட்டில் அலைந்து களைத்தேன். என்னை கைபற்றி அமரச்செய்யுங்கள்” என்று அவர்களின் ஓசைகேட்டு திரும்பி குரல்கொடுத்தார். …\nTags: உத்தாலகர், கௌஷீதகம், தாமஸர், பிரவாகணன், ஸ்வேதகேது\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\nமுதற்காடு : கௌஷீதகம் [1] தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர். தாழ்வரையின் காடு திருத்தி வயல் சமைத்து, குடில்கட்டி கல்விநிலை அமைத்து மாணவர்களுடன் அங்கு அவர் குடியிருந்தார். அவரது மாணவர்களில் ஆருணி வேளாண்தொழிலியற்றினான். உபமன்யூ கன்றுபுரந்தான். வேதன் பொதிசுமக்கச் சென்றான். மலைச்சரிவில் அமைந்திருந்த …\nTags: அஷ்டவக்ரன், ஆருணி, உத்தாலகர், உபமன்யு, கௌஷீதகம், சுஜாதை, தௌம்யர், வேதன், ஸ்வேதகேது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144893-faq-in-agriculture-and-its-answers", "date_download": "2020-01-21T14:08:10Z", "digest": "sha1:NPK3ULN53DNZF2LL5BXDQDHRYYSLNYS2", "length": 7666, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 October 2018 - ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி? | FAQ in Agriculture and its answers - Pasumai Vikatan", "raw_content": "\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nகேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பாரம்பர்ய உணவகம்\nஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்\n - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\n - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி\n - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/theatre-operator", "date_download": "2020-01-21T14:10:29Z", "digest": "sha1:UVRCAMX7JEMNZP4A6ZWH2ZGB3ERBDEPP", "length": 4668, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "theatre operator", "raw_content": "\n' வேலூர் கணேஷ் திரையரங்குக்கு ஒரு ஜாலி விசிட்\nசிடி சினிமா, தங்கம் தியேட்டர், மீனாட்சி பாரடைஸ்... தூங்காநகர் மதுரையின் அழிந்த அடையாளங்கள்\nமதுரை தியேட்டர் முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம் `சர்கார்' பிற்பகல் காட்சி ரத்து\n`சர்கார்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி\nதியேட்டர்களில் வெளி உணவுகள்... மகாராஷ்டிரா நடைமுறை தமிழகத்தில் சாத்தியமா\nபெங்களூரு தமிழர்களுக்கு நட்ராஜ் தியேட்டர் ஏன் ஸ்பெஷல்\n’ - ரசிகர்களுக்குத் தமிழ் சினிமாவின் கடிதம்\n`மால்களில் பார்க்கிங் கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டியது அரசின் கடமை’ - நுகர்வோர் சங்கம்\n``குறைந்த சம்பளம்.. ஆனா மனசுக்கு நிறைவான வேலை\" அனுபவம் பகிர்கிறார் தியேட்டர் ஆபரேட்டர் ஆரிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2020-01-21T15:04:53Z", "digest": "sha1:GPN7X3XSED7WG4SGCDNOGVKYH3LKH3YL", "length": 11285, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nமீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை\nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 16ஆம் திகதி முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் மத்திய அஞ்சல் பணிமனையின் அனைத்து பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் வாரம் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அஞ்சல் பணியாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்பட\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளராக, அக் க\nரஞ்சன் ராமநாயக்க���ின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹாரி – மேகன் தீர்மானம்\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivaramani.blogspot.com/2015/10/1.html", "date_download": "2020-01-21T15:45:01Z", "digest": "sha1:EVDR45U5YPIUMCNJHUN4TAJ3S67MIJ6G", "length": 39256, "nlines": 283, "source_domain": "munaivaramani.blogspot.com", "title": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI: குறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரை - முதற்பதிப்பின் முகவுரை (பகுதி:1)", "raw_content": "முனைவர் ஆ.மணி - Dr.A.MANI\nசெம்மொழித் தமிழுக்கு ஓரு வலைப்பூ மாலை\nவியாழன், 22 அக்டோபர், 2015\nகுறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரை - முதற்பதிப்பின் முகவுரை (பகுதி:1)\nகுறுந்தொகை – உ.வே.சாமிநாதையர் உரை\nமின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும்\nவிருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்\nநன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி\nநற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்\nபொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற\nபுனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு\nதென்காட்டுஞ் செழும்புறவிற் றிருப்புத் தூரில்\nதிருத்தளியான் காணவனென் சிந்தை யானே\nகடைச்சங்க காலத்து நூல்களில் இப்பொழுது கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கென மூன்று வகைப்படும். பாட்டென்பது திருமுருகாற்றுப் படை முதல் மலைபடுகடாம் இறுதியாக உள்ள பத்துப்பாட்டும், தொகையென்பது பல செய்யுட்களைத் தொகுத்தமைத்தன வாகிய நற்றிணை முதற் புறநானூறு இறுதியாக உள்ள எட்டு நூல்களும், கீழ்க்கணக்கு என்பது நாலடியார் முதல் கைந்நிலை இறுதியாகவுள்ள பதினெட்டு நூல்களும் ஆகும்.\nஇவற்றுள், தமிழின் பொருள் வகைகளாகிய அகத்தையும் புறத்தையும் பற்றிய இலக்கணங்களுக்கு ஏனையவற்றினும் மிகச் சிறந்த இலக்கியங்களாக விளங்குவன எட்டுத் தொகை நூல்களேயாம். அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றியும், கலித்தொகையும் பரிபாடலும் யாப்புப் பற்றியும் தொகுக்கப்பட்டன. ஐங்குறுநூறு அகனைந்திணையுள் ஒவ்வொன்றுக்கும் நூறு நூறு செய்யுட்கள் அமைய ஓரம்போகியார் முதலிய ஐந்து நல்லிசைப் புலவர்களால் பாடப்பெற்றது. ஏனைய மூன்றும் அகப்பொருள் பற்றிப் பல புலவர்கள் பாடிய செய்யுட்கள் அடியளவு நோக்கித் தொகுக்கப்பட்டன. குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லையையும் எட்டடிப் பேரெல்லையையும் உடைய அகவற் பாக்களையும், நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையையும் பன்னிரண்டடிப் பேரெல்லையையும் உடைய பாக்களையும், அகநானூறு பதின்மூன்றடிச் சிற்றெல்லையையும் முப்பத்தோரடிப் பேரெல்லைய���யும் உடைய செய்யுட்களையும் கொண்டன. இவை மூன்றும் இவ்வடியளவையன்றிப் பிற திறங்களில் ஓரினமாவன. இவ்வமைப்பை நோக்குகையில் பல புலவர்கள் தனித் தனியே இயற்றிய அகப் பொருட் செய்யுட்களைத் தொகுத்து அவற்றை அடியளவால் வகைப்படுத்திய பின் அவற்றைத் தொகுத்தவர்கள் ஒவ்வொன்றிலும் நானூறு பாக்கள் இருக்கும்படி தம் காலத்துப் புலவர்கள் இயற்றியவற்றையும் சேர்த்து அமைத்தார்கள் என்று கருத இடமுண்டாகின்றது.\nதொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலிற் கண்ட இலக்கணங்களை ஆராயும்போது அதற்கு முன் பலவகையான இலக்கியங்கள் தமிழில் மலிந்து விளங்கின என்பது பெறப்படும். புலனெறி வழக்கத்தை ஓர் ஒழுங்கான அமைப்பினால் வரையறுத் துரைக்கும் அந்நூலுக்கும் எட்டுத்தொகை நூல்களுக்கும் இடையே பல ஆண்டுகள் சென்றன. தொல்காப்பியத்தில் கண்ட பலவகை இலக்கணங்களுக்கு இலக்கியங்கள் கடைச் சங்க மருவிய நூல்களில் கிடைத்தில. சங்க நூல்களிற் காணப்படும் பல செய்திகளுக்குரிய இலக்கணங்கள் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. இவை தொல்காப்பிய காலத்திற்குப் பிறகும் அளவிறந்த நூல்கள் உண்டாயின என்றும், நாளடைவில் புதிய மரபுகள் அமைந்தன என்றும் நினைக்கக் காரணமாகின்றன.\nஇவ்வாறு உண்டான பலவகை நூல்களும் செய்யுட்களும் கால நிலையினால் தமிழ் நாட்டாரால் புறக்கணிப்பட்டோ வேறு வகையில் மறைந்தோ அருகின போலும். பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களும் அரசர்களும் தமிழ் ஆராய்ச்சியில் ஊக்கம் கொண்டு பழந்தமிழ்ச் செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினர். அங்ஙனம் தொகுத்தனவே முற்கூறிய மூன்று வகை நூற்றொகுதிகளாதல் வேண்டும். தொல்காப்பிய காலம் முதல் அவற்றையன்றிப் பிற செய்யுட்கள் இயற்றப் பட்டில என்று உரைத்தல் ஏற்புடையதன்று. இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை, சிற்றட்டகம் முதலிய பல நூல்கள் அக்காலத்தில் இருந்தனவென்று தெரிகின்றது. முற்கூறிய மூன்று வகை நூல்களில் பத்துப் பாட்டும் பதினெண் கீழ்க்கணக்கும் தனித்தனியே ஒவ்வோர் ஆசிரியரால் இயற்றப்பெற்ற நூற்றொகுதிகள். எட்டுத்தொகை நூல்களோ பலர் இயற்றிய செய்யுட்களின் தொகுதிகள். பண்டைக் காலத்தில் மக்கள் மனனப் பயிற்சி மிகவுடையவராக இருந்ததனால் இவ்வளவு செய்யுட்களையும் அவற்றை இயற்றிய ஆசிரியர் பெயர்களைய��ம் நினைவில் னவத்திருந்தனர். அவை அங்கங்கே பலரால் சொல்லப்பட்டு வழங்கி வந்தன. சில செய்யுட்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அதனால் அவ்வச் செய்யுட்களிற் காணப்படும் அரிய சொற்றொடராலேயே அப்புலவர் பெயரைக் குறித்துக் கொண்டனர். சிறுபான்மை ஆசிரியர் இயற்பெயர் தெரிந்தும் அவர் பெயரை அமைக்காமல் சிறப்புப் பெயரையே அமைத்தனர்.\nPosted by முனைவர் ஆ. மணி at முற்பகல் 9:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கியம், உ.வேசா., உரை, குறுந்தொகை, செம்மொழி, தமிழ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது\n31.\tதிருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 304, ISBN: 978-93-5311-769- 3.\n30.\tபெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 53- 4.\n29.\tபகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்), லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 304, ISBN: 978 – 93- 85643- 45- 9.\n28. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018, பக். 252, ISBN: 978 – 93- 85643- 31- 0.\n27.\tசெம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக். 256, ISBN: 978– 81–909392 – 4 – 6.\n26.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.312. ISBN 978 – 81 – 910738 – 6 - 7.\n25.\tபல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1, தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. பக்.440. ISBN 978 – 81 – 910738 – 5 - 0.\n24.\tகுறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு), தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 160, ISBN: 978-93-5311-318-6.\n23.\tதிருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n22.\tகுறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018, பக். 576, ISBN: 978-93-5311-212-7.\n21.\tபதிப்பாசிரியர் தெ.பொ.மீ., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018.\n20.\tபழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 860 – 3.\n19.\tசிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 801 – 6.\n18.\tநெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 93 - 5288 – 301 – 1.\n17.\tஅறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 48, ISBN: 978 – 93 - 5288 – 510 – 7.\n16.\tசிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி, காவ்யா, சென்னை, 2017, பக். 768. ISBN: 978 – 93 – 86576 -22 – 4.\n15.\tஉரை இலக்கிய ஆய்வுகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017, பக். 96, ISBN: 978 – 81 – 910738 – 9 – 8.\n14.\tதமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும். லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016, பக். 640, ISBN: 978 – 93 – 85643 – 24 – 0.\n13.\tகுறுந்தொகைப் பயிரியல் கல்வி, லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 02 – 5.\n12. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்\n11.\tகுறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 01 – 5.\n10.\tசெவ்வியல் ஆய்வுகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 00 – 2.\n9.\tசெவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.256, ISBN: 978 – 93 – 85643 – 06 – 9.\n8.\tதமிழ்ப் பதிப்பியல் நெறிகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.160, ISBN: 978 – 93 – 85643 – 09 – 1.\n7.\tதொல்காப்பியத் திறனுரைகள், லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014, பக்.144, ISBN: 978 – 93 – 85643 – 04 – 8.\n5.\tஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.176. ISBN 978 – 81 – 910738 – 3 - 6.\n4.\tகுறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. பக்.304. ISBN 978 – 81 – 910738 – 1 – 2.\n3.\tசெம்மொழித்தமிழ் ஆய்வுரைகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. பக். 144. ISBN 978 – 81 – 910738 – 0 – 5.\n2.\tகாலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழிக் கழகம், சென்னை, 2009. பக். 176. ISBN 978 – 81 – 909171 – 0 – 0.\n1.\tகுறுந்தொகைத் திறனுரைகள், தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. பக். 112.\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 4)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 3)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 2)\nகுறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 1)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 6)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 5)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 4)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி - 3)\nகுறுந்தொகை முதற்பதிப்பின் முகவுரை (பகுதி-2)\nகுறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரை - முதற்பதிப்பின்...\nத���ல்காப்பிய அகத்திணை இயல்: புறத்திணைக்குப் பெயர் க...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: சுட்டி ஒருவர் பெயர் கூற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விள...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பெருந்திணை விளக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஏனை உவமம் திணை உணர்த்து...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் இலக்கணம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறையின் நிலைக்களன்க...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: உள்ளுறை உவமம் – திணை உண...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மரபுநிலை திரியக் கூடாது...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நிகழ்ந்தது கூறலும் திணை...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: முன்னிகழ்வுகள் நினைத்தற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிறர் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவன் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கண்டோர் கூற்று\nதொல்காப்பிய அகத்திணை இயல்:தோழி கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மனைக்கண் பிரிதலும் பிரி...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: தலைவி உடன்போக்கின்போது ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நற்றாய் கூற்றுக்கள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மடலேறல் பெண்மைக்குப் பெ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கடற்பிரிவு மகளிரோடு இல்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருள் ஒழுக்கத்தான் அமை...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட்பிரிவும் அவர்களுக...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: வேந்து வினை பிறருக்கும்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதற்பிரிவுக்கு உரியோர்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: காவல் பிரிவுக்கு உரியோர...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவுக்கு உரியோ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட் பிரிவு\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பகைப்பிரிவி வேந்தன் தான...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதலும் தூதும் உயர்ந்தோர...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்ற...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: ஏவல்மரபினரும் உரியர்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: அடியோரும் வினைவலரும் தல...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – பொதுமக...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் – தலைமக்...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைப்பெயர்கள் அமையும் ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைமயக்கம் – பூ, புள் ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: கருப்பொருள் வகைகள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: முதற்பொருள் இரு வகைப்பட...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இதுவும் உரிப்பொருளே.\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இவையும் உரிப்பொருளோடு ஒ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணைக்கு உரிய உரிப்பொரு...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்: உரிப்பொரு...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: இரு வகைப் பிரிவுகளின் ந...\nதொல்காப்பிய அகத்திணை இயல் : பாலைக்கு கூடுதல் பருவம...\nதொல்காப்பிய அகத்திணை இயல் : பாலை முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: நெய்தல் முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: மருதம் முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள் – ...\nதொல்காப்பிய அகத்திணை இயல்: குறிஞ்சி முதற்பொருள்\nதொல்காப்பிய அகத்திணை இயல் : முல்லை முதற்பொருள்\nதமிழ் ஊடக வினாடி வினா -2015.\nதொல்காப்பிய அகத்திணையியல் ஐந்தாம் நூற்பா: உலகப் பக...\nதொல்காப்பிய அகத்திணையியல் நான்காம் நூற்பா: முதற்பொ...\nதொல்காப்பிய அகத்திணையியல் மூன்றாம் நூற்பா – அகப்பா...\nதொல்காப்பிய அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் ...\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்\nகுறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\nபல்கலைக் கழக நிதிநல்கைக் குழு\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம்\n(அமெரிக்க வாழ் நட்பினர் திருமதி வைதேகி அவர்கள் தாமே தமிழ் இலக்கியங்களைக் கற்று, இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருபவர். அவர் இடைச்சொல் பற...\nபுறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)\nபுறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரைய...\nதொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்\nதொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிக...\nதமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 96\nதிணை இலக்கியம் 111. இந்திர விழா பற்றி முதன்முதலில் கூறும் பாடல் இடம்பெற்ற நூல் எது ஐங்குறுநூறு ( 62 ஆம் பாடல்). 11...\nஅகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957\nஅகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுத...\nகுறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002\nகுறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையி...\nதமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68\nஇலக்கணம் - பிற இலக்கண நூல்கள் அறுவகை இலக்கணம் ( 19 ஆம் நூற்.) 1. அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக \nதமிழ் இலக்கிய வினாடி- வினா\nகடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற...\nதமிழ் இலக்கிய வினாடி - வினா 2011\nகடந்த 2011இல் தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்காக முனைவர் ஆ. மணி நடத்திய தமிழ் இலக்கிய வினாடி வினா - 2011 நிகழ்ச்சியின் படத் தொகுப்பு...\nநீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)\nஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனி...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் - வி.உமாபதி - சிலம்பிலும்சிந்தாமணியிலும் கலைகள் முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி பூசாகோ கல்லூரி, கோவை 1983 க.மனோன்மணி - கம்பராமாயணம் எதிர்த் தலை...\nதமிழ் நூல்கள் - 9 - 71. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 2009. தொல்காப்பியம் களவியல் உரைவளக் கோவை. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம். 72. சுப்பிரமணியன்.ச.வே. (பதி.ஆ.). 200...\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nதமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்க இலக்கியக் காட்சிகள் 1\nசங்க இலக்கியக் காட்சிகள்- பயிர்களும் உயிர்களும் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221598.html", "date_download": "2020-01-21T13:52:44Z", "digest": "sha1:EMAUZFJUYHLNZ2CZ3MAIEZJHUGF3GXC6", "length": 12039, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். நெடுந்தீவில் கடற்ப���ைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது..\nயாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது..\nஇந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது.\nஇதற்க்கு படகுகளின் தடுமாற்றத்தாலும் இச் சமபவம் நடந்தபோது நிலவிய தெளிவற்ற பார்வையினாலுமே இந்த விபத்து சம்பவித்ததுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nகப்பலில் இருந்த சில பொருட்களையும் 4 பேர் கொண்ட குழுவினையும் இலங்கைக் கடற்படை மீட்டுள்ளது.\nஇந்நிலையில் மீட்கப்பட்ட மேலும் சிலரும் அவர்கள் சென்ற பொருட்களும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவுனியா கூமாங்குளத்தில் புலமை செல்வங்களை பாராட்டும் விழா..\nவவனியா தெற்குதமிழ் பிரதேச சபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு..\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21- 1960..\nசிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள் – பராகுவேவில்…\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ – சுற்றுச்சூழல் துறை மந்திரி…\nகிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு\nநெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சவீகரிப்கதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை – மலேசிய…\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்…\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21-…\nசிறை���்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகள்…\n‘‘மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ – சுற்றுச்சூழல்…\nகிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகள் பண்ணையாளர்கள் கௌரவிப்பு\nநெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சவீகரிப்கதற்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை…\nநியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு..\nகண்டியன் விவாக சட்டத்தை நீக்க வேண்டும்\nசில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை\nமழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் சிறிய அதிகரிப்பு\nஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு – கார்த்தி சிதம்பரத்திடம்…\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\nசாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் – ஜன.21-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68418-chris-woakes-and-stuart-broad-wreck-ireland-dream-in-a-session.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-21T14:00:01Z", "digest": "sha1:YKMMKSPXY2ZKDTLHZ5F3IPCZYMW7RT7F", "length": 8266, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\n‌அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்\n‌தஞ்சையில் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைப்பு\n‌பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு\n‌போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது - அமித்ஷா\n‌தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும் என உயர்நீதிமன்றக் கிளையில் அறநிலையத்துறை தகவல்\n“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்\nசீட்டு விளையாடுவதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர் தற்கொலை முயற்சி...\nரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சித்ரவதை - ரூ.11 லட்சம் பறித்த கும்பல் கைது\nபேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘5 பேர் டக் அவுட்’ ‘3 பேர் ஒரு ரன்’ - 41 ரன்களுக்கு இந்தியாவிடம் வீழ்ந்த ஜப்பான்\n3ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொட...\n‘மலேசிய சிறையில் இருக்கும் மகனை ...\n17 வயது சிறுமிக்கு ஆண்குழந்தை : ...\nரஜினி மீது வழக்குப் பதிவு செய்ய ...\nதஞ்சை கோயிலில் ஆகம விதிப்படி விழ...\n“பெரியார் குறித்து ரஜினி பேசியது...\nபஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமி...\nரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சிய...\n“ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் ப...\nஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றிலேய...\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி...\nவிருப்ப ஓய்வை எதிர்நோக்கும் மூத்...\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடும...\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது ...\nமன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினி...\n“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்\nபேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘5 பேர் டக் அவுட்’ ‘3 பேர் ஒரு ரன்’ - 41 ரன்களுக்கு இந்தியாவிடம் வீழ்ந்த ஜப்பான்\n‘மலேசிய சிறையில் இருக்கும் மகனை மீட்டுத்தாருங்கள்’ : கண்ணீருடன் தாய் கோரிக்கை\n“பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது” - அமைச்சர் ஜெயக்குமார்\nமன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..\nதொடரும் இந்தியா- மலேசியா விரிசல்.. என்ன காரணம்..\nவாழைப்பழத்தை நீங்களே உரியுங்கள் - பாராட்டுகளை பெற்ற டென்னிஸ் நடுவர்\nஏழை- பணக்காரர் பிளவை முகத்தில் அறைவதுபோல காட்டும் ‘பாராசைட்’.. ஆஸ்கர் விருதையும் அள்ளுமா..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16571", "date_download": "2020-01-21T14:38:36Z", "digest": "sha1:YYSZX2M3QPIGTAVZ45GJMRJ2KHJ5ZV3D", "length": 9013, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "கீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது | தினகரன்", "raw_content": "\nHome கீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது\nகீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (19) அதிகாலை மேலும் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇராணுவ கோப்ரல்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரையும், கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (18), இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகீத் நொயார், கடந்த 2008, மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதி நேஷன் (The Nation) பத்திரிகையின் பிரதி ஆசிரியரான கீத் நொயார், யுத்த கள செய்திகள் தொடர்பில் பத்திரிகையில் எழுதி வந்த ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி\nமட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை...\nகுளவிக் கொட்டினால் 19 பேர் பாதிப்பு\nதேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 19 பேர் குளவிக்...\nசுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உத்தரவு\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வாக்குமூலம் வழங்குமாறு...\nசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும்\nமுன்னாள் அமைச்சர் ஹசன் அலி வலியுறுத்துசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை...\nஅஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார்\nஊடகவியலாளர் அஷாம் அமீன், பிபிசி செய்திச் சேவையிலிருந்து,...\nகுளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி\nவரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென...\nபேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை முதல் இழப்பீடு\n2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 19,394 விவசாயிகளுக்கு இழப்பீடு...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26469/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-30-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-21T13:51:22Z", "digest": "sha1:ETOFSGVM2AGNLWNSGGM67AN2CJUVEYSM", "length": 9493, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி | தினகரன்", "raw_content": "\nHome இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி\nஇ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி\nபதுளை - அலுகொல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.\nஇன்று (27) காலை, அலுகொல்லவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த விபத்தில் கந்தேகெதர, வீரகமவைச் சேர்ந்த மொஹமட் றிழ்வான் மொஹமட் ஆகில் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 34 பேர் காயங்களுக்குள்ளாகியதாக அவர் தெரிவித்தார்.\nசுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான குறித்த பஸ், சாரதியின் கவனமற்ற செலுத்துகை காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\n12 பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உள்ளிட்ட, பஸ் வண்டியில் பயணித்த 28 பேர், தற்போது வரை பதுளை வைத்தியசாலையில் தங்கி, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nபதுளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇ.போ.ச. 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி 36,400 பேருக்கு சம்பளம் கொடுக்கும் நிலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி\nமட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை...\nகுளவிக் கொட்டினால் 19 பேர் பாதிப்பு\nதேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 19 பேர் குளவிக்...\nசுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உ��்தரவு\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வாக்குமூலம் வழங்குமாறு...\nசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும்\nமுன்னாள் அமைச்சர் ஹசன் அலி வலியுறுத்துசமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை...\nஅஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார்\nஊடகவியலாளர் அஷாம் அமீன், பிபிசி செய்திச் சேவையிலிருந்து,...\nகுளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி\nவரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென...\nபேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை முதல் இழப்பீடு\n2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 19,394 விவசாயிகளுக்கு இழப்பீடு...\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/19/32650/", "date_download": "2020-01-21T14:45:52Z", "digest": "sha1:QFSWT2M2PVDZMYMRLKRH66EKB6IFC64K", "length": 12332, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "அறிக்கை 18.07.2019 ~ அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு பயோமெட்ரிக் கருவின் மென்பொருளில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியை நீக்கி தமிழை சேர்க்க வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TGETWF அறிக்கை 18.07.2019 ~ அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு பயோமெட்ரிக் கருவின் மென்பொருளில் இந்தி...\nஅறிக்கை 18.07.2019 ~ அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு பயோமெட்ரிக் கருவின் மென்பொருளில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியை நீக்கி தமிழை சேர்க்க வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.\nPrevious articleகல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை.\nNext articleவேலூரில் 24-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\n5ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தமிழக அரசு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் இல்லையேல் பயிலும் பள்ளிகளிலயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு...\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கையை ஏற்று தமிழகப் பள்ளிகள் 04.01.2020 அன்று திறக்கப்படும் என்று அறிவித்த பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி.\nஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறுகிறது தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதியை மற்ற தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகொழுப்பு கட்டியை கரைக்கும் இயற்கைமுறை\n5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு ‘சென்டர்’ அமைப்பதில் குழப்பம்.\nதேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள்.\nSPD – தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடைக்கால மிகை ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு.\nகொழுப்பு கட்டியை கரைக்கும் இயற்கைமுறை\n5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு ‘சென்டர்’ அமைப்பதில் குழப்பம்.\nதேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாணவர்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்.\nமாணவர்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-21T14:52:43Z", "digest": "sha1:U6BSWW675LYNR3TK767EFBFQ6CAH6L5T", "length": 17788, "nlines": 111, "source_domain": "marumoli.com", "title": "றொப் போர்ட் - ரொறோண்டோவின் மக்கள் திலகம் -", "raw_content": "\nRanjan Leaks | அதிரப் போகும் தென்னிலங்கை\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்\n> OPINION > Articles > றொப் போர்ட் – ரொறோண்டோவின் மக்கள் திலகம்\nறொப் போர்ட் – ரொறோண்டோவின் மக்கள் திலகம்\nபலருக்கு இத�� விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும் மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ மாநகரசபைக் கட்டிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nநான் அவர்மீது வைத்திருக்கும் மதிப்பிக்குக் காரணம் தன் மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றிக் கூறுவது – அது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும்கூட. அது ஒரு குழந்தைக்கான குணம். ஒரு குழந்தையின் குழப்படிகளைக் கொண்ட ஒரு முழு மனிதர். அதனால் தான் ரொறோண்டோ பெரும்பாக மக்கள் மட்டுமல்ல உலகத்தின் கோடிகளில் இருக்கும் மக்களுக்கும் அவரது இழப்பு கவலையைத் தருகிறது.\nஅவர் ஒரு திமிர் பிடித்தவர் , குடிகாரர், போதை வஸ்து பாவிப்பவர், கேடிகளோடு சகவாசம் வைத்திருப்பவர் என்பனவெல்லாம் ஊடகங்களால் ஊதப்பட்டன. பலரும் அதை நம்பினார்கள். அதில் சிலவற்றில் உண்மை இருப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அவருக்காகக் கண்ணீர் விடுகிறார்கள் என்றால்\nஇன்றய உலகில் எந்தவொரு குடும்பத்திலுமோ அல்லது அவர்களது உறவினர்களின் குடும்பங்களிலுமோ இப்படியொரு ‘குழ்ந்தை’ இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. அக் குழந்தையால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது தான் அக் குழந்தையின் குற்றம் கவனத்தில் எடுக்கப்படுகிறது. ரொறொண்டோவின் ‘குழந்தையால்’ நகருக்கு ஏற்பட்ட நன்மைகள் அதிகமென்று நம்புபவர்களே அதிகம்.\nறொப் போட்டின் வீழ்ச்சிக்கு அவரது எதிரிகள் காரணமல்ல. அவரைச் சூழ்ந்திருந்த, அவரால் பயன் பெற்ற, அவரை உசுப்பேத்திப் பின்னர் கைவிட்டு முதுகில் குத்திய நண்பர்கள் தான் காரணம். நண்பர்களுக்காக எதையும் செய்தத் துணிந்த வகையினரில் ஒருவர் தான் போட். அவரைப் போட்டுக் கொடுத்த ப்ரூட்டஸ்கள் அவரது சகபாடிகள் தான்.\nறொப் போட்டின் குற்றம் குறைகள் திடீரென்று அறியப்பட்டவையல்ல. அவற்றை ஊட கங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் பலரும் அவரை விட அதிகம் கறை படிந்தவர்கள். நாற்சந்தியில் அவரது மானம் தூக்கிலிடப்பட்ட போதும் மக்கள் அதைக் கண்டு கொள்ளவுமில்லை, கை கொட்டிச் சிரிக்கவுமில்லை. மாறாக அவரைத் தம் குழந்தைகளில் ஒருவராகவே தத்தெடுத்துக் கொண்டனர்.\nஅவரது முகத்தில் ஒரு குழந்தையின் களையே எப்போதும் தெரியும். எழுதுகோல்களைத் துப்பாக்கியாகப் பாவிக்கும் உடகங்களை அவர் மதித்ததில்லை. ஆனால் அவர்களை எதிர் கொள்ளாது அவர் போவதுமில்லை. ஊடகங்களை நையாண்டி செய்யும் அளவுக்குத் தைரியமுள்ள ஒரு அரசியல்வாதி அவர்.\nஅவர் மீது காட்டப்பட்ட அழுக்குகள் அவரில் குறைகாணும் எல்லோரிடமும் இருந்திருக்க வேண்டும். அவர்களது அரசியல் கவசங்கள் (political correctness) அவற்றை மறைத்து விடுவதுண்டு. கவசம் போடாமல் இருந்ததுதான் றொப் போட்டின் பிரச்சினை. தன் வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா என்பதை யோசியாது மனதில் பட்டதை அப்படியே சொல்லும் பழக்கம் அவருடையது. பெண்களையும் மாற்று நிறத்தவர்களையும் தூற்றுபவர். ஆனால் அவரது இழப்பின் பின்னர் மரியாதை செலுத்துவதற்கு முண்டியடித்துக் கொள்பவர்களில் இந்த இரண்டு சாராருமே முன்னணியில் நிற்கிறார்கள்.\nகாரணம் யதார்த்தம். நாம் யாரும் செய்யாத விடயங்களை அவர் செய்யவில்லை. நாம் யாரும் சொல்லாத விடயங்களை அவர் சொல்லவில்லை. ஒய்வு நேரங்களில் பணம் ஏதும் அறவிடாமல் வறிய குழந்தைகளுக்கு விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். குடியானவர்களில் எந்த ஒருவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இதுவெல்லாம் சபைக்கு வந்தது இப்போதுதான்.\nஇது சமூக உறவாடல் தளங்களின் காலம். செய்திகளைத் திரிபு படுத்தித் தம் சுய திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் ஒதுக்கப்பட்டு உண்மையான ‘மக்கள் தீர்ப்புகள்’ வெளிப்படும் காலம். றொப் போட் ஒரு சாதாரண மனிதர் என்பதை அவர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் அத தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள றொப் போட் உயிரோடு இல்லை.\nபோதைச் சிகிச்சை பெற்று மீண்டபோது றொப் போட் தனது ‘திருந்திய’ இரண்டாவது வாழ்வுக்கான ஏக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டதாகச் சொன்னார்கள். தன் மனைவி குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென அவர் கூறியதாகக் கேள்வி.\nறொப் போட்டின் பதவிக் காலத்தில் அவரது சகோதரர் டக் போர்ட் தனது தம்பியை நிழல் போல் தொடர்வார். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் இருந்த பாசம் அதிசயமாகவிருந்தது. மரணத்துக்குப் பின் தாயாரின் கூற்றிலிருந்தும் ஒரு உண்மை புலப்பட்டது. வீட்டிலுள்ள குழப்படியான கடைக்குட்டியின் மீது எவ்வளவு பாசத்தைப் பொழிவோமோ அதுவே தான் போட் குடும்பத்திலும். அவர்கள் நம்முடையதைப் போல ஒரு சாதாரண குடும்பம்தான். அவர் நகரபிதாவாகியது தான் அசாதாரணம். சாதாராண மக்கள் விட்டு விடுதலையாகி விட்டதற்கான அறிகுறியே அவர் நகரபிதாவாகியது. அதுவே அவர் அடுத்த சந்ததிக்கு விட்டுப் போகும் குறிகாட்டி.\nறொப் போட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது பல. அவர் தன மனத்தைப் பேசியவர். நடிக்கவில்லை. அவர் பணக்காரராயினும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். குறைகளுடையாதாயினும் ‘அது என் குழந்தை’ என முத்தம் பொழியும் ஒரு தாயின் உணர்வுடனே மக்கள் அவரை நேசித்தனர். அதைத் தெரிந்துகொண்டு மனநிறைவுடன் மரணத்தை எதிர்கொண்டதே அவரது பலம்.\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய ...\nவந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்\nஅம்மா.. இனி இல்லை என்றாகிப் போனபோது...\nஒரே வரம் | கல்கியின் ஒரு தலையங்கம்\n← பாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்\nஇது ஒரு விழாக் காலம் →\nRanjan Leaks | அதிரப் போகும் தென்னிலங்கை\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை January 21, 2020\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள் January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/electionissue/135-news/articles/vijayakumaran", "date_download": "2020-01-21T13:38:20Z", "digest": "sha1:MT5UU6ZYKEZZMVA325MXTFATZMAXZG22", "length": 9627, "nlines": 151, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 3572\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 2225\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 2748\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 12164\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்பு���ாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 2111\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 1900\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 1988\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 2212\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 2150\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 2011\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 2182\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 3230\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 4329\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 2771\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 1997\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 2938\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 2196\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 2525\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 1870\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்க��ம் நயவஞ்சகர்கள்\t Hits: 2068\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-21T15:44:47Z", "digest": "sha1:ZFAMWRO7HYGZ3IWHZJ26UO3COREYFUTS", "length": 4055, "nlines": 49, "source_domain": "puradsi.com", "title": "கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தம்பதியினர்கள் கைது – Puradsi", "raw_content": "\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் தம்பதியினர்கள் கைது\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் தம்பதியினர்கள் கைது\nகட்டுநாயக்கா விமான நிலையத்தில் தம்பதியினர் கைது..\nகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய தம்பதியினர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉங்கள் கை மற்றும் காலில் அதிகம் வியர்வை வருவதால் அவஸ்த்தை…\n“நான் பல ஆண்களுடன் இப்படி இருந்தேன்’ நடிகை ரைஸா…\nஇலகுவாக கிடைக்கும் இந்த ஜூஸ் போதும்… உடல் எடை, மற்றும்…\nவிமானத்தில் ஏற அனுமதி மறுக்கப் பட்ட இளம் பெண்..\nமேலாடை இல்லாமல் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:26:26Z", "digest": "sha1:HAZDIQDJTBVLZPUIAA3RRUIHAJD2B7KF", "length": 10729, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005ம் ஆண்டின் ஆப்பிள் வ���ளைச்சல்\nஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2008ம் ஆண்டின் படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய ஆப்பிள் விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான நாடுகளின் பட்டியலாகும்.[1]. இதன்படி 2008ம் ஆண்டு உலகில் மொத்தம் 69,819,324 டன்கள் ஆப்பிள் உற்பத்தி செய்யப்பட்டது.\n1 1,000,000 டன்களுக்கு மேல்\n5 10,000 டன்களுக்கு கீழ்\n2 ஐக்கிய அமெரிக்கா 4,358,710\n18 வட கொரியா 635,000\n25 தென் கொரியா 470,865\n38 ஐக்கிய இராச்சியம் 243,100\n41 கிரேக்க நாடு 234,700\n44 மாக்கடோனியக் குடியரசு 174,315\n45 செக் குடியரசு 157,790\n57 பொசுனியா எர்செகோவினா 51,946\n86 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 1,300\nஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் முழுப்பட்டியல்\nஆப்பிள் உற்பத்தி நாடுகள் வாரியாக (மூலம் USDA)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-21T14:28:23Z", "digest": "sha1:NUSVBSEPQHRNS26KHUSFNEX6I5OVPXK4", "length": 32208, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கானா வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கானா வரலாறு,[1] என்பது தக்கானப் பகுதியின், பல ஆட்சியாளர்களால் அது ஆளப்பட்டது ஆகும். இப்பகுதியை ஆண்டவர்கள் சாதவாகனர் (கி.மு 230 முதல் கி.பி 220 ), காக்கத்தியர் (1083–1323), முசுனூரி நாயக்கர்கள் (1326–1356) தில்லி சுல்தானகம், பாமினி சுல்தானகம் (1347–1509) விஜயநகரப் பேரரசு (1509–1529). பிற்காலத்தில், தெலுங்கானா பிரதேசம் கோல்கொண்டா சுல்தான்களின் (1529–1687) ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியானது.\n2014 சூன் அன்று தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக பத்து மாவட்டங்களுடன்,, ஐதராபாத்தை தலைநகராகக்கொண்டு உருவாக்கப்பட்டது.[2] ஐதராபாத் நகரம் ஆந்திரப்பிரதேசத்துக்கும் சேர்த்து தலைநகராக பத்தாண்டுகளுக்குத் தொடரும்.\nதெலுங்கானா வரலாறு மற்றும் ஆந்திரப்பிரதேச வரலாறு ஆகியவை ஓரளவு ஒத்ததாகவே உள்ளது. இரு மாநிலங்களின் மொழியும், பண்பாடும் ஒன்றாகவே உள்ளது.[3]\n2.1 இந்தியாவுடன் ஐதராபாத் ஒருங்கிணைப்பு\nமௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆந்திரப்பிரதேசப் பகுதியில் சாதவாகனப் பேரரசு அதிகாரம் பெற்றது. சாதவாகன பேரரசுக்கு உட்பட்ட 30 நகரங்களில் ஒன்றாக கோட்டி லிங்கா இருந்தது.[4] அகழாய்வுகளில் சாதவாகனர்களுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த செங்கலால் கட்டப்பட்ட கிணறுகள், நாணயங்கள் போன்றவை கோபத்ரா மற்றும் சமகோபா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் பவரி என்ற முனிவரின் ஆசிரம் இருந்தது என்று நம்பப்படுகிறது.[5] சாதவாகன மரபின் நிறுவணரான சிமுகா என்பவரின் பல நாணயங்களும், பிற துவக்கக்கால ஆட்சியாளர்களான கன்ஹா மற்றும் முதலாம் சதகரணி போன்றவர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.[6]\nஇக்காலகட்டத்தில் தக்காணம் கடல் மற்றும் தரைவழி வணிகத்தில் சிறந்து விளங்கியது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி துறைமுகங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. இங்கு தொழில் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாணய செலாவணியும், தொழில்துறையும் வளர்ந்திருந்தது. இவர்கள் காலத்தில் பௌத்தம் தழைத்தோங்கியது, ஆட்சியாளர்கள் வேத சமய சமயசடங்குகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இவர்களால் பல பௌத்த ஸ்தூபிகளும், விகாரைகளும், சைத்தியங்களும் கட்டப்பட்டன. சாதவாகனர்கள் இலக்கியங்களையும், கட்டக்கலையையும் ஆதரித்னர். இந்த மரபின் 17 ஆம் மன்னரான, ஹல்லா என்பவர் சிறந்த கவிஞராவார் இவரது கதசப்தசதி என்ற பிராக்கிருதத்தினை அனவராலும் கவணிக்கவைத்தது. ஹல்லாவின் அமைச்சரான குணதயா என்பவர் \"பிரிஹத்கதா\" வை இயற்றியவர். மச்சப் புராணத்தின் படி, இந்த மரபில் 29 ஆட்சியாளர்கள் இருந்தன. அவர்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 2 ஆம் நூற்றாண்டு வரை, சுமார் 456 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.இந்தப் பேரரசு துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளான மகாராட்டிரம் , ஒரிசா , மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவர்களின் ஆட்சி மொழியாக பிராகிருதம் இருந்தது.\nசாதவாகனர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் ஆட்சியாளர்களர்களுடன் படையெடுப்பாளர்களும் இந்த அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளை துண்டாடுவதற்கு முயற்சித்தனர். இந்த குழப்ப நிலை சாளுக்கியர் எழுச்சிவரை நிலவியது.\n12 மற்றும் 13 ஆம் நூற��றாண்டில் காக்கதிய மரபு தோற்றம் கண்டது.[7] இவர்கள் வாரங்கல்லை அடுத்த சிறியபகுதியில் மேலைச் சாளுக்கியருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இந்த மரபின் ஆட்சியாளரான இரண்டாம் புரொல்லா (1110–1158), தன் ஆட்சிப்பகுதியை தெற்குப் பகுதியில் விரிவாக்கி, தன்னுடைய சுயாட்சியை அறிவித்தார். இந்த மரபில் வந்த ருத்திரன் (1158–1195) பேரரசை கிழக்கில் கோதாவரி வடிநிலம்வரை விரிவாக்கினார். இவர் தேவகிரி யாதவர்களின் தலையீட்டைத் தடுப்பதற்காக வாரங்கல் கோட்டையை கட்டி அதை இரண்டாவது தலைநகராக ஆக்கினார். அடுத்த ஆட்சியாளரான மகாதேவன் தன் பேரரசை கடலோரம்வரை விரிவுபடுத்தினார். 1199 இல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கணபதி தேவன் காக்கதீய மரபில் மிகப்புகழ்வாய்ந மன்னனாவார், இவரே சாதவாகனர்களுக்கு அடுத்து முதன்முதலில் தெலுங்கு பிரதேசம் முழுவதையும் ஒரே ஆட்சிக்குள் கொண்டுவந்தவராவார். இவர் 1210 இல் கணபதி வேலநாட்டி சோடர்களின் (வேலநாட்டி சோழர்கள்) ஆட்சிக்கு முடிவுகட்டினார். மேலும் தனது ஆட்சிப்பரப்பை வடக்கில் அனகாலபள்ளிவரை விரிவாக்கினார். இம்மரபின் பிரபலமான அரசி ருத்திரமாதேவி (1262–1289), இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த ஒருசில அரசிகளில் ஒருவர். ருத்ரம்மா தன் நாட்டை சோழர், தேவகிரி யாதவர் ஆகியோரிடமிருந்து காத்து மரியாதையைப் பெற்றார். ருத்ரம்மா 1290 இன் துவக்கத்தில் இறந்தார். ருத்ரம்மாதேவிக்குப் பின்னர் அவரின் பேரன் பிரதாபருத்திரன் மன்னனானார். பிரதாபருத்ரன் தன் நாட்டுக்கு உள்ளிருந்த குறுநிலத் தலைவர்களுடனும், வெளியிலிருந்த எதிரிகளுடனும் பல போர்களைச் செய்தார். இவர் தனது அரசின் பரப்பை மேற்கில் ராய்ச்சூர் வரையிலுத் தெற்கில் ஒங்கோல் மற்றும் நல்லமல்லா மலைகள் வரையிலும் விரிவாக்கினார். இவர் காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன, இவற்றில் சில பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு சுவீகரித்துக்கொண்டது.\nகாக்கதீய தோரணவாயில் இடிபாடுகள் (வாரங்கல் வாயில்).\nவாரங்கல் கோட்டை, ராம்புரா கோயில், ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றின் கட்டடக்கலைக்காக காக்கதியர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.[8]\nககாதியா மரபு 1310 இல் இருந்து முஸ்லீம்களின் தாக்குதல்களை எதிர்கொண்டது, முடிவாக 1323 இல் தில்லி சுல்தான்களின் ஆட்சிக்குள் வந்தது. அதன்பிறகு தெலுங்கு தேசத்த���முசுனூரி நாயக்கர்கள் தில்லியின் ஆட்சியில் இருந்து விடுவித்து 50 ஆண்டுகள் குறுகிய காலம் சுதந்திரத்தை அனுபவித்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)\nதெலுங்கானா புரட்சி ஏற்பட்ட மாவட்டம்\n1945 ஆண்டு ஐதராபாத் நிசாம் ஆட்சிக்காலத்தில் தெலுங்கானா பகுதியில் விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டது. இது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்தது. இந்த தெலுங்கானா புரட்சி வெட்டி சாக்கிரி உதயம் (Vetti Chakiri Udyamam) அல்லது தெலுங்கானா ரைதங்கா சாயுதா போராட்டம் (Telangana Raithanga Sayudha Poratam) என அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தால் கம்யூனிஸ்டுகளுக்கு பலவேறு இடங்களிலிருந்து ஆதரவு கிடைத்தது. அங்கு இருந்த ஜாகிர்தார் அமைப்பில் பல குறைகள் இருந்தன, அவர்கள் வசம் 43% நிலங்கள் இருந்தன இது ஏழை விவசாயிகளின் மத்தியில் போராட்டத்துக்கு ஆதரவான நிலையை உருவாக்கியது. அவர்கள் கம்யூனிஸ்டு தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த புரட்சி 1948 இல் இந்திய அரச படைகள் ஐதராபாத்தை கைபற்றிய பிறகு ஒடுக்கப்பட்டது. இந்தியா புலனாய்வுத் துறை துணை இயக்குனர் கூற்றின் படி, \"கம்யூனிஸ்டுகளின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் சில திட்டங்கள் முற்போக்கானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தன ... கம்யூனிஸ்டுகளின் கட்டாயத்தால் நூறு சதவீதம் சம்பளம் அதிகரி்க்கப்பட்டது, கம்யூனிஸ்டுகளால் நிலம் மற்றும் கால்நடைகளின் விலை விகிதங்கள், குறைக்கப்பட்டு, மறுவிநியோகமும் செய்யப்பட்டன. அவர்களால் மக்கள் தொகைக்கேற்ப பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன, மகளிர் அமைப்புக்களுக்கு ஊக்கம் தரப்பட்டன, குறுங்குழுவாத உணர்வு மற்றும் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க முயன்றனர்.\"\nதுவக்கத்தில், அதாவது 1945, இல் கம்யூனிஸ்ட்டுகள் ஜமீந்தார்கள் மற்றும் தேஷ்முக்குகளை குறிவைத்து இயங்கினர். ஆனால் விரைவில் அவர்கள் நிஜாம் அரசுக்கு எதிரான முழு கிளர்ச்சியைத் துவக்கினர். 1946 இன் துவக்கத்தில், ரஜாக்குகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் மிருகத்தனமான வன்முறை அதிகரித்தது. ரஜாக்குகள் கிராமங்களை குறிவைத்து, சந்தேகப்படும் கம்யூனிஸ்டுகளை பிடித்து, கும்பலாக படுகொலை செய்தனர் (காங்கிரஸ்காரர் ஒருவரின் கூற்றின்படி). இந்திய அரசின் துண்டுப்பிரசுரத்தின்படி, 1948 இல் கம்யூனிஸ்ட��கள் சுமார் 2,000 பேர்வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.[9]\nஇந்திய விடுதலை 1947 இல் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் வெளியேறிய நிலையில், இந்தியாவுடன் இணையாமல் முஸ்லிம் ஐதராபாத் நிசாம் ஐதராபாத்தை சுதந்திர நாடாக வைத்துக்கொள்ள விரும்பினார், ஆனால் இந்தியாவின் போலோ நடவடிக்கையின் காரணமாக ஐதராபாத் இராஜ்ஜியம் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு 1948 முதல் ஐதராபாத்து இராச்சியம் உருவாக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: போலோ நடவடிக்கை\nமேஜர் ஜெனரல் சையது அகமது எல் எட்ரோஸ் (வலது) ஐதராபாத் ராஜ்ஜிய படைகளின் சரணடைவை செகந்தராபாதில் உள்ள மேஜர் ஜெனரல் (பிற்கால ஜெனரல் மற்றும் ராணுவ தலைவர்) ஜோயண்டோ நாத் சவுத்ரியிடம் வழங்குகிறார்.\nஆபரேசன் போலோ, என்பது ஐதராபாத் மீது எடுக்கப்பட்ட \"படை நடவடிக்கையைக்\" குறிக்கும் குறியீட்டுப் பெயராகும்.[10][11] 1948 செப்டம்பரில், இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஐதராபாத் இராஜ்ஜியத்தின் மீது படையெடுது, அதன் நிஜாமை தூக்கி வீசி இந்திய ஒன்றியம் தனது ஒரு மாநிலமாக ஆக்கிக்கொண்டது.\nஇந்தியப் பிரிப்பு நேரத்தில் இந்தியத் துணைக்கண்ட மன்னர் அரசுகள், தங்கள் எல்லைக்குள் சொந்த அரசாங்கங்களைக் கொண்டிருந்தன, இவை பிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தில் இருந்தன வெளியுறவுக் கொள்கையை பிரித்தானியர் வசம் ஒப்புவித்தும் இருந்தனர். இந்திய விடுதலைச் சட்டம், 1947 படி இந்தியாவுக்கு முழு விடுதலை அளித்தும், மன்னர் அரசுகளுடன் கொண்டிருந்த அனைத்து கூட்டணிகளையும் விட்டு விலகி விடுதலை அளித்தது. எனினும், 1948 இல் அனைத்து மன்னராட்சிப் பகுதிகளும் தங்கள் அரசுகளை இந்தியா அல்லது பாக்கிஸ்தானுடன் இணைத்துவிட ஒப்புக்கொண்டன. இதில் முதன்மை விதிவிலக்காக ஐதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின், ஏழாம் ஆசிப் ஜா இந்து மத மக்களை பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தின் முஸ்லீம் ஆட்சியாளராக இருந்தார். இவர் இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர அரசை நடத்த முடிவுசெய்து, ரஜாக்கள் என்னும் முஸ்லீம் நிலப்புரபுக்களின் துணையுடன் ஆட்களைச் சேர்த்த ஒழுங்கற்ற இராணுவத்தைக் கொண்டு ஆட்சிபுரிய இயலுமென்று நம்பினார்.[12]:224 நிஜாமின் ஆட்சிப் பகுதி ஏற்கனவே தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தால் சூழப்பட்டிருந்தது, இதிலிருந்து மீளமுடியாமல் நிஜாம் தவித்துக் கொண்டிருந்தார்.[12]:224\nஇந்திய ஒன்றிய அரசாங்கம் ஐதராபாத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பியது.[12]:223 ரசாக்கர்கள் அட்டூழியங்களின் மத்தியில், இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள[13] \"படை நடவடிக்கை\" எடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கையில் ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ரஜாக்கள் எளிதாக தோற்கடிக்கப்பட்டனர்.\nஇந்தப் படை நடவடிக்கையின்போது இனவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இதுகுறித்து விசாரிக்க இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு, சுந்தர்லால் குழு என அழைக்கப்படும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். இதன் அறிக்கை 2013 வரை வெளியிடப்படவில்லை, ஒரு பழமைவாத மதிப்பீட்டின்படி ... 27,000 முதல் 40,000 மக்கள் படை நடவடிக்கைக்குப் பிறகு அவர்களுடைய உயிர்களை இழந்தனர் என்று கூறுகிறது.\"[14]\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/things-to-do-before-bed-to-lose-weight-025588.html", "date_download": "2020-01-21T15:16:00Z", "digest": "sha1:HZVYFP3FTIH72H36IWX237DVJM3QKLLP", "length": 19264, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...! | Things to do before bed to lose weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nMovies பக்காவாக தயாரான கமல்ஹாசன்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே, எப்போது தெரியுமா\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவ���்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஉடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும்பிரச்சினையாகும். உடல் எடையை குறைக்க பல வழிகளில் அனைவரும் முயன்று வருகின்றனர். பொதுவாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மட்டும்தான் உடல் எடையை குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.\nஉண்மையில் உடற்பயிற்சி எப்பொழுது செய்தல் நன்மை வழங்கக்கூடியதுதான். காலை நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இரவு நேரத்தில் எடை குறைக்க முயற்சி செய்யலாம். இந்த பதிவில் எடையை குறைக்க இரவு நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது எடை குறைப்பிற்கு உதவும். உங்கள் உடலுக்கு இரவு நேரத்தில் அதிக செயல்பாடுகள் இருக்காது எனவே அதிக ஆற்றல் தேவைப்படாது. மாலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில ஊட்டச்சத்துக்கள் செயலற்று இருப்பதால் உங்கள் உடலில் கொழுப்பாக தேங்கிவிடும். இதனை சில வழிகள் மூலம் குறைக்கலாம்.\nஅமினோ அமிலமான டிரிப்டோபன் அதிகமிருக்கும் உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்கும். மேலும் உங்களுக்கு தூக்கத்தில் எந்தவித தொந்தரவும் ஏற்படாது. இது மனஅழுத்த ஹார்மோன்கள் மற்றும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் க்ரெலின் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.\nஇரவு நேரத்தில் சாப்பிடும் சிற்றுண்டிகள் எப்பொழுதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் இவை அதிகளவு கலோரிகளை வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்துக்களும் குறைவாக இருக்கும். கொழுப்பு அதிகமிருக்கும் சிற்றுண்டிகள் தூக்கத்தை கெடுப்பதோடு ஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும். இரவு நேரங்களில் டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவது அல்லது விளையாடிக்கொண்டே சாப்பிடுவது அதிக கலோரிகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.\nMOST READ: சீதை இறுதியாக பூமிக்குள் சென்ற இடம் இப்போது இந்தியாவில் எங்கிருக்கிறது தெரியுமா\nஜிம்மில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி எடையை தூக்குவதன் மூலம் கொழுப்பை கறைக்கலாம். எடை தூக்குவது கொழுப்பை குறைக்கலாம் மேலும் இது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை 48 மணி நேரத்திற்கு உயர்த்தும். நீங்கள் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்தால் தூங்குவதற்கு முன் புரோட்டினை எடுத்து கொள்ளவேண்டும்.\nஇரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் ரூய்போஸ் டீ குடியுங்கள். இது உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்புகளை குறைக்கிறது அதற்கு காரணம் அதிலிருக்கும் சக்திவாய்ந்த அஸ்பாலத்தின் பிளேவனாய்டு ஆகும். இது மனஅழுத்த ஹார்மோன்களை குறைப்பதன் மூலம் பசியை கட்டுப்படுத்துவதுடன் கொழுப்பு வயிறில் சேருவதை தடுக்கிறது.\nதண்ணீர் குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது, ஆனால் தூங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். தூங்குவதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும். எடை குறைப்பிற்கு தூக்கம் மிகவும் அவசியமானதாகும். அதில் பாதிப்பு ஏற்படும்போது நிச்சயம் எடை இழப்பில் பாதிப்பு ஏற்படும்.\nMOST READ: உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nதூங்க செல்வதற்கு முன் புரோட்டின் ஷேக் குடிப்பது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் வழங்கும். இது இரவு நேரத்தில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n அப்ப தினமும் வ��ட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...\nஇரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\n5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஉங்களுக்கு உடல் எடை குறையணுமா அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..\nJun 20, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/h-raja", "date_download": "2020-01-21T14:28:50Z", "digest": "sha1:N3VE6TEUVXBC6UJGEOQBQ3AHJHDT5WBD", "length": 10788, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "H Raja: Latest H Raja News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினிகாந்த் ஒன்னை காட்டினா.. எச்.ராஜா இன்னொன்றை கேட்கிறாரே.. அரசியல் இப்படியாகி போச்சே\nரஜினிக்கு தைரியம் கொடுக்கும் ஹெச் ராஜா.. கவலைப்பட தேவையில்லை என அதிரடி பேட்டி\nதலையில் கிரீடம்.. சால்வையுடன் வாழ்த்துக்கள்.. தமிழக பாஜக தலைவரா எச்.ராஜா\n\"ஆபரேஷன் பெயிலியர்..\" அப்பா நெல்லை கண்ணன் விடுதலை.. ரெண்டே வார்த்தையில் எச்.ராஜாவுக்கு சீமான் பதிலடி\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்\nஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால்... மெரினாவில் குவிந்திடுவோம்... வேல்முருகன் எச்சரிக்கை\nமெரீனா பீச்சில்.. தடையை மீறி அதகளம் செய்த எச். ராஜா.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. போலீஸ் வழக்கு\n\"சோலி\".. இது லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை கண்ணன் தப்பான அர்த்தத்தில் பேசலை.. ஆதரவாளர்கள்\nலாட்ஜ் ரூமில் வைத்து.. பாஜகவினரால் தாக்கப்பட்டாரா நெல்லை கண்ணன்.. கைதின்போது நடந்தது என்ன\nஆப்பரேஷன் சக்சஸ்.. எச்.ராஜா போட்ட அதிரடி ட்வீட்.. அப்புறம்தான் வெளியானது அந்த முக்கிய தகவல்\nநெல்லை கண்ணன் விவகாரம்.. மெரீனாவை அதகளப்படுத்திய எச்.ராஜா\nநெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி மெரினாவில் பாஜக தர்ணா .. ஹெச் ராஜா,பொன் ராதா கைது\nராஜிவ் படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டம்: ஹெச் . ராஜா பகீர் ட்வீட்\nஆண்டாளை அவமதித்த வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும்: எச். ராஜா\nசூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா\nஎச் ராஜாவை எச்சு என்று கூறிய குஷ்புவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்\nஎச்சு ராஜா ஒரு பைத்தியக்காரர்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு\nதுப்பாக்கிக்கு துப்பாக்கியால் பதிலடி.. மங்களூர் சம்பவத்தை சம்பந்தமேயில்லாமல் நியாயப்படுத்திய ராஜா\n நீங்கள் மசோதாவோட சாராம்சத்தையே புரிஞ்சிக்கலை.. தப்பான ஃப்ளோசார்ட் போட்டதால் வந்த வினை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை \"ஃப்ளோசார்ட்\" மூலம் விளக்கம்.. அமித்ஷாவை மிஞ்சிய எச் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1276:2013-01-12-04-46-22&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-01-21T14:35:36Z", "digest": "sha1:66VRL7QBWYNLT4M2LV6PAGPYO7C4ASX2", "length": 77143, "nlines": 217, "source_domain": "www.geotamil.com", "title": "தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு! ஒரு புதிய குரல்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு\nFriday, 11 January 2013 23:45\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nதேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்ப��ு வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன் அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும் அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.\nகொழும்புவிலிருந்து அங்கு வாழ நேரிடும் தமிழ்க் குரலை நாம் கேட்டதில்லை. பெரும்பாலும் நமக்குப் பழக்கமானது கனன்று கொதிநிலையிலேயே இருந்த ஈழத்தில் வாழும் தமிழரின் கலகக் குரலைத் தான் கேட்டிருக்கிறோம். கலகக் குரல் ஒற்றைக் குரலாக எங்கும் எதிர் ஒலிக்க நிர்ப்பந்திக்கப் பட்டதையே நாம் ஈழக் குரலாகக் கேட்டும் பழக்கப் பட்டிருக்கிறோம். நிர்ப்பந்திக்கப்பட்டு மௌனமானதை நாம் கேட்டதில்லை. அப்படியும் சில நசுக்கப்பட்ட குரல்களும் நம் காதுகளுக்கெட்டியதுண்டு.\nபுங்குடுதீவு என்னும் யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவில் வாழ்ந்த மு தளையசிங்கத்தின் சிந்தனையில் ஈழம் ஒரு உருவகப் படிமமாக, தனிவீடு என்ற தலைப்பில் 1962-ல் எழுதப்பட்டு 1980களில் வெளியானது. ஈழம் தந்த எழுத்தாளர் சிந்தனையாளரிலேயே வித்தியாசமான மனிதர். அவர் இறந்தபிறகு தான் அது வெளியானது. தனித்த சுதந்திரக் குரலை விரும்பாத மார்க்ஸிஸம் பேசிய ஈழப் பெருந்தகைகளாலேயே அக்குரல் ஒடுக்கப் பட்டது. சிவரமணி என்று ஒரு கவிக்குரல், தனது 23- வயதில் ஓய்ந்தது. கொலையா தற்கொலையா தெரியாது. இன்னுமொரு குரல் விடுதலைப் போராளிகள் கூட்ட மொன்றிலிருந்து வெளிவந்தது. புதியதொரு உலகம் என்ற ஒரு கற்பனைப் போர்வையில் மறைத்த வரலாறு ஒன்றை எழுதியவரும் ‘கோவிந்தன்’ என்ற புனைபெயரில் மறைந்திருந்த போராளி. இருந்தும் என்ன புத்தகமே அவர் கொல்லப்பட்ட செய்தியை முன்னுரையில் தாங்கித் தான் வெளிவந்தது. ஒரு கால கட்டத்தில், வட கொரியாவிலிருந்து வந்த கம்யூனிஸ சதிக்கு இலங்கை இரையாகும் கட்டத்தில் மார்க்ஸிஸ பெருந்தகை ஒருவர் “நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் இல்லைங்க. நான் மார்க்ஸிஸம் பற்றி சும்மா பாடம் சொல்லிக் கொடுப்பவன் தான். மற்றபடி அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து தப்பித்துக்கொண்டார் எ���்று சொல்லப் பட்டது.\n சமயத்துக்கேற்ப குரல் மாறுவது தானே ஒரு போராளியின் யுத்த தந்திரம் தப்பித்து உயிர் வாழ்ந்தால் தானே ஐயா பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும் தப்பித்து உயிர் வாழ்ந்தால் தானே ஐயா பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும் சும்மா வீராப்பு பேசி உயிர் போனால் பாட்டாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு துரோகம் இழைத்ததாகாதா சும்மா வீராப்பு பேசி உயிர் போனால் பாட்டாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு துரோகம் இழைத்ததாகாதா இது போன்ற குரல் மாறாட்டங்களும் ஈழ வாழ்க்கையில் நிகழ்ந்த காட்சிகள். அதிகம் பேசப்படாதவை. அதற்கான நியாயங்கள் கைவசம் என்றுமே தயாராக இருப்பவைதான்.\nஅப்படி உயிர்/சிறை தப்பித்துத் தான் ஈழத் தமிழ் இலக்கியத்தையே பாட்டாளிகளின் வர்க்கக் குரலாக வழிநடத்த முடிந்திருக்கிறது. இது ஒரு கால கட்டம். ஆனாலும் இந்த சீருடை அணிந்து அணிவகுப்பில் சேர மறுத்த ஒருசிலரும் உண்டு. அவர்கள் எஸ் பொன்னுத்துரை, மு தளைய சிங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக வெளித்தெரியாது போனவர்கள். உதாரணமாக ரஞ்சகுமார் என்னும் பெயரை எத்தனை பேருக்குத் தெரியும். குந்தவை என்ற பெண் எழுத்தாளரை எத்தனை பேர் அறிவார்கள் பெருந்தகை அருள்பாளித்து வளர்த்த மடத்தின் குட்டித் தம்பிரான்களை, அவர்கள் குரல் தணிந்துவிட்டாலும் தமிழ் கூறு நல்லுகம் இங்கும் இலங்கையிலும் புலம்பெயர்ந்தோரிடத்திலும் அறியும். “அவர் தானே எங்களைப் பற்றி எழுதினார். வேறே யார் எழுதினாங்க பெருந்தகை அருள்பாளித்து வளர்த்த மடத்தின் குட்டித் தம்பிரான்களை, அவர்கள் குரல் தணிந்துவிட்டாலும் தமிழ் கூறு நல்லுகம் இங்கும் இலங்கையிலும் புலம்பெயர்ந்தோரிடத்திலும் அறியும். “அவர் தானே எங்களைப் பற்றி எழுதினார். வேறே யார் எழுதினாங்க” என்பது கைவசம் உள்ள நியாயங்களில் ஒன்று.\nஇந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து வருவதற்குக் காரணங்கள் பல. ஈழத்திலிருந்து லக்ஷக் கணக்கில் தமிழர்கள் வெளியேறத் தொடங்கியதும் தம்மிடம் தஞ்சம் அடைந்தவருக்கே ஆசி அருளிய முற்போக்கு மடத் தலைவர் மறைந்ததும் மடம் காலியாகத் தொடங்கியதும்.\nஇது விடுதலைப் போராட்டமும், முற்போக்குச் சீருடையும் மறைந்து விட்ட காலம். தமிழரின் வாழும் மண்ணின் தமிழ் அடையாள���்களையே அழிக்க அரசு முற்படும்போது வாழ்க்கையின் சித்திரமே வேறாகித் தான் போகிறது.\nஅந்தச் சித்திரம் தான் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் எழுத்துக்களில், நமக்குத் தெரிகிறது. இது கொழும்புவில் வாழும் தமிழனின் வாழ்க்கைச் சித்திரம். யாழ்ப்பாணத்தில், அம்பாரையில், மட்டக் களப்பில், மலையகத்தில் தமிழ் வாழ்க்கை வேறாகத்தான் இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக கிளிநொச்சியில் வவுனியாவில் வாழும் தமிழரின் வாழ்க்கை முற்றிலும் அன்னியப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அங்கிருந்து எழுதுபவரகள் யாரும் இருப்பார்களா என்பதும் தெரியாது.\nஇவ்வளவையும் எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், இந்த கதைகளின் குரல் நாம் இதுகாறும் கேட்காத ஒரு குரல். ஒரு புதிய குரல்.\nமுதன் முறையாக, வழிகாட்டும் முற்போக்குப் பெருந்தகை இல்லாது, இந்தத் தலைமுறையில் வித்தியாசமான சரித்திர கால கட்டத்தில் எழுத வந்துள்ள தேவ முகுந்தன் முதலில் எழுதத் தொடங்கியது, மாணவனாக 1992-ல் மரநாய்கள். ”என்னைப் பாதித்த உணர்வுகளையும் அனுபவங்களையும் தான் எழுதுகிறேன்.” என்று சொல்லும் குரல் புதிய குரல். கட்டாயம் அது இத்தொகுப்பில் உள்ள கதைகளில் சாட்சியம் பெறுகிறது. மரநாய்கள் ஒரு சிறுவனாக, யாழ்ப்பாண கிராமம் ஒன்றில் ராணுவம் முகாமிட்டிருக்கும் சூழலில் ராணுவ கண்காணிப்பில் பயந்து வாய் மூடி வாழும் கட்டம். சுற்றி எங்கும் வீடுகள் இடிந்தும் தரைமட்டமாகியும், கிடக்க கிராமம் திரும்பிய மக்கள் வாழ்க்கையைத் திரும்பத் தொடங்குகின்றனர். ராணுவம் எதையும் அபகரித்துச் செல்லும். கோழிப் பண்ணைகள் குறைந்த விலைக்கு கோழிகளை விற்றுவிட்டு கடை மூடுகின்றனர். அம்மா குறைந்த விலைக்கு ஒரு கோழி வாங்கி வருகிறாள். அதை மரநாய்களிடமிருந்த காப்பாற்றப் படும் பாட்டிற்கு இடையே ராணுவம் பறித்துச் செல்கிறது. வாய் மூடிப் பார்த்திருக்கத் தான் முடிகிறது. ஆனால் சிறுவன் தன் அண்ணனிடம் இதைச் சொல்ல, அண்ணன் சொல்கிறான் “மர நாய்களைத் துரத்த வேண்டும்” என்று.\nஇது 1992-ன் முதல் கதை. அப்போதைய இடமும் வேறு. சூழலும் வேறு. பத்து வருடங்களுக்குப் பின் தான் அடுத்த கதை கொழும்புவிலிருந்து எழுதப் படுகிறது. இது வேறு சூழல். அடக்கு முறைதான் பின்னும். ஆனால் சூழல் வேறு. அடக்கும் சக்திகள் வேறு.\nஅப்பா கனடாவில் இருக்கிறார். மகன் இப்போது இருப்பது கொழும்புவில். கனடாவிலிருந்து கொழும்புவிற்கு பணம் அனுப்புவதில் அதிக தொந்திரவு இருப்பதில்லை. ஆனால் கொழும்புவிலிருந்து கிளிநொச்சியில் இருக்கும் அம்மாவுக்கு பணம் அனுப்புவது தான் ஆயிரம் சந்தேகங்களுக்கு வழி வகுக்கும். கிளிநொச்சி என்ற பெயரைப் படித்ததுமே, விசாரணை தொடங்கும். இது யார், எங்கிருந்து இவ்வளவு பணம், இன்று வரை எவ்வளவு பணம் அனுப்பியிருக்கிறாய், உன் அடையாள அட்டை, போலீஸ் பதிவு, வேலை செய்யும் பல்கலைக் கழகப் பதிவு, எங்கே என்று இவ்வளவும் ஒவ்வொரு தடவையும் விசாரணை நடக்கும். சூழ்ந்திருப்போர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும். கிளிநொச்சியிலிருந்து வரும் கடிதம், அங்கு போகும் கடிதம் எல்லாம் தணிக்கை செய்யப் படும். கொழும்புவில் வேலையில்லாது தனித்திருக்கும் தமிழனுக்கு இருக்க இடம் கிடைக்காது. தமிழர்களே வீடு கொடுக்க மாட்டார்கள். பொய் சொல்லவும் முடியாது. அலுவலக நேரம் பூராவும் வெளியே சுற்ற வேண்டும், அந்தப் பொய்யை நிஜம் என நிரூபிக்க.\nஇன்னொரு கதையில் (இடைவெளி) குழந்தைக்கு உடல் நலமில்லை என்று விடுமுறையில் இருந்தால், அப்போது கொழும்புவில் எங்கோ ஒரு இடத்தில் குண்டு வெடி சம்பவம் நடந்தால், விடுமுறை எடுத்தவன் பேரில் சந்தேகம் எழுகிறது. நேற்றுவரை சினேகத்துடன் பழகியவர்களால் இன்று பயங்கர வாதி என்று ஒதுக்கப் படுகிறான். தன்னை ஒதுக்கி, மற்றவர்கள் கூடிக் கூடி இரகசிய குரலில் தன்னை சைகை காட்டி பேசுகிறார்கள். போலீசுக்கும் தகவல் போகிறது. இரண்டு போலீஸ் காரர்கள் வந்து இவனை இழுத்துச் செல்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் எதையும் காணாதது போல் முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். இது 2010 கொழும்பு அலுவலகச் சூழல்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவது என்பது ஒரு கொடுமை. அது தமிழன் என்ற காரணத்தாலேயே எப்போதும் வேறு எக்காரணமின்றியும் நிகழும். பின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. சிறை சென்று சித்திர வதைப்பட்டு மீண்ட பிறகும் சிங்கள நண்பர்களால் மட்டுமல்ல, தமிழர்களே கூட தாங்கள் பயமின்றி வாழும் நிர்ப்பந்தத்தில் நிராகரிக்கத் தொடங்கு கிறார்கள்.\n”சிவா” என்னும் கதையில் சிவா சிறையிலிருந்து விடுதலை பெறுவது அதிக காலம் ��ீடிப்பதில்லை. எங்கும் சந்தேகக் கண்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுக்கும் கண்கள். காட்டிக்கொடுக்கும் கண்கள். பின்னும் சிறை. கொழும்புவில் ஒர் அறையில் வாடகைக்கு இருந்து கொண்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவனின் சுதந்திர தினம் கழிவது பயத்திலும் பட்டினியிலும் தான். உணவருந்தச் செல்லும் வழியில் சோதனை, சிங்களம் பேசும் தொனியிலிருந்தே தமிழன் என்று கண்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். சாப்பிடச் செல்லும் உணவகம் மூடப்பட்டிருக்கிறது. வேலைசெய்யும் மலையகத் தமிழர்கள் தம் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளாததால் கைது செய்யப்பட்டு கடை மூடப்படுகிறது. இனி வேறு எங்கும் சென்றலைந்தால் மறுபடியும் சோதனை விசாரணை என்று எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அறைக்குத் திரும்புகிறான். சிங்களவர் மத்தியில் தமிழனாக வாழ்வதே சந்தேகத்திற்கு ஆட்பட்டு அன்னியனாகவே பயந்தே வாழவேண்டியிருக்கிறது (சுதந்திர தினம்) இது ஒரு நாள் அவதி இல்லை. கொஞ்ச நேர கொஞ்ச நாள் சந்தேகம் அல்ல. வாழ்நாள் முழுதும் கறைபடிந்து அவதி தரும் சந்தேகம்.\nதனி வீடு என்று தனி ஈழம் பற்றிய கனவில் மு தளைய சிங்கம் நாவல் எழுதிய 1960-களிலும் அருள் சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது வந்துவிட்டது எழுதிய காலத்திலும், ஒற்றுமையுடன், சினேகபாவத்துடனும் வாழ்ந்த சிங்கள-தமிழ்க் குடும்பங்களைப் பார்க்க முடிந்திருக்கிறது. சிங்கள் மேலாதிக்க மனப்பான்மைக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கள எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூட காண முடிந்திருக்கிறது. சோ. பத்மநாபன் மொழிபெயர்த்துத் தந்துள்ள (தென்னிலங்கை கவிதைகள்} என்னும் கவிதைத் தொகுப்பில். ஆனால் ஈழத் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களே, பல குழுக்களாகப் பிரிந்து பகைமை பாராட்டும் விடுதலைப் போராளிகளிடமிருந்தே உயிருக்கு பயந்து வாழ்ந்த கால கட்டத்தை பேசும் எழுத்துக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளன கனடா வாழும் செழியனின் வானத்தைப் பிளந்த கதை அவற்றில் ஒன்று.\nதம்பி விடுதலைப் போராளிகளோடு சேர்ந்துவிட்டான். சேர்ந்தானா சேர்க்கப் பட்டானா தெரியாது. அண்ணன் கொழும்புவில் ஒரு வாடகை அறையில். பல்கலைக் கழக மாணவன். தம்பி இயக்கத்தில் சேர்ந்ததால் வேளை கெட்ட வேளையில் கதவு தட்டப்பட்டால் போலீஸோ விசாரணையோ என்ற பயம். கதவு தட்டப்படுகிறது கா���ை ஐந்து மணிக்கு. பயந்து பயந்து கதவைத் திறந்தால் வந்திருப்பது அறை நண்பன். உள்ளே வந்து, ’வெள்ளவத்தைக்கு உடனே போகணும் கிளம்பு,’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்று, “அப்பாவுக்கு டெலிபோன் பண்ணு உடனே” என்கிறான். டெலிபோனில் அப்பா அழுது கொண்டே சொல்லும் செய்தி தம்பி நகுலன் செத்துட்டான். பெரியாஸ்பத்திரியில் உடல் கிடக்கும்” என்கிறார். உடல் ஆஸ்பத்திரியில் இங்கு கிடக்க, கிளிநொச்சியில் செத்த வீடு சடங்குகள் நடக்கும். (கண்ணீரினூடே வீதி)\nஇது கொழும்புவில். மலேசியா போனாலும் எத்தகைய சினேகங்களினூடேயும் தமிழனை வெறுக்கும் சிங்கள வெறி உடன் செல்லும். பல சிங்கள தமிழ் நண்பர்களிடையே நட்பில் திளைத்திருக்கும் சுனில் என்னும் சிங்களன். அவனது குடும்பம் கண்டியில். சுனிலின் குழந்தை பிறந்த சில நாளில் இறந்துவிட்ட செய்தியை முரளி சொல்கிறான். அவர்களுடன் நெருங்கிப் பழகும் சுப்பிரமணியம் என்னும் மூத்தவயதினர் தம் காரில் அவர்களை விமான நிலயத்துக்கு கொண்டு சேர்த்து தாமே கொழும்புவுக்கு விமான டிக்கட்டும் வாங்கிக்கொடுக்கிறார். விமான நிலையத்தில் செய்தி சொல்லப்படுகிறது. கொழும்பு விமான நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதால் கொழும்புக்குச் செல்லும் அனைத்து விமான பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதைக் கேட்டதும் சுனிலிடமிருந்து உடன் வெளிப்பட்ட வார்த்தைகள், “பறத் தெமிளு”. என்ன சொல்றான் என்று சுப்பிரமணியம் (மலேசியத் தமிழர்), முரளி தனக்கு சிங்களம் குறைவாகத் தான் தெரியும் என்று. சொல்லி மறைத்து விடுகிறான்.\nஇத்தொகுப்பில் அதிகம் கதைகள் இல்லை. இரண்டு மூன்று கதைகள் அங்குள்ள பல்கலைக் கழக கல்வியாளர் போடும் அதிகாரப் போட்டியும் சலுகைகளுக்கான ஆசையும், உத்யோக வேட்டையும், தனக்கே தானே ஏற்பாடு செய்து கொள்ளும் பாராட்டு விழாக்களும் இலங்கைத் தமிழரை மாத்திரமே அடையாளம் காட்டுவனவல்ல. இங்கும், நம்மிடையேயும் அதிக அளவில் அவர்கள் உண்டு. இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வின் அவலத்திடை யேயும் அவர்கள் இருப்பார்கள் தான். மனித சமூகம் எல்லா வகையினரையும் கொண்டது தானே. அவற்றில் பரிகாசத்தைச் சொல்வதை விட கோபத்தையே அதிகம் காண்கிறோம்.\nஇருப்பினும், கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பில் தேவமுகுந்தன் தன் அனுபவங்களையே உணர்வுகளையே எழ���தியுள்ளது வித்தியாசமான ஒரு எழுத்தை அங்கிருந்து வந்துள்ளதைச் சொல்கிறது. பிரசாரத்தை எழுதி வந்த காலம் போய் பட்ட அனுபவங்களை உள்ளான அவதிகளைச் சொல்லும் எழுத்து வரத் தொடங்கியுள்ளது.\nஇதற்கு பின்னுரை எழுதியுள்ள பேராசிரியர் எம் ஏ நுஹ்மான் அவர்கள், இது தமிழர் தரப்பை மட்டும் தான் சொல்கிறது. அது உண்மையே யானாலும் சிங்களவர் தரப்பையும் சொல்வதுதான் முழுமையாகும். தமிழ் வெறி சிங்கள வெறியையும் சிங்கள வெறி தமிழ் வெறியையும் பிறப்பித்துள்ளது என்று சொல்கிறார். இப்படியும் ஒரு பார்வை இருக்கத் தான் செய்கிறது.\nகண்ணீரினூடே தெரியும் வீதி: (சிறுகதைத் தொகுப்பு) தேவ முகுந்தன்:\nவெளியீடு: காலச் சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில், 629001 விலை ரூ. 75\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெங்கட் சாமிநாதன் பக்கம்: கடந்தவை\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இத��்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன��றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்�� விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம��� Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/526932-maharashtra-case-third-special-hearing-on-non-working-day-in-2019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-21T14:42:01Z", "digest": "sha1:A2IEN7DZEEWEF4LUKCPVJRJPQ44Q476I", "length": 21050, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாராஷ்டிரா விவகாரம்: இந்த ஆண்டில் விடுமுறையில் விசாரிக்கப்பட்ட 3-வது வழக்கு; நள்ளிரவு வரைநீடித்த விசாரணைகள் ஒரு பார்வை | Maharashtra case: Third special hearing on non-working day in 2019", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமகாராஷ்டிரா விவகாரம்: இந்த ஆண்டில் விடுமுறையில் விசாரிக்கப்பட்ட 3-வது வழக்கு; நள்ளிரவு வரைநீடித்த விசாரணைகள் ஒரு பார்வை\nமகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகப் பதவி ஏற்பு செய்துவைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனு விடுமுறை நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும்.\nஏற்கனவே இந்த ஆண்டில் 2 முறை விடுமுறை நாட்களில் அதாவது நீதிமன்றம் செயல்படாத நாட்களில் முக்கிய விசாரணையும், தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில்..\nகடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி, சனிக்கிழமை அன்று விடுமுறைநாளில் ஆண்டில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க���்பட்டது.\nஇரண்டாவதாக, கடந்த 9-ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது. இது விடுமுறை நாளில் தீர்ப்பளிக்கப்பட்ட 2-வது நிகழ்வாகும்.\nஇந்நிலையில் விடுமுறைநாளா இன்று ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்துள்ளது.இந்த ஆண்டில் விடுமுறைநாட்களில் 3 முறை உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் கருதிச் செயல்பட்டுள்ளது\nஇதற்கு முன் நள்ளிரவில் சில விசாரணைகளும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளன. அவை குறித்து தெரிந்து கொள்ளலாம்.\n1. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம், கர்நாடகத்தில் நடந்த தேர்தல் முடிவுகளுக்குப்பின் ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், ஜேடியு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் மனுத்தாக்கல் செய்து விசாரிக்கப்பட்டது.\n2. 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 2015, ஜூலை 29-ம் தேதி நள்ளிரவில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. மறுநாள் காலை தூக்குத் தண்டனை என்பதால் நள்ளிரவில் விசாரிக்கப்பட்டது.\n3. கடந்த 1985-ம் ஆண்டு தொழிலதிபர் எல்எம்.தாப்பர் என்ற மிகப்பெரிய தொழிலதிபருக்கு அன்னிய்செலாவனி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்குவதற்காக நள்ளிரவில் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. தொழிலதிபர் ஜாமீனுக்காக நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்தியது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. தலைமை நீதிபதி ஈஎஸ். வெங்கடராமையா நள்ளிரவில் எழுந்து வந்து மனுவை விசாரித்து ஜாமீன் அளித்தார்.\n4. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின் நடந்த விசாரணை கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் 7-ம் தேதி அதிகாலை வரை நீதிபதியின் இல்லத்தில் விசாரணை நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா ஏற்கனவே இருக்கும் நிலை தொடரும் என்று உத்தரவிட்டார்\n5. கடந்த 1978, பிப்.22 முதல் 1985, ஜூலை11ம்தேதிவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட், புகழ்பெற்ற ரங்கா-பில்லா வழக்கை நள்ளிரவில் விசாரித்தார். இருவருக்கு��் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதை நிறுத்திவைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.\n6. நொய்டா நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றவாளி மங்கன்லால் பரேலாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 2013, ஏப்ரல் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டது.\n7. சத்ருஹன் சவுகான், மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சதாசிவம் விசாரித்தார். 16 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி இக்பால் விசாரித்துத் தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்தனர்\n8. இதுதவிர கடந்த 1998-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங், ஜெகதாம்பிகா பால் வழக்கான பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரும் வழக்கும் நள்ளிரவில் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nதேர்தல் நிதி பத்திரத்துக்கு தடை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nகுடியுரிமைச் சட்டம்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எனது ஒப்புதல் அவசியம்: கேரள...\nதேர்தல் நிதிப் பத்திரங்களுக்கு தடை விதிக்க மறுப்பு; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு...\n6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: நிதிஷ், ராம்விலாஸ் கட்சியுடன் முறைப்படி பாஜக கூட்டணி: அகாலிதளம்,...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்குவங்க சட்டப்பேரவையில் 27-ம் தேதி தீர்மானம்\n‘‘உங்கள் சதி வெற்றி பெறாது’’ - வேட்புமனுத் தாக்கல் செய்ய 45-வது டோக்கன்;...\nரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக���கும் சச்சின், வால்ஷ்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: நிதிஷ், ராம்விலாஸ் கட்சியுடன் முறைப்படி பாஜக கூட்டணி: அகாலிதளம்,...\nதவணைத் தொடர்ந்து, இசாந்த் சர்மாவும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகுகிறார்\nயு-19 உலகக்கோப்பை: ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய அணி; உதிரிகள்தான் அதிகம், 5 பேட்ஸ்மேன்கள்...\nகுட்கா ஊழல் வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை: ராஜ்நாத் சிங்...\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1524", "date_download": "2020-01-21T15:02:32Z", "digest": "sha1:JDABOSKKWIPOIUUCYHLHSSVZT6NQF34N", "length": 37239, "nlines": 172, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்", "raw_content": "\nஇசை, மீண்டும் சில கடிதங்கள் »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் அரசியல் சரிநிலைகள் கட்டுரை படித்தேன். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் மிகச சரியானவை. தர்க்கத்தில், சிந்தனையில் இயறகை பிழைத்தோற்றம் [naturalistic fallacy ]மற்றும் ஒழுக்கவியல் பிழைத்தோற்றம் [moralistic fallacy ]எனும் இருவகையான பிழைகள் பலநேரங்களில் ஏற்பட்டுவிடுகின்றன. இதற்கு சிறந்த விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் கூட விதிவிலக்கல்ல.\nஇயறகை பிழைத்தோற்றம் -க்கு ஹிட்லரின் aryan superiority theory-ம ஒழுக்கவியல் பிழைத்தோற்றம் –க்கு நம்முடைய நிகழ்கால த்திரிகையாளர்களின்/தலைவர்களின் நிலைப்படும் சிறந்த உதாரணங்கள் என்று நினைக்கின்றேன்.\nநம்முடைய லட்சியங்களும் கொள்கைகளும் சில நேரங்களில் நம் கண்களுக்கு உண்மையை காட்டாமல் மறைத்துவிடுகின்றன.\nஎந்தவொரு சமுகத்தின் உண்மை / யதார்த்த நிலைமைகளை ஏற்காமல் அச்சமுகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இந்த fallacies பற்றி இணையத்தில் நான் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஉங்கள் கடிதம். தத்துவத்தில் பிழைத்தோற்றங்களை ஒரு தத்துவ நிலைப்பாடின் இயல்பான அங்கமாகவே காண்கிறார்கள். ஒரு தத்துவநிலைபாடு விவாதம் மூலம் முன்வைக்கபப்ட்டால் அந்த பிழைத்தோற்றம் தவிர்க்கமுடியாதபை உருவாகிவிடும். பிழைத்தோற்றங்களை தவிர்ப்பதற்கே உரையாடல்தன்மை என்ற அம்சம் தத்துவத்தில�� முன்வைக்கப்பட்டது. நம் மரபில் இதை சுபக்கம்-பரபக்கம் என்பார்கள். ஆனால் நாம் காலப்போக்கில் இந்த விவாதத்தன்மையை இழந்து விட்டோம். பரபக்கம் இல்லாமல் சுபக்கம் நிற்காது என்ற நம் மரபின் கோட்பாடே மறைந்துவிட்டது. நம் தரப்பை முழுமுதல் உண்மையாக முன்வைக்கும் வேகம் உருவாகிவிட்டது. அதாவது உண்மை கணடடைதல் என்பது கருத்தியலியக்கத்தில் பின்னுக்குத்தள்ளப்பட்டு பிரச்சாரம் முன்னிலைக்கு வந்தது. இன்றுள்ள பெரும்பாலான எழுத்துக்கள்– பேச்சுக்கள் பிரச்சாரங்கள் மட்டுமே.\nஇதற்கு அடிபப்டைக்காரணம் கருத்துக்களுக்கு நேரடியான அதிகார மதிப்பு ஜனநாயக அமைப்பால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது என்பதே. ஒரு கருத்துத்தரப்பை ஒருவர் நிறுவிவிட்டால் உடனடியாக அதிகாரமும் அவர் கைக்கு வரக்கூடும். ஆகவே கருத்து வெறும் அதிகாரக் கருவியாக ஆகியது. உண்மையுடன் அதற்குள்ள தொடர்பு இல்லாமல் ஆக்கப்படது. இன்று தர்க்கபூர்வமாகச் சொல்லப்படும் கருத்து உள்ளது, அது உண்மை என்பதற்கான எந்த உறுதிப்பாடும் அளிக்கப்படுவதில்லை. இந்த மாற்றத்தை உலகசிந்தனையில் உருவாக்கியமைக்கு மார்க்ஸியத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம். இந்தவிஷயத்தை பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் பேசியிருக்கிறேன்\nஇந்நிலையில் பிழைத்தோற்றம் என்பது ஒரு தரப்பின் இயல்பான ஒன்று என்பதை காண்பதே நம்மால் முடிவதில்லை. பொருள்முதல்வாத அடிபப்டை காரணமாகவே தனிமனித அகத்தை அறியும் கண் மார்க்ஸியத்துக்கு இல்லை என்பது அதில் உள்ள பிழைத்தோற்றம். அதை மார்க்ஸியர்கள் ஒரு விவாதத்தரப்பாகக் கொள்ள மாட்டார்கள். அது எதிரியின் தரப்பு என்றே கொள்வார்கள் இல்லையா\nஇந்த அம்சமே நம் இதழாளர்களின் சிக்கல்\nதங்கள் பதிலுக்கு நன்றி…[ வரலாற்றின் வண்டலில்:கடிதங்கள் ]விழுமியங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நான் மறுக்கவில்லை… சுபாஷ் சந்திர போஸை விழுமியமாகக் கற்பிப்பது அவசியமானதும் தேவையானதுமான விஷயமே… என் வருத்தமெல்லாம், விழுமியங்களை உடைப்பதிலும் உருவாக்குவதிலும் நம் சமூகத்தில் உள்ள பாரபட்சம் மற்றும் போதாமை குறித்ததே…\nஇதைவிட என்னை மிகவும் யோசிக்க வைக்கும் விஷயம் என் மின்னஞ்சலின் இரண்டாம் பகுதியில் உள்ளது:\nபெரும்பாலும் கடைநிலையில் இருந்த, குறிப்பிடத்தக்க அறிவு நிலையோ பண்பாட்டு வழக்கங்களோ இல்லாத ஆங்கிலேயர்கள்தாம், துரைமார்களாக உலா வந்திருக்கிறார்கள்.\nபிரம்மனின் தலையிலிருந்தும் மார்பிலிருந்தும் பிறந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்ட சாதியினர் இவர்களின் அடிவருடிகளாகத் துதி பாடியது காலம் போட்ட கோலம் தான்…\nவெள்ளையர்கள் குறித்த ஒரு கனமான தாழ்வு மனப்பான்மை எல்லாரிடமும் இருந்திருக்கிறது என்பதும், அந்தத் தாழ்வு மனப்பான்மையே உலகம் முழுதும் அவர்கள் காலனியாதிக்கத்திற்கு வித்திட்டது என்பதும் என் அனுமானம். இதுகுறித்த உங்கள் பார்வையை அறிய விழைகிறேன்.\nவெள்ளையன் அடைந்த வெற்றி மூலமே அந்த தாழ்வுமனப்பான்மை உருவானது. அந்த வெற்றி அவர்களின் அபாரமான யந்திரவியல் தரிசனம் அவரக்ளுக்கு அளித்த ஒன்று– இதைப்பற்றி என் கும்பகோணம் உரையின் தொடக்கத்தில் பேசியிருக்கிறேன். அந்த வெற்றியை நிலைநாட்டவே அவர்கள் கலாச்சாரப்படையெடுப்புகளை உருவாக்கினார்கள். அதிலிருந்து இன்றும் தொடரும் நம் அடிமை மனநிலை உருவானது.\nபிராமணர்களைப் பொறுத்தவரை அவர்கள் என்றுமே இந்திய சமூகத்தின் அதிகார உச்சியில் இருந்தது இல்லை. இது ஆளும் வர்கத்தின் அதிகாரத்திலேயே இருந்தது. பிராம்ணர்கள் நம் மன்னர்களின் தூதர்கள், அமைச்சர்கள், புரோகிதர்கள், அலுவலகர்கள் ஆகவே இருந்துள்ளார்கள். அந்த செவகப்புத்தி புதிதாக நாட்டைப்பிடித்த புதிய சத்ரியர்களான வெள்ளையர்களுக்கு விசுவாசமானவர்களாக அவர்களை ஆக்கியது, அவ்வளவுதான்\np=1330 – தங்களது இந்தப் பதிவு அமைதியாக அதே சமயம் உறுதியாக அரசியல்சரிநிலை என்கிற எதிர்மறை சக்தியை விமர்சிப்பதாக இருந்தது. இன்றைக்கு இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவற்றை இந்த வியாதி பீடித்துள்ளது நிஜம். உருவாகி வரும் இளம் தலை முறை இதழாளர்கள், தொலைக்காட்சி விமர்சகர்கள் இவர்களது பயிற்சிக் காலத்திலேயே இத்தகைய போக்குகளைத் தாண்டிச் செயல்படுவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும்.. அது நடக்குமா என்பது தெரியவில்லை..\n// ஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டுவோரு கம்யூனிஸ்டு ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை. //\nஒவ்வொரு சமூகத்தின் மனச்சாட்சியையும், அறவுணர்வையும் தொட்டுப் பேசும் வரிகள் இவை. ஏறக்குறைய இதே வரிகளை வேறு யாரோ எப்போதோ சொல்லிப் படித்திருக்கிறேனே என்று நினைவு படுத்திப் பார்த்தேன்..\n“ஒவ்வொரு மதத் தலைவரும் தத்தம் மதங்களின் செயல்பாடுகளுக்கு முன்வந்து பொறுப்பேற்க வேண்டும் – ஹிந்துக்கள் தீண்டாமைக்கும், கிறிஸ்தவர்கள் சாத்தானுக்கும், முஸ்லிம்கள் மதவெறி மற்றும் பயங்கரவாதத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்”\n– சொன்னவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் (வாழும் கலை). அதை நான் மொழிபெயர்த்து திண்ணை இதழில் வந்திருந்தது –\nமானுட அறவுணர்வு என்ற இந்தப் புள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றுபடுகிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.\nஆம், ரவிசங்கர் மிக கூர்மையாகவே சொல்லியிருக்கிறார்\nஇதுதான் இந்திய மரபின் குறிப்பாக இந்து மதத்தின் சிறப்பு என்று நான் எண்ணுகிறேன். அது ஆலமரம் போல. அடிமரம் பழமை கொண்டால் விழுதுகள் வழியாக புதிய அடிமரங்களை அது உருவாக்கிக்கொள்ளும். ஆகவே எல்லாவிதமான அற விவாதங்களுக்கும் அது இஅமளிக்கும்\nரவிசங்கரைப்போன்றவர்கள் உருவாக்கும் நவீன அறவுணர்வு முக்கியமானது\nஉங்களது எழுத்துகளின் productivity பிரமிக்க செய்கிறது. ஆழமான பல்வேறு விஷயங்களை பற்றி, நீளமான கட்டுரைகள். எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தால், எனக்கும் சற்று சொல்லிக் கொடுங்கள். கட்டுரைகளை சிந்தித்து கோர்வையாகவும், அடர்த்தியாகவும் எழுத மிகவும் நேரம் எடுக்கிறது. என்னுடைய போதாமைதான் காரணமாக இருக்க வேண்டும்.\nதேசம் பற்றி நீங்கள் எழுதியவைகளை படித்து வருகிறேன். 2004 இல் வந்த சீன திரைப் படம் Hero வை பரிந்து உரைக்கிறேன்.\n2000 வருடங்களுக்கு முன் சிதைந்து கிடந்த சீனாவை போரின் மூலம் ஒருங்கிணைக்க ஃவிந் (qin) தேசத்து மன்னர் முனைகிறார். அவரை கொல்ல பல புரட்சியாளர்கள் முற்பட்டு தோற்று விடுகிறார்கள்.\nஅவர்களில் முக்கியமான மூவரை வென்று (கொன்று) விட்டதாக சொல்லிக் கொண்டு வரும் பெயரில்லாத வீரனின் (Nameless) கதையாக சொல்லப் படுகிறது. ஒ��ுவரை இசையின் ஆழ்மை கலந்த நுணுக்கத்துடன் வென்றதாகவும் (நீள வானம் – Long Sky என்கிற பெயருடையவன்) மற்ற இருவரை (உடைந்த வாள் – broken sword, வீழு பனி – falling snow) தந்திரமாக (அழகிய நிலா – beautiful moon னை கொண்டு பொறாமை வளர்த்து) வென்றதாக கூறுகிறான். இதனால் பொன்னும் பொருளும், மன்னருக்கு இருபதடி தூரத்திற்கு வருகிறான்.\nஇந்த கூற்றை நம்பாத மன்னர், புரட்சியாளர்களை தான் ஒருமுறை சந்தித்ததாகவும், பெயரில்லா வீரன் கூறியது போல் அல்லாதவர்கள் என்கிறார். என்ன நடந்திருக்கலாம் என்பதை அவர் கணிக்கிறார். அவருக்கு புரியாதது, பெயரில்லா வீரன் ஏன் தயங்குகிறான் (தன்னை கொலை செய்ய) என்பதே.\nமன்னரின் அறிவு கூர்மையை உணர்ந்த வீரன், மன்னர் ஒருவனை குறைவாக மதிப்பிட்டு விட்டார் என்கிறான். உடைந்த வாள் ஒரு சித்திர எழுத்துக்காரன். வாளிற்கு இருபதாவது மாற்றாக ஒரு சித்திர எழுத்து கண்டு பிடித்து வரையும் போதும், மன்னருடன் ஒரு முறை போரிடும் போதும் மன்னர் கொல்லப் பட வேண்டியவர் அல்லர் என உணர்கிறான். கொல்லாமல் திரும்பியதால், வீழு பனி பெருத்த ஏமாற்றம் அடைகிறாள்\nபெயரில்லா வீரனின் உதவியுடன் புதிய திட்டம் தீட்டப்படுகிறது.\nஇதில் உடைந்த வாள், மன்னர் கொல்லப் படுவதை தடுப்பது ஒன்றே அவன் இலக்ஷியம் என உரைக்கிறான்.\nஇதை கேட்ட மன்னர் மனம் நெகிழ்கிறார். தான் மந்திரிகளும் மற்றவர்களும் புரிந்து கொள்ளாத ஒருங்கிணைப்பை புரட்சிக்காரன் புரிந்து கொண்டுவிட்டான் என.\nகொல்வதற்கு ஆயுதமில்லாமல் எப்படி பெயரில்லா வீரன் கொள்ளபோகிறான் என மன்னர் வினவ, அவரது உடை வாளை கொண்டே என வீரன் சொல்கிறான்.\nபுரட்சிக்காரன் புரிந்து கொண்டதனாலேயே தான் மரணத்தை சந்திக்க தயாரென தன் உடைவாளை வீசி எறிகிறார் மன்னர். வீரன் அதை எடுத்து, வாளின் மறு முனையை (கூரல்லாத பகுதி) அவர் முதுகில் பொருத்தி – வாளை எடுத்தவர் என்றாவது வாளை கீழே வைத்தே ஆக வேண்டும் என உரைத்து – மன்னர் கொல்லப் படவேண்டியவர் அல்லர் என்பது தனக்கும் புரிந்து விட்டது என்கிற பாணியில் சென்று கோட்டை கதவருகே நிற்கிறான். மன்னரின் சபையின் அரசியலில், மன்னர் (வருத்தத்துடன்) வீரனை கொல்ல ஆணை இடுகிறார்.\nகொலை செய்ய வந்த புரட்சிக்காரன், மாவீரனாக (Hero) இறக்கிறான். பின்னர் மன்னர் மதில் எழுப்பி மக்களை காக்கிறார். தற்போது மக்கள் தம் நாட்டை ‘நம் நாடு‘ (our land) எ��� அழைக்கிறார்கள்.\nபடமாக்கும் முறையில், செய்திகள் மற்றவர் மூலம் சொல்லப் படுவதால் அதன் வண்ணமும், குணகங்களும் வெவேறு முறையில் பிடிக்கபட்டிருக்கும். வீரனின் சொல் பிம்பங்கள், மன்னரின் பிம்பங்கள், உடைந்த வாளின் விரிந்த நோக்கு, வீழு பனி யின் கோப சித்திரங்கள் – இவை அனைத்தையும் மீறிய பிரபஞ்ச சுழலும் அதன் சோகமும், அதை எதிர் கொள்ளும் மனிதர்கள் – இவையனைத்தையும் உள்ளடக்கி சுதந்திரம் அளிக்கும், ஒருமைப்பாடு உணர்த்தும் ‘நம் நாடு‘\nமுக்கிய குறிப்பு – ரோஷோமோன் (ஜப்பானிய திரைப்படம்) போல் பலரது எண்ணங்களை திரைவிப்பதால், காண்பது எல்லாம் உண்மையின் ஒரு மெல்லிய துண்டே (one version or slice) என்கிற நோக்கு உதவியாக இருக்கும்.\nவீர விளையாட்டுகளின் (marital arts) பட பிடிப்பு பொழுது போக்காகவும் இருக்கும்.. அதையும் தாண்டிய மெல்லிய நீரோட்டம் போல் ஓடும் ஒன்று – தேடுவதற்கு இனிதானது\nதேசம் என்பது மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கான ஒரு களம். அதை ஒரு நிலப்பகுதி, ஒரு இனம், மொழி ஆகியவற்றால் கட்டமைப்பது வழக்கம். தேசப்பற்று என்பது அந்த களத்தை தக்கவைக்க, பாதுகாக்க, நீட்டிக்க செய்யப்படும் ஒரு கருத்தியல் கட்டுமானம். இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்.\nஆகவே ஒரு தேசியக்கட்டுமானம் அம்மக்களுக்கு அமைதியையும் மேலான வாழ்க்கையையும் அளிக்குமா என்ற நோக்கிலேயே நான் தேசத்தை அணுகி வருகிறேன். அவ்வகையில் ஒற்றுமை- சகவாழ்வு ஆகியவற்றை முன்வைக்கும் தேசியகற்பிதங்கள் மக்களின் நல்வாழ்க்கைக்கு சாதகமானவை. பிரிவினையை வெறுப்பை முன்வைக்கும் தேசியகற்பிதங்கள் எப்போதுமே அழிவை அளிப்பவை\nஆகவே உணர்ச்சி சார்ந்து இப்பிரச்சினையை அணுகக்கூடாதென்றே நான் எண்ணுகிறேன்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்\nபுறப்பாடு II - 18, கூடுதிர்வு\nபுதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள்\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/06/02163414/1244456/2019-Kawasaki-Ninja-ZX-10R-launched.vpf", "date_download": "2020-01-21T14:42:50Z", "digest": "sha1:6KVZCUSRIPCQICKWJHYMUGIVXQW5N55I", "length": 15368, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிரடி அம்சங்களுடன் அறிமுகமான கவாசகி நின்ஜா இஸட்.எக்ஸ்.10ஆர் || 2019 Kawasaki Ninja ZX 10R launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிரடி அம்சங்களுடன் அறிம���கமான கவாசகி நின்ஜா இஸட்.எக்ஸ்.10ஆர்\nகவசாகி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் அதிரடி அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.\nகவசாகி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் அதிரடி அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.\nகவாசகி நிறுவனம் தனது சாகசப் பிரியர்களுக்கென மேம்படுத்தப்பட்ட நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.13.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.1.20 லட்சம் அதிகமாகும்.\nஇருந்தாலும் இந்திய சந்தையில் இந்தப் பிரிவில் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாக இது திகழ்கிறது. விலையைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே பைக்கின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து, விற்பனைக்கு விட்டுள்ளது கவாசகி நிறுவனம்.\nஅதேசமயம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இதைத் தயாரித்து விற்பனை செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்பதிவு வந்தவுடன் கூடுதல் பதிவை நிறுவனம் நிறுத்திவிடும். புதிய மோட்டார்சைக்கிளின் முன் பதிவு தொகை ரூ.1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nமுந்தைய மாடலைக் காட்டிலும் தோற்றப் பொலிவு மட்டுமின்றி செயல்பாட்டிலும் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 203 பி.ஹெச்.பி. திறன் கொண்டது. புதிய நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார்சைக்கிளில் பை-டைரெகக்‌ஷனல் குவிக்-ஷிஃப்டர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார்சைக்கிள் சி.பி.ஆர். 1000ஆர்.ஆர். (ரூ.16.41 லட்சம்), பி.எம்.டபுள்யூ. எஸ் 1000.ஆர்.ஆர். (ரூ.18.05 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது விலை குறைவாக இருப்பது இதற்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஇணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்2எக்ஸ் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 அறிமுகம்\nமாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி 6 சதவீதம் உயர்வு\nஇந்தியாவில் 2020 கவாசகி இசட்650 பி.எஸ்.6 அறிமுகம்\n2020 கவாசகி இசட்900 பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/gallery/videos/", "date_download": "2020-01-21T15:32:35Z", "digest": "sha1:YUVCGTVVLKMDGHAPXWMSPJQUMM6N6XJ6", "length": 5764, "nlines": 129, "source_domain": "aanmeegam.co.in", "title": "Videos Archives - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.1.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின்...\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்...\nஎங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி பாடல் வரிகள்...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/pilla-2-nayantara", "date_download": "2020-01-21T14:34:25Z", "digest": "sha1:KE25WFGRCACIPK2YT4MG2ESH3IGM3SLY", "length": 3997, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "பில்லா-2விலும் நயன்தாரா - www.veeramunai.com", "raw_content": "\nசினிமாவில் ரீ-எண்ட்ரியாகி இருக்கும் நடிகை நயன்தாரா, அஜித்தின் பில்லா-2 படத்தில் கெஸ்ட் ‌ரோலில் வர இருக்கிறாராம். கடந்த 2007ம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பு, பின்னணி இசை, விஷ்ணுவர்தனின் விறுவிறுப்பான திரைக்கதை தவிர, படத்திற்கு நயன்தாரா-நமீதாவின் கவர்ச்சி காம்பினேஷனும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.\nஇந்நிலையில் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்ட்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்ட நிலையில், பில்லா-2வில் கெஸ்ட் ரோலில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்டு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-01-21T13:46:27Z", "digest": "sha1:IYFGT46UFXUAEJATWDE5MUC6ZKW7PYKK", "length": 6733, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்னணியை |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் குவிப்பு\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இருக்கும் புதுப்பட்டினம் கிராமத்தில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற சிவன்கோவில் ஒன்று உள்ளது. அதன்-அருகிலேயே சுமார் 100மீட்டர் தூரத்திற்க்குள் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\t100மீட்டர், 400ஆண்டுகள், அதிராம்பட்டினம் புதுப்பட்டினம், இந்து, இந்துக்கள், கடந்த சில, கட்டப்பட்டுள்ளது, கிராமத்தில், சிவன்கோவில், தஞ்சை மாவட்டம், தூரத்திற்க்குள், பள்ளிவாசல், பழமையான, புகழ் பெற்ற, முன்னணியை, வழிபடுவதற்காக, வைத்து\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nதேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2020-01-21T13:40:40Z", "digest": "sha1:TWSJMLHWJJJ6Y3WMOXMRACZY2U3AOWXE", "length": 26717, "nlines": 363, "source_domain": "www.akaramuthala.in", "title": "உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? - கருத்தரங்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்\nஉண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூலை 2016 கருத்திற்காக..\nஉண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்\n40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு,\nஉங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும்\nஇடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…\nகாற்சட்டை – சட்டை அணிந்தால்\nபாவாடை – சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான்\nமுழுதாய் முக்காடிட்டால் கைவிரலும், கால்விரலும் தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…\nபழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்ணை விட்டு வைத்தாலும்\nபெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியைத் தூண்டியதென்பாயோ..\nஉடை எம் தவறெனில் மன்னிப்பு கோருவேன்…\nவணங்கும் உடை ஒன்று சொல்..\nஅதை மீறி எனை தப்பர்த்தம் கொண்டால் உன் தோலுரிக்கிறேன்…\nஇப்படிப் பிச்சை கேட்பதால் ஒரு பயனும் இல்லை\nஎது நடந்தால் இது போன்ற குற்றங்கள் நடக்காதோ அதைக் கேட்க வேண்டும்\nஎது காரணியோ அந்தக் காரணியைக் கண்டறிந்து வேரறுக்க வேண்டும் \nஇன்னொரு இராம்குமார் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் \nஇப்படி இந்த அங்கங்களை இப்படித்தான் பார்க்கவேண்டும் என நெருக்கத்தில் சொல்லித்தந்ததன் விளைவே காமத்தின் தூண்டலால் கட்டுப்படுத்த இயலாத பெண்ணாலும் ஆணாலும் பாலியல் துண்டால் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று நாம் அறிவோம்.\nஅதுமட்டுமல்ல விளம்பரம் மூலம் கறிக்கோழிகளாக நமது பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய உணவு முறைகளும் வரம்பு கடந்த வளர்ச்சி மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதை அறியாமல் உண்ணத் தருகின்றோம்.\nவீட்டின் வரவேற்பறையில் துணுக்குகள், சிறப்புக் காட்சிகள், காதல் காட்சிகள் என விதம் விதமாய் விரசங்களைக் காட்டும் போது இரகசியமாய் அல்ல வெட்கமில்லாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்த்து இரசிக்கும் நமது மன மாசுதான் பிள்ளைகளுக்கும் உள்ளது\nவீட்டின் வரவேற்பறையில் 24 மணி நேரமும் ஆபாசம் முக்கல் முனகல் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் காட்டிப் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிஊடகங்களையும் திரைப்படங்களையும் கண்காணித்துத் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை\nஉங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் ஆபாச விளம்பரங்கள், திரைப்படத் துணுக்குக் காட்சிகள், குடும்ப வன்முறையை – பாலியல் உணர்வைத் தூண்டும் பெண்களுக்கெதிரான இந்தக் காட்சியைக் கண்டாலும் உடனடியாகப் புகார் அனுப்புங்கள்.\n நாளை அது நமது பிள்ளையாக . இருக்கலாம்\n நாளை நமது பிள்ளையாக இருக்கலாம் \nஇவற்றுக்குக் காரணமான மனமாசு (MIND POLLUTION ) ஏற்படாமல் தடுக்கப் புகார் செய்வோம்\nதமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்\nதேவநேய ப் பாவாணர் நூலகம்\n2 – ஆவது தளம்\nபிரிவுகள்: அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: இன்று, கொலை, கொலையாளி, சுவாதி, நாளை\nகொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி\nகொலையாளியை அடையாளம் காட்டிய கிளி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மாணிப்பாய் சத்திய சாயி பாபா பாடசாலைக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் வருகை\nபெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nதமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநா��்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2015/03/kanapathippillai-theiventhirampillai.html", "date_download": "2020-01-21T16:03:36Z", "digest": "sha1:S3WJSO6JHFB66G7RFXNK5BQ6R7BE6LDU", "length": 2593, "nlines": 15, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை | Obituary - Battinews.com மரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை\nமரண அறிவித்தல் - அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை\n( திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், திருக்கோவில் )\nதிருக்கோவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .கணபதிப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை 27.03.2015 அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புஞ்சிநோனா அவர்களின் பாசமிகு கணவரும் , தெய்வேந்திரம்பிள்ளை சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.03.2015 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்று திருக்கோவில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/sounds-of-isha", "date_download": "2020-01-21T14:17:50Z", "digest": "sha1:FEAD2JN5HXVLWMRRE32DKYVDLCBOLJTI", "length": 13322, "nlines": 227, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sounds of Isha", "raw_content": "\nசவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா என்பது கேள்வி ஞானத்தா��ும் இசையின் மீதுள்ள பேரார்வத்தாலும் முறையாக பயிற்சி பெறாத தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட இசைக் குழுவாகும். சத்குருவின் அருளிற்கு அர்ப்பணிப்பாக இவர்களின் இசை அமைகிறது\nஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை தாண்டிய ஒரு இனிமையை ருசிக்கச் செய்வதாய் இருக்கும். சத்குருவால் உருவாக்கப்பட்டுள்ள சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினர் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.\nசத்குருவின் அருளுக்கு இசையால் அர்ப்பணிப்பு செய்வதற்கான தீராத பெரும் ஆர்வம் உந்த, முறையாக பயிற்சி பெறாத இசை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் உருவானதே சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழு சத்குரு இந்த குழுவினரை ஒன்றாய் அழைத்து இசை உருவாக்கம் குறித்து உரையாட, அடுத்த ஒரு வாரம் கழித்து உற்சாகத்துடன் சத்குருவின் சத்சங்கம் ஒன்றில் துவங்கியது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் பயணம். தற்போது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை மாறியுள்ளது. மேலும் இந்த இசை, மக்கள் சத்குருவின் அருளை உள்வாங்குவதற்கும் திறந்தநிலையில் இருப்பதற்கும் துணை நிற்கிறது.\nபல்வேறு கலாச்சார இசைகளின் கலவையாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை உருவாக்கங்கள் அமையும். இந்த இசைக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஈஷா அறக்கட்டளையின் முழுநேர தன்னார்வத் தொண்டர்கள். வெவ்வேறு திறமைகள் கொண்ட, இசைக்குப் புதியவர்களான இவர்கள் ஆழமான தேடுதல் மற்றும் நன்றியுணர்வால் இந்த இசைக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் கூட வந்துள்ளனர். தங்கள் இசைக் கருவிகளை ஒன்றிணைத்து வழங்கும் சூட்சமமான இந்தக் குழுவினரின் இசையானது, பலகோடி வார்த்தைகளால் உணர்த்த இயலாதவற்றை இசையதிர்வுகளால் உணர்த்த வல்லவை.\nபுதுமையும் தனித்துவமும் மிக்க படைப்பாக 2004 மஹாசிவராத்திரி விழாவில் Exuberance of the Unmanifest என்ற இசை ஆல்பம் முதல்முறையாக வெளிவந்தது. வெள்ளியங்கிரி மலைகளின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இரண��டாவதாக White Mountain என்ற ஆல்பம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற சிறந்த இசைத் தொகுப்புகள் அழகிய இசை வரிசைகளுடன் அமைந்தது.\nபல்வேறு பெருமைமிகு மேடைகளிலும் விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, 2006ல் ஜஹானே குஸ்ராவ் திருவிழாவிலும் மற்றும் WPO, YPO மற்றும் UN சந்திப்பு கூட்டங்களிலும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளது. மேலும், ட்ரம்ஸ் இசை மேதை சிவமணி, சுஃபி பாடகர் சிலா கான் மற்றும் புகழ்பெற்ற பாடகர் ரெமோ ஃபெர்ணான்டஸ் போன்றோர்களோடு இணைந்து இந்த இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர்.\nசவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை, துடிப்பாக இருக்கும் அதே சமயம், கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து சூட்சுமமான நிலைகளை எட்ட உதவி, உள்நிலை ஆராய்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கவல்லது.\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\nஉலக அமைதி தினம் 2013\n'உலகளாவிய ஒற்றுமையின் ஒரு பகுதியாக இருங்கள்.' உலக அமைதி தினத்தின் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக ஐநாவின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 21ஆம் தேதியன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் நாள்முழுக்க கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. மத்திய…\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=50761", "date_download": "2020-01-21T13:32:34Z", "digest": "sha1:ECXMPITBNABKJXW7NZ52BXSZUSCDPCBK", "length": 10790, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "இதுதான் சளிக்கு காரணமா... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு ���ெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 07:37\n* என் மகன் வயது மூன்று. இரவில் துாங்கும்போது குறட்டை விடுகிறான். இச்சிறுவயதில் குறட்டை வருமா. இதற்கு தீர்வு உண்டா\nசிறு குழந்தைகள் குறட்டை விடுவது டான்சில், அடினாய்டு என்னும் உறுப்புகள் அதிகமாக மூச்சுக்குழாயை அடைப்பதனால் ஏற்படுகிறது. சிறு வயதிலேயே இப்பாதிப்பு ஏற்படுவதால் காது, மூக்கு, தொண்டை பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறலாம். கவனிக்க தவறினால் மேலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\n* எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஆஸ்துமாவும் உள்ளது. அதனால் எனது பாட்டி, பால், தயிர் போன்றவற்ற��� தவிர்க்க சொல்கிறார்கள். இது சரியா\nஉணவினால் வரும் அலர்ஜி 5 சதவீதம் தான். ஒருவருக்கு பால், தயிர் போன்றவற்றை உண்ணும் போது இருமலோ, மூச்சுத் திணறலோ ஏற்பட்டால் அவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். பசுவின் பாலை விட பாதாம் பால் சேர்ப்பது நல்லது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக சளிப்பிடிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டியது குளிர்ச்சியான உணவு, பானங்களை தான். தயிர், பால் போன்றவற்றை அல்ல.\n* ஏ.ஆர்.டி.எஸ்., பாதிப்பிற்கு தனி சிகிச்சை உள்ளதா இதை சரி செய்வது எப்படி\nஒருவருக்கு எவ்வித நோய் பாதிப்பு வந்தாலும் ஏ.ஆர்.டி.எஸ்., என்னும் நிலைக்கு செல்ல நேரிடலாம். இப்பாதிப்பு வரும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். சில நேரங்களில் வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய தேவையும் ஏற்படலாம். ஆனால் இப்பாதிப்பிற்கென தனியாக நுரையீரல் மருத்துவம் செய்ய தேவை இல்லை. எந்த நோயினால் ஏ.ஆர்.டி.எஸ்., நிலை ஏற்பட்டதோ, அதற்கு சிகிச்சை அளித்தாலே போதுமானது. உதாரணத்திற்கு தீக்காயத்தால் இப்பாதிப்பு வந்தால், அதற்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டும். பின்னர் ஏ.ஆர்.டி.எஸ்., தானாகவே சரியாகிவிடும்.\n* நவீன ஆம்புலன்ஸ் என்கிறார்களே. அது என்ன\nநவீன ஆம்புலன்ஸ் என்பது வெண்டிலேட்டர் போன்ற நவீன கருவிகள் வசதியுடன் கூடியது. வெண்டிலேட்டர் வசதி தேவைப்படும் ஒருவரை அக்கருவி இல்லாத ஆம்புலன்சிற்கு மாற்ற முடியாது. இக்கருவி அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் பொருத்துவது நல்லது. கருவிகள் மட்டும் போதுமானதல்ல. அனுபவமுள்ள செவிலியர்களின் கவனிப்பும் அவசியம்.\n» நலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதயக்கத்தைத் தவிர்த்தால்... தீர்வு எளிது\nவேர்க்கால்களை அசைத்து பார்க்கும் வைரஸ் நச்சு\nதோல் என்ற எல்லை பாதுகாப்பு படை\nநிரந்தர பற்களின் ஆரோக்கியம் பால் பற்களின் பராமரிப்பிலும் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:17:29Z", "digest": "sha1:36HPDHHU6FJIDHCSKTP7B6QEGNKVGVKH", "length": 9798, "nlines": 108, "source_domain": "marumoli.com", "title": "காஷ்மீர் விவகாரம் | சிதம்பரத்தின் கருத்து இனவாதச் சாயலுடையது - பா.ஜ.க. -", "raw_content": "\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்\nசிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்த பொங்கல் விழா\n> NEWS & ANALYSIS > INDIA > காஷ்மீர் விவகாரம் | சிதம்பரத்தின் கருத்து இனவாதச் சாயலுடையது – பா.ஜ.க.\nகாஷ்மீர் விவகாரம் | சிதம்பரத்தின் கருத்து இனவாதச் சாயலுடையது – பா.ஜ.க.\n“ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்துக்களைப் பெரும்பானமையாகக் கொண்டிருந்தால் அதன் விசேட அந்தஸ்தை அரசு மீளப்பெற்றிருக்காது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்ளக அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.\nசென்ற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும்போது மத்திய அரசின் நடவடிக்கையை சிதம்பரம் சாடியிருந்தார்.\nசிதம்பரத்தின் கருத்துக்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் வகையில் இனவாத நோக்குடன் தெரிவிக்கப்பட்டவை என மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். பா.ஜ.க. தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, ஷிவ்ராஜ் சிங் சோஹான் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி இனவாதத்தைத் தூண்டுவது போல் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினர்.\n“ஜம்மு-காஷ்மீர் மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் அபிவிருத்திக்காகவுமே மத்திய அரசு இத் தீர்மானத்தை எடுத்தது” என திரு. பிரசாத் கூறினார்.\n“காங்கிரஸ் கட்சியினால் பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட தவறைச் சரிசெய்யவே நாம் 370 வது கட்டளையை மீளப் பெற்றோம்” என்று திரு.நக்வி தனது கருத்தைத் தெரிவித்தார்.\nசுதந்திர தினம் | தமிழர் விசனம், உலகத் தலைவர்கள் வா...\nஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடம...\n2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந...\nராஜீவ் காந்தி கொலை: நளினியின் தற்காலிக விடுவிப்பு ...\nRelated: டிஜிட்டல் இந்தியாவில் பொது இடங்களில் சலம் கழிப்பவர்களுக்கு அரசு வழங்கும் 'யுக்திமதி'\n← யாழ்.போதனா வைத்தியசாலை ஸ்கானர் விவகாரம் – உண்மை என்ன\nவவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கான புதிய படுக்கை வசதி →\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை January 21, 2020\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள் January 20, 2020\nசிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்த பொங்கல் விழா January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/attack-pandi-arrest-pottu-murder-over-next-ramajayam-killer-236162.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T15:34:35Z", "digest": "sha1:NO2OGTM6LUHY36NZP7IVSTU5O24TTRCU", "length": 28307, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொட்டு கொலையில் ‘ஆபரேசன் அட்டாக்’ முடிந்தது... நெக்ஸ்ட் ராமஜெயம் கொலை வழக்கு | Attack Pandi arrest Pottu murder over… Next Ramajayam Killers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nMovies பக்காவாக தயாரான கமல்ஹாசன்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே, எப்போது தெரியுமா\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொட்டு கொலையில் ‘ஆபரேசன் அட்டாக்’ முடிந்தது... நெக்ஸ்ட் ராமஜெயம் கொலை வழக்கு\nதிருச்சி: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டியை கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய டி.ஜி.பி அசோக்குமார் அடுத்த அசைன்மென்ட்டை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.\nதமிழக அரசுக்கு தலைவலியாக இருந்த இரண்டு வழக்குகள் முக்கியமானவை அவை 2012ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கும், 2013ம் ஆண்டு மதுரையில் நடந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கும்தான்.\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளதால் மதுரை போலீஸாருக்கு இருந்து வந்த தலைவலி முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு ஸ்பெஷல் பாராட்டும் டி.ஜி.பி அசோக்குமாரிடம் இருந்து பெற்றுள்ளனர்.\nஇதேபோல் ராமஜெயம் கொலை வழக்கையும் எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு அடுத்த ஆபரேசனுக்கு தயார்படுத்திவிட்டு சென்றுள்ளார் டி.ஜி.பி அசோக்குமார்.\nபொட்டுக்கு முன் போடப்பட்ட ராமஜெயம்\nபொட்டு சுரேஷ் கொலையாவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், 2012 மார்ச் 29 ந்தேதி, திருச்சி- கல்லணை சாலையில், திருவளர்ச் சோலை அருகே காவிரி ஆற்றின் கரையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 8 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும், இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளி என்றும் கொலைக்கான காரணம் எது என்றும் இதுவரை கண்டறியப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. மூன்றாண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் கொலையாளி யார் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅக்டோபர் 28 வரை அவகாசம்\nராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பர் மாதம் ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில், \"வழக்கின் குற்றவாளிகளை நாங்களே கண்டுபிடித்துவிடுகிறோம்\" என பல முறை அவகாசம் கேட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு, வரும் அக்டோபர் 28 ந் தேதிவரை அவகாசம் கொடுத்துள்ளது உயர் நீதிமன்றம்.\nராமஜெயம் கொலை வழக்கை முடிக்க நினைக்கும் சிபிசிஐடி போலீசாருக்கு, கடைசி நம்பிக்கையாக உள்ளது உண்மையறியும் சோதனைதான்.\nகடந்த ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த கேபிள் மோகன், திருச்செங்கோடு நந்து ஆகிய இருவரிடம் உண்மையறியும் சோதனை நடத்தினார்கள். சோதனையில் கேட்கப்பட்ட 83 கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொன்னதாக தெரிகிறது.\nசிபிசிஐடி போலீஸாரின் பார்வை, மீண்டும் ராமஜெயத்தின் வலதுகரமாக வலம் வந்த வினோத் மற்றும் அவரை சார்ந்தவர்களை விசாரணைக்கு எடுக்க முடிவு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில் வினோத், கோபால்ராஜ், வினோத்தின் நண்பன் ஸ்ரீரங்கம் சங்கீத், முல்லைக்குடி சண்முகம் ஆகியோர்தான் இப்போதைய சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருப்பவர்கள்.\nராமஜெயம், காணாமல் போன அன்று, 7.30 மணிக்கே வினோத்தின் நண்பன் ஶ்ரீரங்கம் சங்கீத் என்பவனுக்கு நந்து போன் செய்து தகவலை சொல்லி இருக்கிறான். இதே நேரம் வினோத்தின் அப்பா கோகுல்ராஜ், ராமஜெயம் வாக்கிங் போய்விட்டு வந்து ஷெட்டில் இறகு பந்து விளையாடும் கிரவுண்டில் இருந்துள்ளார். இவர்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும்.\nவினோத் கூறிய பதில்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அவரது தந்தை கோகுல்ராஜை அடுத்து உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம். இந்த கொலைக்கு விசாரணை அதிகாரியாக இருந்த முன்னாள் ஸ்ரீரங்கம் ஏசியும் மன்னார்குடி திவாகரன் சம்மந்தியுமான ஜெயச்சந்திரன் மீதும் சந்தேகம் உள்ளது. இவர்களுக்கு தெரியாமல் ராமஜெயம் கொலையில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை\" என சொல்லும் போலீசார், சாமிரவி எனும் பிரபலமான ரவுடிக்கு இந்த கொலைவழக்கில் சம்மந்தம் இருக்கலாம் என கூறுகின்றனர்.\nஅதேபோல ராமஜெயத்தின் உதவியாளர்களாக இருந்த வேலு, அமுதன் ஆகியோரும் சந்தேக பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் பதில்களை உண்மையறியும் குழுவில் சொல்லப்படும் தகவல்களையும் ஒப்பிட்டு பார்த்து வருகின்றார்கள். இவர்கள் இல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி மணி என்பவரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளார்கள்.\nகடத்தி கொலை செய்யப்பட்ட மார்ச் 29ம்தேதி காலை 5.30மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சொல்லப்படும் ராமஜெயம், வாக்கிங் வந்ததை பார்த்தேன். அவர் என்னிடம் பேசிவிட்டுதான் போனார்\" என்று நீதிபதி மணி உறுதியாக சொன்னாராம். பலமுறை இதை சொல்லியும் போலீஸார், இல்லையில்லை அவர் முதல் நாள் இரவே கொலை செய்யப்பட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கினார்கள்.\nஎனினும் நீதிபதி மணியோ விசாரணையின்போது உண்மையை மட்டும்தான் சொல்வேன்' என இப்போதும் கூறி வருகிறார். ராமஜெயம் அதிகாலை வாக்கிங் போனபோதுதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அவர் முதல்நாள் இரவு கடத்தப்பட்டார் என சொல்லப்பட்டவை எல்லாம் அப்போதைய விசாரணை அதிகாரிகள் கிளப்பிய வதந்திகள் என உறுதியாகியுள்ளது.\nராமஜெயம் கொலை வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்த கொலை வழக்கில் ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நெருங்கிய சொந்தங்கள் துணை இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதை விரைவில் உறுதிபடுத்துவோம் என்கிறார்கள்.\nராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், அக்டோபர் 28ம் தேதிக்குள் மதுரை உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி யார் என்று நிரூபிக்க வேண்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்,. இதனால் ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் கடந்த சில வாரங்களாக அனைத்தையும் தொகுத்து விஞ்ஞானப் பூர்வமாக அறிக்கை தயாரிக்கிறார். நிச்சயம் குற்றவாளிகள் குறித்த தகவல்களை உயர் நீதிமன்றத்தில் சொல்வோம் என்கிறார்கள் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள். பொட்டு சுரேஷ் வழக்கில் கொலையாளி யார் என்று தெரிந்து தேடி கண்டுபிடித்தனர். ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளி யார் என்பதையே இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் attack pandi செய்திகள்\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி\nஎன் கணவர் உயிருக்கு ஆபத்து.. அட்டாக் பாண்டி மனைவி தயாள் பரபரப்பு குற்றச்சாட்டு\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு.. சிறையில் இருந்த அட்டாக் பாண்டிக்கு உடல் நலக்குறைவு\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி\nபொட்டு சுரேஷ் கொலை உள்ளிட்ட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதினகரன் அலுவலக எரிப்பு: எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கலாமா- சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nஅட்டாக் பாண்டி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஹைகோர்ட் மதுரை பெஞ்ச்\nபொட்டு சுரேஷை போட்டுத்தள்ள சென்னையில் திட்டமிட்ட அட்டாக் பாண்டி\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 60 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டி வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nattack pandi murder pottu suresh ramajayam cbcid police அட்டாக் பாண்டி கைது பொட்டு சுரேஷ் ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pani-thuuvitum-iravil/", "date_download": "2020-01-21T14:04:31Z", "digest": "sha1:2QBG4O6EYN5KWTY6C5635UNWGL34AHMJ", "length": 3247, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pani Thuuvitum Iravil Lyrics - Tamil & English", "raw_content": "\nஅல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே\n1. அவர் நாமமே மிக அதிசயமாமே\nஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே\nஅல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே\n2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே\nஇவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)\nஅல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே\n3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே\nஅன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே\nஅல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-21T15:33:19Z", "digest": "sha1:7BZUBVGEJBXH7AH3NEOFUC44FVB4ET6X", "length": 13111, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடன் தவறல் மாற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிட்ட பிணைப்பத்திரம் தவறாது வட்டி வழங்கும்வரை, கடன் தவறல் மாற்றை வாங்கியவர் பிணைப்பத்திரத்தின் முதிர்ச்சி வரை விற்பவருக்கு காலாண்டு கட்டணங்கள் கட்டி வருவார்\nகுறிப்பிட்ட பிணைப்பத்திரம் தவறினால், கடன் தவறல் மாற்றை வாங்கியவருக்கு விற்றவர் பிணைப்பத்திரத்தின் முழுமையான முக மதிப்பை வழங்குவதுடன் பிணைப்பத்திரத்தை பொருண்மவடிவில் பெற்றுக்கொள்கிறார்.\nகடன் தவறல் மாற்று (credit default swap அல்லது சுருக்கி CDS ) என்ற முதலீட்டில் ஒரு நிறுவனத்தினால் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால் இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து அந்தப் பணத்தைப் பெறுவதாகும். இது ஒருவகை காப்புறுதி என்றாலும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன :\nஇவ்வகை முதலீட்டில் பிணைப்பத்திரங்கள், கடன்தவறல் மாற்றுக் கொள்வோருடையதாக இருக்க வேண்டியதில்லை. காப்புறுதி நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கே காப்புறுதி வழங்குகின்றன.\nகாப்புறுதி நிறுவனங்கள் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டவை. ஆனால் கடன் தவறல் மாற்றுக்கு அரசுக்கட்டுப்பாடு எதுவும் இல்லை.\nகாப்புறுதி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பெரும்பாலானோருக்கு காப்புறுதித்தொகை வழங்குமாறு பணம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் சிடிஎஸ் விற்பனையாளர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதமையால் கவனக்குறைவுடன் நடந்து கொள்வர்\nஒருவரிடம் பிணைப்பத்திரம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதில்லை யாதலால் சூதாட்ட நோக்குடன் நட்டமடையக்கூடிய நிறுவனங்களின் பத்திரங்களுக்கு கடன் தவறல் மாற்று வாங்குவோர் உள்ளனர்.\nவிக்சனரியில் கடன் தவறல் மாற்று என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:03:57Z", "digest": "sha1:KBXTG6VQTYRAQR33Q6GNWJFPDPSKV27O", "length": 6335, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொக்பொரோக் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொக்பொரோக் நாள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பத்தொன்பதாம் நாளன்று திரிபுரா மாநிலத்தில் நினைவுகூரப்படுகிறது. கொக்பொரோக் மொழியை பேசும் மக்களின் கோரிக்கையை ஏற்று, 1979ஆம் ஆண்டில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்த ஆணையை அப்போதைய திரிபுராவின் முதல்வரான நிரூபன் சக்கரவர்த்தி ஆணை பிறப்பித்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கொக்பொரோக் நாள் கொண்டாடப்படுகிறது.[1][2] இந்த மொழி, திரிபுராவின் பழங்குடியினர் தன்னாட்சிப் பிரதேசத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளது.\nஇந்த நாளில் கொக்பொரோக் மொழிக்கான இலக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன. புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பழங்குடியினரின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த மொழியின் வளர்ச்சியை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்களும் கூடுகின்றன.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_359.html", "date_download": "2020-01-21T14:37:30Z", "digest": "sha1:YSEA7OM6G5UL545RNLBHOXHWKQUGEO6Y", "length": 8998, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "மாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாவீரர் நாள்தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nயாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகத்திடம் கூறியதாக வந்த செய்தியை ஜனாதிபதி கோட்டாபய மறுத்துள்ளார்.\nஅத்துடன் அது ஒரு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் நான் எந்த ஒரு ஊடகத்திடமும் தெரிவித்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டினதும், நாட்டின் அனைத்து ��ுடிமக்களதும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு தீர்க்கமான தேர்தலுக்கு முன்னதாக , தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதித்து, அவர்களைத் தவறாக வழிநடத்துவதற்காக குறித்த பத்திரிகை, பொய்யான செய்தியை வேண்டுமென்றே விஷமத்தனமாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் பாதுகாப்பிற்கு பங்கமில்லாது புலிகளை நினைவுகூறுவதில் எந்த தவறுமில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய , பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1826) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/eps-troll-video.html", "date_download": "2020-01-21T15:40:47Z", "digest": "sha1:7FVFL2UYZTUHPETINPYJIY6WGQGMZA2L", "length": 3395, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "எனக்கு சாப்பாடுதான் முக்கியம் - எடப்பாடி கலாய் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome video எனக்கு சாப்பாடுதான் முக்கியம் – எடப்பாடி கலாய்\nஎனக்கு சாப்பாடுதான் முக்கியம் – எடப்பாடி கலாய்\nஐந்து ரூபாய் இட்லி, 21 வகையான சட்னி. இப்படியும் ஒரு ஹோட்டல்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nபிரபல தொழிலதிபர்கள் பயன்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த 15 வணிக அட்டைகள்\nகண் நோய்களைத் தடுக்கும் சிரசாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசினிமா போஸ்டரில் ஆபாச வசனங்கள் சர்ச்சையால் மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nதிடீரென முடங்கியது யூ டியூப் இணையதளம்\nமதுரை இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs", "date_download": "2020-01-21T14:35:46Z", "digest": "sha1:EEAUHKW3DJDUUWUBZCHCBYW7ZKVZQNEL", "length": 4730, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி - நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 1/2 அரசியல் ஆயிரம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஆயுத எழுத்து ஆவணப்படம் எந்திரன் ஒரு விரல் புரட்சி ஒரே தேசம் குற்ற சரித்திரம் கேள்விக்கென்ன பதில் சபாஷ் ச‌ரியான போட்டி திரைகடல் நம்நாடு பயணங்கள் முடிவதில்லை மக்கள் மன்றம் மக்கள் யார் பக்கம் யாதும் ஊரே ராஜபாட்டை விளையாட்டு ஸ்பெஷல் ஹவுஸ்புல்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - (18.01.2020) : கூட்டணி குறித்து யாரும் வெளியில பேசாதீங்க..\nஏழரை - (17.01.2020) : நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸும் திமுகவும் புட்டுக்கும்னு யாராவது கேட்டாங்களா இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/16-apr-2007", "date_download": "2020-01-21T14:11:06Z", "digest": "sha1:X77ZEB25H363EPSYQQG5OH6INYKE2SHH", "length": 9296, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 16-April-2007", "raw_content": "\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nபிக்‘ஷாட்’ஸ் - இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி\nபங்கு வாங்கவா.. விற்கவா... வைத்திருக்கவா..\nகாட்சிக்கு வைத்து காசு பார்க்கணும்\nசர்க்கரையும் சிமென்ட்டும் இப்போது வேண்டாம்\nபங்குச் சந்தை தொடர்பான வாசகர் சந்தேகங்கள்\nவரி சேமிப்புக்கு வழி சொல்லும் எஃப்.எம்.பி.\nவிஷமாக ஏறும் வீட்டுக்கடன் வட்டி... தீர்வு என்ன\nஇந்த பாலிசிக்கு வயது நூறு\nபாதியில் விட்ட பாலிசிக்கு பணம் கிடைக்குமா\nவேலை நேரத்தை நாமே தீர்மானிக்கலாம்\n‘‘ஆர்ட் ஃபண்ட் என்றால் என்ன\nஅட்சய திரிதியை... நாணயமே நல்ல முதலீடு\nபணம் அனுப்ப பல வழிகள்..\nநோக்கம் நல்லதாக இருந்தாலும் பாதிப்பு அதிகம்\nஅடமானம் வைத்து முதலீடு செய்யலாமா\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nபிக்‘ஷாட்’ஸ் - இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி\nமிடில் கிளாஸ் குடும்பத்துக்கு நாணயம் வழிகாட்டி\nபிக்‘ஷாட்’ஸ் - இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி\nபங்கு வாங்கவா.. விற்கவா... வைத்திருக்கவா..\nகாட்சிக்கு வைத்து காசு பார்க்கணும்\nசர்க்கரையும் சிமென்ட்டும் இப்போது வேண்டாம்\nபங்குச் சந்தை தொடர்பான வாசகர் சந்தேகங்கள்\nவரி சேமிப்புக்கு வழி சொல்லும் எஃப்.எம்.பி.\nவிஷமாக ஏறும் வீட்டுக்கடன் வட்டி... தீர்வு என்ன\nஇந்த பாலிசிக்கு வயது நூறு\nபாதியில் விட்ட பாலிசிக்கு பணம் கிடைக்குமா\nவேலை நேரத்தை நாமே தீர்மானிக்கலாம்\n‘‘ஆர்ட் ஃபண்ட் என்றால் என்ன\nஅட்சய திரிதியை... நாணயமே நல்ல முதலீடு\nபணம் அனுப்ப பல வழிகள்..\nநோக்கம் நல்லதாக இருந்தாலும் பாதிப்பு அதிகம்\nஅடமானம் வைத்து முதலீடு செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadutourism.org/Tamil/theni.html", "date_download": "2020-01-21T14:16:20Z", "digest": "sha1:MKU55KGMZ7WWTJUKCAXDHZ2TZSP6RH6O", "length": 15547, "nlines": 83, "source_domain": "tamilnadutourism.org", "title": " ::: TTDC-TAMIL-ARIYALUR :::", "raw_content": "\nமதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டம். உத்தம பாளையம், பெரிய குளம், ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று வட்டங்களையும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியது. மேற்கு மலைத் தொடர் சூழ அமைந்திருக்கும் அழகிய மாவட்டம் விவசாயம்தான் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் தொழில். பெரியாறுடன், முல்லையாறும் சேர்ந்து இந்த மாவட்டத்தைச் செழிப்பாக்கி வை���ையில் கலக்கின்றன.\nவருசநாடு மலைப்புற கிராமங்களை உள்ளடக்கிய வட்டம் ஆண்டிப்பட்டி வட்டம். கைத்தறியும், நெசவும் முக்கியத் தொழில்கள். கிராமங்கள் பார்க்க அழகானவை.\nஇராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட முருகன் கோயில், தரையைப் பிளந்து கொண்டு, தன் தேவியரோடு முருகன் காட்சிதந்து கொண்டிருக்கும் கோயில்.\nமேற்து மலைத் தொடர்ச்சியின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஊர். ஏலக்காய், காபி, மாம்பழம் ஆகியவற்றுக்கு முக்கியமான சந்தையாக விளங்குகிறது.\n4500 அடி உயரத்தில் உள்ள அழகியவனப்பகுதி. போடி நாயக்கனனூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.\nமஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்மன் கோயில் தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் கருவறை திறக்கப்படுவதில்லை. எனினும் பூஜைகள் உண்டு.\nதேனியிலிருந்து 54 கி.மீ.தொலைவில் உள்ள இந்த அருவி, கோம்பைத்தெழு கிராமத்துக்கு அருகில் உள்ளது. மேகமலை உச்சியிலிருந்து இது பிறந்து வருகிறது.\nசங்க இலக்கியத்தில் இடம்பெற்றது. ஹரிகேச நல்லலூர் இதன் பழைய பெயர். சுற்றுப்புறக் கிராமங்களுக்கு இந்த நகரம்தான் சந்தையாக விளங்குகிறது. முல்லையாற்றின் கரையில் சிவகாமி அம்மன் கோயில் உள்ளது.\nஇந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பெரிய குளத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில்,தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வைகாசி மாதம் நடக்கும் திருவிழா சிறப்பானது.\nபெரிய குளம் கும்பக்கரை அருவி இயற்கையான எழில் சூழ்ந்த பகுதி. இது ஒரு சுற்றுலாத்தலம். பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடைக்கானலில் தோன்றி, மலைவழியாக வந்து அடிவாரக் குன்றில் அருவியாகப் பொழிகிறது. பெரிய குளத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. தங்கும் வசதி இல்லை.\nஇந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றுதான். இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது.இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆடி மாத சனிக்கிழமை இங்கு திருவிழா நடக்கும்.\nஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வருசநாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் குமரன் கோயில் கொண்டுள்ளார். மாமரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் இதற்கு மாவூத்து என்று பெயர் வந்துள்ளது. இந்தக் குன்றத்துக் கோயில் காலை 7.30-8.30 மணி வரையிலும், மாலை 4.30-5.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nசோத்துப்பாறை அணைக்கட்டு் பெரிய குளத்திலிருந்து 12 கி.மீ. தோலைவில் உள்ளது. வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இது. அழகான சுற்றுலா அணை.\nகடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ள மலை. தேயிலை மற்றும் ஏலக்காய் விவசாயம் இங்கு முக்கியமானது.\nகைலாச நாதர் குகைக் கோயில்\nசுருளி அருவிக்கு மேலே 800 மீ. உயரத்தில் இந்தக் குகைக் கோயில் உள்ளது. சிலப்பதிகாரத்தில் இந்த மலையைப் பற்றி பாடப்பட்டுள்ளது. இந்த அருவியின் நீர், நோய்களைத் தீர்க்கக் கூடியது என்று நம்புகிறார்கள்.\nசுருளியில் உள்ள இந்த அபுபக்கர் மஸ்தான் தர்கா புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு திருத்தலம். 1630களில் வாழ்ந்த இஸ்லாமியச் சித்தர் அபுபக்கர் மஸ்தான். இவருடைய சமாதிதான் இது.\nமதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மற்றும் போடி நாயக்கனூருக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இயற்கையின் நீரூற்று. இங்கு சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது.\nதேனியிலிருந்து போடிக்கும், போடி மேட்டுக்கும் இடையில் மூணாறு சாலையில் அமைந்துள்ள இந்த அருவியின் நீர், மிக இனிமையானது.\nதழிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம். ஆண்டிப் பட்டிக்கு அருகே முல்லையாற்றின் குறுக்கே இந்த அணைக் கட்டு கட்டப்பட்டுள்ளது. தேனியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.இந்த அணைக்கட்டில் குழந்தைகள் பூங்கா, விலங்குகள் காப்பகம் போன்ற சுற்றிப் பார்க்கத்தக்க அம்சங்கள் நிறைய உள்ளன.\nகம்பத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது சுருளி மலை. சுருளி மலை பச்சிலைகளுக்குப் பெயர் பெற்றது. மலைப்பாதையின் உட்புறத்தில், 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. சுருளி அருவி வேலப்பர் இந்த மலையில் எழுந்தருளி உள்ளார். சுருளி அருவியைச் சுற்றி 18 குகைகள் உள்ளன.\nதேனி மாவட்டத்தின் முக்கிய நகரம் பெரிய குளம். கொடைக்கானலின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம், தேனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.சேலத்துக்கு அடுத்து மாம்பழம் அதிகமாக விளையும் பகுதி. கொடைக்கானலைப் போலவே எப்போதும் குளுகுளுவென்றிருக்கும் இந்த ஊருக்கு தழிழக நகரங்கள் அனைத்துக்கும் சாலைவழி இணைப்பு உண்டு. தங்கும் விடுதிகள் உண்டு.\nதேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கௌமாரியம்மன் கோயில் உள்ளது. கண்ணீஸ்வரமுடையாருடன் உறை கௌமாரி அம்மனை வழிபட்டால், கண்நோய் தீரும் என்பது நம்பிக்கை.\nதேனியிலிருந்து 3 கி.மீ. க்கு அப்பால், அல்லி நகரத்திலிருந்து 3 கி.மீட்டரில் அய்யனார் எழுந்தருளியுள்ளார். சித்திரை முதல் நாள் இங்கு திருவிழா சிறப்பாக இருக்கும்.\nதேனியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வருசநாடு மலைத்தொடரில் உள்ள அடர்காட்டுப் பகுதியான இங்கு பூக்களும் தாவரங்களும் மண்டிக் கிடக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8713", "date_download": "2020-01-21T15:50:04Z", "digest": "sha1:V266G74SB2GLSDW75NNSSUZ4XGNK6FON", "length": 4243, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஜூலை 2013: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஜூலை 2013: வாசகர் கடிதம்\nஅம்மாவுக்குத் தெரியாமல் சிறுகதை ஜோர். நாம் செய்யும் எந்த செயலும் குழந்தைகளுக்கு உடனே மனதில் பதிந்துவிடுகிறது. நாம் உண்மையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.\nஜூன் தென்றல் இதழில், அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய 'மிடுக்கு', சீனாவை ஏன் உணவுப் பொருட்களுக்கு தாங்கி நிற்க வேண்டும் என்ற பொருளாதார 'கொடுக்கு', சீனத்தின் பொருளாதாரக் கலப்படத்திற்கு அமெரிக்கா ஏன் 'தடுக்கு' இடுகிறது என்ற ஐயப்பாடு போன்ற அடுக்கடுக்கான வினாவைத் தொடுத்து புருவத்தை உயர்த்த வைத்தது தலையங்கம்.\n அடடா, வீதி சமைத்த கனடிய மக்களைப் புகழ்வதா, அங்கு வசிக்கும் பல்லின சமூகத்தாரைப் புகழ்வதா, பெயர் வைக்க இசைந்த நகரசபை அதிகாரிகளைப் பாராட்டுவதா, நகரசபை உறுப்பினர் லோகன் கணபதியின் தன்னலமற்ற தொண்டைப் பாராட்டுவதா - புரியாமல் மகிழ்ச்சியில் ���ிகைக்கிறோம். செய்தியை வெளியிட்ட தென்றலைப் பாராட்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:659&oldid=309730", "date_download": "2020-01-21T14:08:03Z", "digest": "sha1:CK7FXC62VNECSTXY7TI4UMFJAC4IQ5WM", "length": 23410, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:659 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n65801 ஆதிக்கிழவனின் காதல் தமிழ் உதயா\n65802 பொன்னும் மணியும் சிவகுமாரன், மு. க. சு.\n65803 உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல் தமிழ் உதயா\n65804 அலைகள் 60 சிவராசா, வ.\n65805 சிறுவர் கதம்ப மாலை அந்தோனிப்பிள்ளை, பி. பி.\n65806 இளைய நிலா நிசார், உ.\n65807 பாவிருந்து நிசார், உ.\n65809 கலை மலர்: கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை 1967 1967\n65810 நினைவு மலர்: எமில் இன்னாசித்தம்பி (மறைந்தும் மறையாத மாணிக்கக் கரங்கள்) 1989 1989\n65811 அடிமைகள் டானியல், கே.\n65818 ஜெயாவின் அறிவுக்களஞ்சியம் நடேசன், ஜெயா.\n65819 சிந்தனை பரா... -\n65821 நினைவு மலர்: பொன்னையா புவனேஸ்வரி (விவேக சிந்தாமணி மூலமும் உரையும்) 2007 2007\n65822 பத்தாண்டு வளர்ச்சி: சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் 1992-2002 2002\n65823 குமரிக்கண்டம் முதல் சுமேரியா வரை தமிழர் வரலாறு தனபாக்கியம் குணபாலசிங்கம்\n65824 மகரந்தச் சிதறல் நவஜோதி ஜோகரட்னம்\n65825 வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1982 1982\n65826 நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் புகழ்மாலை பசுபதி, சிதம்பரப்பிள்ளை\n65827 நினைத்தாலே இனிக்கும் அயல் நாட்டு அனுபவங்கள் புவனா, ஆர்.\n65828 நினைவு மலர்: நாதரூபி அம்மா இரகுநாதக் குருக்கள் (நவகண்டபக்ஷ ப்ரயோகம்) 2015 2015\n65829 வானொலிக் கலை சொக்கநாதன், விமல்\n65830 லோமியா உதயன், எஸ். ஏ.\n65831 வரால் மீன்கள் அமானுல்லா, எம். எஸ்.\n65832 நெருப்பாறு முருகானந்தன், ச.\n65833 குலதெய்வ வழிபாட்டுப் பாடல்கள் விநாயகமூர்த்தி, நாகமணி\n65834 மகாபாரதக்கதை சிவராஜா, சு.\n65835 மணிமொழிக் கதைகளும் முத்துக்குவியலும் வடிவேலு, சபா.\n65836 மழ்லைக்கோர் பாட்டு யோகானந்தன், க.\n65837 மூன்றாம் தலாக் நிஸ்வான், எம். பி. எம்.\n65838 சிங்களம் பேசுவோம் பெரேரா, டி. எல்.\n65839 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் 2015.06 2015.06\n65840 சிவபுராணம் இராசநாதன், மகேசன்\n65841 குறள் தாழிசை வேதா இலங்காதிலகம்\n65842 மழலைப்பாக்கள் சிதம்பர பத்தினி\n65843 ஆன்மீகத்தில் குருநகர் மக்கள் கலையார்வன்\n65844 சிறுவர் கதை மலர் (1) முரள���தரன், செல்லத்துரை\n65845 சிறுவர் கதை மலர் (2) முரளிதரன், செல்லத்துரை\n65846 நீதிக் கதைகள் (1) முரளிதரன், செல்லத்துரை\n65847 நீதிக் கதைகள் (2) முரளிதரன், செல்லத்துரை\n65848 கர்ச்சிக்க முடியாத சிங்கம் பொன்னரசி கோபாலரத்தினம்\n65849 யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2009 2009\n65850 யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2011 2011\n65851 சிறுவர் கதை மலர் (3) முரளிதரன், செல்லத்துரை\n65852 சிறுவர் கதை மலர் (5) முரளிதரன், செல்லத்துரை\n65855 மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் தில்லைநாதன், எஸ்.\n65856 தமிழின் ஆளுமைகள் நாகேஸ்வரன், கனகசபாபதி\n65857 அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட: நூற்றாண்டு விழா மலர் 1919-2019 2019\n65858 பெற்றோரியலில் சிற்றலைகள் வேதா இலங்காதிலகம்\n65859 தங்கத் தமிழ்க் கண் கவிஞர்\n65860 புதிய வண்டு விடு தூது செல்லையா, மு.\n65861 பரீட்சைச் சித்திக்கேற்ற பாஷைப் பயிற்சி செல்லையா, மு.\n65862 தஞ்சம் சட்டநாதன், க.\n65863 திருப்பழுகாமம்: ஒரு சுருக்க வரலாறு வேலழகன், ஆ. மு. சி.\n65864 நவாலியூரானின் சிறுகதைகள் தனேந்திரா, வி. பி.\n65865 90களில் மல்லிகைச் சிறுகதைகள் மல்லிகாதேவி நாராயணன்\n65866 கிளைநதியின் பிரவாகம் விமலன், சி.\n65867 யாழ் இந்து ஆரம்ப பாடசாலை: பரிசுத்தினம் 2006 2006\n65868 நினைவு மலர்: சடையர் நாகமணி (பிரிவு கூறும் சிற்றேடு) 2011 2011\n65869 மருத்துவர்களின் மரணம் சிதம்பரதிருச்செந்திநாதன்\n65870 தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் -\n65872 அறநெறிக் கதைகள் இராசேஸ்வரி ஈஸ்வரஞானம்\n65873 திருச்செந்தூர் கீர்த்தனைகள் வீரமணி ஐயர்\n65874 அவனும் அதுவும் மாயன்\n65875 இலகுவாக சித்திரம் வரையலாம் கருணலிங்கம், வீ.\n65876 சுயசரிதை கிருஷ்ணராஜா, தவபாக்கியம்\n65877 லண்டன் உயர்வாசற்குன்று திருமுருகன் அருட்பாமாலை ராஜகோபாலன், மீ.\n65879 பசுவின் கதை -\n65880 அந்தாதிக் கீர்த்தனா தசகங்கள் 2000 2000\n65882 அலிபாபாவின் மரணம் மலர்ச்செல்வன், த.\n65885 இலங்கை பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கைகள் -\n65886 ஐம்பெரும் கடவுளர் துதி இராசையா, நா.\n65887 கந்தரோடை ஆலடிப்பதி அருள்மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் திருவூஞ்சல் பாக்கள் பஞ்சாட்சரம், ச. வே.\n65888 போதைப் பொருட்கள் சுகுமார், க.\n65889 யா/ பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்: வருடாந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தின விழா தொகுப்பு 2018 2018\n65890 காந்தி மக்கின்ரயர் வழங்கும் இரு நாடகங்கள் சாரத்தின் மகிமை வாத்தியார் -\n65891 தமிழ் மறைக் கழகத்தின் 22வது திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலர் 1982 1982\n65892 சக்தி பீட நாதம்: சுன்னாகம் வருஷப்புல ஶ்ரீ மகாமாரி அம்பாள் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2014 2014\n65893 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பு மலர் 2018 2018\n65894 சலாமத் போ ஜுனைதா ஷெரீப்\n65895 மகிழ்வுடன் சிவதாஸ், எஸ்.\n65897 திக்கங்குகள் வரதராஜா வித்தியாபரன்\n65898 கண்ணுக்குள் சுவர்க்கம் நசீலா\n65899 இலத்தீன் அமெரிக்க புனிதர்களும் புரட்சிகளும் ஜெயசீலன், ஜெ. இ.\n65900 பதுவைப் புனிதர் அந்தோனியாரின் வரலாற்றுச் சுருக்கமும் அற்புதங்களின் தொகுப்பும் அடைக்கலம், சு.\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/11/blog-post_15.html", "date_download": "2020-01-21T15:11:49Z", "digest": "sha1:BRFEAJUFUR7F2RZVZVZKFEARJOVZ2EBM", "length": 5950, "nlines": 99, "source_domain": "www.nsanjay.com", "title": "என்னிடம் எதுவும் இல்லை.. | கதைசொல்லி", "raw_content": "\nபுலவர் இராமாநுசம் 5:36:00 pm\nபொருள் பொதிந்த புலம்பல் நன்று\nஅருமையன கவிதை எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/177820?ref=archive-feed", "date_download": "2020-01-21T13:58:12Z", "digest": "sha1:FIHCGIGXW4UJOD4UOUR5Y4SFUJ6K6OQL", "length": 6484, "nlines": 122, "source_domain": "lankasrinews.com", "title": "அதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன்: விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன்: விராட் கோஹ்லி\nபந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டதாக, பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nமும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் வெற்றி குறித்து பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘பந்துவீச்சாளர்களிடம் அதிக ஆலோசனை கூறுவதும், அதிகம் பேசுவதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.\nஅவர்களிடம் நான் உங்களுக்கு எது வருமோ அதை செய்யுங்கள் என்றேன். உங்கள் விருப்பப்படி பீல்டர்களை நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் விருப்பப்படி திட்டமிடுங்கள், வீரர்களை உங்கள் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு வழிநடத்துங்கள் என்றேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-21T15:10:58Z", "digest": "sha1:MK6MOOG3ENQGLINPSVCJIKW5CMTL7E44", "length": 16386, "nlines": 117, "source_domain": "marumoli.com", "title": "சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன! -", "raw_content": "\nRanjan Leaks | அதிரப் போகும் தென்னிலங்கை\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்\n> NEWS & ANALYSIS > Middle East > சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன\nசவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன\nயேமன் பிரிவினைவாதிகள் ஹூதிகளின்ஆளில்லா விமானங்கள் (drones) தாக்குதல்களை நடத்தியுள்ளன\nசவூதி அரேபியாவுக்குக்குச் சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டின் மீது யேமன் பிரிவினைவதிகள் ஹூதிகளால் மேற்கொள்ளப்பட்ட ட்றோன் (drones) தாக்குதல்களைத் தொடர்ந்து அவை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅபகாய்க் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அரம்கோவின் அதி பெரிய நிலையத்தைன் மீதும், குறாய்ஸ் என்னுமிடத்திலுள்ள எண்ணை வயல் மீதுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தேரிவித்திருக்கிறது.\nசவூதி அரேபிய எண்ணை வயல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளவெனத் தாம் 10 ட்றோன்களை அனுப்பியதாக யேமனில் பிரிவினைக்காகப் போராடிவரும் விடுதலை அமைப்பான ஹூதியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா, பெய்ரூட்டில் இருந்து இயங்கும் ஹூதி அமைப்புக்குச் சொந்தமான அல்-மசிறா தொலைக்காட்சிக்குக் கொடுத்த் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை நடைபெற்றவை, “சவூதி மக்களின் ஒத்துழைப்புடன் அந் நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை” எனவும் அவர் தெரிவித்தார்.\n“தமது நேரம் 4:00 மணிக்கு அரம்கோவின் பாதுகாப்புக் குழுவினர் அப்காய்ஸ் மற்றும் குறாய்ஸ் நிலையங்களில் தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டதாக சவூதி ஊடக மையம் தெரிவித்திருக்கிறது.\nசவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள டஹ்ரானிலிருந்து 60 கி.மீ. தென்மேற்கு திசையில் இருக்கிறது அப்காய்க். அங்கிருந்து மேலும் 200 கி.மீ. தென் மேற்கில் இருக்கிறது குறய்ஸ். இது இரண்டாவது பெரிய எண்ணை வயல் ஆகும்.\nசவூதி அரேபியா எதிர்நோக்கும் புதிய முறையிலான ஹூதி தாக்குதல்கள் போர் முறைகளில் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளன. சமீபத்தில் இஸ்ரேலின் ட்றோன்கள் லெபனானுள் சென்று ஹெஸ்புல்லா அமைப்பின் அலுவலகங்கள் மீது தாக்குதல்கள நடத்தியிருந்தன. தனது வான் வலயத்தில் அமெரிக்க ட்றோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது. மத்திய கிழக்கின் போர் வலயங்களில் ட்றோன் தாக்குதல்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் வேவு நடவ்டிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட ட்றோன்கள் இப்போது குண்டுகளைக் கொண்டு சென்று தாக்குதல்களை நடத்துமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.\nஹூதி இயக்கத்துக்கு ஈரான் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உண்டு. அதே வேளை யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் கூட்டாட்சியும் (UAE) இராணுவ ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றன. ட்றோன் தாக்குதல்கள் ஹூதியின் இராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.\nRelated: மத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்\nஇதன் விளைவாக ஈரான் மீதான அழுத்தங்களை அமெரிக்கா தலைமையிலான எதிரணி அதிகரிக்கலாம். பொழுது போக்குக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ட்றோன்களின் பாவனை இன்று நாடுகளின் அழிவுக்கு வித்திட்டிருக்கிறது. சவூதி அரேபியாவின் விமானத் தாக்குதல்களுக்கு இணயாக இல்லாவிட்டாலும் ஹூதிகளின் தாக்குதல்கள் கெரில்லா முறைத் தாகுதல்களை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறது என்பது உண்மை.\nஉலக எண்ணைச் சந்தையில் பாதிப்பு\nஉலக எண்ணைச் சந்தையின் மிகப் பெரிய வழங்குனர் அரம்கோ எண்ணை நிறுவனம். அதன் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைச் சாதகமாகப் பாவித்து ஐந்து பெரிய மேற்கத்திய எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உலக சந்தையில் எண்ணை விலையை அதிகரிக்கச் செய்ய வாய்ப்புணடு. குவைய்த் மீதான ஈராக்கின் தாகுதல்களை அமெரிக்கா தூண்டுவித்ததற்கு முக்கிய காரணம், சரிந்து போயிருந்த எண்ணை விலைகளை அதிகரிக்கச் செய்வதற்கே என்னும் செய்தி முன்னர் வந்திருந்தது.\nஅரம்கோ நிறுவனம் இதுவரையில் சவூதி அரசின் உடமையாகவே இருந்தது. விரைவில் அதைப் பங்குச் சந்தையில் விற்பதற்கான (IPO) திட்டம���டல் நிலையில் இருக்கும்போது நடைபெற்ற இத் தாக்குதல்கள் நிச்சயம் அதன் சந்தைப் பெறுமதியைப் பாதிக்கும்.\nஇதன் எதிரொலியின் முழுமையான தாக்கமும் திங்களன்று வாகனங்களுக்கு எண்ணை நிரப்பும்போதே தெரியும்.\nFact Check | சொலைமானி படுகொலை - உலகவலம் வரும் பொய்...\nஐசிஸ் தலைவர் அல்-பாக்டாடி சிரியாவில் கொல்லப்பட்டார...\nBREAKING NEWS | ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கும...\nமத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்\n← கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்\nOne thought on “சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன\nPingback:சவூதி எண்ணை வயல் தாக்குதலால் எண்ணை விலை ஏற்றம்\nRanjan Leaks | அதிரப் போகும் தென்னிலங்கை\nபெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு\nகதிர்காமர் கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு ஜேர்மனியில் சிறைத்தண்டனை January 21, 2020\nகொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்\nபெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள் January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/category/sexual-harassment", "date_download": "2020-01-21T13:48:55Z", "digest": "sha1:PI3QEYAOJKU6YGYOVHRORWEH5F2YDF6K", "length": 9537, "nlines": 286, "source_domain": "mediahorn.news", "title": "sexual harassment - Varient - News Magazine Gitar Akorları", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும்...\nகாலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குகள் பதிவு:\n100 வீடுகளை திடீரென இடித்த மாநகராட்சி நிர்வாகம்\nசிறையில் இருந்த படியே வெடிக்குண்டு மிரட்டல்\nவிஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்\nஅஜித் ரசிகர்கள்-கஸ்தூரி விவகாரத்தில் தலையிட்ட...\nஅனல் பறக்கும் சூரரைப் போற்று \"மாறா\" தீம் பாடல்...\nஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் தற்காப்பு கலை என்...\nதாமரை சின்னத்தை அழுத்தினால் பாகிஸ்தானில் குண்டு விழும்\nகடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக...\nகனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தமிழிசை சௌந்தரராஜன்...\nஅட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிசி...\nநாங்குநேரி, விக்கிரவாண்டி வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்\nஇரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..\nஉயிர்ப்பலி ஏற்பட்டால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா\nமத்திய அரசு அதிரடி உத்தரவு\n21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை\nவிக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை' - தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில்...\nஅட்சய பானை: இருளா்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிசி...\nஈகுவடாரில் இருந்து எஸ்கேப் ஆன நித்யானந்தா\nஈகுவடாரில் இருந்து எஸ்கேப் ஆன நித்யானந்தா\nவெங்காய விலை மீண்டும் உயர்ந்ததுள்ளது.\nவெங்காய விலை மீண்டும் உயர்ந்ததுள்ளது.\nவிமானத்தை தவறுதலாக சுட்டு விட்டோம்\nவிமானத்தை தவறுதலாக சுட்டு விட்டோம்\n ஹீரோயின் ரேஞ்சிற்கு கிடுகிடுன்னு வளர்ந்துட்டாங்களே\nதலையில் மூன்று குண்டுகளோடு 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிய அதிசயப்...\nதலையில் மூன்று குண்டுகளோடு 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிய அதிசயப் பெண்மணி \nமாணவிகளிடம் அந்தரங்கக் கேள்விகளைக் கேட்ட கரஸ்பாண்டண்ட்\n...கடலில் மிதந்து வரும் போதை பொருட்கள்.\nபிரியங்கா: பா.ஜ., உண்மையை பார்த்து பயப்படுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/forgotten-indian-beauty-secrets-for-healthy-hair-023195.html", "date_download": "2020-01-21T15:10:36Z", "digest": "sha1:SZ4G7NGQM2D46NWLGHDAXFTFFKDJ4KH2", "length": 20609, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியர்கள் மறந்து போன சில சுவாரசியமான வழிமுறைகள் என்னென்னனு தெரியுமா..? | Forgotten Indian Beauty Secrets For Healthy Hair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nMovies அவர் போருக்கு தயாராகிவிட்டார்.. கவரச்சி உடையில் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்த சர்ச்சை நடிகை\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்கள் மறந்து போன சில சுவாரசியமான வழிமுறைகள் என்னென்னனு தெரியுமா..\nகால மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெறுகின்றோம். மாற்றங்கள் நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்துக்கும் நன்மை ஏற்படுத்தினால் அது வரவேற்க தக்கதே. ஆனால், அவை நம்மை தவறான பாதையில் அழைத்து சென்றால் நமக்கு நன்மையை தராது. அந்த வகையில் நாம் பல சிறந்த விஷயங்களை மறந்து விட்டோம்.\nபழங்காலத்தில் நாம் பயன்படுத்திய பல பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இன்று முற்றிலும் மாறி உள்ளது. இதில் நாம் பயன்படுத்திய ஒரு சில குறிப்புகளும் சேரும். இந்த குறிப்புகள் நமக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவை. அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமக்கு எதை பற்றி பேசினாலும் ஒரு வித உணர்வு பூர்வமான நினைவுகள் வராது. ஆனால், \"இந்தியா\" என்ற ஒற்றை வார்த்தை கேட்டதுமே நம் அனைவருக்கும் நிச்சயம் உள்ளுக்குள் ஒரு ஆழ்ந்த உணர்வு இருக்க தான் செய்யும். இது தான் நாட்டு பற்று என கருதப்படுகிறது.\nகாலப்போக்கில் நாம் பல வகையான பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், குறிப்புகள் போன்றவற்றை மறந்தே விட்டோம். அதற்கு பதிலாக இன்றைய வேதியியல் பொருட்களையும், செயற்கை உலகிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் நாம் மறக்கப்பட்ட குறிப்புகள் தான் அதிகம்.\nஇன்று நாம் நமது முடியை பாதுகாக்க என்னென்னமோ செய்கின்றோம். ஆனால், அவை எல்லாம் எந்த விதத்திலும் நமது முடியை பாதுகாக்க போவதில்லை. முடி கொட்டும் பிரச்சினைக்காக பழங்கால இந்தியர்கள் வேப்பிலை குளியலை மேற்கொண்டனர். இவை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை தடுக்கும்.\nமிக அற்புதமான மூலிகைகளில் இந்த கற்றாழையும் ஒன்று. இவற்றை நாம் முன்பெல்லாம் கண்டிஷ்னராக பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால், இன்று கண்ட கெமிக்கல்ஸ் கொண்ட ஷாம்பூக்களை தலைக்கு தேய்த்து குளித்து வருகின்றோம். இத���ால், முடி பாழாகிறதே தவிர முடி பிரச்சினை தீர்ந்தபாடில்லை.\nMOST READ: உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்..\nமுதலில் கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம். இறுதியாக இதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, முடி உதிர்வு, வறண்ட தலை ஆகியவை குணமாகும்.\nஇப்போதுதான் ஹீட்டர், கெய்சர் என்றெல்லாம் வித விதமான முறையில் நீரை சூடுபடுத்தி பயன்படுத்துகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் நாம் நமது தலைக்கு சூடு நீரை பயன்படுத்த கூடாது. முன்பெல்லாம், இந்தியர்கள் குளிர்ந்த நீரையே தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.\nநாம் நமது பள்ளி பருவத்தில் இது போன்ற அளவில் முடி உதிர்வோ, வெள்ளை முடியோ, பொடுகோ இருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் முடி சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகி விட்டது. காரணம், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தலே. அதுவும், தேங்காய் எண்ணெயை நாம் தினமும் தலைக்கு தேய்த்து வந்தாலே முடி பிரச்சினை அனைத்தும் தீர்ந்து விடும்.\nமுடி பிரச்சினையை அன்று தீர்த்து வைத்ததில் இந்த நெல்லிக்கனிக்கு முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி தான் முடியின் வளர்ச்சிக்கும், முடி சார்ந்த பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளியாக இருந்தது.\nMOST READ: முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nநெல்லிக்கனியை சாப்பிட்டால் சரி அல்லது தலைக்கு நேரடியாக பயன்படுத்தினாலும் சரி, எல்லா விதத்திலும் இது நன்மையே தரும். நெல்லி பொடியை எடுத்து கொண்டு சிறிது நீர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.\nஇனி நமது பாரம்பரிய முறையை பின்பற்றி அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வோம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n உங்கள் த���டி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\nஒரே லுக்கில் கிக் ஏற்றும் காந்த கண்கள் யாருக்கு அமையும் தெரியுமா\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nஉலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nRead more about: beauty hair care hair fall amla neem water aloe vera coconut oil hair அழகு தலை முடி முடி நரை கற்றாழை தண்ணீர் வேப்பிலை தேங்காய் எண்ணெய் முடி உதிர்தல்\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aananthame-aananthame-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-01-21T15:13:20Z", "digest": "sha1:B7BQPSXIS4U3XXOOVLFXMSILD3EGV2YW", "length": 4644, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aananthame Aananthame – ஆனந்தமே! ஆனந்தமே! Lyrics - Tamil & English Prabhu Isaac", "raw_content": "\n1. எனக்காக மரித்தீரே நன்றி ஐயா\nஎனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா\nபாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா\nபுதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா\n2. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா\nஅரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா\nஆறுதலை தந்தீரே நன்றி ஐயா\nஉம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா\n3. அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா\nஅரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா\nஆறுதலை தந்தீரே நன்றி ஐயா\nஉம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா\nMaranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்\nKartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்\nNeer Enthan Kottai – நீர் எந்தன் கோட்��ை\nYesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர்\nAnbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே\nIntha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை\nUmmaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு\nNeethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்\nAgilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/dinamani-85/2019/sep/20/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3238513.html", "date_download": "2020-01-21T13:30:45Z", "digest": "sha1:ZM3MHNBSS3O2J77FXH3GEJHEDVF7WXR7", "length": 12615, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி | Published on : 25th September 2019 03:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி\nசுப்புரத்தினம் என்ற பாரதிதாசனை அடையாளம் கண்ட பாரதியார், ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்புரத்தினம் எழுதியது எனத் தம்முன் பாடிய, எங்கெங்கு காணினும் சந்தியா என்ற சுப்புரத்தினத்தின் பாடலை சுதேசிமித்திரன் இதழுக்கு அனுப்பிப் பரிந்துரைத்தார். அவர் விரும்பிய ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் இதழ் அவர் மறைந்து 14 ஆண்டுகளுக்குப்பிறகு பாரதிதாசனால், 1935-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.\nபாரதியின் சுதேசமித்திரன் இதழ் பணிகள், இந்தியா இதழ் பணிகள் தொடர முடியாமல் போகின. ஆனால், அவர் இதழ்களின் அதே உரம், நிறம், தரம், அறம் கொண்டு 11.9.1934 அன்று பாரதியார் நினைவு நாள் முதல் தினமணி இதழ் வந்துகொண்டிருக்கிறது.\nதினமணி படிச்சிட்டியா... இது கேள்வியா, கட்டாயமா....இது எனது நினைவு தெரிந்தநாள் முதல் என் தந்தையார் மன்னர் மன்னன் (கோபதி) என்னிடம் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார். புதுச்சேரியில் நாளிதழ்கள் ஏதும் அச்சிட்டு வெளியாகாத அக்காலத்தில் சென்னையில் இருந்து பேருந்தில் வந்திறங்கும் பத்திரிகை கட்டுகள் குறிப்பிட்ட கடைகளுக்குப்போகும்..\nஅப்போது கட்சி சார்ந்த பத்திரிகைகள் வந்தபோதும், எந்த கட்சி என்று சாராத, ஆனால், தேசத்தை பற்றியும், தேசியத்தை பற்றியும் விவரிக்கும் தினமணி சில கைகளிலும், சில கடைகளிலும் இருந்தது. பாண்டிச்சேரி வானொலி நிலையம் தவிர தகவல், செய்திகள், கருத்துக்கள் வழங்கவும் பொழுதுபோக்குமான சாதனம் ஏதுமில்லை.\nவானொலி நிகழ்ச்சிகளில் நாங்கள் மூழ்கியபோதும், அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு...நறுமலர் இதழ்ப் பெண்ணே என எனது பாட்டனார் (பாரதிதாசன்) பாடியதற்கு ஏற்ப எனது தந்தையார் கைகளில் இளங்காலைப் பொழுதில் எப்போதும் இருப்பது தினமணியே.\nநானும் அவருடன் ஒட்டிக்கொண்டேன். தேடிப் பிடித்து வாங்கும் தரம் கொண்ட இதழாக இருந்தாலும் என் தந்தையார் வானொலி நிலைய எழுத்தாளர் என்பதால் எங்களுக்குத் தினமணி வீட்டுக்கே கிடைத்தது. எனது தந்தை உடல் நலிவுறுத்து முதுமையில் இருக்கும் இச்சூழலில் கூட, ஏதாவது சொல்லும்போது தினமணியில் கூட வந்திருக்கு எனத் தகவல் சொல்கிறேன்.\n75 ஆண்டுகளுக்கும் மேலாக காலைப்பொழுதில் அப்பாவின் கைகளில் தவழ்ந்த தினமணி, எனது இளவயது முதல் இப்போதும் என்னோடு பயணிக்கிறது. வாத்தியார், பாவேந்தர், இதழியல் அறிஞர், சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் என பாரதிதாசன் காலம் முதல் எங்கள் குடும்பத்துடன் இணைந்த தினமணி, மாணவர், கவிஞர், பேச்சாளர், தமிழறிஞர், சமுதாயப் போராளி, சீர்திருத்த அறிஞர் என எனது தந்தை மன்னர் மன்னன் காலத்திலும் தொடர்ந்து, இப்போது வரை என்னுடன் பயணிக்கிறது தினமணி.\nஎன் அறிவுக்கு உரமூட்டி வெளிச்சப்பாதையை எனக்குக்காட்டும் ஞானக்கதிராய், மணியாய் என்னுடன் கலந்திருக்கும் தினமணி 50 ஆண்டுகள் எனக்கு வாத்தியார். அறிஞர் குடும்பத்துக்குள் ஓர் ஆன்றோர். ஆமாம் எங்கள் வீட்டு வாத்தியார். வீட்டுக்கு வரும் வாத்தியார். அடடே இன்றைக்கும் இளவயது முதல் இன்றும், பாரதியாரை மறக்காத தினமணியை, இந்த பாரதி மறப்பேனா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ndinamani தினமணி The New Indian Express தினமணி 85 தினமணி 85 கொண்டாட்டம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் DINAMANI 85 SPECIAL DINAMANI DAILY தினமணி நாளிதழ் சுப்புரத்தினம் ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா bharathidasan view Dinamani Dinamani 85 Celebr\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகே��ளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/dinamani-85/2019/sep/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3238500.html", "date_download": "2020-01-21T14:08:30Z", "digest": "sha1:UYI4TKCITTMKFG23YXUJ4FIOV6LTIQ4W", "length": 40904, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy ஏ.என்.சிவராமன் | Published on : 25th September 2019 03:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணியின் நீண்டநாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன்\nதினமணியின் 1997 சுதந்திரப் பொன்விழா மலரில் பத்திரிகை உலகப் பிதாமகராக விளங்கிய அமரர் ஏ.என்.சிவராமன் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். தற்போதைய இளம் தலைமுறையினர் தான் பார்த்தறியாத சுதந்திர இயக்கக் காலத்தின் இளந்தலைமுறையை, அதன் இலட்சிய தாகத்தை இந்த எழுத்தினூடே தரிசிக்கலாம்.\n1917-ல் நான் அம்பாசமுத்திரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அன்னிபெசன்ட் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட செய்தியும் படமும் ஒரு நாள் (நியூ இந்தியா) பத்திரிகையில் வந்திருந்தது. ஏன் கைது செய்யப்பட்டார் என்று நான் ஆசிரியரிடம் கேட்டேன். \"அவர் ஹோம் ரூல் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்று அந்த ஆசிரியர் பதிலளித்தார். தேசிய இயக்கம் பற்றிய உணர்வு எனக்குள் புகுந்தது அன்றுதான்.\nஅந்தக் காலத்திலெல்லாம், எனக்கு முதலில் தெரிந்த தலைவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி இடைவிடாமல் காங்கிரஸ் பிரசாரம் செய்வது வழக்கம். சுமார் ஆறு மாத காலம் இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் பலரைச் சந்தித்து, பல இடங்களில் பேசினார். 60 பொதுக்கூட்டங்களிலாவது பேசியிருப்பார்.\nமாண்டேகு-செம்ஸ் போர்டு, 1919-அரசியல் சட்டம் சொல்வது என்ன என்பதையெல்லாம் விளக்கி, \"ஆரிய, திராவிட, ஹிந்து-முஸ்லிம், சகோதர சகோதரிகளே' என்று தொடங்கி சுமார் ஒன்று, ஒன்றரை மணி நேரம் வெண்கல ஓசையில் இனிமையாக கேட்போர் ரசிக்கும்படியான பாணியில் பிரசங்கம் செய்வார். அவரது சொற்பொழிவுகள் சுதந்திர உணர்ச்சிகளை உருவாக்கின.\n1920 ஜூன் மாதம் நான் நெல்லை ஹிந்து காலேஜில் (இன்டர்மீடியேட் வகுப்பில்) சேர்ந்தேன். ஏற்கெனவே சொல்லியுள்ளபடி 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது. என் மனதும் இயக்கத்தில் சேரத் தயாராகிவிட்டது. டிசம்பரில் தீர்மானம் உறுதி செய்யப்பட்டது. என் மனதிலும் தேசிய இயக்கத்தில் சேரும் விருப்பம் செயலாக மாறியது. ஜனவரி 8-ஆம் தேதியன்று காலேஜுக்குச் சென்று, கல்லூரி முதல்வரிடம் (பிரின்ஸ்பலிடம்) விடைபெற்றுக் கொண்டேன். என் அறையிலிருந்த பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு ஊருக்குப் போவதற்குத் தயாரானேன். ரூமிலிருந்த என் தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு நண்பர், நேற்று மாலையில் டாக்டர் சங்கர ஐயர் என்பவரும் சில வருஷங்களுக்கு முன் ஹிந்து காலேஜில் பேராசிரியராக இருந்த யக்ஞேசுவர சர்மாவும் வந்து, ஒரு பொதுக்கூட்டத்தில் \"காந்தி, ஒத்துழையாமை இயக்கம்' பற்றி பேசினர் என்று சொன்னார்கள். அவர்களுக்கு எந்த ஊர் என்று என்று கேட்டேன். கல்லிடைக்குறிச்சி என்றார்கள். அடுத்த நாள், பெட்டி, படுக்கையுடன் ஊருக்குப் போவதற்குப் பதிலாக, கல்லிடைக்குறிச்சிக்குப் போனேன்.\nடாக்டர் சங்கர ஐயர் வீடு எங்கே என்று ஸ்டேஷனில் கேட்டேன். \"அதோ எதிரே தெரிகிறதே ஒரு பெரிய வீடு... அதுதான்' என்று பதில் வந்தது. டாக்டரின் வீட்டுக்குப் போனேன். \"நீ யார் என்ன செய்தி' என்று கேட்டவுடன், பெயரையும் காரணத்தையும் சொன்னேன். \"காலேஜிலிருந்து வீட்டுக்குப் போகவே இல்லையா\nசிறிது நேரத்துக்கெல்லாம் யக்ஞேசுவர சர்மா வந்து சேர்ந்தார். பத்து நிமிஷத்துக்குப் பிறகு கோமதி சங்கர தீட்சிதர் என்பவர் வந்தார். டாக்டர் சங்கர ஐயர் தமது மனைவி லட்சுமி அம்மாவை அழைத்து \"அம்மா நம் வலைக்குள் இன்னொரு பட்சியும் விழுந்திருக்கு' என்றார். டாக்டர் சங்கர ஐயர் வீட்டில் இரண்டு மூன்று நாள் தங்கி விட்டு என் சொந்த ஊரான கீழாம்பூருக்கு பெட்டி படுக்கையுடன் போனேன்.\nஅந்த ஊரில் எல்லா பிராமண குடும்பங்களும் பரஸ்பரம் தாயாதிகள் (சொந்தக்காரர்கள்) அல்லது சம்பந்திகள். நான் வீட்டுக்குப் போய் என் தாயாரிடம் செய்தியைச் சொன்னேன். அவர் மூலமாக எல்லா வீடுகளிலும் செய்தி ப���வியது. நான் செத்துப் போயிருந்தால் கூட அவ்வளவு கூட்டம் வந்திருக்காது. ஏன், ஏன் என்று கேட்டுக்கொண்டு அப்போது வீட்டுக்கு வந்த பல உறவினர்கள், என் கையைப் பிடித்து மற்றொரு பெரிய வீட்டுத் திண்ணைக்கு அழைத்துக்கொண்டுபோய் கோபமாகச் சிலபேர், நல்ல வார்த்தை சொல்லிச் சிலபேர், மூன்று நாட்கள் மன்றாடினார்கள்.\nஅப்போது எங்கள் ஊரிலிருந்து காலேஜில் படித்துக் கொண்டிருந்தவன் நான் மட்டும்தான். மூன்று நாள் நிர்பந்தித்துப் பார்த்தார்கள். செய்தி கேட்டு என் மாமியார், மாமனார் எல்லோரும் வந்தனர். (மனைவி வரவில்லை) அவர்களது முயற்சியும் பலிக்கவில்லை. இரண்டு, மூன்று நாள் தங்கி விட்டு அவரவர் ஊருக்கோ வீட்டுக்கோ திரும்பி விட்டனர். எனக்கு அப்போது வயது 17 நிரம்பவில்லை.\nநாலைந்து நாளுக்குப் பின் தென்காசியிலிருந்த என் மாமனார் வீட்டுக்குப் போனேன். (என் மனைவி அப்போது அங்குதான் இருந்தாள்). என் மாமனார் சீதாராமையர் வக்கீலாக இருந்தார். தேசிய இயக்கத்தில் ஈடுபாடுள்ளவர். அங்கு தங்கியிருந்தபொழுது, பொழுது போகாமல் நான் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் என் மாமனார் என்னைப் பார்த்து \"\"ராமையா, உன்னை ஒரு காங்கிரஸ்காரரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டு பக்கத்திலிருந்த பஜார் தெருவில் \"ஸ்டார் அன் கோ' என்ற பெயருள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கடையை நடத்திக் கொண்டிருந்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம்.\nஎனக்கு அவர் 4 வயது பெரியவர். கண்ணாடிப் பொருட்கள், பென்சில், விளக்கு, நோட்புக் முதலிய பொருள்கள் விற்கும் கடைக்கு அந்தக் காலத்தில் \"ஷாப் கடை' என்று பெயர். என் மாமனார் அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவுடன் சொக்கலிங்கத்துக்கு ஒரே மகிழ்ச்சி.\nதென்காசியில் தங்கி சொக்கலிங்கம் பிள்ளையுடன் பழகி வந்த காலத்தில் ஒரு நாள் தூத்துக்குடியிலிருந்து என் மாமனாருக்கு ஒரு கடிதம் வந்தது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகாதேவ ஐயர் தமக்கு ஒரு \"எழுத்தர்' வேண்டும் என்றும் என்னை அனுப்பும்படியும் அதில் எழுதியிருந்தார். நானும் சம்மதித்து, தூத்துக்குடி சென்று பணியை ஏற்றுக்கொண்டேன்.\nமகாதேவ ஐயர் பல ஊர்களுக்குச் சென்று காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுவது வழக்கம். அப்போது உடன் என்னையும் அழைத்துச் செல்வார். சில கூட்டங்களில் ���ன்னையும் பேசச் சொல்வார். நானும் பேசுவதுண்டு. இரண்டு மாத காலம் அவருடன் இருந்துவிட்டு நான் தென்காசி திரும்பினேன். மாமனார் வீட்டில் தங்கியிருந்தேன்.\nஜார்ஜ் மன்னர் நடுநிலைப் பள்ளி திலகர் வித்யாலயமாகக் கைமாறியதும், அதில் பணிபுரிந்த பல ஆசிரியர்கள் தமது Teacher Certificate பறிபோய்விடும் எனப் பயந்து வேலையை ராஜிநாமா செய்துவிட்டனர். அதனால் அங்கு நான் ஆசிரியராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று டாக்டர் சங்கர ஐயர் விரும்பினார். மகாதேவ ஐயர், டாக்டர் சங்கர ஐயரின் தூதுவராகத் தென்காசிக்கு வந்தார்.\n\"ஒரு மாதம் வேலை செய்து பார்; பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு' என்று உத்தரவாதம் அளித்துப் பணியில் சேரச் சொன்னார்கள். பணியில் சேர்ந்தேன். மாணவர்களுக்கு என்மேல் அபிமானம் வந்துகூடிவிட்டது. பணியில் எனக்கு உற்சாகம் பிறந்தது.\nஎனக்கு கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி என்ற இரண்டுமே சொந்த ஊர் மாதிரி. ஆம்பூர் என் தாய், தந்தையர் வாழ்ந்த ஊர். ஆழ்வார்குறிச்சி (மேலக் கிராமம்) என்னைத் தத்தெடுத்த தாத்தாவின் ஊர். ஆழ்வார்குறிச்சியில் ஒரு நாள் ஒரு பெரியவரை அணுகி அவரைக் காங்கிரஸ் உறுப்பினராக்குவதற்குப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்கிறேன்.\n\"ஏண்டாப்பா, வெள்ளைக்காரன் நன்றாகத் தானே ஆள்கிறான். கட்ட வேண்டிய வரியை 4 தவணையாகப் பெற்றுக்கொள்கிறான். வேறு நமது சமாசாரங்களில் தலையிடுவதில்லை. அந்த ஆட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள் காந்தி, பூந்தி என்று என்னத்தையோ சொல்ல ஆரம்பித்து வந்தே மாதரம் என்று கோஷிக்க ஆரம்பித்ததால்தான் நாட்டில் சர்க்கார் வேலை பிராமணர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. காங்கிரஸும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம்; ஆளை விடு'' என்றார். அப்போதிருந்த சூழ்நிலைக்கு இது ஓர் உதாரணம்.\nஅவருக்கு நான் சொன்ன பதில்\nசர்க்கார் வேலை இல்லை என்றால் பிழைக்க முடியாதா இந்தத் தெருவில் உள்ள 30 வீட்டில் யாராவது சர்க்கார் வேலையில் இருக்கிறார்களா இந்தத் தெருவில் உள்ள 30 வீட்டில் யாராவது சர்க்கார் வேலையில் இருக்கிறார்களா மனு செய்துள்ளார்களா கீழாம்பூரில் உள்ள 220 வீடுகளில் சர்க்கார் வேலைக்குப் போக வேண்டும் எனப் பிரியப்படுபவர்கள் இருக்கிறார்களா இல்லையே\nமற்றொரு ருசிகரமான அனுபவத்தையும் சொல்கிறேன்.\nநான், சொக்கலிங்கம், கோமதி சங்கர தீட்சிதர், அம்பாசமுத்திரத்தில் அச்சகம் வைத்திருந்த சிதம்பரம் பிள்ளை ஆகியவர்கள் காங்கிரஸ் பிரசாரத்துக்காக, பிராமணர் வீடுகளும் பிள்ளைமார் வீடுகளும் உள்ள அத்தாள நல்லூர் என்ற ஊருக்குப் போயிருந்தோம்.\nஅங்கு 50 வீடுகள் உள்ள பிராமணத்தெருவில், நாலைந்து பேரைக் காங்கிரஸ் உறுப்பினர்களாக்க முடிந்தது. பிறகு பிள்ளைமார் வீடுகளுக்குச் சென்றோம். அந்தத் தெருவில் ஒரு வீடு சிதம்பரம் பிள்ளைக்கு அறிமுகமான வீடு. அந்த வீட்டின் நுழைவு வாயிலில் என் நண்பர் டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளையை, \"தென்காசி மடத்துக்கடை சங்கரலிங்கம் பிள்ளை குமாரர்' என சிதம்பரம் பிள்ளை அறிமுகம் செய்து வைத்தார்.\n\"சரி, இந்த ரெண்டு பாப்பானையும் அழைத்துக் கொண்டு எங்கே வந்தீங்க நீங்க' என்று அந்த வீட்டுக்காரர் கேட்டார்.\nசொக்கலிங்கத்துக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. எனக்குச் சிரிப்பு வந்தது. சிதம்பரம் பிள்ளையையும் என்னையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, \"இவனோடு என்ன பேச்சு வாப்பா போவோம்' என்று கிளம்பி விட்டார் சொக்கலிங்கம்.\nஅந்தக் காலத்தில் சமூகத்தில் அரசியல் விவரம் தெரிந்தவர்களுக்கும் அரசியல் நிலவரம் புரியாத நடுத்தர வகுப்பினருக்குமிடையே நிறைய இடைவெளி இருந்தது. இந்த நடுத்தர வகுப்பினரை நோக்கித்தான் என் பிரசாரம் முழுவதும். கூட்டம் சேர்ப்பதற்கும் ஊர்வலம் போவதற்கும் மிகவும் பயன்பட்டவை பாரதி நூல்கள்.\n\"தினமணிக்குச் சொக்கலிங்கம் ஆசிரியராக இருப்பது, காங்கிரஸ் வெற்றிக்கு அவசியம் என்று நான் கருதினேன். \"நீ வராவிட்டால் நான் போக மாட்டேன்' என்று சொக்கலிங்கம் பிடிவாதம் பிடித்தார். ஆகவே அவரும் நானும் தினமணிக்கு வந்து சேர்ந்தோம்.\n பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பிடப் போனால், என்னையும் சொக்கலிங்கத்தையும் ஒரே பந்தியில் வைத்துச் சாப்பாடு போடுவார்களா என்று ஒரு சந்தேகம். பிராமணர் அல்லாதார் வீட்டில் போய்ச் சாப்பிட்டால், \"இவன் யாரப்பா ஒரு சாதி கெட்ட பாப்பான்' என்று பிராமணர் அல்லாதவரே சொல்வார்கள்.\nஆகையால், வெளியூருக்குப் போகும்போது கேப்பை மாவு அல்லது சத்து மாவு (நெல்லை வறுத்துக் குத்தி மாவாக எடுப்பது) தண்ணீர் விடாமல்; உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து இடித்த (ஈரம் இல்லாத) ஒரு கலவைத் துவையல் பொட்டலம் தனியாக; தயிர் வாங்க ஒரு கிண்ணம். இவற்றைப் பையில் போட்டுக்கொண்டுதான் போவோம். வாய்க்கால் கரையிலோ ஆற்றங்கரையிலோ உட்கார்ந்து அதைச் சாப்பிடுவோம்.\nஅதற்குக் காரணம் உண்டு. வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டபோது, திருநெல்வேலி ஜில்லாவில் ஜனங்கள் பல இடங்களில் கலகம் செய்ததுண்டு. நெல்லை டவுனில் ஒரு நாடகக் கொட்டகைக்குத் தீ வைக்கப்பட்டது. அந்தக் கலவரத்துக்கு \"வந்தே மாதரம் கலவரம்'' என்றே பெயர். திருநெல்வேலிக்கு எந்த கலெக்டர் வந்தாலும், \"இங்கு யாரையும் கைது செய்து கலகத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது'' என்ற மனப்பான்மையில் இருந்தனர். வெளி ஜில்லாக்களிலிருந்து யாராவது வந்து சற்றுக் கடுமையாகப் பேசினால் அவர்கள் தம்மூர் போய்ச் சேர்ந்த பின்தான் கைது செய்யப்படுவார்கள். திருநெல்வேலியில் கைது செய்யப்படுவதில்லை.\nதிருநெல்வேலி ஜில்லாவில் அந்தக் காலத்தில் வந்தே மாதரம் என்று கோஷித்தாலே, வ.உ.சி. பெயர்தான் ஞாபகத்துக்கு வரும். \"கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. BISN என்ற பிரிட்டீஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக இந்தியாவுக்கும், பர்மாவுக்கும் இடையே கப்பல் வாங்கப் பணம் திரட்ட முயன்றபோது, சேலத்திலிருந்து ராஜகோபாலாச்சாரி உட்பட பலர் பணம் அனுப்பினர். அந்தக் காலத்தில் 1,000 ரூபாய்க்கு இருந்த Purchasing Power- பொருள் வாங்கும் சக்தி - இந்தக் காலத்தில் சுமார் லட்சம் ரூபாய்க்குச் சமம்.\n1932 நவம்பரில் விலிங்டன் ஆட்சி. அவரசச் சட்ட ஆட்சி.\n1932 தொடங்கின பிறகு ஒரு கிராமத்தில் தடையுத்தரவை மீறிச் சிறை சென்றேன். முதலில் மதுரைச் சிறை. பிறகு கேரளத்திலுள்ள கண்ணணூர் சிறைக்கு அனுப்பினர்.\nகண்ணணூர் சிறையைவிட்டு வெளியே வரும்போது பிளாட்பாரத்தில் \"இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயருடன் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவை ஆசிரியராகக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்தேன். சில மாதங்களுக்குள் அந்தப் பத்திரிகையை பம்பாயில் உப்பு சத்தியாகிரக காலத்தில் Free Press Journal என்ற பத்திரிகையைத் தொடங்கினபோது, சதானந்த் 1933-இல் விலைக்கு வாங்கி முழுக்க முழுக்க காங்கிரஸ் பத்திரிகையாக நடத்தி வந்தார். அதற்கு ஆசிரியர் கே.சந்தானம்.\n1931 இறுதியில் டி.எஸ்.சொக்கலிங்கம் \"காந்தி' என்ற காலணா பத்திரிகையைச் சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார். நான் 1932 செப்டம்பரில் விடுதலையான பிறகு இடையிடையே கார்மைல் என்ற பிரிட்டீஷ் ஆசிரியரின் Past and Present, எமர்சன் என்ற அமெரிக்க ஆசிரியர் எழுதிய Self Reliance போன்ற நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பாராவை மொழிபெயர்ந்தது \"காந்தி' பத்திரிகைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று ஒரு கடிதம் வந்தது. \"சிவராம், இங்கே எனக்குத் துணை யாருமில்லை. நீங்கள் இங்கே வந்துவிடுங்கள்' என்று சொக்கலிங்கம் எழுதியிருந்தார். உடனே போனேன். அவருடன், துணை ஆசிரியராகவும் மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.\n1934-ஆம் ஆண்டு என்பது இந்திய விடுதலைப் போரில் ஒரு முக்கியமான ஆண்டு. மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்த ஆண்டு அது. சென்னை நகரில் திரு. சத்தியமூர்த்தி - திரு. ஏ.ராமசாமி முதலியார் போட்டி வேட்பாளர்கள்.\nஅந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிரசாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு திரு. சதானந்த் \"தினமணி'யை ஆரம்பித்தார்.\n1934-இல் \"தினமணி' ஆரம்பிக்க வேண்டிய ஏற்பாடுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்தானம் செய்து கொண்டிருந்தார். சிறை சென்றவர்களாக நாலைந்து பேரைத் துணையாசிரியர்களாகவும், ஒருவரை எடிட்டராகவும் பொறுக்கி எடுத்திருந்தார்.\nஅந்தச் சமயம் சதானந்த், சந்தானத்துக்குக் கடிதம் எழுதி டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை அணுகி எப்படியாவது அவரைத் தினமணிக்கு எடிட்டராகும்படி செய்யுங்கள் என்று கூறினார்.\nசதானந்த்துக்கு யோசனை கூறியது யார் என்பது எனக்குத் தெரியும். அதை இப்போது சொல்ல வேண்டியதில்லை. சந்தானம் சொக்கலிங்கத்தைச் சந்தித்துப் பேசினார். பேச்சின் முடிவில் சிவராமனையும் சேர்த்து அழைத்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் சொக்கலிங்கம்.\n\"சிவராமன் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்; (சந்தானமும் அடியேனும் சிறையில் உடனிருந்தவர்கள்) நான் உதவி ஆசிரியர்களைப் பொறுக்கினபோது, சிவராமனையும் அழைக்கலாம் என்றுதான் கருதியிருந்தேன். சிவராமனையும் உங்களையும் பிரிக்க முடியாது என்பதால் அவரை அழைக்கவில்லை. ஒரு எடிட்டரை அணுகி \"உன் பத்திரிகையை நிறுத்திவிட்டு என் பத்திரிகைக்கு வா' என்பது உசிதமாகாது என்றுதான் நான் உங்களை இதுவரையில் அழைக்க விரும்பவில்லை. தாராளமாக இருவரும் வாருங்கள்'' என்று சந்தானம் கூறினார்.\n\"சிவராமன் வரத் தயாராக இருந்தால் நானும் வருகிறேன்' என்று சொல்லிவிட்டார் சொக்கலிங்க��். இதைச் சொக்கலிங்கமே எனக்குத் தெரிவித்தார்.\nஅன்றிருந்த சூழ்நிலையில் \"1934-இல் வரப்போகும் தேர்தலில் பிரசாரம் தீவிரமாவதற்கு உங்களை ஆசிரியராகக் கொண்ட ஒரு பத்திரிகை தேவை. நீங்கள் போங்கள். நான் ஊருக்குப் போகிறேன்' என்று திரு. சொக்கலிங்கத்துக்குச் சொன்னேன்.\nதினமணிக்குச் சொக்கலிங்கம் ஆசிரியராக இருப்பது, காங்கிரஸ் வெற்றிக்கு அவசியம் என்று நான் கருதினேன். \"நீ வராவிட்டால் நான் போக மாட்டேன்' என்று சொக்கலிங்கம் பிடிவாதம் பிடித்தார். ஆகவே அவரும் நானும் தினமணிக்கு வந்து சேர்ந்தோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/134663-trees-series-uses-of-trees", "date_download": "2020-01-21T13:37:08Z", "digest": "sha1:JO46RIKTNVIRC2AXJUNATUNUDEZG62WJ", "length": 12448, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2017 - மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்! | Trees series - Uses of Trees - Pasumai Vikatan", "raw_content": "\nநாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம் - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்\nவறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்\n“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..\nகாவிரிப் பிரச்னை... அழிச்சாட்டியம் செய்யும் மத்திய அரசு\n29 டன் குப்பை... கடற்கரையில் அகற்றம்\n“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்\n“விவசாயத்தையும் வன விலங்குகளையும் காப்பாற்றுங்கள்\n“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு\n“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்\nபாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு\n” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\nநீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nஇயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 20 - பனை கொடுக்கும் பயன்கள்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\n - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\n - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\n - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\n - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nபூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்\n - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்\nசுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்:தே.தீட்ஷித்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\nபி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார். வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/138183-sivamagudam-second-series", "date_download": "2020-01-21T15:11:39Z", "digest": "sha1:4GNAZFZ2C4ZVRIMDUN476PKQE7NK4TFE", "length": 8577, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 13 February 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 5 | Sivamagudam Second Series - Sakthi Vikatan", "raw_content": "\nகண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை\nஉடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nசனங்களின் சாமிகள் - 18\n‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்’ - ஓவியர் ம.செ\nமகேஸ்வரனுக்கு மனமே பூரண கும்பம்\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்\nசிவமகுடம் - பாகம் 2 - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7441", "date_download": "2020-01-21T15:28:28Z", "digest": "sha1:U7VHA66JSOHLH7I2GRVKRP3EVPGU67TQ", "length": 11428, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal - ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் » Buy tamil book Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal online", "raw_content": "\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : அருணகிரி (Arunagiri)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமுள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு\nபெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம் வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்��ள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.\nஇந்த நூல் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள், அருணகிரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அருணகிரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nடிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 2\nராஜாவும் ராஜாதி ராஜாவும் - Rajavum Rajathi Rajavum\nவிடியலைத் தேடி - Vidiyalai Thedi\nபார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham\nஉடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen\nகமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal\nதிக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam\nவார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum\nநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/uk/04/236277", "date_download": "2020-01-21T15:22:06Z", "digest": "sha1:VRR6KBLF67MFEWCCSBGSDSSXSC4ZKA3N", "length": 8092, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட 86 குடியேற்ற முயற���சியாளர்கள்! - Canadamirror", "raw_content": "\nபி பி சி யில் இருந்து அஸாம் அமின் ராஜினாமா\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\nஉலக அதிசயத்தால் சிறை சென்ற யூடியூப் பிரபலம்\n அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை\nகாலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு\nஅமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி\nலெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\nஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட 86 குடியேற்ற முயற்சியாளர்கள்\nஆங்கில கால்வாயின் ஊடாக சிறிய படகுகளில் இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட 86 குடியேற்ற முயற்சியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்து நோக்கி குறித்த குடியேற்ற முயற்சியாளர்களுடன் பயணித்த ஆறு சிறிய கப்பல்களை நேற்று எல்லைப் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nஇந்நிலையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குடியேற்ற முயற்சியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது நேற்றைய தினமே என கருதப்படுகிறது.\nமிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என குடியேற்ற முயற்சியாளர்களுக்கு உட்துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎனினும், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை உள்ளடக்கிய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்ற முயற்சியாளர்களே இவ்வாறு ஆங்கில கால்வாயை கடக்க முற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 336 குடியேற்ற முயற்சியாளர்கள் உட்பட இந்த ஆண்டு சுமார் 1100 க்கும் மேற்பட்டவர்கள் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைந்துள்ளனர்.\nமேலும் சமீபத்திய வாரங்களில் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயின் ஊடாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்டவர்களில் குறைந்தது இரண்டு பேராவது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபி பி சி யில் இருந்து அஸாம் அமின் ராஜினாமா\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/136092?ref=archive-feed", "date_download": "2020-01-21T15:23:32Z", "digest": "sha1:3WJVPPP4A44UKCVDQ2J5CA2RAFRP2KM3", "length": 7431, "nlines": 124, "source_domain": "lankasrinews.com", "title": "வடகொரியா மீதான தாக்குதல் பேரழிவை உண்டாக்கும்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரியா மீதான தாக்குதல் பேரழிவை உண்டாக்கும்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை\nவடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்க நேரிட்டால் அது இரு நாட்டுக்கும் பேரழிவை உண்டாக்கும் என அந்த நாட்டில் இருந்து வெளியேறிய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.\nவடகொரியாவில் இருந்து வெளியேறிய முன்னாள் அரசு அதிகாரி Thae என்பவர் குறித்த எச்சரிக்கையை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளார்.\nவடகொரிய ராணுவம் கொடூர குணம் கொண்டது எனக் கூறும் அவர், கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பெயர்போனவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவுக்கு எச்சரிக்கை தரும்வகையில் சின்னதாய் தாக்குதல் தொடுத்தாலும் கூட அந்த நாடு முழுவீச்சிலான போரை முன்னெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nவடகொரியாவின் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் வட்டத்திற்குள் சுமார் 10 லட்சம் தென் கொரிய மக்கள் குடியிருந்து வருவதாகவும்,\nஅமெரிக்கா வடகொரியாவை தாக்கினால் அதன் எதிர்வினை எல்லையோரம் இருக்கும் அப்பாவி தென் கொரிய மக்கள் மீதாகவே இருக்கும் எனவும் Thae எச்சரித்துள்ளார்.\nபல முறை சர்வதேச சமூகம் எச்சரிக்கை விட��த்தும், கண்டுகொள்ளாத வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆசிய நட்பு நாடுகள் மீதும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T16:04:48Z", "digest": "sha1:5EHXLVOC3HHYX2QSVMN4PRNMYHROZCLY", "length": 15233, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "லலிதா பவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nஅம்பா லக்‌ஷ்மண் ராவ் சாகுன்\nயியோலா, நாசிக், மும்பை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா\n1959: \"அனாரி\" படத்திற்கான பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருது\n1961: சங்கீத நாடக அகாதமி விருது - நடிப்பு\nலலிதா பவார் (Lalita Pawar) (18 ஏப்ரல் 1916 – 24 பிப்ரவரி 1998)[1] இந்தி, மராத்தி மற்றும் குசராத்து திரைப்படங்களில் 700 படங்களுக்கும் மேலாக குணசித்திர வேடங்களில் நடித்த நடிகையாவார். இவருடைய படங்களில் பாலாஜி பந்தேர்க்கரின் \"நேதாஜி பால்க்கர்\" (1938), நியூ ஹனா பிக்சர்ஸின், \"சான்ட் தாமாஜி\", நவயுக சித்ரபதியின் \"அம்ரிட்\" மற்றும் சய்யா பிலிம்ஸ்ன் \"கோரா கும்பார்\" போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. அவரது மறக்கமுடியாத திரைக் கதாப்பாத்திரங்கள் \"அனாரி\" '(1959),\" \"420\" மற்றும் \"திரு & திருமதி 55\" ஆகியவற்றிலும் , ராமானந்த் சாகரின் தொலைக்காட்சி காவிய தொடரான ராமாயனில் \"மந்தரை\" வேடத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.\nஅம்பா லக்‌ஷ்மண் ராவ் சாகுன் என்ற பெயர் கொண்ட பவார் 1916 ஏப்ரல் 18 அன்று நாசிக்கின் யியோலாவில் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை லக்‌ஷ்மண் ராவ் சாகுன் ஒரு பணக்கார பட்டு மற்றும் பருத்தி துணிகள் வ���ற்கும் ஒரு வணிகராவார்.[3] \"ராஜா ஹரிசந்திரா \" (1928) என்ற திரைப்படத்தில் தனது ஒன்பது வயதில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார், பின்னர் பேசாத திரைப்படங்கள் வந்த 1940 இன் காலகட்டங்களில் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து அவரது இறப்பு வரை எழுபது ஆண்டுகள் குணசித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். 1942 ல் கைலாஷ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகவும் நடித்தும் இருந்தார். மேலும், 1938 ல் \"துனியா கியா ஹே\" என்ற திரைப்படத்தை தயாரித்தார்.\nலலிதா பவார், ஹிம்மத்-இ-மார்தா என்ற படத்தின் முன்னணி பாத்திரத்தில் (1935).\n1942 ஆம் ஆண்டில், 'ஜங்-இ-ஆசாதி' படத்தில் ஒரு காட்சியின் நடிகர் பகவான் தாதாவுடன் நடிக்கும்போது அவர் தற்செயலாக மிகவும் கடினமாகக் அறைந்து விடுகிறார். இதனால் இவருக்கு முகத்தில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டும், இடது கண் நரம்பும் பாதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சிகிச்சை பெற்று திரும்பிய இவர் முன்னணி கதாப்பாத்திரங்களை கைவிட்டு, குணசித்திர வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்து பெரும் புகழை பெற்றத்தந்தது.[4] இவர் குறிப்பாக மருமகளைத் துன்பப்படுத்தும் மாமியார் வேடங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார். மேலும் இருசிகேசு முகர்ச்சி இயக்கத்தில் இந்தி நடிகர் ராஜ் கபூருடன் அனாரி படத்தில் நடித்தது அவர் வாழ்நாளின் ஒரு சிறந்த நடிப்பாக அமைந்தது.[5] இப்படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் \"பேராசிரியர் (1962 திரைப்படம்) \"(1962) மற்றும் ராமானந்த் சாகர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் \"மந்தரை\" போன்ற பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கதாகும். 1961 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என இந்திய அரசால் இவர் கௌரவிக்கப்பட்டார்.[4]\nகண்பத்ரோ பவாருடன் இவரது முதல் திருமணம் நடைபெற்றது , இவருடைய இளைய சகோதரியிடம் தனது கணவரின் கவனம் சென்றதால் அவருடன் விவகாரத்து பெற்று, பின்னர் பாம்பே அம்பிகா ஸ்டூடியோவின் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்பிரகாஷ் குப்தாவை மணந்தார்.[6] 1988 பிப்ரவரி 24 அன்று புனேவில் காலமானார்.\n1959: அனார் படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது[7]\n1961: நடிப்பிற்காக- சங்கீத நாடக அகாதமி விருது [8]\n↑ Awards ஐ.எம்.டி.பி இணையத்தளம்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லலிதா பவார்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/25/karnataka-cm-post-bjp-brass-in-a-fix-as-yeddyurappa-hits-age-bar-3199913.html", "date_download": "2020-01-21T14:09:57Z", "digest": "sha1:PRWQTEWHOO5M5I4XMYQSLBF7QFA4REUO", "length": 11265, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஎடியூரப்பாவின் முதல்வர் கனவுக்குக் குறுக்கே நிற்பது பாஜகவின் முக்கியக் கொள்கைதானோ\nBy ENS | Published on : 25th July 2019 12:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் வரை பாஜக எம்எல்ஏக்கள் அமளி செய்வது, சட்டப்பேரவைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் என படு தீவிரமாக இருந்தனர்.\nசெவ்வாய்க்கிழமை இரவு கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி.\nஅதை வெற்றி முழக்கத்தோடு கொண்டாடிய பாஜகவினர், அதன் பிறகு கடுகு விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாகிவிட்டனர். புது தில்லியில் இருந்து வரும் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன் என்று எடியூரப்பா நேற்று மெல்லியக் குரலில் சொல்லியதோடு சரி. அதன் பிறகு கர்நாடகாவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் அளவுக்கு அமைதி நிலவுகிறது.\nபாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கான திட்டமோ, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கோ இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்த போது, புது தில்லியில் அமித் ஷாவுடன், செயல் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் கூடி கர்நாடக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்த பிறகு, கட்சி மேலிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஇந்த முறை கட்சி மேலிடம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், பாஜகவின் மிக முக்கியக் கொள்கைதான் என்கிறார்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள். அதாவது, 75 வயதுக்கு மேல் பாஜகவினருக்கு ஆட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாது என்பதே அது. தற்போது 76 வயதாகும் எடியூரப்பாவுக்கு எவ்வாறு கர்நாடக முதல்வர் பொறுப்பை வழங்குவது என்பது குறித்துத்தான் பாஜக தலைமை தனது பிடியை இறுக்கி வைத்துக் கொண்டுள்ளது.\nஇதேக் காரணத்தைச் சொல்லித்தான் அன்று ஆனந்திபென் படேலுக்கு குஜராத் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. இதேக் கொள்கை முடிவுதான், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருதப்படுகிறது. ஆனால், பாஜக தலைமைக்கோ எடியூரப்பாவை தவிர்த்து, வேறு முக்கியத் தலைவரை தேர்வு செய்ய பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. தற்போதைக்கு கர்நாடகாவில் பாஜகவின் மூத்தத் தலைவராக எடியூரப்பா மட்டுமே திகழ்கிறார். ஆனால் புதிய தலைமையைத் தேர்வு செய்ய பாஜக நினைக்கலாம்.\nஒரு வேளை வேறு வழியில்லாமல் எடியூரப்பாவே முதல்வராக்கப்படலாம். ஆனால் இதுதான் அவருக்கான கடைசி முதல்வர் வாய்ப்பாக அது இருக்கும். அடுத்த பேரவைத் தேர்தலுக்குள் புதிய தலைவரை உருவாக்க பாஜக முனையலாம் என்று தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=23995", "date_download": "2020-01-21T15:29:21Z", "digest": "sha1:XS2GJH37RNECK7CILI6GTXEY63IVIR5F", "length": 52851, "nlines": 372, "source_domain": "www.vallamai.com", "title": "பிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை (முதல் பகுதி) – வல்லம���", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nபிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை (முதல் பகுதி)\nபிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை (முதல் பகுதி)\nநேரடி வருணனை : புதுவை எழில்\nமுதல் நாள் : சனிக்கிழமை 07.07.2012\nபிரான்சில் உள்ள திரான்சி நகர். இது பரி நகரின் (Paris) வடகிழக்கே 30 கி .மீ தொலைவில் உள்ளது. 2 -ஆம் உலகப் பெரும் போர் நடந்த நேரம். செருமனி நாட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பப்படுமுன் பிரஞ்சு, போலந்து, செருமானிய யூதர்களை இட்லரின் நாசிப் படைகள் சிறைப்படுத்தி வைத்து இருந்த நகரம். அந்தக் கொடுமைக்குக் கண்ணீர் வடிக்கலாமா என்பது போல் மழை முகில்கள் கூடிக் கலங்கிக்கொண்டு இருந்தன, விழா அமைப்பாளர்கள் மனங்களும் அவை போலவே கலங்கி இருந்தன – மாநாட்டுக்கு மக்கள் வருவார்களா என்று காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே. அமைப்பாளர்கள், உதவும் நண்பர்கள், வெளிநாட்டுத் தமிழ் ஆர்வலர்கள்… எனப் பலரும் வந்து விட்டனர். மக்கள் காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே. அமைப்பாளர்கள், உதவும் நண்பர்கள், வெளிநாட்டுத் தமிழ் ஆர்வலர்கள்… எனப் பலரும் வந்து விட்டனர். மக்கள் ஒருவர் இருவராக வந்து சேர, மாநாட்டு விழா வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.\nபிரஞ்சுப் பெண் திருமதி கைலாசம், தமிழ்ப் பெண்மணி திருமதி சாவித்திரி குத்துவிளக்குகளுக்கு ஒளி ஊட்டினர். மாநாட்டுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி, தமிழக ஓவியர்கள் இருபதின்மரின் அருமையான ஓவியங்கள் ���டம் பெற்று இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்த கலை விமரிசகர் திரு. இந்திரன் (சென்னை), ஓவியர்கள், அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பற்றி விளக்கினார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களையும் கடவுள் வாழ்த்தாகப் பாடியவர் திருமதி. வாசுகி செயபாலன் அவர்கள். நார்வே பல்கலைக் கழகத்தில் இசைப் பேராசிரியர். இவர் கணவர், புலம் பெயர் ஈழத் தமிழருள் புகழ் பெற்ற கவிஞர் வ. ஐ. ச. செயபாலன். மாநாட்டுக்கென இக்கவிஞர் எழுதி அளித்த எழுச்சிப் பாடலை இனிய இசையோடு பேராசிரியர். திருமதி. வாசுகி செயபாலன் பாட, கைதட்டித் தாளம் போட்டு ரசித்தது அவை. இந்த இன்னிசை விருந்துக்குப் பின்னணியாகக் கிதார் இசைத்தவர் நார்வே நாட்டு இசைக் கலைஞர் திரு. Svend Berg. திருக்குறளுக்குப் பின்னணி கித்தார் தொடக்கமே புதுமையாக இருந்தது. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வந்த, மாநாட்டு அமைப்பின் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, “திருமதி வாசுகி, பேராசிரியர் அல்லர்” என்று கூறிய போது அவையினர் திகைத்தனர். ஒரு நிமிட இடைவெளிக்குப் பின், “அவர், இசைப் பேராசிரியர் அல்லர்; இசைப் பேரரசி” என்று சொன்னபோது அவை கைதட்டி ஆரவாரித்தது; விழா களை கட்டத் தொடங்கியது.\nபேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மலேசியப் பெரு வணிகர் உயர்திரு டத்தோ தஸ்லீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்; இவர் மலேசியத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடி வருபவர். திரு&திருமதி. கோதண்டம் இணையர்களின் செல்விகள் சாரா, ழுலியா நல்லதொரு பரத நாட்டியம் வழங்கினர். மாநாட்டு அமைப்பாளர் திரு. கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார்; இடை இடையே நன்றியும் நவின்றார். விழாவுக்குத் தலைமை தாங்கிய உயர்திரு டத்தோ தஸ்லீம் அவர்கள் தம் தலைமை உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து மலேசிய முன்னாள் துணை அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ டத்தோ குமரன் அவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள். முதுபெரும் எழுத்தாளரும் சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் தலைவருமான உயர்திரு சின்னப்ப பாரதி, சென்னை அரிமா சங்க உறுப்பினர் சதாசிவ மாணிக்கம், பிரான்சு சிவன் கோவில் தலைவர் உயர்திரு சுகுமாறன் முருகையன், திரான்சி நகர மன்ற உறுப்பினர் உயர்திரு அலன் ஆனந்தன் (விழா நடந்த நகரசபை மண்டபத்தை வாடகைக்கு எடுக்க உதவி��வர் இவர்), மலேசியக் கவிஞர் உயர்திரு பீர் முகமது… தத்தம் உரைகளை ஆற்றினர். காலம் இறக்கை கட்டிப் பறந்த காரணத்தால், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம் தலைமை உரையை நிகழ்த்தாமல் விட்டுக்கொடுத்து விட்டதை அவை பெரிதும் ரசித்தது- பின்னே, சாப்பாட்டு நேரமும் கடந்துகொண்டு இருந்ததே காலை நிகழ்ச்சியின் இறுதியாக மாநாட்டு அமைப்பின் செயலர் பேராசிரியர். தேவகுமாரன் (தமிழ் இயக்கன்) நன்றி கூறினார். மதிய உணவுக்கு அனைவரும் அணிவகுத்தனர். அன்றைய உணவு, மாலை, இரவுச் சிற்றுண்டிகளை அளித்தவர்கள் பிரான்சு சிவன் கோவில் தலைவர் உயர்திரு. சுகுமாறன் முருகையன் அவர்களும் கோவில் நிர்வாகத்தினரும்.\nமதிய உணவுக்குப் பின் முதல் அமர்வு: சங்க இலக்கியம், திருக்குறள். ‘திருக்குறளில் உடல் சார்ந்த கருத்துகள்’ என்ற தலைப்பில் மிக அருமையாக உரை ஆற்றினார் முனைவர் மருத்துவர் செம்மல். இவர் உயர்திரு. மணவை முஸ்தபா அவர்களின் திருமகன். தமிழ் அறிஞர்கள் பிற துறை அறிஞர்கள் ஒன்று கூடித் தமிழில் உள்ள அறிவியல் கலைகளை ஆய்தல் வேண்டும் என்பதே இவர் உரையின் அருமையான மையக் கருத்து. ‘அவ்வையும் அதியமானும்’ என்னும் தலைப்பில் பேசினார் திரு செய பாலகிருட்டிணன். அடுத்துப் பேச வந்த திருமதி எலிசபெத் அமல்ராஜ் அவர்களின் தலைப்பு : ‘சங்க இலக்கியத்தில் பெண்ணியம்’ சங்க காலப் பெண்களுக்கு இருந்த நெஞ்சுரம், வீரம், துணிவு இக்காலப் பெண்களுக்கு இல்லை என்பதே இவர் ஆய்வின் முடிவு.\n‘காவியங்கள்’ அமர்வுக்குத் தலைமை தாங்கினார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. அமர்வின் முதல் தலைப்பு: ‘சேக்கிழார் காட்டும் சிறப்புடை நால்வர்’ .பன்னிரு திருமுறைகளில் முதலில் இடம் பெறும் மூவரைப் பற்றிச் சிறப்பாக உரை ஆற்றியவர் யோகானந்த அடிகள் என்னும் பற்குண ராசா அவர்கள். அகில உலகச் சைவச் சங்கத் தலைவர். மாணிக்கவாசகரைச் சேக்கிழார் பாடவில்லை; ஆகவே அவரை விட்டுவிட்டேன் என்று தம் உரையை இவர் முடித்தார். அமர்வின் தலைவரும் தொகுப்பாளருமான பேராசிரியர் அதற்கு விளக்கம் அளித்தார்: “சேக்கிழார் பாடிய 63 நாயன்மார்களுள் முதல் மூவர் யாவர் என்பதை யாவரும் அறிவர்; யாரை நாலாமவர் என்று சேக்கிழார் கருதி இருக்கக் கூடும் என்பதே தலைப்பின் பொருள். தன் உடலுக்கு ஊறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை என்று தன் கண்ணையே எடுத்���ு அப்பிய கண்ணப்ப நாயனாரே அந்த நாலாமவராக இருக்கக் கூடும்”. விளக்கத்தைக் கைதட்டி மக்கள் ஏற்றனர்.\nஅடுத்துப் பேசிய புலவர் பொன்னரசு (கனகராசு) அவர்கள், தற்கால நாடகக் கூறுகள் அக்காலச் சிலம்பில் எப்படி இடம் பெற்று உள்ளன என்பதைத் தெளிவாக்கினார். மூன்றாம் உரையை வழங்கியவர் போலந்து நாட்டுப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தில்லிப் பேராசிரியர் முனைவர் கோவிந்தசுவாமி இராசகோபால் அவர்கள். சைவத்தின் மூதின் மகள் காரைக்கால் அம்மையார், கருநாடகத்தின் அக்கமகா தேவி, காசுமீரத்தின் லல்லேசுவரி (‘தொப்பைப் பாட்டி’) என்னும் மூவருக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிப் புதிய கருத்துகளைப் பதியம் இட்டார். இவர் தலைப்பு: ‘சைவம்: காரைக்காலில் இருந்து காஷ்மீருக்கு – பெண்-இறை அநுபூதிகள் வழியே’.\nகாவிய அரங்கினை நிறைவு செய்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம் உரையை ஆற்றினார். எதிர்ப்புகளுக்கு இடையிலும் கம்பன் காவியம் அன்றும் வாழ்ந்தது, இன்றும் வாழ்கிறது, இனி என்றும் வாழும் என்பதே அவர் உரையின் அடிப்படைக் கருத்து. இக்கட்டுரையை ‘வல்லமை’ இதழில் காணலாம் : http://www.vallamai.com/literature/articles/23304\nபின், கலைமாமணி அருள்மோகன், அவர் தலை மாணவி தீபிகா மித்திரன் இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் மிக அருமையான பரத நாட்டிய விருந்து அளித்தனர். இரவு உணவோடு விழாவின் முதல் நாள் இனிதே நிறைவு பெற்றது.\nஇயற் பெயர் : பெஞ்சமின்\nகுடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு)\nபிறப்பு & வளர்ப்பு :\nஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி\nபடிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள்\n– புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி\n– சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை – தமிழ்)\n– திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை – ஆங்கிலம்\n– திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல்\n– சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன்\n– கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன்\n– புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு.\n– புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்\n– கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி ‘Banque Indosuez’ -இல்\n– பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் ‘Christian Lacroix’ -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator)\n– இந்த ஆண்டு முதல் பணி நிறைவு.\n– பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் ​\n– இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்)\n– கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்)\n– முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் …போன்ற பல சங்கங்களின் ஆலோசகர்\n– (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்… தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி …\n– ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர்.\n– கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ‘ graphics’ தெரிந்தவர்\n– சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் (‘photography’) ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது.\n– பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி .\n– முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 – இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. ‘ஆக்க வேலையில் அணுச் சக்தி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.\n– 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை ‘கவிஞனின் காதலி’ முதல் பரிசைப் பெற்றது.\n– இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன.\n ‘ என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.\nRelated tags : பெஞ்சமின் லெபோ\nநல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-5)\nநலம் .. நலமறிய ஆவல் .. (23)\nநிர்மலா ராகவன் நாமகரணங்கள் கதை 1: `டார்லிங்’ புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இத��� என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழை\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nபவள சங்கரி நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். - சுவாமி விவேகானந்தர் வெற்றிப் ப\nவால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3\n(Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான் ஓர\nஓர் ஈழப் பார்வையாளர் – ஓர் உலகத் தமிழ் மகாநாடு\nஎன கலைஞர் தொலைக்காட்சியில் கீழ்ஸ்தாயியில் ஆரம்பித்து மேல்ஸ்தாயியில் குரல் உயர்ந்து செல்லும் பொழுது சோபாவின் பின்னால் இருந்து நான் முன்னால் வருவதும், பின்பு அடுத்த வசனமாக விஜய் நடித்த வேலாயுதம் திரைப்பபடம் என்னும் பொழுது மீண்டும் சோபாவின் பின்னால் செல்வதும் அடிக்கடி நடப்பதுண்டு. இதே நிகழ்வை அண்மைக் காலங்களில் உலகத் தமிழ் மாகாநாடுகள் என்னும் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நான் நினைப்பதுண்டு.\nஇந்த மாதம் பாரிஸில் 7ம் 8ம் திகதி நடைபெற்ற உலக இலக்கியத் தமிழ் விழாக்கு மலேசியா, இந்தியா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும்; ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்;து கொண்ட பேராளர்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன். குறிப்பாக மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருவர், இந்தியாவில் இருந்து மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இருவர், மூத்த எழுத்தாளர் சின்னப்பபாரதி, போலந்தில் இருந்து இரு தமிழ்ப் பேராசிரியர்கள் என அனைவரும் தமிழிற்காக தங்கள் சொந்த பணத்தில் விமானச்சீட்டு எடுத்து வந்திருந்தார்கள்.\n9.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த விழாவுக்கு நான் 9.15 மணிக்கு மண்டபத்துக்கு சென்ற பொழுது நிகழ்ச்சி அமைப்பாளர்களில் நால்வர் மட்டும் நின்றிருந்தனர். ”எத்தனை மணிக்கு சார் ஆரம்பம்” என்று கேட்ட பொழுது…”, ”10 மணிக்கு ஆட்கள் வந்த பின்பு தொடங்குவோம்” எனப் பதில் வந்தது.\nபின்பு மீண்டும் ஒரு தடவை அழைப்பிதழைப் பார்த்தேன். அதில் 9.30 மணியளவில் என்றிருந்தது.\nஅப்பொழுது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ”காலையில் சந்திப்போம் என ஒரு தோட்டக்காரனுக்கு சொன்னால் அது நிலம் வெளிக்கும் அதிகாலையாக இருக்கும். அதனை கந்தோர் வேலைக்;கு செல்லும் ஒருவனுக்கு சொன்னால் அது காலை 8 மணியாக இருக்கும். அது போலத்தான் பாரீஸ் இலக்கிய அமைப்பின் கலாச்சாரம் என நான் கோப்பியை மெசினில் வேண்டிக் கொண்டு மற்றவர்களின் வரவுக்காக அமர்ந்திருந்தேன். 10…10½…11…என தொடர்ந்து இறுதியாக 11.30க்கு சுமார் 20 பேரார்களுடனும் 40 பார்வையாளர்களுடன் உலகத் தமிழ் இலக்கிய விழா ஆரம்பித்தது.\nநோர்வேயில் இருந்து வந்த திருமதி. வாசுகி ஜெயபாலனின் இனிய இறைவணக்கம் கிற்றார் இசையுடனும் இரு நடனத்துனும் இணைந்து மகிழ்வாக அமைய விழா ஆரம்பித்தது.\nவழமையான அல்லது அளவுக்கு அதிகமான புகழுரைகள், நிகழ்ச்சி தொகுப்பாளரின் நீ…ண்…ட…அறிமுகங்கள்… சில தரம் குறைந்த இரண்டாம் தர ஜோக்குகள், மேலாக அதிக பொன்னாடைகளுடன் விழா இரண்டு மணியளவில் மதிய இடைவேளையை அடைந்தது.\nஅதுவரை விழாவில் பேசப்பட்ட ஒரே பொருள் அதிகமாக மக்கள் வரவில்லையே என்பதுதான். அப்பொழுது ஒரேயொரு விடயம் என் கவனத்தில் பட்டது. சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர் வசிக்கின்ற பாரீஸ் நகரில் இருந்து இருவர் மட்டும் வந்திருந்தனர். அதில் ஒருவர் எனக்கு பாரீஸில் பாதைகாட்ட வந்தவர். அங்கிருந்த மற்ற இலங்கைத் தமிழர்கள் மொத்தம் 5பேர் – என்போல் நிகழ்ச்சியில் கட்டுரை வாசிக்கவோ அல்லது புதுக்கவிதை வாசிக்க வந்தவர்கள்.\nஇந்த உலகத் தமிழ் இலக்கிய விழாவுக்கு நான் அறிந்தவரை எந்த பகிஸ்கரிப்புகளோ எதிர்ப்புக் கையெழுத்து வேட்டை ஏதும் இல்லை. அதிக தமிழர்கள் கூடும் லாச்சப்பல் கடைகளில் இது பற்றி எந்த விளம்பர அறிப்புகளும் இருந்திருக்கவில்லை.\nஅடுத்த நாள் நிகழ்ச்சியும் ஒரு மணிநேரம் பிந்தி தொடங்கியது – முதல்நாள் வந்த கூட்டத்தில் அரைப்பங்குடன்.\nஅதிக பேரார்களுக்கு தாம் எந்த தினத்தில் எந்த நேரத்தில் பேசப்;போகின்;றோம் எனத் தெரியாமல் நின்றிருந்தனர். இந்த விடயத்தில் இலங்கை, சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாடுககளின் பொழுது தயார்செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி நிரல்களையும் அவை பின்பற்றப்பட்ட வகைகளையும் பாராட்ட வேண்டும்.\nஅடுத்த நாள் நிகழ்விலும் நடனம், புதுக்விதைகள் அவற்றிற்கான நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரின் விளக்கவுரை மேலும் தனது இலக்கிய அனுபவம் சில என போய்க் கொண்டு இருந்தது.\nநிச்சயம் இரண்டு நாட்களிலும் ���ரமான சுமார் பத்துக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதையும் திரு. சின்னப்பாரதியின் சங்கம்; நாவல் பிரான்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதனை ஒரு பிரான்சு எழுத்தாளர் நல்ல விதமாக விமர்சித்ததையும் இங்கு கட்டாயம் குறிப்பிடவேண்டும். ஆனால் அதனைக் கேட்பவர்கள்தான் மிக மிகக் குறைவு என்பது வேதனை.\nஇவ்வாறு உலகத்தமில் மகாநாடு என்ற அறிவித்தல்களுடன் நடைபெற்றுக் கொண்டு போகுமாயின் ஓநாய் வருகிறது ஓநாய் வருகின்றது என்ற கதைபோல அடுத்த அடுத்த மகாநாடுகளில் இதற்கும் குறைவான மக்களே வருவார்கள் என்ற எனது ஆதங்கத்தை எனது கட்டுரை வாசிக்க முன்பாக மேடையில் சொல்லியிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களை விட அனைவரும் பாராட்டினார்கள்.\nஒரு விழாவிற்கு சென்று வந்த பின்பு Highlight ஆக சில விடயங்கள் இருப்பது போல மனதுள் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகள் இருக்கும். அது போல கீழ்வருவனவும் சில:\n1.ஏன் உலகத் தமிழர் மகாநாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருக்கவில்லை\n2. எதற்காக அடிக்கடி புகைப்படமோ அன்றில் வீடியோவோ எடுக்க வேண்டாம் என ஒலிபரப்பிக் கொண்டு இருந்தார்கள்\n3. ஒரு விழாமலரோ அல்லது விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்போ இல்லாது கூடிக்கலையும் இதுபோன்ற இந்த விழாக்களின் மொத்தப் பயன்பாடு என்ன\nமேலாக ஆங்காங்கே கேட்ட கொசுறுச் செய்திகள்:\n1. ”நாங்கள் இங்கு வர முதல் எங்கள் நாட்டில் பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் போட்டோ எல்லாம் பிடித்து வழி அனுப்பி வைத்தார்கள். ஆகவே வேறு ஏதாவது கூட்டத்தில் எடுத்த பெருந்தொகையான மக்களின் படங்களையும் இந்த விழாவுடன் இணைத்து விடுங்கள்.”\n2. ”உங்க புதுக்கவிதை சுப்பர் சார் ர்p. ஆர். ராஜேந்திரர் கவிதை வாசித்தது போல இருந்தது”\n3. ”ஏன் சார் யாரும் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை. வாருங்கள் என்பதையும் வந்தமைக்கு நன்றி என்பதையும் மேடையில் மட்டும் சொல்லுகிறார்கள். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் நேரில் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை.”\nஇன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சியை தரம் தாழ்த்தி எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமும் இல்லை. ஆனால் இனிவரும் காலங்களில் உலக தமிழ் அல்லது சர்வதேச தமிழ் என்ற அடைமொமிகளுடன் இவ்வா��ு நிகழ்ச்சிகளை நடாத்தாமல்; இருப்தே தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டாகும்.\n– நினைவு நல்லது வேண்டும் –\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA/?vpage=1", "date_download": "2020-01-21T15:27:53Z", "digest": "sha1:IL2U3FDPSB3JAB7K6W45BZTE66UHAMVD", "length": 8751, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! | Athavan News", "raw_content": "\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது.\nவடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போ���ிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகளே காணப்படுகின்றன.\nஅன்றாடம் பயன்படுத்தும் பல ரயில் கடவைகள் பாதுகாப்பற்று காணப்படுவதால் நாள்தோறும் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை மூன்று தடவைகள் ரயில்வே திணைக்களத்திற்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், இன்னும் அதற்கு உரிய பதில் கிடைக்காமல் உள்ளதென குறிப்பிட்டார்.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் பளைக்கும் முறிகண்டிக்கும் இடையில் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி அவ்வழியாக பயணிக்கும் பல வாகனங்களும் விபத்திற்குள்ளாகியுள்ளன. அண்மைய ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பான ரயில் கடவைகள் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nகுறிப்பாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என அன்றாடம் பயணிக்கும் இவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. இப்பிரச்சினையின் பாரதூரம் அறிந்து மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடம���ன்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-lovers-hysteria-the-ex-boyfriend-who-killed-his-lover-and-stuffed-him-into-a-suitcase/", "date_download": "2020-01-21T13:50:51Z", "digest": "sha1:WZE7RCYMD34IA3HRZDTTMAPOCVUHJQH6", "length": 6364, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "காதலனின் வெறிச்செயல் :காதலியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாதலனின் வெறிச்செயல் :காதலியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன்\nரஷ்யாவை சார்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர்.இவர் இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்து உள்ளார்.\nஎகெடெரினா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். இவர் மாஸ்கோவில் உள்ள வாடகை வீட்டில் எகெடெரினா தங்கி உள்ளார். கடந்த சில நாள்களாக எகெடெரினா காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால் இது குறித்து காவல்நிலையத்தில் எகெடெரினா பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.\nஇந்நிலையில் எகெடெரினா தங்கி வீட்டில் இருந்த சூட்கேசில் இருந்து சடலமாக எகெடெரினா மீட்கப்பட்டார்.இந்த கொலை வழக்கில் எகெடெரினா முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் , சிசிடிவி கேமரா பதிவை வைத்து எகெடெரினா முன்னாள் காதலன் சூட்கேஸ் உடன் சென்றது தெரியவந்தது.\nஅதை வைத்து அவரை விசாரணை செய்தோம். அதில் எகெடெரினா முன்னாள் பிரிந்த நிலையில் புதிய ஒரு காதலனுடன் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு இருந்தார்.அதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் காதலன் எகெடெரினாவை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார் என போலீசார் கூறினர்.\nகர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு\n பாதிக்கு மேல் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\n6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.\n டென்னிஸ் வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\n பாதிக்கு மேல் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்\nதுப்பாக்கி சுடுத��் போட்டியில் களமிறங்கிய தல அஜித் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #ajith\nbiggboss 3: எனக்கும் கவினுக்கும் இருக்குற ஃபரன்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும் யாருக்கும் தனியா சொல்லணும்னு அவசியம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadutourism.org/Tamil/chennai2.html", "date_download": "2020-01-21T14:03:55Z", "digest": "sha1:3LF3UKOCYI6BMWXWANISJJUCEN42AP4K", "length": 42999, "nlines": 70, "source_domain": "tamilnadutourism.org", "title": "::: TTDC-TAMIL-ARIYALUR :::", "raw_content": "\nஊர் சுற்றிப் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் எல்லாத் தகவல்களையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டது இந்த வளாகம். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகமும் பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை அலுவலகங்களும் இங்குள்ளன. சுற்றுலாத் தலங்கள் பற்றிய தேவையான தகவல்கள் மட்டுமல்ல பயண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களையும் கூட எளிதில் பெற்றுச் செல்லலாம்.\nஅமைவிடம்:- வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 25388785.\nதகவல் தொழில்நுட்பத்தின் திசையில் தமிழகம் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி டைடல் பூங்கா. இதுவொரு தமிழ்நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு. இந்தச் சாலையே இப்போது புதுமணப்பெண் போல புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற கணினி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு மையம் கொண்டுள்ளன. மிக விரிந்த பரப்பில் உருவாகியுள்ள டைடல் பூங்கா நவீன கட்டடக் கலை அழகின் அடையாளம். குட்டி நகரம் போல டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டென்னிஸ் என பல விளையாட்டு வசதிகளும் உள்ளன. கனரா வங்கி, ஹிக்கின்பாதம்ஸ், புத்தக நிலையம், உணவகம் என உள்ளுக்குள்ளேயே ஓர் உலகம். இந்தப் பூங்காவில் மலர்கள் மலர்வதில்லை. இங்கு மென் பொருட்களே விளைபொருட்கள்.\nஅமைவிடம்:- தரமணி, சென்னை - 600 113. அனுமதி பெற்று பார்வையிட வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22540500 - 501 - 502.\nமெரினா கடற்கரைக்கே அழகு தரும் அமைதியின் இல்லம் இது. இளைத்துக் கிடந்த இளைஞர்களைத் தீரமுடன் எழுந்து நிற்க கற்றுத்தந்தவர் விவேகானந்தர். ஆரோக்கியமான ஆன்மிகத்தை அனைவருக்கும் வழங்கிய காவியுடையில் வந்த தன்னம்பிக்கை இந்த ஞானியின் பெயரில் அமைந்தது, இந்த நினைவு இல்லம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மாளிகை இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களை பாதுகாப்பதற்காக 1842 ம் ஆண்டு டுபுடர் ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் நடந்த இந்த மாளிகையை பிலிகிரி அய்யங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இங்கு தங்கிச் சென்றார். இந்த மாளிகை 1930 ஆம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ந்தது தமிழக அரசு. பிறகு டிசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் விவேகானந்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தில் 3 ஆவது தளத்தில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதி குடியிருக்கும் ஒரு தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் தியானம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅமைவிடம்:- ஐஸ் ஹவுஸ். திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரையை எதிர்கொண்ட முகமாக) சென்னை - 600 005. அனுமதிக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. நேரம்:- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அடுத்து மாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை. புதன் கிழமை விடுமுறை. தொலைபேசி - 28446188.\nசுற்றிலும் மரங்கள் அடர்ந்த பின்னணியில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து ரசிப்பது பேரழகு. திருவாரூர் தேரே திரும்பி வந்து நிற்பது போலத் தோற்றம். தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட தேர்க்கால்களும் அலங்கார குதிரைகளும் யானைகளும் கண்கள் கொள்ளா காட்சி. நவீன கட்டடக் கலையின் அற்புதம் வள்ளுவர் கோட்டம். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர், திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே 4000 பேர் அமரும் அரங்கு உள்ளது. 1330 குறட்பாக்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 133 ஓவியர்கள் வள்ளுவம் குறித்து தீட்டிய ஓவியங்களும் இங்கு பார்வைக்காக அரங்கின் மேல் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஅமைவிடம்:- வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.3 சிறுவர் ரூ.2. நேரம்:- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 28172177.\nசென்னைக்கு வருகிறவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்களில் ��ட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அண்ணா உறங்கும் சதுக்கம். வெண் பளிங்குக் கற்களில் கடற்கரையின் அழகையே மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா நினைவிடம் அறிஞர் அண்ணா மறைந்தபோது அலறித் துடித்த இதயங்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தலைவர். அவருடைய முழுப்பெயர் சி.என்.அண்ணாதுரை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சட்டபூர்வமாக தமிழ்நாடு எனப்பெயரிடப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றுரைத்த அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் மறைந்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீபமும், அவரது உரைவீச்சும் மறக்க முடியாதவை.\nஅண்ணா சதுக்கம் மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.\nகோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடிய மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவாலயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக போற்றப்பட்டவரின் இம்மணிமண்டபம் மந்தைவெளிப்பாக்கத்தில் கலையழகு மிளிர அமைந்துள்ளது. ஏப்ரல் 14, 1891 அன்று தோன்றி தன் ஆயுட்காலம் முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி டிசம்பர் 5, 1956 இல் மறைந்த அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இங்கு சித்திகரிக்கப்பட்டுள்ளன.\nஅமைவிடம்:- மந்தைவெளி பாக்கம், சென்னை - 600 028. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.\n'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்ட பாரதி, இன்று தமிழுலகில் மகாகவிஞனாக போற்றப்பட்டு வருகிறார். பாரதி எதிர்கால தலைமுறைகளும் ஆராதிக்கக் கூடியவர். தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் உரைநடையில் தமிழ்க் கவிதையில் பாரதி செய்த புதுமைகள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்த பாரதி மிகக் குறைந்த வயதிற்குள் கவிதைகள் காவியங்கள் என எழுதிக் குவித்தவர். துயர்மிகு வாழ்விலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகளில் கவித்துவம் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வழிகிறது. 'வேடிக்கை மனிதரைப் போல் எனை நினைத்தாயோ என்று கோபக்குரலில் கேட்ட பாரதியார், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகப் போற்றப்படுகிறது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள் கையெழுத்துப் பிரதிகள் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அரங்கு பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.\nஅமைவிடம்:- 83 டி.பி. கோயில் தெரு பார்த்தசாரதி கோயில் பின்புறம் திருவல்லிக்கேணி சென்னை - 600 005.\nதமிழக முதல்வர்களில் மறக்க முடியாதவராகக் கருதப்படுகிறவர் பக்தவத்சலம். எளிமையானவர். சிறந்த நிர்வாகியாக ஆட்சி புரிந்தவர். 2.10.1963 முதல் 6.3.1967 வரை முதல்வராக இருந்தார். இவரது நினைவிடம் கிண்டியில் இருக்கிறது. இவர் மறைந்தது. 13.2.1987.\nகாந்தி மண்டபம் அமைதியின் உறைவிடம். தமிழ்நாட்டிற்கு வந்தபோதுதான் அவர் தம் உடையை மாற்றிக்கொண்டார். அந்த மகாத்மாவின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்திய காந்தியடிகளின் 'தமிழ்க் கையெழுத்து'ப் பிரதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 'வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டியெல்லாம்' என்று காந்தியைப் பாடினார் மகாகவி பாரதி. அகிம்சைக்கு முதலும் கடைசியுமாக காந்திதான் ஞாபகத்திற்கு வருகிறார்.\nஅமைவிடம்:- கிண்டி, அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.\nஒரு திரைப்படக் கதாநாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி தனிக் கட்சி கண்டவர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை பத்தாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தவர். மத்திய அரசின் உயரிய கௌரவமான பாரத ரத்னா விருதால் எம்.ஜி.ஆர். கௌரவிக்கப்பட்டார். இவர் வாழ்ந்த இல்லம் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகப் போற்றப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.\nஅமைவிடம்:- 27, ஆற்காடு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. அனுமதி இலவசம். செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.\nபொதுவாழ்வில் எளிமை என்ற சொல்லிற்கு வாழ்ந்து காட்டி பொருள் கண்டவர் காமராஜர். அவர் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தாத கர்மவீரர். இவர் முதலமைச்சராகப் பணியாற்றிய 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. படிக்காத மேதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இலவசக் கல்வி, மதிய உணவு, கிராமங்களுக்கு மின்வசதி என இவர் காலத்தில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியிருந்தது. தமிழகக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு மண்டபம் கிண்டியில் அமைந்துள்ளது. இனிவரும் எல்லா தலைமுறைக்கும் அவரது எளிமை நினைவில் இருக்கும்.\nஅமைவிடம்:- கிண்டி. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 24349040.\nகாமராஜர் என்ற எளிய தலைவரின் வாழ்க்கையை அவர் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். தனது கடைசிக் காலம் வரை இந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார் அவர். பெருந்தலைவர் என பேரன்புடன் அழைக்கப்பட்ட காமராஜர் குமாரசாமி-சிவகாமி அம்மை தம்பதியின் மகனாக 15.7.1903 இல் விருதுநகரில் பிறந்தார். அந்த உயர்ந்த மனிதரின் எளிமைக்கு எல்லோருமே தலைவணங்க வேண்டியிருக்கும். ஒருமுறை அந்த இல்லத்தின் பக்கம் போய்த்தான் பாருங்களேன்.\nஅமைவிடம்:- திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் எதிர்புறம், சென்னை - 600 017. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. தொலைபேசி - 24349040.\nகரங்கள் குவித்திருப்பது போலவும், தாமரை இதழ் விரிந்திருப்பது போலவும் காணப்படும் எம்.ஜி.ஆர். நினைவிடம் மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நவீன தோற்றம் பார்வையாளர்களை தினம் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா துயிலும் நினைவிடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அவர் 24 டிசம்பர் 1987 அன்று மறைந்தார்.\nஅமைவிடம்:- சென்னை பல்கலைக்கழகம் எதிர்ப்புறம், சென்னை - 600 005. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.\n'தொண்டு செய்து பழுத்த பழம்'; தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும்'; மனக்குகையில் சிறுத்தை எழும் - பாரதிதாசனின் இந்த வரிகள் தந்தை பெரியாரைப் படம் பிடித்துக்காட்டுகிறது. தனது இறுதி மூச்சுவரை தமிழினம் விழித்தெழ பிரச்சாரம் செய்த பகுத்தறிவுப் பகலவன். இவரது கால்பட்ட இடத்தில் எல்லாம் மூடநம்பிக்கை மூச்சிழந்தது. எதற்கும், யாருக்கும் அஞ்சாத சிங்கமென முழங்கிய பெரியார், 17.9.1879 இல் வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயி அம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழன உணர்வை தமிழர்களுக்கு அளித்த பெரியாரின் வாழ்க்கையே ஒரு பாடமாக விளங்குகிறது. வர்ணாசிரமத்தை வெட்டிச் சீவிய அறிவென்னும் வாள். சுயமரியாதை இயக்கம் கண்ட சுய சிந்தனையாளர். பதவியையும் அதிகாரத்தையும் புறக்கணித்து, தமிழன் தன்மானம் பெறுவதற்காகக் கடைசிவரை சமூகப் போராளியாகவே வாழ்ந்த பெரியார் 24.12.1973 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவிடம் பெரியார் திடலில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படுகிறது.\nஅமைவிடம்:- பெரியார் திடல், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007. அனுமதி இலவசம். ஞாயிறு விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26618163\nஒரே சாலையில் அருகருகே பல நினைவிடங்களைப் பார்த்து விடலாம். கிண்டி - அடையாறு பிரதான சாலையில்தான் ராஜாஜி நினைவகமும் இருக்கிறது. விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தார். அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த ராஜதந்திரி, மூதறிஞர் என்று புகழப்பட்டவர்.\nஅமைவிடம்:- கிண்டி, சென்னை - 600 032. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22351941.\nதமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மொழிப்போருக்கு முக்கியமான பங்கு உண்டு. கட்டாய இந்தி எதிர்ப்பை எதிர்த்து பலரும் களத்தில் குதித்தனர். தமிழ் மொழிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மொழியின் மீட்சிக்காக உயிர் தந்த தமிழ்ப் போராளிகளின் தியாகத்தை இங்கு வருபவர்கள் அறிவர். மொழிப்போர் தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள், திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிதம்பரம் ராஜேந்திரன், விராலிமலை சண்முகம், தாளமுத்து நடராசன்.\nஅமைவிடம்:- காந்தி மண்டப வளாகம், கிண்டி, சென்னை - 32. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.\nநவீன தலைமுறையின் குழந்தைகள் சிட்டுக்குருவிகளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பையும்கூட இழந்துவிட்டார்கள். பள்ளிப் பாடங்களில் நேரில் பார்த்து அறிவதைப் படம் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மரங்களில், புல்வெளிகளில், நீர் நிலையில் வாழும் கழுகுகள், புறா, வாத்து, பலவண்ணக் கிளிகள், வான் கோழிகள் என பறவையினங்களை இங்கு பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காட்டுச் சூழலில் இன அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண்மான், புனுகுப் பூனை மற்றும் மீன் கொத்தி, குயில் போன்ற பறவையினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன.\nஅமைவிடம்:- கிண்டி, சென்னை - 32. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22353623.\nஒற்றைப் பாம்பைக் கண்டால் ஊரே நடுங்கும் என்பார்கள். பாம்புப் படையைக் கண்டால் எப்படி ரோம்லஸ் ஜிட்டேகர் என்ற வெளிநாட்டவரின் கனவுப் பண்ணையாக உருவானது இந்த பாம்புப் பண்ணை. மலைப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என பஞ்சமில்லாமல் பல்வேறு இன பாம்புகள் கண்ணாடிக் கூண்டுகளில் நம்மை வரவேற்கும். இங்கு பார்வையாளர்கள் முன்னால் நல்ல பாம்பின் கொடிய நஞ்சை எடுப்பார்கள். பாம்புகளின் பண்புகளை விளக்குவார்கள். ஆமை, கடலாமை, முதலை போன்ற ஊர்வன வகைகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.\nஅமைவிடம்:- கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடுத்துள்ளது. செவ்வாய் விடுமுறை. கட்டணம் பொpயோர் ரூ.5 சிறுவர் ரூ.1. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30. தொலைபேசி - 22353623.\nஇந்திய குடியரசின் 50 ஆண்டு நினைவுத் தூண்\nகடற்கரைச் சாலையில் காலாற நடந்தபடியே வரலாற்றின் வழித் தடங்களைப் பார்த்து மனம் நிறைவு கொள்ளலாம். இந்தியா குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது இந்தப் பொன்விழா நினைவுத்தூண். இது 2001 ஜனவரி 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.\nஅமைவிடம்:- மெரினா கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அருகில், மயிலாப்பூர் சென்னை - 600 004.\nகாந்தி கண்ட கனவின் நினைவுச் சின்னம்\nகாந்தி கனவுகண்ட மாளிகை இப்போதில்லை. அதற்குப் பதிலாக ஒரு நினைவுச் சின்னம். அது என்ன கனவு அது 1919 மார்ச் 18. அன்றுதான் ரவுலட் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றிரவு திலகர்பவன் இருந்த இந்த இடத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தி விஷயத்தை அறிந்ததும் தூக்கமின்றி தவித்தார். இச்சம்பவம் பற்றி காந்தியே சொல்லியுள்ளார். \"அன்றிரவு நான் தூக்கமும் விழிப்புமாகத் தவித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை வெடித்தது. அதுவும் ஒரு கனவில் முழு நாட்டையும் ஒத்துழையாமையில் ஈடுபடும்படி அறைகூவல் விட வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் அனைத்தும், இது ஒர் அற்புதமான அனுபவம்.\" காந்தியே பகிர்ந்து கொண்ட அந்தக் கனவு ஓர் ஏகாதிபத்தியத்தையே புரட்டிப் போட்ட கனவல்லவா\nஅமைவிடம்:- சோழா ஹோட்டல் முன்பு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை - 600 004.\nவெள்ளையனே வெளியேறு இயக்க நினைவுச் சின்னம்\n'வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம்' ஆங்கிலேயர்களை கப்பலேற வைத்தது. இந்த இயக்கம் கண்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நினைவுச் சின்னம். இது 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது.\nஅமைவிடம்: காந்தி மண்டபம் அருகில், கிண்டி, சென்னை - 600 032.\nகலைக்காக ஒரு கல்லூரி, ஆங்கிலேயர்களின் கலை மனம் தந்த கலைப்பள்ளி இது. ஆரம்பக் காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தேவையான நாற்காலி, மேஜை போன்ற அலுவலகப் பயன்பாட்டிற்கான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. இந்தப் பள்ளி, பிற்காலத்தில் தனி ஓவிய சிற்ப பாணியைத் தனக்கென உருவாக்கிக்கொண்டது. பசுமையான சூழலில் பழமை மாறாத கட்டடங்களுடன் கவின் கலையை மாணவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. இந்தக் கல்லூரி வளாகமே ஒரு கலைப்படைப்பாக உருமாறி புதிய கலைஞர்களை செதுக்கித் தருகிறது. இது 1850 ஆம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்பவரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் சிற்பி ராய் சௌத்ரி. இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் இவரே. அவரது காலத்தில் இந்தக் கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னையின் அடையாளமாக மாறிப் போய்விட்ட உழைப்பாளர் சிலையும் காந்தி சிலையும் ராய்சௌத்ரியின் கலை வண்ணத்தில் உருவானவை. சந்தானாராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்ரு போன்ற தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக் கலை வகுப்பு தொடங்கப்பட்டது.\nஅமைவிடம்:- 31 தந்தை ஈ.வே.ரா. சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.\nஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும் மத்திய அரசு நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. தொடங்கப��பட்ட ஆண்டு 1978. சமகாலக் கலையை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தருவதே இதன் உயரிய நோக்கம். காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற பிரத்யேக வசதிகள் வளரும் கலைஞர்களுக்கு லலித்கலா அகாதெமி செய்து தரும். இங்கு கல், உலோகம், மரம், செப்புச் சிலைகள், ஓவியம் வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் சேமிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். இங்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுடைய படைப்புகளின் கண்காட்சி அவ்வப்போது நிகழும். இந்தக் கலைக் கோயிலுக்குள் நாம் சென்று வருவதே ஒரு தனி அனுபவமாக மாறும்.\nஅமைவிடம்:- ரீஜனல் சென்டர், 4 கிரிம்ஸ் சாலை, சென்னை - 600 006. நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள். தொலைபேசி - 28291692 - 28290804.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/53571", "date_download": "2020-01-21T13:57:44Z", "digest": "sha1:5HTBD26MEUECGFOQYDY4AEBOHSPMIGTA", "length": 9014, "nlines": 55, "source_domain": "www.army.lk", "title": " இலங்கை இராணுவ தொண்டர்ப படையணியின் விளையாட்டுகள் முடிவு | Sri Lanka Army", "raw_content": "\nஇலங்கை இராணுவ தொண்டர்ப படையணியின் விளையாட்டுகள் முடிவு\n2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்று (22) திகதி முடிவுக்கு வந்தடைந்துள்ளது.\nஇந் நிகழ்வில் இராணுவ தொண்டர்ப படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.\nஇதன் போது விளையாட்டு வீரர்களின் பலவாறான திறமைகள் போன்றன இராணுவத் தளபதியவர்களால் பார்வையிடப்பட்டது.\nஇவ்வாறு இடம் பெற்ற மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ தொண்டர்ப படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இராணுவத் தளபதியவர்களை வரவேற்றதுடன் இப் போட்டி நிகழ்வூகளில் தமது பங்களிப்பை பாரிய அளவில் வழங்கியிருந்தார்.\nஇப் போட்டிகளில் அனைத்து படைத் தலைமையகங்களையும் உள்ளடக்கி 750 படை வீர வீராங்கனைகள் போன்றௌர் ஒன்றினைந்து தமது திறமைகளை திறம்பட காண்பித்திருந்தனர்.\nஅந்த வகையில் நாற்பத்து எட்டு வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டதுடன் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் அஞ்சல் ஓட்டப் போட்டிகள் ஓடுபாதைககளில் இடம் பெற்றதுடன் இப் போட்டிகளில் உயரம் பாய்தல் நீளம் பாய்தல் குண்டெறிதல் பருதி வட்டம் எறிதல் போன்ற விளையாட்டுக்களும் உள்ளடக்கப்பட்டு காணப்பட்டன.\nஇந் நிகழ்வூகளில் இறுதிப் போட்டியானது பெண்களுக்கான 400மீற்றர் ஆண்களுக்கான 1500மீற்றர் பெண்களுக்கான 100மீற்றர் ஆண்களுக்கான 100மீற்றர் ஆண் பெண் இருபாலாருக்குமிடையிலான கயிறிழுத்தல் போட்டிகள் 4×100 மீற்றர் போட்டிகள் போன்றன காணப்பட்டன. அத்துடன் பலவாறான கலாச்சார நிகழ்வூகளும் இடம் பெற்றன.\nஅந்த வகையில் பனாகொடை இராணுவத் தலைமையகத்தின் உடற் பயிற்ச்சி பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.\nமேலும் இந் நிகழ்வை பேண்ட் வாத்தியக் குழுவினர் மற்றும் பல அணிவகுப்பு முறைகள் போன்றன வர்ணமயப் படுத்தின.\nஆண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படையணியினர் 284புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியூள்ளனர். இலங்கை இராணுவ இலேசாயூத காலாட் படையினர் 211 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nஅந்த வகையில் இவ் 2018ஆம் ஆண்டின் இரு பாலாரிற்குமான விளையாட்ப் போட்டிகளில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படையணியின் சாதாரண சிப்பாய் எல் ஜி தனன்ஜித் மற்றும் 5ஆவது மகளிர் படையணியின் எம் எம் ரத்னகுமாரி போன்றௌர் வெற்றிபெற்றனர்.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் வெற்றியீட்டியர் வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வுகள் இராணுவ விதிமுறைகளுக்கமைவாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் முடிவிற்கு வந்தது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aandavar-pangaagave/", "date_download": "2020-01-21T15:16:51Z", "digest": "sha1:VBO5RH4QOETT5IZVI2E5JBLLXC4BSRZF", "length": 11012, "nlines": 211, "source_domain": "www.christsquare.com", "title": "Aandavar Pangaagave Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஆண்டவர் பங்காகவே தசம பாகம்\nஅன்பர்களே தாரும் அதால் வரும்\nமேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட\nவேதனம் வியாபாரம் காலி பறவையில்\nவேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில்\nஊதியமாகும் எதிலும் அவர் பாகம்\nஅதற்குளதைப் பேண – தேவ\nஊழியரைத் தாங்கி உன்னத போதனை\nஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்\nநம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்\nஇம்மானுவே லென்றொரு மகனைத் தந்து\nசும்மதமே அதிலும் தசம பாகம்\nதாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ...\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை பாடல்கள் ...\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ...\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழிய��ம் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-21T15:06:02Z", "digest": "sha1:NTIZK6X25VYGJUOFDTLPQGCAEFON2CKD", "length": 6080, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு\nபோர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் மோதல்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.\nஹொடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த வியாழக்கிழமை ஸ்வீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.\nஉடனடியாக போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், கடுமையான மோதல்களாலும் போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் திடீர் மாயம்\nகென்யாவில் டாங்கர் லொறி விபத்து - 40 பேர் பலி\nதீ பரவிய கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஈரானில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி\nஅமெரிக��கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது - ஈரான் அதிபர் \nபரவிவரும் வைரஸ்: சுகாதார அமைச்சின் அறிவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:57:43Z", "digest": "sha1:IV6IRHIAKDRMHSNLFU6IZNQ7T53LIPUR", "length": 4230, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரித்தானியா பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பம். | EPDPNEWS.COM", "raw_content": "\nபிரித்தானியா பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பம்.\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தல் வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன இதில் பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் தெரேசா மே மற்றும் தொழில் கட்சியின் சார்பில் ஜெரமிக் ஒபயின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nதற்போதைய நிலவரப்படி, பிரதமர் தெரேசா மே முன்னிலையில் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனபிரித்தானியாவில் அண்மையில் தீவிரவாத தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன.இந்தநிலையில் தற்போதைய தேர்தல்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது\nசிகா வைரஸ்தாக்கம்: போர்டோரிகோவில் அவசர நிலை அறிவிப்பு\nநோபல் பரிசை நன்கொடையாக கொடுத்த கொலம்பிய ஜனாதிபதி\nகுஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - நாராயணசாமி \nவடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டும் - ரில்வின் சில்வா\nசவுதி சபாநாயகர் - ஜனாதிபதி சந்திப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2017/02/blog-post.html", "date_download": "2020-01-21T13:32:49Z", "digest": "sha1:K6KAB3C22ZKTW6OTCOODY4S7SOPA7UDO", "length": 29672, "nlines": 167, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஹிஜாப் பெண்களுக்கு மட்டும்தானா?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\n“ஹிஜாப்” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள பக்கங்களில் “ஹிஜாப்” போட்ட பெண்களின் படங்களுடன், ஹிஜாப் அணிவதால் விளையும் நன்மைகளும், போதிய பாதுகாப்பான உடை அணியாத பெண்களுக்கு நேரும் ஆபத்துகளும் கடமையுணர்வோடு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் (curtain, barrier, screen, veil, partition) என்று பல பொருட்கள் உண்டு. ’திரை’ என்ற அர்த்தம் இருப்பதால், அது பெண்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டுவிட்டது போலும்\nஹிஜாப் என்பது ஒரு தடுப்பு. எதற்கான தடுப்பு\nஎல்லாவற்றிற்கும் - எண்ணங்கள், செயல்கள், இச்சைகள், ஆடைகள் என ஐம்புலன்களுக்குமான தடுப்பு. வரம்பு மீற அனுமதிக்காத தடுப்பு. யாருக்கெல்லாம் ஹிஜாப் பொருந்தும் \"கற்பு” எப்படி இருபாலருக்கும் பொதுவான ஒரு நிலையோ, அதுபோல இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’பும் இருபாலருக்கும் உரியதாகும்.\nஃபோட்டோ ஷாப் உதவியோடு, மோடி என்றால் “க்ளீன் கவர்னென்ஸ்” என்று பதிய வைத்தது போல, ‘ஹிஜாப்’ என்றால் ‘பெண்ணிற்கான கட்டுப்பாடு’ மட்டுமே என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் ஆழப் பதிய வைத்துவிட்டார்கள். உண்மை அதுவல்ல. ஆடையில் மட்டுமல்ல கட்டுப்பாடு, பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு - ஆண் பெண் இருவருக்குமே.\nஆடை என்று வரும்போது, ஆடையின் நீள-அகலத்தில் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான கட்டுப்பாடுகள். மற்றபடி, இறுக்கமானவை - மெல்லியவை - வசீகரிக்கும் தன்மை கொண்டவை - எதிர்பாலினத்தைப் போல காட்டும் உடை - ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் இருதரப்பிற்கும் உண்டு.\nஆண்களுக்கு பெண்களைப் போல முழு உடலையும் மறைப்பது கட்டாயமில்லை என்ற போதிலும், அவசியமின்றி உடலை வெளிப்ப��ுத்துவதும் தவிர்க்கப் படவேண்டியதே என்பது இந்த நபிமொழியின் வாயிலாய் அறிந்துகொள்ளலாம்:\n'இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக அண்ணலார் மூன்று முறை கூறினார்கள்.\nமுழுமையான ஆடை அணியுமளவு வசதி பெற்ற ஒருவர், தரையில் இழுபடும்படி ஆடையை இழுத்துக் கொண்டு வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை இது. இந்நாளில் ஆடைக்கு வசதியற்றவர் என்ற நிலையில் இல்லாதபோதும், கை, தொடை, இடுப்பு போன்றவை வெளியே தெரிந்துகொண்டிருக்க, தரையில் இழுபடும்படி உடை உடுத்தும் நாகரீகக் கோமாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவுரையாகும் இது\nஆண் பெண் இருவரின் “பார்வை”க்கு இருக்கும் கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது. குர் ஆனில், ஆண் – பெண் இருவருக்குமான வரம்புகளைக் கூறும்போது, இறைவன் முதலில் ஆணுக்கே கட்டளையிடுகிறான்:\nநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)\nஆடை, எண்ணங்கள், செயல்களின் வரம்பு மீறாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லாமல், ”பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு” கூறுவது ஏன் பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி பார்வையைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், நிச்சயம் அது மற்ற தவறுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும்.\n‘கண்களின் விபச்சாரம் பார்வை’ என்பதும் நபிமொழி. இன்றைய உலகில் இது எத்தனை உண்மை பெண்கள் எங்கு சென்றாலும், அவர்களை ஆண்களின் பார்வைகள் பின் தொடருகிறது. அதைத் தவிர்க்கச் சொன்னால் உடனே, “நாங்க பார்க்கணும்னுதானே பெண்கள் இப்படி ஆடை அணிகிறார்கள்” என்று பதில் வரும்\nபெண்களின் ஆடையைப் பொறுத்து பார்வையைத் தாழ்த்துமாறு ”சாய்ஸ்�� கொடுக்கவில்லை இறைவன். மற்ற தவறுகளுக்கு இடம்கொடாமல் இருக்கவே பார்வையைத் தாழ்த்துமாறு உத்தரவிடுகிறான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஓர் அன்னியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது\"\nதற்செயலாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால், உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ளவேண்டும். இல்லாமல், போனால், விளைவுகளுக்கான தண்டனைகளில் உங்களுக்கும் பங்குண்டு. ”அழகிகள் பிடிபட்டனர்” என்று பெண்களை மட்டுமே சிறையில் தள்ளும் இ.பி.கோ. போன்றது அல்ல இஸ்லாமியச் சட்டம் இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு\nகுர் ஆனில், இன்னின்ன உறவல்லாத ஆண்களின் முன்பு பெண்கள் ஹிஜாப் இன்றி வரக்கூடாது எனக் கூறப்பட்டுள்ள வசனத்தை (24:31) எடுத்துக் கொண்டு, பெண்களுக்கு எச்சரிக்கைகளை அள்ளி வீசும் ஆண்களுக்கு, அதில் கூறப்பட்டுள்ள உறவு முறையில் இல்லாத பெண்களைத் தான் ஏறிட்டுப் பார்ப்பதும் பாவமே என்கிற எண்ணம் வாராது போனது ஏன்\nஇன்னும், பெண்களைத் தொடுவதிலிருந்தும் விலகிக் கொள்ள ஆண்களுக்குத்தான் உத்தரவிடப்படுகிறது. \"உங்களில் ஒருவர் தனக்கு அந்நியமான பெண்களைத் தொடுவதைவிட அவர் இரும்பினாலான ஊசியால் தனது தலையில் அடித்து காயம் எற்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்\"\nதிருமதி. மிஷெல் ஒபாமா, சவூதி சென்றபோது அவருக்கு அங்குள்ள அமைச்சர்கள் கைகொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். அதற்கு காரணம் இந்த வழிகாட்டலே.\n’எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்தான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்’என்ற நபிமொழியும், அவ்வாறு தனிமையான சந்தர்ப்பம் அமைந்தால், அங்கிருந்து விலகிச் சொல்லும் பொறுப்பு ஆண்களுடையதே என்று தெரிவிக்கிறது.\nசமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய பல கட்டளைகளும் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்கி பலிகடா ஆக்குகின்றனர். பெண்களில் பெரும்பாலோனோர், தம்முடைய ஆடைகளில் கவனம் செலுத்தவே செய்கின்றனர். இருந்தும், ���ாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஆண்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஹிஜாபைப் பேணாததே முழுமுதற் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. ஆம், ஆண்கள் தம் “பார்வை”யை முதற்கண் தடுத்துக் கொண்டால், பாலியல் குற்றங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கப்பட்டுவிடும். இது, முஸ்லிம் ஆண்களுக்கான அறிவுரை மட்டுமல்ல, அனைத்து ஆண்களுக்கும் பொருத்தமானது.\n· இஸ்லாமிய வரலாறு முழுதும் பெண்களுக்கான பாடங்கள் மட்டுமே இருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் ஆண்கள், வரலாற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கட்டும். யூசுஃப் (அலை) நபியை ஒரு அழகிய பெண் அழைத்தபோதும், மறுத்தால் சிறையில் அடைத்து வஞ்சிக்கப்படுவோம் என்று தெரிந்தும், இறைவனுக்கு மட்டுமே அஞ்சி மறுத்த வரலாறு ஆண்களுக்கானதுதான்.\n· வழியில் கண்ட பெண்ணை ஒரு ஆண் வைத்த கண் வாங்காமல் பார்த்தபோது, அந்த ஆணின் முகத்தைத்தான் நபிகளார் தன் கையால் பிடித்துத் திருப்பி விட்டாரே ஒழிய, அந்தப் பெண்ணைக் கடிந்து கொள்ளவில்லை\n· ”உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்\" என்பதுதான் பொது இடங்களில் உணர்ச்சி வயப்படும் சூழ்நிலை ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. இங்கும் ஆண்களுக்கே கட்டுப்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது\nஆகவே ஆண்களே, மாற்றத்தை உங்களிடமிருந்து துவங்குங்கள். பார்ப்பதற்கு நீங்கள் தயார் இல்லையெனும்போது, பார்க்கப்படுவதற்காகவே ஆடை அணிகிறார்கள் என்று நீங்கள் சொல்பவர்களும் திருந்திவிடுவார்கள்\nபெண்களே, உங்களின் உடல் கடைவீதிப் பொருள் அல்ல, அழகாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு. உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் என்பதை மறந்து உங்களே நீங்களே விற்பனைக்குள்ளாக்காதீர்கள்.\n”இரு கைகள் இணைந்தால்தான் ஓசை” என்பதாக, சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் நிலவ, ஆண் – பெண் இருதரப்புமே தம் பணியைச் சரியாகச் செய்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே சரியாக இருந்துவிட்டால் உலகில் எல்லாம் சீர்திருந்திவிடும் என்றால், இஸ்லாத்தில் முறையற்ற உறவு, பாலியல் வன்முறை, விபச்சாரம் ஆகியவற்றிற்கான தண்டனைகளுக்கான தேவையே இருந்திருக்காதே\nசாமானிய ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் கடமையை விட, சமூகத்தின் ஊடகங்கள் மூலம் எப்பொருளுக்கும் கவர்ச்சியூட்டி, போதைப்பொருள் போலாக்கி, ஆபாசத்தை அடையாளமாக்கி விளம்பரப்படுத்துபவர்களும் கவனிக்க வேண்டும், உங்களின் பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக எங்கோ ஒரு மனதின் மூலையில் பாவத்தை விதைக்க வேண்டுமா யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா\nஹிஜாபை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதலடி பதிவு, அருமை....\nஅருமையான பதிவு, ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சிறுவயது முதலே கற்பிக்க வேண்டிய பழக்கம். பிரச்சனையை ஆரம்பத்திலேயே தடுக்க சிறந்த வழி. இன்றைய சமுதாயத்தின் நிலைக்கு ஏற்ற சிந்தனையும் கூட. முக்கிய காரணமே சினிமா, தொ(ல்)லைக்காட்சி மற்றும் பத்திரிக்கை இவைகள்தான்.\n//உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் பெண்கள்//\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nதாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு\nத மிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். சட்டசபையின் அத்தனை வெள்ளை ���ேட்டி ஆட்களின் மத்தியிலும் த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/01/blog-post.html", "date_download": "2020-01-21T15:36:34Z", "digest": "sha1:ZIM75GQEZ5IWSJ3ETLYTDBQ6TULP3ZQY", "length": 6147, "nlines": 86, "source_domain": "www.nsanjay.com", "title": "கடலம்மா கடலம்மா.... | கதைசொல்லி", "raw_content": "\nஉலகத்தின் அதிசயங்களை அழிக்க வந்த சுனாமி ஒரு அதிசயம்..\nஉயிர் இழந்த உறவுகளுக்கு ஒரு நிமிடமேனும் அஞ்சலி செய்வோம் கவியோடு..\nஉன் அழகை பாட வந்தவனை\nபாய்ந்தோட விட்டு விட்டாய் ..\nஉன் வீடு கூட்டி சென்றாய்..\nசாதி சனம் பாக்காம நீ\nகரைக்கு நீ வந்து விட்டாய்....\nஉயிர் கூட்டம் போதல என்றா\nஎம் உயிர் எடுக்க நீ\nஉயிரற்ற உடம்பை விட்டு போகாம\nபாயோடு எம்மை கொன்று விட்டாய்...\nமாடத்தில் கொழுவ வைத்தாய் ..\nமரத்தில் நான் ஏற மரத்தை\nஎம்மை நீ பகைத்துவிட்டாய் ...\nநீ எம் உயிரை பறித்துவிட்டாய். ...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்கு��ி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tiruvannamalai-thirukarthigai-deepam-festivals-started-with-the-flag-hoisting-370277.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T13:37:28Z", "digest": "sha1:7V5MLET3Z6H7SYQBDYKMCKFAWEIHFHUG", "length": 24713, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருக்கார்த்திகை திருவிழா முருகன் ஆலயங்களில் கோலாகலத் தொடக்கம் - பக்தர்கள் தரிசனம் | Tiruvannamalai Thirukarthigai Deepam Festival started with the flag hoisting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\n6 மணி நேரத்திற்கு மேலாக வேட்பு மனு தாக்கலுக்காக காத்திருக்கும் கெஜ்ரிவால்.. பெரும் சதி என புகார்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nதை அமாவாசை 2020: பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nMovies மஞ்சள் பிகினியில்.. மட்ட மல்லாக்க.. மலைக்க வைக்கும் மீரா மிதுன்.. டிரென்ட் செட்டர் என பீத்தல் வேறு\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்��ும் எப்படி அடைவது\nதிருக்கார்த்திகை திருவிழா முருகன் ஆலயங்களில் கோலாகலத் தொடக்கம் - பக்தர்கள் தரிசனம்\nமதுரை: சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான ஆறு தீப்பொறிகளின் மூலம் அவதரித்தவர் முருகன். அந்த தீப்பொறிகள் பிள்ளைகளாக உருவாக அவர்களை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக முருகனுக்கு கார்த்திக்கேயன் என்ற பெயரும் உண்டு. கார்த்திகை மாதம் கார்த்திக்கேயனுக்கும் உகந்த மாதம். கார்த்திகை நட்சத்திர நாளில் வரும் பவுர்ணமி நாளை திருக்கார்த்திகை நாளாக தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். கார்த்திகை மாதத்தில் முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபடுகின்றனர். திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெறுவதைப்போல முருகப்பெருமான் ஆலயங்களிலும் தீபத்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.\nஅறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநேற்று காலை 9.45 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமானின் அருள் பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்திற்கு பால், பன்னீர் இளநீர் மற்றும் புனித நீர் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தர்ப்பைப்புல், மா இலை மற்றும் பூமாலை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடியேற்றப்பட்டது.\nஇதனை அடுத்து கொடி கம்பத்திற்கும் சாமிக்கும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் தினமும் ஒரு வாகனத்திலுமாக தெய்வானையுடன் முருகப் பெருமான் எ���ுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9ஆம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் தேதி காலையில் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பானை தீப காட்சி நடக்கிறது. மறுநாள் தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.\nகும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 4வது படை வீடாக கருதப்படுகிறது. முருகன் தனது தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. இங்கு முருகன் சிவகுருநாதனாக அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் திருக்கார்த்திகை நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.\nஇதனையொட்டி ஞாயிறு கிழமை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. இன்று படி சட்டத்தில் சாமி வீதி உலா, நடக்கிறது. அதைத்தொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கு, பூத கணம், ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், யானை, காமதேனு, வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. 10ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று தேரோட்டம் நடக்கிறது. 11ஆம் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 12ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.\nகார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் வருகிற 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும். கார்த்திகை தீபத்தையொட்டி 300 மீட்டர் பருத்தி துணியில் திரி தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணி முடிவடைந்து, பிரமாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட திரியை கோவில் ஊழியர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் அளவு கொண்ட இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொப்பரையில் ஊற்றும் பணி தொடங்கியுள்ளது. 10ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்\nகார்த்திகை தீப விரதம்: பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை வைத்து வழிபடுங்க\nகார்த்திகை தீப திருவிழா 2019 : நவ கிரகங்களின் ஆசி கிடைக்கும் தீப திருவிழா புராண கதைகள்\nசகல செல்வமும் கிடைக்கணுமா விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/udhayanithi-wont-appear-in-front-of-sc-st-commission-in-murasoli-office-panjami-land-issue/articleshow/72086951.cms", "date_download": "2020-01-21T16:04:33Z", "digest": "sha1:UFQEU4YPEEVVXMBUJNOCFALH5VMX6JJB", "length": 19907, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Udhayanithi : உதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி - udhayanithi won't appear in front of sc st commission in murasoli office panjami land issue | Samayam Tamil", "raw_content": "\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி\nமுரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர்களில் தானும் ஒருவர் என்ற முறையில் ஆர்.எஸ்.பாரதியும், திமுக வழக்கறிஞர்களும் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி விவகாரத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்போவதாக தெரியவருகிறது.\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி\nமுரசொலி இடம் பஞ்சமி நிலம் என்ற விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அளித்திருந்தது. முரசொலியின் நிர்வாக இயக்குநர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் ஆஜராவார் என்றும், இந்த விசாரணையை எல்.முருகன் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், திமுகவின் கழக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி (எம்.பி.) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையின்படி, முரசொலியின் அறக்கட்டளை அறங்காவலர்களில் தானும் ஒருவர் என்ற முறையில் ஆர்.எஸ்.பாரதியும், திமுக வழக்கறிஞர்களும் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி விவகாரத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்போவதாக தெரியவருகிறது.\nஎனில், முரசொலியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உதயநிதி ஆணையத்தின் முன் ஆஜராகப்போவதில்லையா ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பத் தொடங்கி உள்ளனர்.\nமேலும், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மு.க.ஸ்டாலின் தான் உதயநிதிக்கு பதில் ஆர்.எஸ்.பாரதியை ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினார் என்றால், உதயநிதி இன்னும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு பக்குவப்படவில்லை என்று நினைக்கிறாரா ஸ்டாலின் என்றும் கேள்விகள் எழுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (அறிக்கை இங்கு அப்படியே தரப்பட்டு உள்ளது)\n“விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், முரசொலி இடம் குறித்து செய்யப்பட்ட பொய்யான குற்றசாட்டை மறுத்து, திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பிலும், குறிப்பாக கழகத்தின் பொதுக் குழுவிலும் அனைத்து ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் உரிய மன்றங்களில் கோரப்படும் பொழுது சமர்ப்பித்து, முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் என தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.\nஇந்நிலையில், முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த தவறான - பொய்யான - ஆதாரமற்ற - ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு, பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமின்றி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், வருகிற 19.11.2019 அன்று சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் முன்பு விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது .\nஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றிய பணத்தைப் பற்றி இதுவரை விசாரணை ஏதும் நடத்தாத மத்திய பா.ஜ.க. அரசு - 2016 சட்டமன்ற தேர்தலின்போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட 560 ரூபாய் குறித்தும் விசாரிக்காத பா.ஜ.க. அரசு - தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வீட்டில் ரெய்டு செய்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்காத பா.ஜ.க. அரசு - குட்கா விஜயபாஸ்கர் மீது உள்ள 40 கோடி ரூபாய் ஆவணங்கள் குறித்து விசாரிக்காத பா.ஜ.க. அரசு - ஆண்டுகள் பல உருண்டோடியும், இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமலும் கிடப்பில் போட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்கள் மத்தியில் கழகத்தின்மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, பா.ஜ.க.பிரமுகர் கொடுத்த புகாரினை, அவசர அவசரமாக, உடனடியாக எடுத்து விசாரணைக்கு அழைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின்கீழ் இயங்கும் தாழ்த்தப்பட்டவர்க்கான ஆணையம் கோரியுள்ள விளக்கத்தினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், 19.11.2019 அன்று, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும் - கழக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி நாளிதழ் அலுவலகம் இடத்தின்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம் பொய்யுரைப்போர் - பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nமசூதிக்குள் இஸ்லாமியர்கள் ஆயுதம் வைத்துள்ளனர்: பாஜக எம்.எல்....\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது:..\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nதமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை\nஎம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nஎம பயம் நீங்க ஆதிசங்கரர் சொல்லும் உபதேசங்கள்... வாழ்க்கையே மாறிடும்...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nசர்க்கரை டப்பா to ஜன்னல் வரை எங்க பார்த்தாலும் எறும்பா.. இதை யூஸ் பண்ணுங்க..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 16.11.19...\nசூழலியல் போராளி முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்... நிபந்தனை என்ன\nஇனி டாக்டர்களைத் தாக்கினால் அவ்ளோதான்... புதிய சட்டம் தயார்...\nபஞ்சமி நில விவகாரம்: உதயநிதி நேரில் ஆஜராக உத்த��வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tirupur", "date_download": "2020-01-21T14:49:34Z", "digest": "sha1:CFZU3DMKGT25SPOQD7G752LA5H7LL5NZ", "length": 21336, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Newspaper | Tirupur News | Latest Tirupur news - Maalaimalar | tirupur", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியானதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி - மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதை தொடர்ந்து மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் திராவிட விடுதலைக் கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.\nபல்லடம் பகுதியில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nபாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி\nதாராபுரம் அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் உயிர் இழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபழனிமுருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி\nகாங்கயத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பாதிப்பு\nதிருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகுன்னத்தூரில் ரூ.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்\nதிருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ரூ.20 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம் போனது. வரத்து இல்லாததால் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெற வில்லை.\nகாங்கயம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்- மில் மேலாளர் பலி\nகாங்கயம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மில் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகாங்கயத்தில் ரூ. 16 லட்சம் தேங்காய் பருப்பு கடத்திய 3 பேர் கைது\nதிருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு மூட்டைகளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.\nடிக்-டாக் நட்பால் கர்ப்பமான மாணவி தீக்குளித்து தற்கொலை: வாலிபர் போக்சோவில் கைது\nதிருப்பூர் அருகே டிக்-டாக் நட்பால் கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nபல்லடத்தில் 500 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் கொலை- நண்பர்கள் 2 பேர் கைது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 500 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூரில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதிருப்பூரில் தொழிலாளி கொலையில் போலி நிருபர் கைது\nதிருப்பூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி நிருபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் தி.மு.க. வெற்றி\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7இடங்களில் தி.மு.க.வும், 4 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.\nமுஸ்லிம்கள் போராட்டத்தின் போது சிவசேனா பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு - 12 பேர் மீது வழக்கு\nதிருப்பூரில் முஸ்லிம்கள் போராட்டத்தின் போது சிவசேனா பிரமுகர் கார�� கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து 12 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nகுன்னத்தூரில் மாணவிகள், பெண்களை கட்டிபிடித்த ‘சைக்கோ’ வாலிபர்\nதிருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் மாணவிகள், பெண்களை கட்டிபிடித்த ‘சைக்கோ’ வாலிபரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர்.\nபூமார்க்கெட்டில் கடைகளை இடிக்க முயற்சி: வியாபாரிகள் திடீர் சாலை மறியல்\nதிருப்பூர் பூ மார்க்கெட்டில் கடைகளை இடிக்க முயற்சித்ததால், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபல்லடத்தில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை\nபல்லடத்தில் 19வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூரில் இன்று 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்\nதிருப்பூரில் இன்று காலை 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.\nதிருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் - உளவுத்துறை அதிர்ச்சி\nஇந்தியாவில் சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல் கிடைத்ததால் உளவுத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- நாராயணசாமி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள்- துரைமுருகன்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/09/09224346/1051292/Modi-100-Days-Development-or-Disappointment.vpf", "date_download": "2020-01-21T15:11:47Z", "digest": "sha1:27PRP3EGMU7TUSP2XMGXEKVRIHLISPRL", "length": 9452, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/09/2019) ஆயுத எழுத்து : மோடியின் 100 நாள் : ஏற்றமா...? ஏமாற்றமா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆ��ுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09/09/2019) ஆயுத எழுத்து : மோடியின் 100 நாள் : ஏற்றமா...\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 10:43 PM\nசிறப்பு விருந்தினராக : சரவணன், திமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்\n* நூறு நாட்களை நிறைவு செய்த மோடி அரசு\n* மாற்றங்களின் காலம் என பிரதமர் பெருமிதம்\n* வளர்ச்சி இல்லா தருணங்கள் என சாடும் ராகுல்\n* ஆட்சியை எடைபோட 100 நாள் போதுமா \nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\nஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\n(20/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்ட புதிய நடைமுறை : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினர்களாக : செல்வராஜ் , சிபிஐ எம்.பி // வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் // ஜவகர் அலி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க\n(18/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங். : முடிவுக்கு வந்ததா உள்ளாட்சி உரசல்...\n(18/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங். : முடிவுக்கு வந்ததா உள்ளாட்சி உரசல்... - சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // குமரேசன், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் / ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு\n(17/01/2020) ஆயுத எழுத்து - அதிமுக : அன்றும்...இன்றும்...\nசிறப்பு விருந்தினர்களாக : ப்ரியன், பத்திரிகையாளர் // சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // குறளார் கோபிநாத், அதிமுக // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி\n(16/01/2020) ஆயுத எழுத்து - ரஜினி பேச்சு : ஆதரவும்....எதிர்ப்பும்....\nசிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க// ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள்// கணபதி, பத்திரிகையாளர்//ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவடைகிறதா விரிசல்\nசிறப்பு விருந்தினர்களாக : புதுக்கோட்டை செல்வம், ம.தி.மு.க// திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// கோலாகல ஸ்ரீநிவாஸ்,பத்திரிகையாளர்\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dmk-mlas-are-quit-off-from-assembly/", "date_download": "2020-01-21T14:44:33Z", "digest": "sha1:F2FNHCW5S7NWWRQQTBRNJACMRXCEEEMN", "length": 9222, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் 2வது முறையாக கூண்டோடு வெளியேற்றம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் 2வது முறையாக கூண்டோடு வெளியேற்றம்.\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nசெருப்பால் அடிக்கவில்லை, ஒத்தடம் மட்டுமே கொடுத்தார்கள்: முரசொலி விளக்கம்\n3 தலைநகர் அறிவித்த முதல்வருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.\nசட்டமன்றத்தில் இன்று மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய மைலாப்பூர் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை ஒருமையில் பேசினர். உறுப்பினர் ராஜலட்சுமியின் ஒருசில வார்த்தைகளை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று கூறியதால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.\nஇந்த சமயத்தில் அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து உறுப்பினரின் வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சொல்ல திமுக உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியதால், மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடனும், சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇந்த கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக கூண்டோடு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தில் சோனியாவின் பேரன். ராகுல் கொடுத்த ஏமாற்றம்.\nசென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ சர்வீஸ் தொடக்கம்.\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nஜெயலலிதாவுக்கு கிடைக்கும் கடைசி பாராட்டு உரை. ஆளுனர் உரை குறித்து ராமதாஸ்\nமே 22ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். ஜெயலலிதா அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/06/", "date_download": "2020-01-21T15:17:28Z", "digest": "sha1:QTXLITZN4VWQEMMMBG32XOKXAKO6QDNL", "length": 37744, "nlines": 156, "source_domain": "amas32.wordpress.com", "title": "June | 2015 | amas32", "raw_content": "\n“மூணு லட்ச ரூபாய் போட்டோக்கும் விடியோக்கும் மட்டும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள் மேகலா. “அமெரிக்காவில் MS முடிச்சிட்டு அமேசான்ல செஞ்சுக்கிட்டிருந்த வேலையை வ���ட்டுட்டு, இங்க வந்து இந்த மாதிரி போட்டோ எடுக்கிறான் இந்தப் பையன். இதுக்குப் பேரு கேண்டிட் போட்டோகிரபியாம், எப்படி சூப்பரா இருக்குப் பாரு”\nதன் மருமகனைத் தான் இப்படி புகழ்கிறாள் என்று ஒரு நிமிஷம் ஏமாந்த ரமா பின் சுதாரித்து, போட்டோகிராபரைத் தான் மேகலா புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். ஒரொரு பக்கமாகப் புரட்டிய ரமா புகைப்படங்களின் அழகைப் பார்த்து மயங்கினாள். மேகலாவையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறானே என்று மனத்திற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டு, நிச்சயம் இவனைத் தான் தன் மகள் கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் ரமா.\nமேயர் கிருஷ்ணசாமி முதலியார் மண்டபம் அல்லது AMM சர்வேச்வரி டிரஸ்ட் மண்டபம், இவை இரண்டில் ஒன்று தான் என்று திருமணத்துக்கு ஏற்கனவே அவள் முடிவு செய்து வைத்திருந்தாள். சமையலுக்கு இருக்கவே இருக்கிறார் அறுசுவை வேந்தர் சொக்கநாதர்.\nரிசெப்ஷன் கச்சேரிக்கு புல்லாங்குழல் ராஜேஷ். அவள் அத்தைப் பேரன் கல்யாணத்தில் அவனின் வாசிப்பைக் கேட்டாள், சினிமா பாடல்களும் கர்நாடக சங்கீதமும் இரண்டும் கலந்து அருமையாக வாசித்தான். அதனால் அவனும் fixed.\n அவன் தான் இன்னும் சிக்கவில்லை. மகளுக்குப் பிடித்தா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பார்க்கும் வரன் எல்லாம் ஏதாவது காரணத்துக்குத் தட்டிப் போய் கொண்டே இருந்தது.\nஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைத் தீவிரமாக நம்பினாள் ரமா. அதனால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல லேப்டாப்பை ஆன் செய்து தமிழ் மேட்ரிமோனியலில் இது வரை பார்க்காத வரன்களைத் தேடி சரியா இருக்கும் என்று தோன்றியதை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்தாள்.\nமாலை சஹானா ஆபிசில் இருந்து வந்தவுடன் ரமா, “சஹானா, டீ குடிச்சிட்டு வா. நான் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற profiles எல்லாம் வந்து பாரு, ஏதாவது பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்றாள்.\nமுகம் கழுவிக் கொண்டு வந்து அவள் அருகில் உட்கார்ந்த மகள், “அம்மா, நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன், இந்த மேட்ரிமோனியல்ல தேடறது எல்லாம் வேண்டாம் மா. எனக்கு ஒருத்தனை ரொம்பப் பிடிச்சிருக்கு மா. அவனுக்கும் என்னை” என்றாள் மெதுவாக.\nஅதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “யாரு அவன் உன்ன���ட வேலை பார்க்கிறானா\n“இல்லம்மா, அப்பாக்கிட்டயும் உன் கிட்டயும் அதனால் தான் இத்தனை நாள் சொல்ல தயக்கமா இருந்துது. நீங்க IT கம்பெனில வேலை பார்க்கிற பையனா தேடிக்கிட்டு இருக்கீங்க. இவன் freelance photographer மா. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்து தான் இத்தனை நாள் சொல்லலை. ஆனா USல படிச்சு மாஸ்டர்ஸ் டிக்ரீலாம் வாங்கியிருக்கான் மா.”\n மேகலா பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுத்தானே, அவனா\n“அம்மா எப்படி மா உனக்குத் தெரியும் யாருக்குமே எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு நினச்சிக்கிட்டு இருந்தோம் யாருக்குமே எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு நினச்சிக்கிட்டு இருந்தோம்” மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டாள்.\nசஹானா கல்யாணத்துக்கு போட்டோகிராபரா யாரை வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ரமா.\nஉண்மை பக்தனுக்கு சாதியையும் இல்லை மதமும் இல்லை\nஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் அவர் இல்லம் சென்றார். அங்கு பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் தன் மாமனார் வீட்டில் இருந்து வந்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். இராமானுஜரின் வருத்தத்தைக் கண்ட பெரிய நம்பி “சாத்திரத்தில் கூறியபடி பிராமணன் ஒருவன், பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அறம் என்பது என்ன என்று தெரியுமா சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு நடை முறைக்கு ஏற்ப ஒழுகினார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். ஷத்ரிய குலத்தில் பிறந்த தருமர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு நடை முறைக்கு ஏற்ப ஒழுகினார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். ஷத்ரிய குலத்தில் பிறந்த தருமர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது மதம் ஏது என்னால் தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்த���ன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து, நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன்” என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்றார். அவர் அருளிய ஞான உரையில் மகிழ்ந்து அவரை விழுந்து விழுந்து வணங்கினார். ஒரு நாள் இவரின் இன்னொரு குருவான திருக்கோட்டியூர் நம்பி வெகு நேரம் கதவை மூடிக் கொண்டு அறைக்குள் இருந்தபடி ஜபித்துக் கொண்டிருந்தார். அவர் வெளியே வந்ததும் இராமானுஜர் அவரிடம், “நீங்கள் ஜெபிக்கும் மந்திரம் என்ன யாரை தியானிக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் என் குருவான ஆளவந்தாரின் திருப் பாதங்களையே நினைத்துத் தியானிக்கிறேன். அவரது திருப் பெயரே நான் ஓதும் மந்திரம்” என்று கூறினார். அது முதல் இவரும் தன் குருநாதரான பெரிய நம்பிகளையே தெய்வமாக வழிபடலானார். அப்படிப்பட்ட இராமானுஜர் எப்படி எங்கே அவதரித்தார் என்று இனி பார்ப்போம்.\nஆசூரி கேசவ சோமயாஜுலு என்பவருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் திருவல்லிக்கேணியில் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்து பின் இறை அருளால் பிறந்தவர் இராமானுஜர். இந்த யாகத்தைச் செய்யச் சொன்னவர் திருக்கச்சி நம்பிகள் என்னும் ஒருவர். அவர் பூவிருந்தவல்லியில் இருந்து தினம் நடந்தே காஞ்சி சென்று காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு சேவை செய்து விட்டு வருவார். வழியில் ஸ்ரீ பெரும்புதூரில் சோமயாஜுலு வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு செல்வார். பிள்ளை இல்லாக் குறையை சோமயாஜுலு இவரிடம் ஒரு முறை வெளிப்படுத்தினார். திருக்கச்சி நம்பிகள் மிகவும் எளியவர். பண்டிதர் அல்லர். அவர் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசி கைங்கர்யம் செய்து வந்தார். ஆனால் வரதன் அவரிடம் நேரில் பேசும் அருளைப் பெற்றவர். சோமயாஜூலுவின் குறையை பகவானிடம் இவர் கூறினார். அதற்குப் பெருமாள் அவரை அல்லிக்கேணி போய் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்யச் சொன்னார். தானே ஆதிசேஷன் அம்சமாகப் பிறப்பேன் என்றும் அருளினார். அவ்வாறே சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவவதாரம் நிகழ்ந்தது. கி.பி.4.4.1017 உலகில் வாழும் மக்களை உய்விக்க ஸ்ரீ இராமானுஜர் அவதரித்தார். அவர் வாழ்ந்தது 1017–1137 BC என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். அவர் பூமியில் வாழ்ந்த காலம் சுமார் 120 ஆண்டுகள். காந்த���மதி அம்மையாரின் சகோதரர் திருமலையில் வாழ்ந்து, திருவேங்கடவனுக்குத் தொண்டு புரிந்து வந்தார். அவர் பெயர் பெரிய திருமலை நம்பி. அக்காலத்தில் திருவரங்கத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவப் பெரியார் ஆளவந்தாரின் அருமைச் சீடர் இந்தப் பெரிய திருமலை நம்பி. (ஆளவந்தாரின் இன்னொரு பெயர் யாமுனாச்சாரியார் ஆகும். நாதமுனிகள் என்னும் பெரும் வைணவப் பண்டிதரின் பேரன் ஆவார் இவர்.) திருமலை நம்பி தான் குழந்தைக்கு ஆதிசேஷன்/இளையாழ்வார் என்னும் பொருளில் ஸ்ரீ இராமானுஜர் என்று பெயர் வைத்தார். அவருடைய இன்னொரு சகோதரிக்கும் சிறிது காலம் கழித்து ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு கோவிந்தன் என்று அவரே திருநாமம் சூட்டினார். இராமானுஜர் அனைத்துக் கல்விக் கேள்விகளிலும் சிறந்து விளங்கினார். வடமொழி, தென்மொழி பாடல்கள் எதுவாயினும் ஒரு முறை கேட்டாலே அவருக்கு மனத்தில் பதிந்துவிடும். சான்றோர்களிடம் பழகுவதையே மிகவும் விரும்பினார். வயது ஏற ஏற ஞானமும் பெருகியது. அந்தந்த வயதில் நடக்க வேண்டியவை அவருக்கு நடந்தன. பூணூல் கல்யாணம், விவாகம் ஆகியவை நிகழ்ந்தன. அதன் பின் இராமானுஜரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர, அவர் குடும்பத்துடன் காஞ்சிக்குக் குடிப் புகுந்தார்.\nஅங்கு அவர் யாதவ பிரகாசர் என்பவரிடம் வேதம் கற்க ஆரம்பித்தார். அவர் மிகவும் சிறந்த படிப்பாளி. திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தார். ராமானுஜர் காஞ்சியில் இருந்து பக்கத்து ஊரானத் திருப்புட்குழிக்குச் சென்று பாடம் பயின்று வந்தார். தன் அண்ணன், யாதவ பிரகாசரிடம் பாடம் பயில்வதைக் கேள்விப்பட்டு அவர் சித்தி மகனான கோவிந்தனும் அங்கேயே பயில வந்தார். யாதவர் அத்வைத சித்தாந்தத்தை போதித்து வந்தார். ஆனால் அவர் கூறும் கருத்துகள் விபரீதமாக இருந்தன. பொருந்தாதப் பொருளைக் கூறும் போதெல்லாம் இராமானுஜர் அதைத் திருத்திக் கூறுவார். பல முறை திருத்த முயன்ற இராமானுஜர் மேல் கோபம் கொண்ட அவர், ஒரு சூழ்ச்சி செய்தார். காசிக்கு அவர் சீடர்களுடன் யாத்திரைக் கிளம்பினார். காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமானுஜரை தண்ணியில் மூழ்கடித்து விடுவதே அவர் திட்டம். அது தெரியாமல் இராமானுஜரும் கோவிந்தரும் மற்ற பிள்ளைகளுடன் கிளம்பினர். விந்தய மலையை சமீபிக்கும் பொழுது கோவிந்தருக்கு இந்த சூழ்ச்சித் தெரிய வந்தது. உடனே தன் தமையனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி தப்பித்துப் போகும்படிக் கூறிவிட்டு அவர் அந்தக் குழுவில் போய் கலந்து விட்டார். யாதவர் இராமானுஜரைக் காணாமல் அங்கும் இங்கும் ஆளை அனுப்பித் தேடினார். எங்கே அவர் திட்டமிட்டது நடக்காமல் போய்விடுமோ என்று அவருக்கு ரொம்பக் கவலையாகி விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் வன விலங்கு ஏதாவது அவரை சாகடித்து இருக்கும் என்று நினைத்துப் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார் யாதவர். திக்குத் தெரியாத காட்டில் கண் போன போக்கில் இராமானுஜர் நடந்து, களைத்து, மாலை இருட்டத் துவங்கிய நேரத்தில் மிகவும் கவலைக் கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு வேடனும் வேடுவத்தியும் அவர் முன் தோன்றி ஏதாவது உதவி தேவையா என்று கேட்டனர். அவர்கள் காஞ்சிக்குப் போவதாகச் சொல்லவும் நிம்மதி அடைந்த இராமானுஜர் அவர்களுடன் நடக்கத் தொடங்கினார். இரவு முழுதும் பயணித்தனர். நடுவில் ஒரு முறை வேடனின் மனைவி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். அனால் வேடனோ உடனே நீர் தேடிப் போகாமல் காலையில் இனிய நீர் கிடைக்கும் பொறுத்துக் கொள் என்றார். விடிகாலையில் கிணறு ஒன்றைக் கண்டனர். அங்கிருந்து நீர் இறைத்து வேடுவன் மனைவிக்குக் கொடுத்தார் இராமானுஜர். நீர் அருந்திய பின் நொடி நேரத்தில் வந்த இருவரும் மறைந்து விட்டனர். சுற்றுமுற்றும் பார்த்ததில் ஓர் இரவு பயணத்திலேயே காஞ்சி வந்தடைந்தது அவருக்குத் தெரிந்தது. உதவ வந்தவர்கள் பெருமாளும் தாயாரும் தான் என்று அவருக்குப் புரிந்தது. அந்த சாலைக் கிணற்றில் இருந்து தினம் அவர் வரதராஜப் பெருமாளின் திருமஞ்சனத்துக்குத் தண்ணீர் இறைத்து எடுத்து செல்வதையே தன் சேவையாக அன்றிலிருந்து கொண்டார். சில காலத்திற்குள் காசிக்கு யாத்திரை சென்ற யாதவ பிரகாசர் திரும்பக் காஞ்சி வந்தடைந்தார். அங்கு இராமானுஜர் உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். ஆனால் அவரைத் திரும்ப தன் குழாமில் சேர்த்துக் கொண்டார். வைணவ உலகின் பிரதான குருவாக இருந்த ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து அச்சமயம் காஞ்சி வந்திருந்தார். அவரின் சீடரான திருக்கச்சி நம்பிகளுடன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்போது அவர் இராமானுஜரை எதிரில் கண்டார். அவரின் திருமேனி அழகையும் ஞான ஒளி வீசும் கண்களையும் கண்டு வைணவ தர்மத்தை நிலை நிறுத்தத் தகுந்த முதல்வர் இவரே என்று அருளாசி வழங்கினார். ஆனால் அத்வைத வேதாந்தியான யாதவ பிராகசருடன் அவர் இருப்பதைக் கண்டு அவரிடம் பேச அது தகுந்த சமயம் இல்லை என்று நினைத்து திருவரங்கம் திரும்பினார். அதே நாட்களில் காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளை பேய் (மன நோய்) ஒன்று பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. எந்த மந்திர தந்திரத்துக்கும் அது பணியவில்லை. அரசனோ மிகுந்த மன வேதனையுடன் யாரை அழைத்து அந்தப் பேயை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். பிறர் சொல்லக் கேட்டு யாதவரை அரண்மனைக்கு அழைத்தான். ஆனால் யாதவரின் பேச்சுக்கு அடிபணியாத பேய் இராமானுஜர் சொல் பேச்சுக் கேட்டு ஓடிவிட்டது. அரசனுக்கும் அவர் மகளுக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஆனால் யாதவருக்கோ அதுப் பெருத்த அவமானம் ஆகிவிட்டது. இதன் முதற் பகுதியை இங்கே படிக்கலாம். இப்பகுதி ஜூன் மாத “நமது திண்ணை” இணைய இதழில் வெளியாகியது. அதன் சுட்டி இங்கே: Download செய்ய- https://goo.gl/HWv6VU online ல் படிக்க http://goo.gl/VbiWS1\nகாக்கா முட்டை – திரை விமர்சனம்\nரொம்ப நாள் கழித்து ஒரு சத்தான திரைப்படம். தயாரித்த தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் இது போல நல்ல படங்களை அளிக்க வாய்ப்பும் கதையும் கிட்ட இப்படத்தை எழுதி இயக்கிய எம். மணிகண்டனுக்கும் வாழ்த்துகள்\nசேரியில் ஏழ்மையால் பள்ளிக்குச் செல்லாமல் கரி பொறுக்கி விற்கும் அண்ணன் தம்பி இருவரின் தாயார் சொல்லும் ஒரு வசனத்தின் மூலம் ஆச்சரியமாக அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை அழகாக முன் வைக்கிறார் கதாசிரியர். “நான் உங்களை அடிக்கக் கூடாது என்று ஒரு பாலிசி வெச்சிருக்கேன், அடிக்க வெச்சிடாதீங்க” என்று சொல்வார். கதை முடியும் வரை அவர் அதை மீற சந்தர்ப்பம் வந்த போதிலும் அச் செயலை அவர் செய்யவில்லை. பலவிதப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு ஏழைப் பெண்ணால் அதை கடைபிக்க முடியும் போது மற்ற பெற்றோர்களால் கொஞ்சம் முயன்றால் முடியும் என்பதை கோடிட்டு காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கருவுக்கும் மேற் சொன்ன கருத்துக்கும் தொடர்பில்லை. எனினும், என் மனத்தில் தங்கிய இச் செய்தி பலர் மனத்திலும் தங்கும் என்றே எண்ணுகிறேன்.\nசிறுவர்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் மிக இயல��பாக நடித்திருக்கிறார்கள். இருவருமே மனத்தை கொள்ளை கொள்கிறார்கள். அதே மாதிரி ஆயாவாக வருபவரும், மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். அதில் உச்சத்தில் நிற்பவர் சிறுவர்களுக்குத் தாயாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படி தான் இப்படி பொருந்தி நடித்தாரோ, நேரில் பார்த்தால் என் மகிழ்ச்சியை கட்டி அணைத்துப் பகிர்ந்து கொள்வேன் 🙂\nபடம் ஓடும் நேரம் 1௦9 நிமிடங்கள் தான். இப்படத்திற்கு இடைவேளை இல்லை. ஆனால் பாப்கார்ன், சோடா விற்பனைக்காக டக்கென்று ஓரிடத்தில் படத்தை நிறுத்துகிறார்கள். ஆங்கிலப் படம் போல் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து பார்த்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.\nநான்கு பாடல்கள் உள்ளன என்கிறது விக்கி. நான் இரண்டு பாடல்களை தான் கவனித்தேன். சுமார் ரகம் தான். ஆனால் பின்னணி இசையை நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவும் மணிகண்டனே. பிரமாதமாக செய்துள்ளார். முழுக்க முழுக்க குப்பத்தில் நடக்கும் கதை. எட்டுக்கு எட்டடி கூட இல்லாத வீட்டில் நடப்பதைக் காண்பிப்பதில் இருந்து சந்து பொந்துகளில் புகுந்து புறப்படுகிறது அவர் கேமரா. அற்புதமாக எடிட் செய்த கிஷோருக்கு இப்படத்தை சமர்ப்பித்து உள்ளார்கள். அவரின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பு.\n‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்பதை நம்மை அழ வைத்தோ விசனப் படுத்தியோ காட்டாமல், யதார்த்தமாக – இன்னும் சொல்லப் போனால் நகைச்சுவையுடன் காட்டியிருப்பது தான் இப்படத்தின் வெற்றி. ஓரிடத்தில் கூட அதிகப்படியான வசனமோ காட்சி அமைப்போ இல்லை. படத்தில் வரும் அத்தனை குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பது படத்தின் இன்னொரு பலம்.\nசிம்பு guest ரோலில் வருகிறார். ஸ்மார்டாக இருக்கிறார். நீங்க ஹீரோவா நடிச்சு ஏதாவது ஒரு படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்\nபல வெளிநாட்டு, உள்நாட்டு விருதுகளை அள்ளியிருக்கிறது இப்படம். பெரும்பாலும் விருது பெறும் படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் படமாக இருக்காது. இப்படம் அந்த mythஐ தகர்க்கும் என்று நம்புவோமாக. நான் கண்டிப்பாக இன்னொரு முறை பார்ப்பேன் 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/profilaktika-kondicionera/", "date_download": "2020-01-21T15:22:25Z", "digest": "sha1:U5OZAB67CHCZBZVGNEQJAI2NWU7HW2H7", "length": 19137, "nlines": 54, "source_domain": "car.4-u.info", "title": "காற்றுச்சீரமைப்பியின் தடுப்பு", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nஒரு வாசகர் இருந்து கேள்வி:\n அதை பனி கார்களை என்று நிபந்தனை மூலம், எப்படி (அவரது நீண்ட மற்றும் சிக்கல் இல்லாத செயல்பாட்டில்) ஒரு மாதம் ஒருமுறையாவது காற்றுச்சீரமைப்பி பயன்படுத்துவதை தேவைகள் இணங்க எங்களுக்கு சொல்ல சேர்க்கப்படவில்லை\nசுவாரஸ்யமான கேள்வி, இன்றைய கட்டுரை எனப் பெயர் வைக்க - கண்டிஷனர் தடுப்பு ...\nகார் விஷயம் ஏர் கண்டிஷனிங் அவர்கள் கேப்ரிசியோஸ் சொல்வது போல், அவரது ஒரு கண் வைத்து. கார் என்றால் நீங்கள் உத்தியோகபூர்வ சேவை நிலையம் என்பவற்றின் மூலம் மேற்கொள்ளப்படலாம் என்று ஒரு புதிய சேவை வேண்டும். அமைப்பு சோதிக்க பார், முதலியன பொதுவாக, கார் காற்றுச்சீரமைத்தல் அமைப்பின் அவசியம் ஒவ்வொரு குளிர்காலத்தில் கவனித்துக் கொண்டு. குளிர்கால நிறைவேற்றியது, வியாபாரி அல்லது ஒரு மூன்றாம் தரப்பு நிலையங்கள் (எந்த உத்தரவாதமும்) சென்றார் கோடை முன் அமைப்பைச் சோதனை பாதுகாப்பாக ஓட்ட.\nஏன் குளிர்காலத்தில் பிறகு ஏர் கண்டிஷனிங் கண்டறியும் அழைக்கும் நிலைக்கு தள்ளியது\nஏன் சி அழுத்தம் குளிர்காலத்தில் விழும்\nகுளிர்காலத்தில் காரில் ஏர் கண்டிஷனிங்\nஏன் குளிர்காலத்தில் பிறகு ஏர் கண்டிஷனிங் கண்டறியும் அழைக்கும் நிலைக்கு தள்ளியது\nஇந்த காற்றுச்சீரமைப்பியின் தடுப்பு இருக்கும். இந்த சாதனம் இன்றும் கூறினார் மிகவும் மந்தமான, அமைப்பானது குழாய்கள் ஒரு கொத்து உள்ளது, இணைக்கும் மோதிரங்கள் ரேடியேட்டர் மற்றும் பொறி (அமுக்கி) எந்த ஒரு எண்ணெய் சேர்க்கப்படுகிறது கண்டிஷனர். விஷயம் காற்றுச்சீரமைத்தல் அமைப்பின் கூட புதிய கார் அழுத்தம் சற்று குளிர்காலத்தில் காலத்தில் விழும் இருக்கலாம் என்று ஆகும்.\nநீங்கள் முதல் ஆண்டு ஏர் கண்டிஷனிங் ஒரு கார் ஓட்ட என்றால், நீங்கள் கூட, அது பனி விட சற்று மோசமாக இருக்கும் கவனிக்க முடியாது. ஆனால் நீங்கள் 2 அல்லது 3 பருவங்களில் தடுக்க மூலம் நிறுத்தி என்றால், அழுத்தம் கணிசமாக கூட அப்படியே அமைப்பில் குறையக்கூடும். அது காரில் ஏர் கண்டிஷனிங் ஆன் மாட்டேன் என்று குறைந்து விடுகிறது. ஏனெனில் அதன் பாதுகாப்பு அமைப்பின் சேர்க்கப்பட்டுள்ளது முடியாது, அமைப்பு அமைப்பு அழுத்தம் போதுமானதாக இல்லாத எனவே சேர்க்கப்படவில்லை என்பதை காண்கிறது. எல்லாம், எளிய அதை விரும்பிய நிலை அமைப்பு அழுத்தம் கொண்டுவர அவசியம், பின்னர் காற்றுச்சீரமைப்பி இயக்கப்படும். இதைத்தான் என் ஃபோர்டு ஃப்யூஷன் மீது சரியான ஒன்றல்ல.\n: மேலும் படிக்க அதே அச்சு வெவ்வேறு டயர்கள்\nஏன் சி அழுத்தம் குளிர்காலத்தில் விழும்\nவெப்பநிலை வேறுபாடு இருந்து. அமைப்பு அவர்கள் ரப்பர் முத்திரைகள், இந்த இடங்களில் ஒரு சிறிய அங்கு முழுமையாக உலோக குழாய்கள், பெற்றிருப்பதாக கூறுகிறார், ஆனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படும் உள்ளன உண்மையில். குறைந்த வெப்பநிலை ரப்பர் இருந்து கணிசமாக அழுத்தப்பட்ட முடியாது, எனவே அழுத்தம் போன்ற ஸ்பேசர்கள் மூலம் சற்று தப்பிக்க முடியும் கீழ் இது அமைப்பு திரவ (ஃபிரியான் குளிர்பதன) என்ற. இந்த அவர்கள் தயாரிப்பாளர்கள் தங்களை சொல்வது போல், அமைப்பில் அழுத்தம் சொட்டுமருந்து அனுமதிக்கப்பட்ட நிலை எப்போதும் உள்ளது, வழக்கம் போல் உள்ளது. எந்த சிறப்பு நிலையம் நீங்கள் ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அவர்கள் உங்கள் காற்றுச்சீரமைப்பி தரவு மற்றும் உங்கள் கணினியில் பொருள் வேண்டும். வெவ்வேறு அமைப்புகளில் அழுத்தம் என்பதை நினைவில், அது ஒரு சிறப்பு (உங்கள் பிராண்ட்) நிலையத்தில் அழைக்க சிறந்தது.\nபிரச்சினை தடுப்பு அடுத்த முக்கியமான படி - ரேடியேட்டர் தூய்மை உள்ளது. ரேடியேட்டர் கண்டிஷனர் வழக்கமாக ஒரு வாகனம் ரேடியேட்டர் அருகே அமைந்துள்ள, அது காலப்போக்கில் அது அழுக்கு, தூசி, புழுதி (உதாரணமாக - நெட்டிலிங்கம் ஜூலையில்) அடைத்துவிட்டது மாறிவிடுவது என்பது தெளிவு, முதலியன, அதை சுத்தம் செய்ய வேண்டும்.\nஇல்லையெனில், உங்கள் காற்றுச்சீரமைப்பி பயணிகள் பெட்டியில் குளிர்விக்க போதுமான அளவு இருக்க முடியாது, உங்கள் மூளை கசக்க வேண்டும். வெறும், காரை கழுவி செல்ல தேவைப்பட்டால், முன் கிரில் மற்றும் சுத்தமான கழுவும் கண்டிஷனர் ரேடியேட்டர் நீக்க. நாம் நிறைய பார்க்க நான் அவரது ஃபோர்டு ஃப்யூஷன் மீது கழுவி இவ்வளவு அழுக்கு இருக்க��றது என்று நான் நினைக்கவில்லை போது.\nமேலும் கண்டிஷனர் தடுப்பு இணக்கம் எண்ணெய் நிலை மற்றும் அதன் சரியான நேரத்தில் இடம்பெற வேண்டும். அது ஏர் கண்டிஷனிங் மட்டுமே கோடை காலத்தில், மேலும் மிக உயர்ந்த வெப்பநிலைக்கு எடுத்துக்காட்டாக, இயந்திரம் போல், கொண்ட எண்ணெய் கூறுகள் எந்த தொடர்பு ஏனெனில் எண்ணெய், எப்போதாவது மாற்ற வேண்டும் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய் என்பதை முக்கிய விஷயம், ஆனால், நீங்கள் உங்கள் அமுக்கி இழக்க நேரிடும் என்றால், அது வெறுமனே முடியவில்லை - எனவே, எண்ணெய் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு வழக்கமாக மாறிவிட்டது (7 5). மேலும், எண்ணெய் \"Borsch\" என அழைக்கப்படுவது, எண்ணெய் வாகன தொட்டி அல்லது வழிமுறைகளை குறிப்பிடப்பட்டால் போலவே அதிகம் இருக்க கூடாது நல்லது. நீங்கள் அமுக்கி தொட்டி எண்ணெய் சேர்த்தால், அது சரியாக அதே பிராண்ட் கொண்டே இருக்க வேண்டும் என்பதை நினைவில். பொதுவாக தர வாகன வழிமுறைகளை சுட்டிக்காட்டப்படுகிறது. இப்போது குளிர்காலத்தில் செயல்படும் பற்றி பேசுகிறேன்.\nமேலும் படிக்க: பியூஜியோட் 208 | 2012\nகுளிர்காலத்தில் காரில் ஏர் கண்டிஷனிங்\nநீங்கள் சரியாக கவனித்தோம் என, குளிர்காலத்தில் ஏர் கண்டிஷனிங் பல கார்கள் இயக்கவில்லை எனில் உள்ளது. நான் மேலே எழுதிய என்ன, பசை முறை, அதனால் ஓக், மற்றும் நீங்கள் மேலும் அழுத்தம் கொடுக்க, பின்னர் உங்கள் திரவமான உள்ளது இருமுறை வேகமாக போகும் கூறினார். ஆம் மற்றும் அழுத்தம் ஃபிரியான் பெரிதும் குறைகிறது. மற்றும் குளிர்காலத்தில் ஏர் கண்டிஷனிங் சேர்த்துக்கொள்வதற்கான அவசியமானது என்ன தெரு மற்றும் எனவே \"Dubakov\" என்றும் கூறுகிறான். எனினும், குளிர்காலத்தில் சேர்த்து இன்னும் அவசியம். அது தடுப்பு உள்ளது. சாதனம், அது ஒரு இறந்த நிலையில் இருந்த அதே, அமுக்கி, வேலை எண்ணெய் மற்றும் குளிர் கணினியில் இயங்கவில்லை இல்லை, இந்த நல்லதல்ல, அமுக்கி துரு முடியும் மற்றும் விவரங்கள் சில, ஆனால் இந்த ஒரு \"gud\" அல்ல. எனவே, குளிர்காலத்தில் வேலை மற்றும் உற்பத்தியாளர் குறிப்பிட்டது போன்ற போதுமானது ஒவ்வொரு 1.5 முறை - 2 மாதங்கள் என்று அது குளிர் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் 2 இன் போது மாறிவிடும், உள்ளது - 3 முறை காற்றுச்சீரமைப்பி நீண்ட பணியாற்றினார். ஆனால் வெளியே எ��்றால் காற்றுச்சீரமைப்பி திரும்ப - 25, அவர் இனி செயல்படும் போது - 5 தெரு மற்றும் எனவே \"Dubakov\" என்றும் கூறுகிறான். எனினும், குளிர்காலத்தில் சேர்த்து இன்னும் அவசியம். அது தடுப்பு உள்ளது. சாதனம், அது ஒரு இறந்த நிலையில் இருந்த அதே, அமுக்கி, வேலை எண்ணெய் மற்றும் குளிர் கணினியில் இயங்கவில்லை இல்லை, இந்த நல்லதல்ல, அமுக்கி துரு முடியும் மற்றும் விவரங்கள் சில, ஆனால் இந்த ஒரு \"gud\" அல்ல. எனவே, குளிர்காலத்தில் வேலை மற்றும் உற்பத்தியாளர் குறிப்பிட்டது போன்ற போதுமானது ஒவ்வொரு 1.5 முறை - 2 மாதங்கள் என்று அது குளிர் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் 2 இன் போது மாறிவிடும், உள்ளது - 3 முறை காற்றுச்சீரமைப்பி நீண்ட பணியாற்றினார். ஆனால் வெளியே என்றால் காற்றுச்சீரமைப்பி திரும்ப - 25, அவர் இனி செயல்படும் போது - 5 இங்கே, பழமொழியுண்டு, நீங்கள் ஆர்வலராகவும் வேண்டும். நீங்கள் ஒரு சூடான பெட்டியில், அல்லது பார்க்கிங் கார் ஓட்ட வேண்டும் - பார்க்கிங். அமைப்பு நன்கு எண்ணெய் மற்றும் குளிர் விரட்டி இது காலத்தில் 30 நிமிடங்கள், - இதுபோன்ற பெரிய அளவிலான நகரங்களில் எளிதாக வாகன குறைந்தது அரை நாள் ஓட வேண்டும், பின்னர் காற்றுச்சீரமைப்பி ஆன் மற்றும் அது சுமார் 20 ரன் நாம், காணலாம். இந்த வழியில், மற்றும் ஒரு, நீங்கள் அதை இயக்க முடியும்.\nஇந்த பற்றவும் உங்கள் கணினியில் நீண்ட நீங்கள் நீடிக்கும். இந்த அன்று எங்கள் Autoblog பார்க்க.\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382335.html", "date_download": "2020-01-21T14:41:05Z", "digest": "sha1:OPPBPTJSLIEF6GCD3GVHQLWG4KO5O6KN", "length": 5806, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "ஹைக்கூ - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (18-Aug-19, 5:44 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/DeepDive_Main.aspx", "date_download": "2020-01-21T14:39:15Z", "digest": "sha1:LOI5A476FLOLUGOAL65A6BGY3FC54XXU", "length": 2179, "nlines": 30, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Deep Dive in to Bible", "raw_content": "\n• வேதத்தை படிப்பதற்கு நேரமே இல்லை.\n• நான் ஏன் வேதத்தை படிக்க வேண்டும்\n• இயேசுவை பற்றி எனக்குத் தெரியும். பிறகு எதற்கு படிக்க வேண்டும்\nஇப்படிப்பட்ட பல சந்தேகங்கள் இருக்கலாம். கவலைப்பட வேண்டாம். இது வேதாகமத்தை படிப்பதற்கு முன் ஒவ்வோருவருக்கும் வரக்கூடிய சந்தேகங்கள் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை படியுங்கள். விடை கிடைக்கும்.\nநாம் எவ்வாறு கடவுளின் நண்பன் என்பதனை விளக்கத்துடன் எளிய தமிழில் நம் முன் நிறுத்துகின்றார் காலஞ்சென்ற டாக்டர் அருட்திரு தியோடர் வில்லியமஸ். »»\nமகா பெரிய பட்டணம் »»\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16736", "date_download": "2020-01-21T15:00:28Z", "digest": "sha1:OHXGK5TVUXLYBRWIV7MHUQKJBF7D73L6", "length": 15010, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணல்வீச்சு", "raw_content": "\nதமிழகத்தில் புனருத்தாரணம் என்ற பேரில் பழமை வாய்ந்த கோயில்களில் மணல் வீச்சு முறைப் படி சிற்பங்களை ‘சுத்தம் செய்’கிறது அரசு. விளைவாக அரிய சிற்பங்கள் சிதைந்து மூளியாகி விடுகின்றன. தமிழகத்தின் மகத்தான சிற்பங்களில் கணிசமானவை ஏற்கனவே மூளியாக்க��் பட்டு விட்டன.\nமணல் வீச்சு முறை என்பது சிற்பங்களைச் சுத்தம் செய்வதற்குரிய வழியே அல்ல. கப்பல்களின் அடியில் உள்ள சிப்பி, பவளக் கசடுகளை நீக்குவதற்காக உருவாக்கப் பட்டது. அதை வைத்து சிற்பங்களை சுரண்டலாம் என்று ஏதோ சும்பனுக்கு தமிழகத்தில் ஞானோதயம் வந்தது. மொத்த கோயில்களையும் அழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஇதைப்பற்றி நெடுங்காலமாக எழுதி வந்திருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் சட்டபூர்வமாக அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nநண்பர் ரீச் சந்திரசேகரன் எழுதிய கடிதம்\nதாங்கள் எழுதி வரும் வரலாறு, பாரம்பரியம் பற்றிய பல கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். Sand blasting தடை செய்யப் பட்ட ஒன்று. மத்திய தொல்லியல் துறையோ, மாநில தொல்லியல் துறையோ அவற்றை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆயினும் இந்து () அற() நிலையத் துறையினர் தான் இத்தகைய தடை செய்யப் பட்ட செயல்களைத் தொடர்கிறார்கள். பாரம்பரியச் சின்னங்களை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற பால பாடம் கூடத் தெரியாத நபர்களை (காண்டிராக்டர்களை) வைத்து இப்பணிகள் காசை சுருட்டவே நடை பெறுகிறது.\nஇதை எதிர்த்து ஒரு குரல் எழுப்பும் தன்னார்வ நிறுவனம் எங்களுடையது. கிராம மக்களுக்கு, நம் பாரம்பரியச் சின்னங்களைப் பற்றி எடுத்துரைத்து, பல கோயில்களைச் சுண்ணாம்பு, கல் போன்ற பழமை மிக்க பொருட்களை வைத்தே புனரமைப்பு செய்யும் குழு நாங்கள். சிமெண்ட், அக்ரிலிக் பெயிண்ட் போன்றவை எங்களிடையே தடை செய்யப் பட்ட பொருட்கள். இதற்காகச் சட்ட ரீதியான புகாரை கோர்ட்டில் சமர்பிக்க நல்ல வழக்குறைஞர் தெரிந்தால் சொல்லவும்.\nஆயிரம் சான்றுகள் – இந்து அற நிலையத் துறையினர் செய்யும் கோயில் புனரமைப்பு என்ற அடாவடிகளை, பழங்காலச்சின்னச் சிதைவுகளை படங்களாகவும், வீடியோக்களாகவும் காட்டத் தயார்.\nமணல் வீச்சு முறை நீதிமன்றத்தாலேயே தடைசெய்யப் பட்டிருக்கிறது. அதற்கான சான்றுகளும் இந்த அமைப்பு கைவசம் வைத்திருக்கிறது. பார்க்க http://maraboorjc.blogspot.com/2011/04/sand-blasting.html\nஇந்த அமைப்பின் தொடர் நடவடிக்கைகளில் நண்பர்கள் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன்\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nவடகிழக்கு நோக்க�� 1 – தேர்தலும், துவக்கமும்.\nTags: கலாச்சாரம், தமிழகம், மதம்\nசீர்மை (3) - அரவிந்த்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 22\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/2748-.html", "date_download": "2020-01-21T14:14:32Z", "digest": "sha1:VKTSMVBPXK5YE37F5EHKQJDSMVVVXHR5", "length": 9177, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "அதிவேக இன்டர்நெட் இனி அயர்லாந்தில் அடிப்படை உரிமை! |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅதிவேக இன்டர்நெட் இனி அயர்லாந்தில் அடிப்படை உரிமை\nஅயர்லாந்து நாட்டின், தகவல் தொடர்பு மந்திரியான டெனிஸ் நோத்தன் நடவடிக்கையின்படி தேசிய பிராட்பேண்ட் இணைப்புத் திட்டம் 2017-இல் செயல்பட ஆரம்பித்தவுடன், அனைவருக்கும் ஐரோபிய ஒன்றியத்தின் 257 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் வினாடிக்கு 30 மெகாபைட் வேகத்தில் இலவச இன்டர்நெட் அளிக்கப்பெறும். இத்திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைவார்கள். இதற்க்கான ஒப்பந்தத்திற்காக இதுவரை வோடபோன் உட்பட 32 நிறுவனங்கள் விண்ணப்பித்துளன. அப்ப, கெளம்பலாமா அயர்லாந்துக்கு\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடை��்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T13:41:00Z", "digest": "sha1:M3GVJGJGMXEYTM65OU6ITQ4HTVRVQHG2", "length": 5406, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளம்", "raw_content": "\nவறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்\n`விளை நிலங்களில் வெள்ளம்... நீரில் மூழ்கிய மலைப் பயிர்கள்’- நீலகிரியில் விவசாயிகள் கண்ணீர்\n`தூத்துக்குடியைச் சூழ்ந்த வெள்ளம்; தவித்த மக்கள்' - களமிறங்கி உதவிய கனிமொழி\n`கனமழை; மார்பளவு ஓடும் வெள்ளம்’ - கண்ணீருடன் தவித்த ரிக்‌ஷாக்காரர் #Viral\n`எந்த அடிப்படை வசதியும் இல்ல’ - வெள்ளம் வடிந்தும் வடியாத `தேன் வயல்’ சோகம்\n`வெள்ளம் பெருக்கெடுத்தும் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை'' - இது கடைமடை விவசாயிகளின் பரிதாபம்\n`நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது’ - கேரள வெள்ளம் குறித்து பினராயி வேதனை\nகாவிரியில் வெள்ளம் வந்தால் தாங்குமா\nநள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த மழை வெள்ளம் - அமைச்சர் தொகுதிலேயே அரசு மருத்துவமனையின் நிலை\n- வீட்டைக் காலி செய்ய சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர அரசு உத்தரவு\n`அன்றே எச்சரித்த ஜெகன்மோகன் ரெட்டி' - சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்\nவெள்ளம் ஒரு பக்கம்... வறட்சி மறுபக்கம் - சென்னை என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/cancer-disease-detection-drug-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-21T15:37:39Z", "digest": "sha1:EQS4ANK72EZ2RZLNIXYHPFKVAPZPQ73R", "length": 5684, "nlines": 92, "source_domain": "villangaseithi.com", "title": "புற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு ? - வில்லங்க செய்தி", "raw_content": "\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி January 28, 2019 4:24 PM IST\nPosted in மருத்துவம், வீடியோ செய்திTagged Cancer, disease, drug, கண்டுபிடிப்பு, நோய், புற்று, மருந்து\nவிடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக திருச்சியில் போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் கைது \nஜெயலலிதா பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/john-jebaraj/", "date_download": "2020-01-21T14:11:15Z", "digest": "sha1:AYX537UHXH4WMI22VBVIRZNNPUT3GYOQ", "length": 9698, "nlines": 158, "source_domain": "www.christsquare.com", "title": "John jebaraj | CHRISTSQUARE", "raw_content": "\nசொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்லை முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை நீர் சொல்லி Read More\nநீர் இல்லாமல் நான் இல்லையே நீர் சொல்���ாமல் உயர்வு இல்லேயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் Read More\nஅல அல அல அலையா வீசுன என் வாழ்க்க பள பள பளபளனு மாறிடிச்சு பாக்க ஒருத்தர் வந்தாரு என்ன Read More\nநற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவு பரியந்தம் நடத்திடுவார் E Maj 4/4 அழைத்த நாள் முதல் இன்று வரை உம் Read More\nஎனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை Chord:G Major என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் Read More\nநீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் Read More\nவிழி மூடியும் நீர்த்துளி வழியுதே விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே நான் கொண்ட காயம் பெரியதே நான் கண்ட பலதில் Read More\nஎந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு Read More\nநல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே Read More\nநிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே Read More\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது அவர் Read More\nபெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே Read More\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்���ு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-21T13:47:32Z", "digest": "sha1:PMN5FUZCG2MJALA6XQUKIEUZCCOXY6WE", "length": 5731, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாகிறது ஊக்கமருந்து பரிசோதனை! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாகிறது ஊக்கமருந்து பரிசோதனை\nஇந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA- National Anti-Doping Agency) செயல்பட்டு வருகிறது.\nஅனைத்து வகை போட்டிகளிலும் பரிசோதனை நடத்தி வரும் நாடாக இருக்கும் இந்தியா, கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் சோதனை நடத்தாமல் இருக்கிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டி தொடரின் போது கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சக செயலாளர் ராகுல் பட்நாகர் கூறுகையில் ‘‘இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரின் போது வீரர்களிடம் NADAவின் ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் சென்று மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ஒருவேளை ‘NADA’ நடைமுறைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பாடு இருந்தால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.\nமுதற் கட்டமாக போட்டி நடைபெறுகின்ற போது இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் மெதுவாக அதில் இருந்து முன்னேற்றம் காணப்படும்’’ என தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - வங்கதேச போட்டியில் சூதாட்டம்\nஅவுஸ்திரேலியாவை கதி கலங்க வைத்த மில்லர்\nமூன்றாம் பிரிவு துடுப்பாட்டம்: கிண்ணத்தை வென்றது ஜொனியன்ஸ் அணி \nமீண்டும் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகந��ல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2019/07/blog-post.html", "date_download": "2020-01-21T15:05:25Z", "digest": "sha1:AWWTSBQOR3N6PMX7GKM4QOVDNQHVKY4O", "length": 22697, "nlines": 61, "source_domain": "www.nsanjay.com", "title": "சைக்கிள் எங்கள் காவு வண்டி | தமிழ்நிலா | கதைசொல்லி", "raw_content": "\nசைக்கிள் எங்கள் காவு வண்டி | தமிழ்நிலா\nசைக்கிள் ஒரு காலத்தில் எல்லோருக்கும் இரண்டுசக்கர தேர்தான். முதல் முதலாகச் சைக்கிள் ஒடிய அனுபவம், அந்த சைக்கிளை வாங்குவதற்காகச் செய்த தில்லாலங்கடி வேலைகள், கைகளில் சைக்கிள் கிடைக்கும் அந்தநாள் மனதில் எழுந்த பூரிப்புக்கள் என்பனவும் ஒவ்வொருவருக்கும் மறக்காத நிகழ்வுகளாகவே இன்றும் ஒட்டியிருக்கும் இருக்கும்.\nஅந்த காலங்களில் கால்நடைதான் அனேகரின் பயணஊடகம். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது என்பதில்தான் அலாதி பிரியம் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கு. பிறகு போக்குவரத்து வளர்ச்சியின் அம்சமாக ஊருகளுக்குள் சைக்கிள்கள் அறிமுகமாகியது.\nஅப்பாவின் சைக்கிளில் பயணம் செய்யும் எனக்குச் சைக்கிள் ஓடும் யாரைப் பார்த்தாலும் அப்போது பொறாமை. எப்பிடிதான் ஓடுகிறார்களோ, என்ற ஆச்சரியம் தான் வேறெதுவும் இல்லை. அப்போது புவியீர்ப்போ அல்லது இதர பௌதீக காரணிகளோ தெரியாது. ஆனால் இரண்டு சில்லு சைக்கிள் ஓடுவது என்பது ஆச்சரியமாகவே இருந்தது.\nஒருகாலத்தில் சைக்கிளுக்கு பின்னால் ஓடினோம். பின்னர் அப்பாவின் சைக்கிளை உருட்டிக்கொண்டு திரிந்தாலே சைக்கிள் ஓடுவது போல நினைப்புக்கள் இருக்கும். சைக்கிளில் காலை பெடலில் வைக்காமல் நிலத்திலேயே ஊன்றிக் கொண்டு நின்று, பின்னர் சீட்டில் ஏறி இருந்து பெடலை மறுபக்கமாகச் சுற்றிப்பழகி, அடுத்தது பாருக்கால காலை விட்டுக் கெந்திக் கெந்தி ஓடப்பழகி, பின் தனியாகச் சிறிது ஓடப்பழகித் தான் வந்திருப்போம். ஓடப்பழகும் நாட்களில் பின்னைால் யாராவது பிடித்துக்கொண்டு வருவார்கள் அவர்கள் கைய விடும் அந்த நொடி தான் இங்கு மிக முக்கியமானது. மரத்தில் கையைப் பிடித்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது என்னைத் தள்ளி விட்டார்கள். அப்படியே ஓடப்பழகியது தான் கதை.\nவீட்டிலும் சரி, வெளியில் சிறு ���ற்களும் ஊரியும் மணலுமான வீதிகளிலும் சரி விழுந்து எழும்பியிருப்போம். ஆரம்ப வயதுகளில் அனேகரின் காலிலோ உடம்பிலோ இருக்கும் காயம் இந்த சைக்கிள் ஒடிப்பழகியதில் தான் வந்திருக்கும். அதிலும் திரும்பிப்பார்த்துக் குப்புற விழுந்ததும், பிரேக் பிடிக்காமல் விழுந்து எழும்புறதுமாத்தான் இருக்கும் பெரும்பாலானவை. ஓரளவுக்கு ஓடப்பழகிய பின்னர் சைக்கிள் ஓடுவது எனக்கு கம்பீரமான எண்ணத்தைத் தந்தது. இது வரை ஓடப்பழகி, உடைத்து நெளித்த சைக்கிள் அப்பாவினுடையதோ அல்லது அண்ணா அக்காவினுடையதோ தான். அந்த சைக்கிளை ஓட எடுப்பதற்குள் நடந்து முடித்திருக்கும் சண்டை காயமும் இரத்தமுமாக இருக்கும்.\nஇந்த அலப்பறைகளைத் தாங்க முடியாது வீட்டில் புதிய சைக்கிள் வாங்க முடிவாகியிருக்கும் பலருக்கு. சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற குட்டிப்பிள்ளைகளுக்கு எட்டாக்கனி. அரையோ முக்காலோ தயாராக இருக்கும்.\nசைக்கிள் வாங்கிய புதிதில் நாளுக்கு இருதரம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பிறகு ஒவ்வொரு ஞாயிறும் எனப் பழந்துணியெடுத்துத் தூசு துடைத்து எண்ணெய் போடுவேன். அதன் பிறகு அது மழையில் கழுவப்பட்டால் தான். அப்படித்தான் புதிதில் டைனமோ, சீட் கவர், றிம் பூக்கள், லைட்கள், ரியூன் ஹோன்கள் என்று அமர்க்களமாக இருக்கும். ஆரம்பத்தில் சொன்னது போல இரண்டு சக்கர தேர்போல. இறக்கங்களில் கைகளைவிட்டு ஓடுவதும், எதிர்க்காற்று நேரங்களில் மாங்கு மாங்கு என்று நுரைதள்ள விலித்து வலித்து ஓடுவதும் இரு வேறு துருவங்கள். இவற்றுக்குள் முன்னால் போபவரை முந்தி ஓடவேண்டிய கட்டாயங்களும் ஏற்படத் தவறுவதில்லை.\nபாடசாலைகள், தனியார்கல்வி நிலையங்கள் எல்லாம் சைக்கிளில் தான், பல பள்ளிக்காதல்களின் ஒரே ஒரு சாட்சி. ஒருவர் மேல் இருக்கும் கோபத்தை அந்த சைக்கிள் மேலையே கொட்டிவிடுவார்கள். அப்படி ஒவ்வொன்றிலும் ஊறி இருந்தது. இன்று வரை அந்த சைக்கிளைப் பக்குவப்படுத்தி வைத்திருப்போரும் உண்டு. இப்போது லுமாலா, சைனா சைக்கிள் இருந்தாலும் முன்னர் ஏசியா, ரல்லி சைக்கிள்கள் தான் பிரபலமானது. இப்போது வரும் சைக்கிள்களை விட அந்த சைக்கிள்கள் தான் நல்லது, உறுதியாக இருக்கும். தற்போதய சைக்கிள் அப்படியில்லை 6 மாதம் ஓடினால் பழுதாகிவிடும். முன்பு ஒருமுறை கழுவிப் பூட்டினால் 3, 4 வருசம் ஓடலாம். இப்போது 3,4 மாதம் பாவிக்கிறதே கஸ்ரமான காரியம்.\nசைக்கிளுக்குக் காற்றுப்போனால் கடையில் காத்து நின்றுதான் வேலை முடித்து வாங்குவோம். பெடல் அல்லது வேறு ஏதாவது கழற்ற அடிக்கும் போது உள்ளுக்குள் வலிக்கும். அந்த வலி. அனுபவித்த சைக்கிள் காதலர்களுக்குத்தான் விளங்கும். அப்போது எங்களுக்கு கடைக்காரர் எல்லோரும் நண்பர்கள்.\nஅண்ணை உங்கட பெயர் என்ன எப்பிடி உங்கட பயணம் ஆரம்பித்தது\n“என்ர போர் ரவி, சாவகச்சேரிலதான் வேலைய தொடங்கினான், அவற்ற பெயரும் ரவி தான். அவர் கச்சாய் ரோட்ல இருக்கிறவர். அவருட்டை தான் வேலை பழகினது. பழகேக்க 15, 16 வயது வரும். பள்ளிக்கூடம் இடையில விட்டுட்டு இந்த வேலைக்கு வந்தன்”\nஉங்கட வேலை என்னமாரி போகுது..\n\"பிறகு சந்தைக்குள்ள மரக்கறி வியாபாரம். பிறகு ஒரு பெட்டிக்கடை மாரி போட்டுச் செய்தனான். அதுவும் சந்தைக்குள்ளைதான். அது முடிய பேக்கரிலை வேலை செய்தனான். அதுக்கு பிறகு திருப்ப இந்த வேலைக்கு வந்துட்டன். 20 வருசத்துக்கு கிட்ட செய்றன்.”\nபோர்க்காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்குப் பல வேலைகள் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இடப்பெயர்வுகளுக்கையும் வேற வேற இடங்களில் வசிக்க வேண்டி ஏற்படும். வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த எந்த வேலைக்காவது சென்றுதானாகவேண்டும். பொருளாதார நெருக்கடிகள் இருந்த காலமாகியபடியால் சிறிய வேலைகளை என்றாலும் செய்ய வேண்டும். 20 லீற்றர் கான் தேங்காய் எண்ணெய்யை வாங்கி அதை அரை லீற்றராக உடைத்து விற்ற எத்தனையோ குடும்பங்கள் இருந்தன. புலம் பெயர் நாடுகளைப்போல இரண்டு மூன்று வேலைகளை செய்தோரும் உண்டு. சைக்கிள் பற்றிய உரையாடலைத்தொடர்ந்தோம்.\nஆரம்பத்தில் இருந்து எப்பிடி சைக்கிள் வேலை வருகிறது. கூடி இருக்கா குறைந்து இருக்கா.. அன்றாடம் வீதிகளைப்பார்க்கும்.ஒவ்வொருவருக்கும் வாற கேள்வி தான் இது.\n“இப்ப வரவர குறைஞ்சுட்டு மோட்டார் சைக்கிள்கள் வந்தாப் போல சைக்கிள் வேலை குறைவு. 1995, 1996. அப்பதான் சைக்கிள் பாவனைகள் கூடினது. போக்குவரத்துக்கும் சைக்கிள்தான். ஒரு வீட்டில இரண்டு மூன்று சைக்கிள்நிக்கும் அப்ப ஒரு சைக்கிள் ஒட்ட. 5ரூபா, இப்ப 50 ரூபா வாங்கிறம், 5ரூபா இருக்கும் போது வருமானம் குறைவு எண்டாலும் பெறுமதி கூட காசுக்கு. இப்ப காசு வருமானம் கூட.பெறுமதி குறைவு. ஒரு சைக்கிள் வேலை முடிச்சாலும் சாமான் வாங்க காணாது. முந்தி 50 ரூபா வேலை செய்தாலும் ஒரு குடும்பம் சீவிக்கலாம். இப்ப 500 ரூபா எண்டாலும் கஸ்ரம். சாமானுகள் விலை கூடினதால வாற வருமானங்கள் காணாது.”\n“ஒரு சைக்கிள் கழுவிப் பூட்ட 1500 ரூபா வரும். ஒவ்வொரு நாளும் ஒரு சைக்கிள் வரும் என்று சொல்லேலாது, சில நேரம் ஒட்டு மட்டும் தான் வருமானம். அதை வைச்சுத்தான் எங்கட சீவியம்.”\nஇந்த சைக்கிள் எங்கள் வாழ்க்கையில் இன்னும் நெருக்கமாகக் கலந்திருந்த காலமது, திடீரென ஈழத்தில் நடக்கும் இடப்பெயர்வுகள். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 2000 ஆம் ஆண்டு தென்மராட்சியை விட்டு வடமராட்சிக்கு அகதிகளாகப் போனதும் இதே சைக்கிளோடு தான். சைக்கிளில் எவ்வளவு பொருட்களை வைத்துக்கட்ட முடியுமோ அவ்வளவு பொருட்களையும், காற்றடிக்கும் பம்மையும் கட்டி நாம் கொண்டு அலைந்தோம். அதே சைக்கிள் தான் ஆக்களை இடம்மாற்றியது, இடம் பெயர்ந்திருந்த உறவினர்களைத் தேடிச்சுற்றியது.\nவன்னியை சேர்ந்தோருக்கு தெரியும் சைக்கிள் காவுவண்டியும் கூட, காயமடைந்தோரை வைத்தியசாலைக்கு சுமந்து செல்லும். எந்த வசதியும் இல்லாத அவர்களுக்கு சைக்கிள் தான் விதி. காயமடைந்தவரை முன்னால் இருத்தி சிறிய பாதைகளினுடாக கொண்டுவந்துவிடுவார்கள். அப்படியாக எங்களோடும் போர்வாழ்வியலோடும் கலந்திருந்தது.\nஅது பற்றரி இல்லாத காலம், அப்போதும் அதே சைக்கிள் தான் கைகொடுத்தது டைனமோவை வைத்துச்சுற்றி வரும் மின்சாரத்தில் தான் புலிகளின்குரலோ, ஜ.பி.சியோ, பி.பி.சியோ கேட்டு என்ன நடக்கிறது என்று அறிந்து வைத்திருந்தோம். மண்ணெண்ணை இல்லாத இரவுகளில் சைக்கிள் வெளிச்சங்கள்தான் டைனிங் லாம்ப்.\nஎங்களுக்கும் எங்கள் வாழ்க்கையிலும் சைக்கிளும் அதன் நினைவுகளும் பிரிக்கப்படாமல் இருக்கின்றது. இப்போது மோட்டார் சைக்கிள், கார் எது வந்தாலும், சைக்கிள்கள் பழைய இரும்புக்கு விற்கப்பட்டாலும் இந்த சைக்கிள் நினைவுகள் துருப்பிடிக்காமலும் என்றுமே அழித்துவிட முடியாததுமாக எப்போதும் இருக்கும்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/12/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-01-21T15:04:14Z", "digest": "sha1:H27RTIIGUWZZBH4IJ7ROBR6O2N7GVKSF", "length": 7558, "nlines": 165, "source_domain": "karainagaran.com", "title": "வரம் குறுநாவல் தொகுதியை வாசிக்க | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nவரம் குறுநாவல் தொகுதியை வாசிக்க\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nவரம் குறுநாவல் தொகுதியைத் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nகுறிச்சொற்கள்:குறுநாவல், குறுநாவல் தொகுதி, வரம், Free Tamil Novel PDF, Novel PDF, Tamil Novel PDF\nOne thought on “வரம் குறுநாவல் தொகுதியை வாசிக்க”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல�� விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« செப் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/former-vc-of-amu-suggests-muslims-to-hand-over-the-ayodhya-land-to-hindus-365297.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T15:36:44Z", "digest": "sha1:UBNZBUF3WT3Z2BSQBSRV35WHJZUUEXPW", "length": 16948, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி நிலத்தை இந்துக்களிடமே கொடுத்துருங்க.. முஸ்லீம்களுக்கு மாஜி துணைவேந்தர் யோசனை | Former VC of AMU suggests Muslims to hand over the Ayodhya land to Hindus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிமுவில் அத்தனை பேரும் முதல்வராக முடியும்.. திமுகவில் இது சாத்தியமா\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nMovies என் முதல் சம்பளம் 300 ரூபாய்.. என்னால மறக்கவே முடியாது.. நடிகை சந்தோஷி \nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி நிலத்தை இந்துக்களிடமே கொடுத்துருங்க.. முஸ்லீம்களுக்கு மாஜி துணைவேந்தர் யோசனை\nடெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க முஸ்லீம்கள��� முன்வர வேண்டும். அதுதான் நிரந்தர அமைதிக்கு ஒரே வழி. இந்த விவகாரத்தில் கோர்ட் மூலமாக எந்தத் தீர்வையும் யாரும் எட்ட முடியாது என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உத்தின் ஷா கூறியுள்ளார்.\nஅமைதியை விரும்பும் இந்திய முஸ்லீம்கள் என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது இந்த யோசனையை அவர் முன்வைத்தார்.\nஷா பேசுகையில் அவுட் ஆப் கோர்ட் சமாதானம்தான் ஒரே வழி, சிறந்த வழி.. அது மட்டுமே அயோத்தி பிரச்சினையைத் தீர்க்க உதவும். கோர்ட் மூலமாக எந்த சாதகமான தீர்ப்பையும் யாருமே வாங்க முடியாது.\nஎன்னைக் கேட்டால் பேசாமல் அயோத்தி நிலத்தை இந்துக்களிடமே முஸ்லீம்கள் ஒப்படைத்து விட்டால். நாட்டின் அமைதியை மனதில் கொண்டு இதைச் செய்ய முன்வரலாம். ஒரு வேளை முஸ்லீம்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும் கூட நிலத்தை இந்துக்களிடமே கொடுத்து விடலாம். இந்து சகோதரர்களிடம் இதைக் கொடுப்பதன் மூலம் நீடித்த அமைதிக்கு வழி வகுக்க முடியும்.\nஇந்தத் தீர்வைத் தவிர வேறு நல்ல தீர்வு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இதைச் செய்யாமல் போனால் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும்.\nசுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ram temple babri masjid அயோத்தி ராமர் கோவில் பாபர் மசூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/an-it-employee-who-was-traveling-in-puducherry-has-been-trapped-by-a-sea-wave-371379.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T14:17:40Z", "digest": "sha1:ITRPXIB5YK5ZZH24Y4BUPCVORNP7YJAE", "length": 19136, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை | An IT employee who was traveling in Puducherry has been trapped by a sea wave - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nரஜினி ஒன்னை காட்டினா.. எச்.ராஜா இன்னொன்றை கேட்கிறாரே.. அரசியல் இப்படியாகி போச்சே\nசிஏஏவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்.. தேசிய கொடியுடன் பேரணி.. குலுங்கியது புதுவை\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஎங்கே நிர்வாண ராமர் சிலை.. துக்ளக் அட்டைப்படத்தை காட்டி பத்திரிகையாளர் கேள்வி\nவிபூதி பூசியதையே தடுக்காதவர் பெரியார்.. ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை: திருமாவளவன்\nகுறுக்கு வழி வேண்டாம்... வரிசையிலேயே நின்று கொள்கிறேன் -உதயநிதி ஸ்டாலின்\nMovies கிரிஸ்டல் அவார்ட்ஸ் 2020.. தீபிகா படுகோனேவுக்கு வழங்கி..கௌரவிப்பு\nSports தல... தல தாண்டா... அவருக்கு கீழ வீரர்கள் பாதுகாப்பா இருந்தாங்க -சேவாக்\nLifestyle முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ண��ங்க...\nAutomobiles பாதிரியாரின் செயலால் அதிர்ந்துபோன காரின் உரிமையாளர்... சிசிடிவி காட்சியால் அம்பலம்..\nFinance இந்தியா எங்களுக்கு வேண்டாம்..பை பை சொன்ன உபெர்..நாங்கள் இருக்கிறோம்..தில்லாக களம் இறங்கிய சோமேட்டோ\nTechnology விஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nபுதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்கள், கடலில் இறங்கி குளித்தபோது ஒரு இளைஞர் மாயம். பிணமாக ஒருவர் மீட்பு. 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சுற்றுலாப்பயணிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரிக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.\nபுதுச்சேரியில் படகு இல்லம், ஊசுட்டேரி, ஆரோவில், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத்தளங்கள் இருந்தாலும் அனைவரையும் வெகுவாக கவரும் இடமாக கடற்கரை உள்ளது. சுற்றுலாப்பயணிகள் கடற்கரையை பார்த்தவுடன் இறங்கி குளிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.\nகடலில் எந்த பகுதியில் ஆழம் இருக்கின்றது என்பதை அறியாமல், கடலில் குளிப்பதால் அதிகளவு கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில நடைபெறுகிறது. இதனால் போலீசார் கடற்பகுதிகளில் குளிக்க தடை விதித்து, ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இருப்பினும் இதை பொருட்படுத்தாமல் ஆவல் காரணமாக கடலில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் இன்று புதுச்சேரி கடற்கரையில் தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்பரப்பில் ராணிப்பேட்டையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த 12 இளைஞர்கள் கடலில் இறங்கி ஆர்வத்துடன் குளித்துள்ளனர். அப்போது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களில் நான்கு கடலில் மூழ்கி தத்தளித்தனர்.\nஇதை பார்த்த அங்கிருந்த மீட்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி உடனடியாக 3 வாலிபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஒரு இளைஞர் மாயமாகியுள்ளார் அவரை தேடும் பணியில் கடலோர காவல்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேபோல் புதுச்சேரியை அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 8 பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தந்திராயன்குப்பன் கடற்கரையில் குளித்தபோது கடலில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் டிப்போ (24) மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட ஒரு இளம் பெண் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசுற்றுலா வந்தவர்கள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் புதுச்சேரி கடற்கரையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிஏஏவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்.. தேசிய கொடியுடன் பேரணி.. குலுங்கியது புதுவை\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி\nதனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்\nசிறைக்குள் உட்கார்ந்து கொண்டு.. ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர வைத்த கைதி\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க சதியா\nபுதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு\nகுலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்.. ஒரே ஆண்டில் முடிப்போம்.. இஸ்ரோ மைய இயக்குநர்\nஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு\nஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nபுதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்\nகாங். எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்.. ஊழலை நிரூபித்தால் பதவி விலகுகிறேன்.. நாராயணசாமி சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbeach puducherry கடல் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cpi-m-general-secy-sitaram-yechury-were-attacked-yesterday-protest-in-madurai-285318.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T14:44:51Z", "digest": "sha1:OL3GREIASIXXDCIGX23ZLMORKGT5TJ7O", "length": 17095, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீத்தாராம் யெச்சுரி மீதான இந்து சேனா தாக்குதலைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் | CPI-M General Secy Sitaram Yechury were attacked yesterday, protest in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nMovies பொன் மாணிக்கவேல் டிரைலர் ரிலீஸ்.. ஆனா இப்பவும் ரிலீஸ் தேதி அறிவிக்கலை.. எப்போதான் ரிலீஸ் ஆகுமோ\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீத்தாராம் யெச்சுரி மீதான இந்து சேனா தாக்குதலைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனாவைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமதுரை: மார்க்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனா கும்பலை கண்டித்தும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுரை செல்லூர் 60அடி ரோடு தாகூர் நகரில் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் .ஜோதிராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், விஜயராஜன் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள், யெச்சூரியை தாக்கியவர்களை கண்டித்தும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.\nபின்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில்,\n'எங்கள் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, இந்துத்துவா (ஆர்எஸ்எஸ்) கும்பல் செய்தியாளர்கள் போல் வேடம் அணிந்து வந்து தக்குதல் நடத்தி உள்ளனர் அவரை அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள்தான் பாதுகாத்துள்ளனர்.\nஇந்த தக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக மக்கள் சக்தி ஒன்றிணைந்து நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்படும்.. இந்து அறநிலையத்துறை விளக்கம்\nஅரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்களா ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இதுதான்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக்கத்தில் தாமதம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத���த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nமாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncpm sitaram yechury madurai marxist மதுரை ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-year-wishes-from-g-ramakrishnan-218095.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T13:58:26Z", "digest": "sha1:LS5NBY4IVFNOGIHWBZM2HCNTGP5HUVZR", "length": 25850, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு ஜெ. பதவியிழப்பு எச்சரிக்கை மணி: ஜி.ரா | New year wishes from G.Ramakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nMovies அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் ���ண்றீங்க நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு ஜெ. பதவியிழப்பு எச்சரிக்கை மணி: ஜி.ரா\nசென்னை: வலிமை மிக்க போராட்டங்களின் மூலம் மதவெறி, சாதிவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி முற்போக்கான திசையில் காலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு நடைபோடுவோம். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 2014-ஆம் ஆண்டு விடைபெற்று 2015-ஆம் ஆண்டு மலரும் இந்தத் தருணத்தில் கடந்த கால வாழ்வின் துயரங்கள் தொலைந்து புதிய வெளிச்சம் பரவும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமுதலாளித்துவ மூலதனம் எனும் சூறாவளியில் சிக்கி உலக மக்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இதன் எதிர்விளைவாக பல நாடுகளில் பயங்கரவாதம் தலைதூக்குகிறது. ஆனால் இத்தகைய போக்கு கண்டு நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு எதிராக உலகளாவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களும் வீறுகொண்டு எழுந்துள்ளன. உலக மக்களின் துன்ப துயரங்களுக்கு முதலாளித்துவம் எனும் நோயால் தீர்வுகாண முடியாது. மார்க்சியம் எனும் மாமருந்தே இந்தப் பிணிக்கு தீர்வாக அமையமுடியும் என்பதை எதிர்வரும் காலம் நிரூபிக்கும் என நம்பிக்கையோடு முன்னேறுவோம்\nகடந்தாண்டில் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக��கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டது. அந்த அரசு மக்கள் மீது தொடுத்த தாக்குதலால் எழுந்த அதிருப்தியை அறுவடை செய்து வலதுசாரி பிற்போக்கு பின்புலம் கொண்ட பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் தீங்கு பயக்கும் தாராளமய, தனியார்மய பொருளாதாரக் கொள்கையை வெகுவேகமாக அமல்படுத்தி வருகிறது நரேந்திரமோடி அரசு.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அவசரச்சட்டம் எனும் ஆபத்தான வழியில் பயணம் செய்கிறது மத்திய பாஜக அரசு. காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்கவும், நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் பெருமுதலாளிகளுக்கு பந்திவைக்கவும், நிலம் கையப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்து நிலக் கொள்ளைக்கு வழிவகுக்கவும் அடுத்தடுத்து அவசரச்சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. பெருமுதலாளிகளால் பதவி அமர்த்தப்பட்ட மோடி அரசு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கோடானுகோடி இந்திய மக்களை வஞ்சித்துவருகிறது.\nமறுபுறத்தில் விடுதலைப்போராட்டத்தின் விழுமியமான மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் போன்றவை ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரத்தால் சீர்குலைக்கப்படுகின்றன. கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சமஸ்கிருத திணிப்பு கல்வி நிலையங்களில் நடைபெறுகிறது. காந்தி, நேரு போன்றவர்களின் புகழை பின்னுக்குத்தள்ளி கொடியவன் கோட்சேவுக்கு கோவில் கட்டும் அளவிற்கு துணிந்துவிட்டது இந்தக்கூட்டம். பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலும் கூட மதவெறி சக்திகள் காலூன்ற முயல்கின்றன. இந்த சக்திகளை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டியது அவசியமாகும்.\nதமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தது 2014-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. நாடு முழுவதும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்கள் சொத்தை சூறையாடும் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இதுஒரு எச்சரிக்கை மணியாகும். கிரானைட், தாதுமணல் கொள்ளை தமிழகத்தை உலுக்கிவருகிறது. அது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பல முட்டுக்கட்டைகள்போடப்படுகின்றன.\nமீத்தேன் எரிவாயு எடுக்கும்திட்டம் காவிரி பாசன பகுதிக்கு பெரும் ஆபத்தாக நீடிக்கிறது. விவசாயிகள் பலவகைகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை முடமாக்கி முடக்க சதி நடக்கிறது.\nநோக்கியா, பாக்ஸ்கான் என பன்னாட்டு நிறுவனங்கள் பளபளப்பாக வந்தாலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதே தொடர்கதையாக உள்ளது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு அலட்சியம்காட்டுவதால்தான் அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் போராடி வருகின்றனர். தமிழக மக்களின் நலனுக்காக அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கும் என்ற செய்தியுடன் தான் புத்தாண்டு பிறக்கிறது.\nசமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களும், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அநீதிகளும், சாதிமறுப்பு காதல் திருமணங்களை காவு கேட்கும் கௌரவக்கொலைகளும், சமூக நீதிக்காகவும், சமநீதிக்காகவும் இன்னும் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளது என்பதையே உணர்த்தி நிற்கிறது.\nஇதுவரை மனிதகுலத்தை நடத்திவந்துள்ளது இடையறாத போராட்டமே ஆகும். வலிமை மிக்க போராட்டங்களின் மூலம் மதவெறி, சாதிவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி முற்போக்கான திசையில் காலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு நடைபோடுவோம். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்.\nஇவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் marxist communist செய்திகள்\nமறைப்பதற்கு ஏதும் இல்லை.. திமுகவிடம் ரூ10 கோடி நிதி பெற்றதாக வெளியான செய்திக்கு மார்க்சிஸ்ட் பதில்\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nநாடாளுமன்றத்தில் மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றும் மத்திய அரசு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஆட்சியை காப்பாற்றி கொள்ள எதை செய்யவும் அதிமுக தயாராகி விட்டது.. ஜி.ராமகிருஷ்ணன் சாடல்\nஅமைச்சரிடம் ஓட்டு கேட்ட மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்.. புன்னகை பூத்த செல்லூர் ராஜூ.. மைதானத்தில் கலகல\n4 ���ீட்டு தாரோம் வந்துடுங்க.. தூது விடும் மார்க்சிஸ்ட்.. திமிறும் காங்கிரஸ்.. அடுத்து என்ன\nஇழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு\nவிவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம்.. கோவையில் போராட்டத்தில் குதித்த மா.கம்யூனிஸ்ட்\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\n8 வழிச்சாலையை எதிர்த்து நடைப்பயணம்.. திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் 2000 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarxist communist மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து ஜெயலலிதா\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nஎன்ன மொத்தமா 10 பைசா வருமா.. ரஜினி குறித்த கி.வீரமணி கண்டனத்துக்கு எஸ்.வி.சேகர் நக்கல்\nரஜினி தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறார்.. விரைவில் கோர்ட் படியேறுவார்.. கி. வீரமணி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17148-khushbu-quits-twitter.html", "date_download": "2020-01-21T14:38:44Z", "digest": "sha1:FZUPUBFG7Y6CKORRY3F4LDY2WU47424S", "length": 7051, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா...? சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்... | Khushbu Quits Twitter - The Subeditor Tamil", "raw_content": "\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nநடிப்பிலிருந்து ஒதுங்கிய குஷ்பு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிரா பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி தெறிக்கவிட்டு வரும் அவர் திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிந்து விலகியிருக்கிறார். குஷ்புவின் இந்த விலகல் அவரது ரசிர்களுக்கு ஷாக்காக இருந்தாலும் அதுகுறித்து குஷ்புவே விளக்கம் தந்திருக்கிறார்.\n'டிவிட்டரில் அநாகரீ கருத்துக்கள் அதிகம் வருவது டன், எதிர்மறை தகவல்களும் வருகிறது. என்னை டிவிட்டரில் சிலர் வம்புக்கு இழுத்து வந்தனர். அதற்கு பயந்துநான் விலகவில்லை. நான் யாராக இல்லையோ அப்படி என்னை மாற்றிக்கொண் டிருந்தனர். என்னை கிண்டல் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வில்லை. எனது அறிவை நல்லபடியாக வைத்தி ருக்க நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வேண்டி உள்ளது.\nஎன்னைப் பொறுத்தரை சமூக வலை தளங்கள் கட்டாயம் தேவை என்ற எண்ண வில்லை. இன்ஸ்டாகிராமில் நான் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறன் . இன்ஸ்டா கிராமில் எதிர்மறையான விஷயங்களை பார்க்க வில்லை. அதில் நான் தொடர்ந்து பயணிப்பேன்' என்றார்.\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nசினேகா புருஷன் அஜீத்துக்கு வில்லனா \nஇறலி போஸ்ட்டர் வெளியிட்ட இயக்குனர் சேரன்.. இயற்கை பற்றி எச்சரிக்கும் படம்..\nகிராமகா கலை கற்று மோதலில் ஈடுபட்ட அமலாபால்.. நடுகாட்டில் அதிரடி..\nஇலியானாவுக்கு நெட்டிஸன்கள் அட்வைஸ்.. கோபத்தில் பொங்கி எழுந்தார் நடிகை..\nகீர்த்தியின் இந்தி பட வாய்ப்பு கைநழுவியது.. பருத்திவீரன் நடிகை கைப்பற்றினார்..\nகாரில் வந்து அரசு பஸ்ஸில் ஏறிய நடிகை.. பயணிகள் பரபரப்பு..\nரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா\nகல்யாணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை.. வயிறு காட்டிகொடுத்தது..\n10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..\nமலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankaproperties.com/index.php/ta", "date_download": "2020-01-21T14:39:09Z", "digest": "sha1:PF7OL4MEWW53TNHJA35RQKLX3HHAUFZZ", "length": 4087, "nlines": 120, "source_domain": "www.lankaproperties.com", "title": "Lanka Property - Apartments, Houses for Sale, Rent and Land for Sale in Sri Lanka", "raw_content": "\nவகைஅபார்ட்மெண்ட் வீடு நிலம் வர்த்தக சொத்து\nபரப்பளவு50m250-100m2 க்கும் குறைவாக 100m2 க்கும் மேலாக\nகணி சூடேற்றி நுண்ணலை ஏற்றம் பூல் பாத்திரம்கழுவி இணையம் பார்க்கிங் கம்பி வடம் பலுக்கல்\nதேதி ASC வெளியிடுவதன் மூலம் வெளியீட்டு தேதி DESC மூலம் விலை ASC மூலம் விலை DESC மூலம்\n4BR விற்பனைக்கு பிராண்ட் புதிய,…\nஎல்லா நகரத்தின் எல்லையில் 4 கிமீ…\nகண்டி வீதிக்கு முகப்­பாக ஹொரன…\nவர்த்தக சொத்து - m2\nதிங்கள்-செவ்வாய்: 9.00 am - 17.00pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA/?vpage=4", "date_download": "2020-01-21T15:01:00Z", "digest": "sha1:MYW3VJK2DXCQ3J74UNUTBZIYP4KV7QRS", "length": 8798, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! | Athavan News", "raw_content": "\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது.\nவடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடவைகளே காணப்படுகின்றன.\nஅன்றாடம் பயன்படுத்தும் பல ரயில் கடவைகள் பாதுகாப்பற்று காணப்படுவதால் நாள்தோறும் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை மூன்று தடவைகள் ரயில்வே திணைக்களத்திற்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எனினும், இன்னும் அதற்கு உரிய பதில் கிடைக்காமல் உள்ளதென குறிப்பிட்டார்.\nரயில் கடவை ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் பளைக்கும் முறிகண்டிக்கும் இடையில் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி அவ்வழியாக பயணிக்கும் பல வாகனங்களும் விபத்திற்குள்ளாகியுள்ளன. அண்மைய ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பான ரயில் கடவைகள் இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nகுறிப்பாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என அன்றாடம் பயணிக்கும் இவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. இப்பிரச்சினையின் பாரதூரம் அறிந்து மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/human-rights-commision-question-about-tn-dgp-an-tn-secretary/", "date_download": "2020-01-21T13:54:06Z", "digest": "sha1:JPSPCXP34E6JG6F3AJTFK5A7BGF6RB36", "length": 5267, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "காவலரை காஞ்சிபுரம் கலெக்டர் ஒருமையில் திட்டிய விவகாரம்! தானாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாவலரை காஞ்சிபுரம் கலெக்டர் ஒருமையில் திட்டிய விவகாரம் தானாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம்\nin Top stories, காஞ்சிபுரம், தமிழ்நாடு\nசில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலயத்தில் பொதுமக்கள் சிலரை கூட்ட நெரிசல் காரணமாக விஐபி தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தாக கூறி காஞ்சிபுரம் காவல் ஆய்வாளரை ஒருமையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டினார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பேசுபொருளாகவும், செய்தியாகவும் மாறியது. இந்த செய்திகளை பார்த்துவிட்டு, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.\nஇந்�� விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை\nதனது இரண்டாவது கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் அழுத குழந்தை,கடுப்பான தாய்\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\n6-ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் காட்டி வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. இருவருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை\nவிமானம் தேவையில்லை-காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்\nBreaking News:காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி-20 கிரிக்கெட் சேர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/entertainment/", "date_download": "2020-01-21T13:48:14Z", "digest": "sha1:X73KY6SL37PLUZSMF3VH4S2LTRJ7QO5B", "length": 7655, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "பொழுதுபோக்கு சென்னை - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஅமேசான் தீ எச்டி தொடங்கப்படுகிறது 8 புதிய எக்கோ போன்ற கப்பல்துறை உடனான டேப்லெட்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nசிறந்த ஸ்மார்ட் பாதுகாப்பு கேமரா [வீடியோ]\n[விளிம்பில் மூலம்] கடந்த அரை தசாப்தத்தின் பல கேஜெட்டுகள் போன்ற, security cameras have gotten smart ... மேலும் படிக்க\nசிறந்த ஒலித் தடுக்கும் ஹெட்போன்கள் ஆறு\nGoogle இன் ரோபோ உதவி இப்போது நீங்கள் கவலைக்கு வாழ்வாதார தொலைபேசி அழைப்புகள் படமாக்கும்\nஸ்மார்ட் ஒலிபெருக்கி: ஒரு வாங்குபவர் கையேடு\nவிளக்குகள் திருப்பு உங்கள் பிடித்த பாடல்களைக் விளையாடாமல் இருந்தார் அவர்களால் மற்ற அனைத்தையும் செய்யமுடியும். ஆனால் இது ... மேலும் படிக்க\nஸ்மார்ட் பேச்சாளர்கள் ஸ்மார்ட்போன்கள் இருந்து நிகழ்ச்சி திருடியது எப்படி\nஅமேசான் மற்றும் Google அவர்கள் ஆப்பிள் போது தங்கள் குரல் கட்டுப்பாட்டில் ஸ்பீக்கர்களில் தங்கம் தாக்கி நம்ப ... மேலும் படிக்க\nஅமேசான் தீ டிவி ஸ்டிக் விமர்சனம்: மலிவான, கிரேட் டிவி ஸ்ட்ரீமிங் சாதன\nகுரல் உதவியாளர் smarthome அதிகாரமுள்ள ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் டிவி குச்சி உருமாறும், ஆனால் எளிய வைத்திரு��்கிறது ... மேலும் படிக்க\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nநிண்டெண்டோ அதன் ஸ்விட்ச் பணியகம் பற்றி புதிய விவரங்களை வெளியிட அமைக்கப்படுகிறது. இங்கே நாம் நம்பிக்கையுடன் என்ன ... மேலும் படிக்க\nஇது ஒரு விண்டோஸ் மடிக்கணினி உங்கள் மேக் இடமாற்றம் டைம்\nஒரு தசாப்தத்தில் முன்பு அலெக்ஸ் ஹெர்ன் மேக் பிசி இருந்து மாறியது மீண்டும் பார்த்து இல்லை. ஆனால் புதிய மேக்புக் ... மேலும் படிக்க\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 2812345அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-01-21T14:42:40Z", "digest": "sha1:ZJ3VCVGJLSBJXC5NLHNYNWANDEGUEIYA", "length": 5443, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பி.வி.சிந்துவுக்கு சொகுசு கார் பரிசு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு சொகுசு கார் பரிசு\nரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்துள்ள பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஐதராபாத் பேட்மிண்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.\nரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் மோதினார். இதில் ஆக்ரோஷமாக விளையாடிய பி.வி.சிந்து, 21-14, 21-16 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nஇ���ன் மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கமாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றிருந்தார். இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத் பேட்மின்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇவர் ரியோ ஒலிம்பிக்கில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதுடுப்பாட்ட வீரர்களை விமர்சிக்கும் குணவர்தன\nபாகிஸ்தான் அணியை புகழ்ந்துள்ள கிளார்க்\nகருப்பு பட்டி அணிந்து இங்கிலாந்து அணி களத்தில்\nநியூசிலாந்தின் அதிரடி வீரர் ஓய்வு \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30965", "date_download": "2020-01-21T15:26:29Z", "digest": "sha1:OHXFLPRRK7QCVFPDCBHYEPTZKZG6OIWH", "length": 4480, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: வியாபாரம்", "raw_content": "\n◄ போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics).\nJump to... Jump to... பாடத்திட்டம் 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதிக் கோட்பாடுகள் காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரத்தின் வகைகள் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-21T15:30:10Z", "digest": "sha1:HQKRVRSOHROIESYBFDIAY7HAWLBHI6II", "length": 5603, "nlines": 123, "source_domain": "pathanjaliyogam.com", "title": "சுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள் - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nசுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள்\nHomeBooksசுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள்\nசுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள்\nசுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள் quantity\nபெண்கள் பருவ நிலைக்கேற்ப யோகாசனம்.\nதியானம், சுகப்பிரசவ தியான முறைகள், சித்த வைத்தியம்.\nகருவுற்ற பெண்களுக்கு தாய்ப்பால் பெறுக வழிகள்.\nதிருமணம் முன் பெண்கள் என்ன யோகா செய்ய வேண்டும் – விளக்கம்.\nகருவுற்ற ஒன்பதாவது மாதத்தில் என்ன யோகா எப்படி செய்வது.\nபயம் நீங்கும் தியான முறை.\n1 review for சுக பிரசவம் உண்டாக சுகமான யோகா நெறிகள்\nஇரத்த அழுத்தம் நீக்கும் அஷ்டாங்க யோகம்\nஇரத்த அழுத்தம் நீக்கும் அஷ்டாங்க யோகம்\nநீரிழிவிலிருந்து விடுதலை தரும் யோகாசனங்கள்\nநீரிழிவிலிருந்து விடுதலை தரும் யோகாசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2715187", "date_download": "2020-01-21T15:29:30Z", "digest": "sha1:ZD2SABABFPV3HDA4EU5YOSCI52DHAX4R", "length": 4655, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரத்சந்திர சட்டோபாத்யாயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரத்சந்திர சட்டோபாத்யாயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:49, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\n11:47, 19 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n20:49, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'' alternatively spelt as '''Sarat Chandra Chatterjee''', [[வங்காள மொழி|வங்காளம்]]: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் [[வங்காள மொழி]] இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை [[ரவீந்திரநாத் தாகூர்|ரவீந்திர நாத்தாகூரின்]] சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் [[மகாத்மா காந்தி]]யை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். கேரளா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1968_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T15:31:12Z", "digest": "sha1:JSFMFVSXSCCEVSAX6IX2KR4YLYI5ZVZT", "length": 2564, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1968 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1968 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1968 மலையாளத் திரைப்படங்கள்‎ (12 பக்.)\n► 1968 தமிழ்த் திரைப்படங்கள்‎ (47 பக்.)\n\"1968 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி (திரைப்படம்)\nமகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/36650-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-21T14:41:28Z", "digest": "sha1:AKNVRWC2K54YKA2CMRMANCBYSCPOVKZN", "length": 16250, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐசிசி தேர்வு செய்த உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை | ஐசிசி தேர்வு செய்த உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஐசிசி தேர்வு செய்த உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததையடுத்து ஐசிசி சிறந்த அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி. அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று மெல்போர்னில் ஆஸ்திரேலிய வெற்றியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஐசிசி, உலகக் கோப்பை அணி ஒன்றை பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் அறிவித்துள்ளது இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.\nமார்டின் கப்தில், பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன், டேனியல் வெட்டோரி, மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மோர்னி மோர்கெல், பிரெண்டன் டெய்லர் (12-வது வீரர்).\nஇந்த அணியை தேர்வு செய்த ஐசிசி குழு, “இதுதான் ஒரு சமநிலையான அணி, இந்த அணி எந்த அணியையும் ஒரு வீழ்த்த கூடியதாகும்.” என்று கூறியுள்ளது.\nஐசிசி அறிக்கையில் மேலும் இது குறித்து கூறப்படுவதாவது: தனது ஆக்ரோஷமான, புதுவகை மற்றும் உத்வேகத் தலைமைத்துவத்தினால் 44 நாட்கள் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை இறுதிக்கு அழைத்து வந்த மெக்கல்லம் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெக்கல்லம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 328 ரன்களை 188.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.\nஐசிசி பொது மேலாளர் ஜெஃப் அல்லர்டைஸ் இந்த அணித்தேர்வுக் குழுவின் தலைவர் ஆவ���ர், இவர் கூறும் போது, “இந்திய வீச்சாளர்களான உமேஷ் யாதவ், மொகமது ஷமி, மற்றும் அஸ்வின் ஆகியோர் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டது.\nஇந்த தொடரில் 2 இரட்டைச் சதங்கள், 38 சதங்கள், 2 ஹேட்ரிக், 28 முறை 4 விக்கெட்டுகள், என்று வீரர்கள் பலர் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 12 சிறந்த வீரர்க்ளை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது.\nமேலும் சில வீரர்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்டுள்ளன, உதாரணமாக வங்கதேசத்தின் மஹமுதுல்லா, யு.ஏ.இ.யின் ஷைமன் அன்வர், உமேஷ் யாதவ், ஷமி, வஹாப் ரியாஸ், இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் பெயர்களும் எங்களால் பரிசீலிக்கப்பட்டன.\nஆனால் இந்த அணிதான் நல்ல சமநிலையான அணியாக அமைந்துள்ளது” என்றார்.\nஐசிசி உலகக் கோப்பை அணிஇந்திய வீரர்கள்மெக்கல்லம்ஸ்டார்க்அஸ்வின்உமேஷ் யாதவ்தவன்தோனிகிரிக்கெட்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nரூ.2441 கோடி அதிவேக அலைக்கற்றை திட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு...\n6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்\nரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின், வால்ஷ்\nதுக்ளக்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு...\nரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின், வால்ஷ்\nதவணைத் தொடர்ந்து, இசாந்த் சர்மாவும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகுகிறார்\nயு-19 உலகக்கோப்பை: ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய அணி; உதிரிகள்தான் அதிகம், 5 பேட்ஸ்மேன்கள்...\nயூ19 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எதிராக 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய...\nஈரானுக்கு எதிராக போர் அறிவிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிகாரம் இருக்கிறதா\nஈரான் புஷேர் அணு உலை அருகே நிலநடுக்கம்\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா’ - இந்திய குடியுரிமை சட்டத் திர���த்த மசோதா...\nகலிபோர்னியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம்\nமறக்கப்படுவதற்கான உரிமையில் எது சரி, எது தவறு\nவெற்றி கொடு.. பின் வெட்டி விடு\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lenovo-vibe-s1-blue-price-piPFbB.html", "date_download": "2020-01-21T14:15:36Z", "digest": "sha1:DMTZBB6BSUXUTURGFAZFJJRXSQL5GMD6", "length": 16706, "nlines": 347, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ சமீபத்திய விலை Dec 16, 2019அன்று பெற்று வந்தது\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூஸ்னாப்டேப்கள், அமேசான் கிடைக்கிறது.\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 18,891))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 10 மதிப்பீடுகள்\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Vibe S1\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nரேசர் கேமரா 13 MP\nஇன்டெர்னல் மெமரி 32 GB\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nடிஸ்பிலே டிபே IPS Display\nஇன்புட் முறையைத் Touch Screen\nபேட்டரி சபாஸிட்டி 2420 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 77 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலெனோவா விபிஏ ஸஃ௧ ப்ளூ\n4.2/5 (10 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/sun-news/", "date_download": "2020-01-21T13:33:26Z", "digest": "sha1:U7GTSUKTF7P4BDTQRYTMFRCM5LKZVRBD", "length": 7754, "nlines": 153, "source_domain": "tamil.newstvonline.com", "title": "சன் நியூஸ் - Tamil News TV Online", "raw_content": "\nகுடியுரிமை திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் | National News | Tamil News | Sun News\nசாதிச்சான்றிதழ் கேட்டு போராட்டம் | Tamil News | Sun News\nபுத்தகக் கண்காட்சியில் பாட புத்தக விற்பனை அமோகம் | Tamil News | Sun News\nஎஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி | Tamil News | Sun News\nஜனவரி 24 ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் | Tamil News | Sun News\nகடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை மீட்பு | Tamil News | Sun News\n\"பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலே எழுதலாம்\" | Tamil News | Sun News\n\"பி.எஸ்.எல்.என் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு\" | National News | Tamil News | Sun News\nஇஸ்லாமிய பெண்கள் கண்டன முழக்கம் | Tamil News | Sun News\nஅரசியல் களத்தில் கால்பதிக்கிறார் புதுச்சேரி எழிலரசி | Tamil News | Sun News\nபுதிய புத்தகங்களின் வருகைக் குறையக் காரணம் என்ன\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை | Tamil News | Sun News\nபுளிப்பை இனிப்பாக்கும் மிராக்கிள் ஃப்ரூட் - கேன்சருக்கு அருமருந்து | Tamil News | Sun News\nகீழடி நாற்பது: 21 - தமிழக தொல்லியல் துறை | Keezhadi Naarpathu | Sun News\nபணவீக்கம், மந்த வளர்ச்சி: இரட்டைப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது\nகுடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்\nதமிழகம் தண்ணீர் மேலாண்மையில் முதலிடத்தில் உள்ளது\nஇப்போது நடிகர்கள் பாஸ்ட்புட் போல முதல்வர்களாக நினைக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-01-21T15:40:18Z", "digest": "sha1:QNKT4P2GWITDGE6FCLOEJCESTSH3647X", "length": 10161, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "காணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் ருவன் விஜயவர்தன. | tnainfo.com", "raw_content": "\nHome News காணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் ருவன் விஜயவர்தன.\nகாணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் ருவன் விஜயவர்தன.\nமுல்லைதீவு, கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு கிராம மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, இப்பேச்சுவார்த்தையின் போது, காணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார்.\nவடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று சமர்ப்பித்தார்.\nஅதன்போது, பிலவுக்குடியிருப்பு கிராமத்தின் காணி விடுவிப்பு விடயத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை படையினர் மீறிவிட்டதாக, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி சிவமோகன், சிறிநேசன், காதர் மஸ்தான் ஆகியோர் கூட்டாக குற்றஞ்சாட்டினர்.\nஅத்துடன், காணாமற் போனோர் விவகாரம் தொடர்பில், அவர்களது உறவினர்கள் உள்ளடங்கிய குழுவினர், அலரி மாளிகையில் நாளை (இன்று) பிரதமரைச் சந்திக்கவுள்ளனர். அதன் பின்னர், இந்த காணிப்பிரச்சினைக் குறித்து பிரதமரிடம் பேச, நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டனர். “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, எழுத்துமூலம் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உறுதிமொழி, தற்போது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் போராட்டத்துக்கு நாமும் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம். ஆகவே, கேப்பாபுலவு குடியிருப��பு நிலங்களை, அதன் பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்கு திரும்ப ஒப்படைப்பதற்கு, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். இதன்போது பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இது தொடர்பிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.\nPrevious Postமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” Next Postஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/health-beauty/food/pitanie-pyatimesyachnogo-rebenka-isk/", "date_download": "2020-01-21T15:19:02Z", "digest": "sha1:DSMBFKOUNMNQLLYRJ2TTDOX4EZ4ZAN4Y", "length": 35607, "nlines": 317, "source_domain": "femme-today.info", "title": "குழந்தைகள் ஊட்டச்சத்து ஐந்து மாத பாட்டில்-செலுத்தப்படும் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nபழக்கம் ��யவு செய்து, நன்றாக இருக்கும். எப்படி பெற எப்படி\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\n\"மாஸ்டர் செஃப் குழந்தைகளின் ஆன்லைன் - எஸ்டிபி, உக்ரைன், 23.03.2016 இன் வெளியீடு 8\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 4. 8. வெளியீட்டு 20.10.2017 புதிய சேனல். உக்ரைன்\nஃபேஷன் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nநடனம் ஹிப் ஹாப் ஒளியின்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 07/03/17 பிரச்சினை 11\nகுழந்தைகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nகுழந்தைகள் ஊட்டச்சத்து ஐந்து மாத பாட்டில்-செலுத்தப்படும்\nதாய்ப்பால் - அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் விரைவிலோ அல்லது பின்னரோ \"உண்மையான\" உணவு உங்கள் குழந்தை அறிமுகப்படுத்த ஒரு முறை அங்கு வரும். பவர் ஐந்து மாத குழந்தை காய்கறி மற்றும் பழ ப்யூரி, முட்டை மஞ்சள் கரு, பழச்சாறுகள் மற்றும் நீர் சேர்க்க முடியும். எனினும், இந்த விதியானது இதை வயது அனைத்துக் குழந்தைகளும் பொருந்தும். நிரப்பு உணவுகள் அறிமுகம், மார்பக பால் தவிர வேறு குழந்தை உணவு பயிற்சி அளிப்பதன் மூலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று நுணுக்கங்களை உள்ளன.\nசில குழந்தைகள் 5 மாதங்கள் ஏற்கனவே, காய்கறி மற்றும் பழ கூழ், சாறு வாய் சந்தோஷமாக சுவை தெரியும் மற்றவர்கள் தாயின் பால் தவிர வேறு எதையும் முயற்சி செய்யவில்லை போது. பெற்றோர் grudnichka இந்த வழக்கில், வழக்கமாக தங்கள் குழந்தை மாறாக தாய்ப்பால் விட, செல்ல வேறு உணவில் பழகி கொள்ள என்றால் கவலைப்பட தொடங்கும். குழந்தை போதுமான தாய்ப்பால் வருகிறது என்றால், அவர் எடை போடுவதற்கு சாப்பிடுவது மற்றும் அது திட உணவு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை 5 மாதங்களில் நன்றாக. உலக சுகாதார அமைப்பின் படி, 6 மாதங்கள் வரை, ஒரு குழந்தை எந்த புதிய உணவுகளை முயற்சிக்க கூடாது. இவ்வாறு, 5 மாதங்களில் குழந்தையின் பட்டி, ஒரு தாய்ப்பால் அருந்தும் மட்டும் தாயின் பால் கொண்ட இடமாகும்.\nஎனினும் அது நடக்கும் மற்றும் என்று குழந்தை மருத்துவர் ஐந்து மாதங்கள் திட உணவு அறிமுகப்படுத்த பரிந்துரைக்கின்றனர். பொதுவாக இந்த காரணம் எடை இல்லாமையே. இந்த வழக்கில், குழந்தை புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்த தொடங்க முடியும், ஆனால் அது படிப்படியாக செய்யப்பட வேண்டும். நேரம் சீட்டுகள் மற்றும் ஒரு புதிய உணவு மெனு போதை துணிக்கைகளை, அது கிளாசிக், ஒரு ஐந்து மாத குழந்தை கணக்கிடப்படும் நெருக்கமாக வர வேண்டும். 5 மாத உணவளித்தல் கீழே விவரிக்கப்படுகிறது வேண்டும்.\nபாட்டில் ஊட்டி யார் குழந்தைகள், பெரும்பாலும் 4-4.5 மாதங்கள் புதிய தயாரிப்புகள் முயற்சி தொடங்கும். ஒரு விதியாக, தழுவி பால் சூத்திரம் அனைத்து குழந்தையின் முழுமையான மேம்பாட்டுக்கு தேவையான சத்துக்கள் வழங்க முடியாது என, பழச்சாறுகள் மற்றும் ப்யூரி உள்ளன. எனவே, ஐந்து மாதங்கள் அடையும் இந்த வயதில் குழந்தை கிளாசிக் மெனுவில் விவரித்தார் தரத்திற்கு ஏற்ப பாட்டில்-சாப்பிட.\nமேலும் காண்க: மக்கள் இயற்கை இலவச கடை.\nஐந்து மாதங்களுக்கு வயதில், குழந்தை ஐந்து முறை ஒரு நாள் சாப்பிடுவது. உணவு அருந்தும் போது 6:00 மணிக்கு தொடங்கும் மற்றும் 10 மணி வரை. அது இந்த பாட்டில்-செலுத்தப்படும் யார் குழந்தைகள் பொருந்தும் வழங்கவேண்டுமென்று ஒப்புதலும் உள்ளது. மார்பக குழந்தைகள் தாய் உணவு அட்டவணை கொள்கை ச��ரவில்லை வரை, எந்த நேரத்திலும் தேவையை சாப்பிட.\nகுழந்தை 5 மாதங்கள் தங்கள் விதிமுறைகளை மற்றும் வரவேற்பு முறையாக அனுமதிக்கப்பட்ட பொருட்கள்:\nமுலைப்பாலூட்டல்களுக்கு இடைவெளிகளில் உள்ள குழந்தை நீர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.\nஇந்த ஐந்து மாதங்களுக்கு வயது அடைந்துள்ளது யார் குழந்தை ஒரு உன்னதமான மெனு தேர்வாகும். இந்த குழந்தை உணவு பரிந்துரைக்கப்படுகிறது உணவில் இருப்பினும், மேலே விவரிக்கப்பட்ட அந்த பொருள்படுவதில்லை விரைவில் குழந்தை 5 மாதங்கள் இருப்பதால், சலுகை வழக்கமான உணவு விருப்பத்தை மாற்ற வேண்டும். இந்த படிப்படியாக அணுகி வேண்டும்.\nமுட்டை மஞ்சள் கரு, காய்கறி மற்றும் பழ கூழ், சாறு: முந்தைய பகுதிகளில் பட்டி, பல்வேறு உணவுகள் பல வழங்குகிறது. 5 மாதங்கள் வரை என்றால், குழந்தை தாய்ப்பால் தவிர வேறு எதையும், அவரது உணவில் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்த படிப்படியாக இருக்க வேண்டும், அரை தேக்கரண்டி தொடங்கி முயற்சி செய்யவில்லை. அது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு குழந்தை எதிர்வினை ஒரு சொறி இருக்கும் என்பதை அல்ல, சிவப்பு புள்ளிகள், நாற்காலி தன்மையை மாறியிருந்தால் கண்காணிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக நோட்புக் அல்லது எதாவது நிர்வகிக்கும் வழிமுறையாக தேதி, தயாரிப்பு பெயர், அளவு, அத்துடன் அவர்களுக்கு குழந்தையின் எதிர்வினை சிறப்பு நிறுவனங்களில் பதிவு செய்யப்படலாம்.\nபுதிய தயாரிப்புகள் இடையே இடைவெளி 1-2 வாரங்களில் இருக்க வேண்டும். முதல் பழங்கள் கவரும் போடப்படுகிறது என்றால், குழந்தை பின்னர் அவர் சுவையான இல்லை காய்கறிகள் வரை கொடுக்க முடியும் என நீங்கள் monocomponent காய்கறி ப்யூரி தொடங்க வேண்டும். கூழ் முற்றிலும் சிராய்ப்பு வேண்டும் அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் கொதிக்கவைத்து அல்லது வேகவைத்த பயன்படுத்த. குழந்தை கூடுதலாக பிசைந்து முட்டை மஞ்சள் கரு வழங்கப்பட வேண்டும். பிசைந்து இருக்க மற்றும் மார்பக பால் அல்லது சூத்திரம் சிறிது சேர்க்க வேண்டும்.\nமேலும் காண்க: குழந்தையின் அளவு 12 வாரங்களில்\nஅனுமதிக்கப்பட்ட 5 மாதங்களில் பொருட்கள் சாப்பிட-: சீமை சுரைக்காய், ஸ்குவாஷ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, ஆப்பிள்கள், பேரிக்காய், முட்டை மஞ்சள் கரு (இல்லை புரதம் இது ஒரு ���ண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை செய்ய). தாய் தன்னை மேஷ் தயார் என்றால், அது எந்த உப்பு அதை, எந்த சர்க்கரை, எந்த மசாலா சேர்த்து கூடாது. நிச்சயமாக, அது குழந்தை புதிய மற்றும் மிகவும் சுவையற்ற இருக்கும் என்று தோன்றலாம். எனினும், இந்த உண்மை அல்ல: குழந்தை மசாலா, சர்க்கரை, இனிப்புகள் மற்றும் உப்பு சுவை வாசனை தெரியாது, எனவே வழங்கப்பட்டது அதை, எந்த காய்கறி கூழ் ஏற்றுக்கொள்வேன். அம்மா ஒரு கடையில் முடிக்கப்பட்ட சாஸ் வாங்குகிறது என்றால், நீங்கள் பொருட்கள் பட்டியலில் மேலே விவரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.\n5 மாதங்களில் ஒரு குழந்தை உணவளித்தல் அதன் அடுத்தடுத்த பால்மறக்கச் ஒரு ஆயத்த நிலை உள்ளது. எப்படி நீண்ட என் அம்மா கடந்து செல்லும் ஒவ்வொரு மாதமும், குழந்தை தாய்ப்பால் ஊட்ட வில்லை மேலும் மேலும் புதிய தயாரிப்புகள் அவரின் உணவில் அறிமுகப்படுத்தப்படும் என்று. குழந்தை தொடங்கி அவரை ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஒரு காதல் புகுத்தும், ஊட்டச்சத்து, ஐந்து மாதங்களுக்கு லூர். பின்னர், அது அவரது உணவு உண்ணும் பழக்கம் மற்றும் சமையல் விருப்பத்தேர்வுகளில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.\nபோது செயற்கை உணவு வாழ்க்கை ஐந்தாவது மாதத்தில் குழந்தை உணவில் மாற்றுகிறது. இரண்டாவது கவரும் அறிமுகப்படுத்தியது. இப்போது ஐந்து மாதங்கள் குழந்தை இரண்டு அடர்ந்த உணவிற்காக வழங்கப்படுகிறது. ஒன் - காய்கறி சூப், மற்ற - கஞ்சி. காசி அரை அவசியம் தானியங்கள் பல்வேறு சமைக்க வேண்டும், அவர்களை தயிர் 2-3 தேக்கரண்டி சேர்த்து. கசிவின் டயாஸ்தீசிஸ் இன் வெளிப்படுத்தப்படாதவர்களும் குழந்தைகள் buckwheat கஞ்சி, பால் சமைத்த, மற்றும் காய்கறிகள் குழம்பு கொடுக்க நல்லது. தெரிவித்துக் கூறினார் கஞ்சி வெண்ணெய் அது மட்டும் வயது உணவு பொருந்தும், கெடுக்க மாட்டேன். குழந்தையின் தானிய பகுதியை எண்ணெய் ஒரு தேநீர் கரண்டியால் வரை சேர்க்க முடியும்.\nகஞ்சி (முதல் 5 சதவீதம், பால் மீது சமைத்த அரை தண்ணீர் நீர்த்த) 1 தொடங்கி - உணவு முன் 2 தேக்கரண்டி பால். ஒன்றரை வாரங்கள், அதன் தொகுதி 150 கிராம் சரி செய்யப்பட்டது, பின்னர் தயிர் 2 தேக்கரண்டி சேர்க்க இது தானிய, சுய உணவு, நிரப்பியாகவும் உரசி (grated) பழம் அல்லது ஆப்பிள் கூழ் ஆகிறது. கஞ்சி முழு தானியங்கள் இருந்து தயாரிக்கப்படும் இருந்தால், அது ஒரு சல்லடை மூலம் தேய்க்க வேண்டும். இது சரியானதுதான் மாவு (அரிசி, buckwheat,, ஓட்) இன் கஞ்சி வேகவைத்த முடியும். அது சமையல் மிகவும் குறைவாக நேரம் எடுக்கும். மாவு எந்த விற்பனை அது ஒரு வீட்டில் செய்ய தேவை இருந்தால், தானியங்கள் மற்றும் வழக்கமான காபி அரவை ரெசின்கள்.\nமேலும் காண்க: சிக்கன் தீங்கு என்பதை ஆண்களை\nதொழில் உலர் தானிய குழந்தை உணவு, விரைவான சமையல் குழந்தை உணவு வசதியான உற்பத்தி செய்கிறது. அது மாவு (அரிசி, ஓட்ஸ் அல்லது buckwheat), உலர்ந்த பால், சர்க்கரை, வெண்ணெய் உருவாக்குகின்றது. தொகுப்பு, ஒரு சில நிமிடங்கள் மீது குறிப்பிட்டப்படி உலர் தானிய உற்பத்தியில் ஒரு திரவம் (5 சதவீதம்) 150 கிராம் தயாராவதற்காக 150 மில்லி மந்தமாக தண்ணீர் மற்றும் கொதி உள்ள உலர்ந்த பொடியை ஒரு அரை தேக்கரண்டி கலைக்கவும் போதுமானது.\nஇது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சுவையான கஞ்சி உலர்ந்த கலவை \"Frutolin\" யூகோஸ்லாவியாவிலிருந்து நம் நாட்டில் இறக்குமதி விரைவில் சமைத்த முடியும். இந்த கலவையை குழு பி பல்வேறு சேர்க்கைகள் (ஆப்பிள்கள், பேரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், தேன்), மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி, சூடான கொதிக்க வைக்கப்பட்ட 150 மில்லி வரை மணம் கஞ்சி 150 கிராம் தயாரித்தல் கொண்டு அதன் கட்டமைப்பு சமைத்த flaked கோதுமை மாவு உள்ளடங்கியிருக்கிறார் 70-80 டிகிரி நீர் வெப்பநிலை எல்லா கலந்திருக்கும் உலர்ந்த தானிய 4 தேக்கரண்டி மற்றும் சர்க்கரை ஒரு அரை தேக்கரண்டி, சேர்க்கப்படுகின்றன, உணவு தயாராக உள்ளது. இத்தகைய தானிய குழந்தை இரண்டாவது உணவு கொடுக்கப்பட்ட 1 இருக்கலாம் - 2 முறை ஒரு வாரம். குழந்தைகள் விருப்பத்துடன் அது சாப்பிட.\nகாணலாம் என, செயற்கை உணவு ஒரு ஐந்து மாத குழந்தை ஏற்கனவே மார்பக-ஊட்டி அவர்களின் அன்னையின் பால் யார் அவரை கூர்ந்து நோக்கும் உணவு, கணிசமாக வேறுபட்டுள்ளது.\nஊட்டி செயற்கை உண்ணுதல் ஐந்து மாத குழந்தை\nஎப்படி நீர் 5 மாத குழந்தை வழங்க விரும்பும்\nஆணிவேர் முடி வளர்ச்சி முகமூடியுடன்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nநான் இரவில் சிறுநீர்தானாகக்கழிதல் குழந்தையை எழுப்ப வேண்டும்\nஉங்கள் குழந்தை வளரும் பயிற்சிகள் (1-2 ஆண்டுகள்)\n12 வாரங்களில் குழந்தைத் பரிமாணங்களை\nபவர் பேபி 6 மாதங்களில் தாய்ப்பால்\nஉலகின் பல்வேறு பகுதிகளில் காலை என்ன சாப்பிட\nமுலைக்காம்புகளை இருந்து குழந்தை கவர\nஎப்படி பெண்கள் வயதில் இருந்து கொழுப்பு நீக்க.\nகுழந்தைகள் 10-11 ஆண்டுகள் சக்தி\nஎடை இழப்பு உணவு உணவு இல்லாமல்\nஎன்ன இந்த சராசரி என்ன செய்கிறது மற்றும் செய்ய பெண்களிடத்தில் உயர்த்தப்பட்ட ஹீமோகுளோபின்,\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/219000?ref=ls_d_tech", "date_download": "2020-01-21T15:41:28Z", "digest": "sha1:BO6JTQS3SLF67JFKUH4NUVVZBOHOLVNS", "length": 6356, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "தொலைக்காட்சி விற்பனையில் காலடி பதிக்கும் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொலைக்காட்சி விற்பனையில் காலடி பதிக்கும் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனம்\nசில வருடங்களுக்கு முன்னர் Compaq எனும் நிறுவனம் குறைந்த விலையிலான லேப்டொப்களை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது.\nபலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இந்நிறுவனத்தின் லேப்டொப்களிற்கு பின் நாட்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கவில்லை.\nஇதனால் சில வருடங்களாக லேப்டொப்களை வடிவமைக்காது இருந்து குறித்த நிறுவனம் மீண்டும் இலத்திரனியல் சந்தையில் காலடி பதிக்கவுள்ளது.\nஇம் முறை லேப்டொப்களிற்கு பதிலாக தொலைக்காட்டிப் பெட்டிகளை அறிமுகம் செய்யவுள்ளது.\nஅதாவது இந்தியாவில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதேவேளை Kodak, Nokia போன்ற நிறுவனங்களும் தொலைக்காட்சி வடிவமைப்பில் காலடி பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=hot&show=done&escalated=1&order=views", "date_download": "2020-01-21T15:03:27Z", "digest": "sha1:M75MW4YNT64L6MHNWE2GXP34HV2NLKSQ", "length": 4910, "nlines": 107, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by seeclear 4 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by lapetite66 6 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by Moses 5 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/meera-mithun-got-post-in-anti-corruption-commission/articleshow/72082240.cms", "date_download": "2020-01-21T15:49:37Z", "digest": "sha1:U2JKWYOASGDMIJPGMGSW45NHMBFD33WW", "length": 15388, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "meera mithun : 'ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்': மீரா மிதுன் - meera mithun got post in anti corruption commission | Samayam Tamil", "raw_content": "\n'ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்': மீரா மிதுன்\nமீரா மிதுன் தன்னிடம் இருந்து இனிமேல் யாரும் ஓடவும் முடிய��து, ஒளியவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.\n'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' : கமலை கலாய்த்த மீரா மிதுன்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பலருக்கும் பட வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் பிக் பாஸ் மூன்றாவது சீசன்னில் கலந்து கொண்ட மீராவுக்கு மட்டும் கோலிவுட்டில் கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.\nஅதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற மீரா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விடியோகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.\nஇந்த நிலையில் மீரா மிதுனுக்கு தற்போது லஞ்ச ஒழிப்பு கமிஷனின் தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nThambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, ‘ஊழல், பெரும்பாலான சாம்ராஜ்யங்கள் - நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. நான் இப்போது ஊழல் தடுப்பு பிரிவின் தமிழ்நாடு மாநில இயக்குநராக சேர்ந்துள்ளோன் (ஏ.சி.சி). நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nலஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் யார் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கான அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.\n'அன்பு எல்லாத்தையும் மாற்றும்...': கார்த்தியின் தம்பி பட டீசர் வெளியீடு\nஅதில், மாவட்ட வாரிய, மாநில வாரிய, தேசிய அளவிலான என்று மூன்று விதி கீழ் அடையாள அட்டை உள்ளது.\nஇதில் மீரா மிதுன் மாநில அளவிலான அடையாள அட்டைக்கு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி தனது சொந்த பெயரான தமிழ்செல்வி பெயரில் அடையாள அட்டையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nமீரா மிதுனின் பதிவை கண்ட நெட்டிசன்கள், 'என்னது நீங்களா... உங்களுக்குப் பதவியா...' என்று வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ��வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nசர்க்கரை டப்பா to ஜன்னல் வரை எங்க பார்த்தாலும் எறும்பா.. இதை யூஸ் பண்ணுங்க..\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nஎந்த ராசிக்காரர்கள் டேட்டிங்கை அதிகம் விரும்புகிறாங்கனு தெரியுமா இந்த 7 ராசி தா..\nதமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n'ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்': மீரா மிது...\nஇவரு சரியான 420 போலப்பா: மீண்டும் காஷ்மோரா ஸ்டைலா தம்பி டீசர்\nமொக்கனாலும் வசூல்ல மட்டும் பஞ்சல்ல: ஆக்‌ஷன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nThambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nகாக்க காக்க வரிசையில் தம்பி: இதோ வந்திருச்சுல அண்ணியார் – கொழுந்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/09/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-21T15:29:35Z", "digest": "sha1:IKCILO4PLH4KGUZKPWWTTFM5GOLLS2VT", "length": 33100, "nlines": 256, "source_domain": "vithyasagar.com", "title": "குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nதீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்.. →\nகுழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)\nPosted on செப்ரெம்பர் 23, 2012\tby வித்யாசாகர்\nஉலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் குமார்.\nகவலை மறக்கும் வித்தை, காற்றில் கையலசிவிட்டு கடவுளைத் தொட்டதாய் வாய்பூத்து மலரும் விளையாட்டு, கண்முன் காணும் கடவுளுக்கும் கையிலிருக்கும் பொம்மைக்கும் ஒரே மதிப்பைத் தரும் சமன்பாடு, விரும்பியதை விசமாயினும் உடனே தின்றுவிடும் சுயசுதந்திர மனப்போக்கு, கண்ணில் நீர்பூத்தாற்போல் பூரிப்பு பொங்கிவரும் மகிழ்ச்சிக்கான தருணங்களின் ஆளுமையென அத்தனையையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளதொரு தெய்வீக கொடையான குழந்தைகளின் ஆடல்பாடல்களையும் அதிசயக் குறும்புகளையும் உள்வாங்கிக் கொண்டு, அக்குழந்தைகள் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாகவே பாவித்து அசையாப் பொருள்களினிடத்தும் அளவலாவிக்கொள்ளும் அத்தனை ரசனைமிகு தருணங்களையும் எழுத்துக்களாக்கி கவிதைகளுக்குள் கோர்க்க முனைந்திருக்கிறார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.\nபொதுவாகவே குழந்தைகள் மரத்தினிடம் பேசுவது, பொம்மைகளிடம் பேசுவது, காக்கா குருவிகளைக் கூட விரட்டி விளையாடுவது, கைமீதுவந்து அமருமொரு ஈயைக் கூட முதன்முறைப் பார்க்கையில் உடனே விரட்டிவிடாமல் அதை என்னவென்று பார்த்துவிட்டு பின் பிடிக்க எத்தனிப்பதென அவர்கள் செய்யும் அத்தனை செயல்பாடுகளுக்குள்ளும் தனது காமிரா கண்களைப் புகுத்தியிருக்கிறார்.\nஎழுதப்படாத கவிதைகள்” எனும் வரிகள் என்னைச் சற்று புரட்டியேப் போட்டது. காரணம் அதே மனநிலையில் நான் தேடியபோதெல்லாம் எனக்குக் கவிதையைக் கொடுத்ததாலேயே என்னொரு ‘குழந்தைகளின் உணர்வுசார்ந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘ஞானமடா நீயெனக்கு’ என்று தலைப்பிட்டுள்ளேன். அதுஒத்த கவிஞரின் இச்சிந்தனை ‘அவர்களின் வளர்ந்துவிட்ட நிலையிலுள்ள அடுத்தகட்ட நகர்வையும் எழுத்தாக்கிக்கொள்ள அவசியப்படுத்தும் தூண்டுதலை எனக்கு ஏற்படுத்துகிறது.\nஒரு குழந்தைக்கு விளையாட சொப்புகளில்லா சமயம் நாமே கூட அவர்களின் விளையாட்டுப் பொருள்களாய் ஆகிவிடுகிறோம். குழந்தை தன் மீதேறி மீசைப் பிடித்து இழுப்பது, கண்களில் விரல் நுனியிட்டு நோண்டுவது, உதட்டைப் பிடித்துக் கிள்ளுவதென நம் வலிகளின் மறுபக்கம் தாவி தனது பொம்மையிடம் விளையாடும் மனப்பாங்கை இத்தொகுப்பின் கவிதைகள் ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றன.\nஇப்படி பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை கவிதைகளால் நிரப்பிக் கொண்டிருக்கும் இப்படைப்பு மெல்ல கரையொதுங்கி என் உறவுகளான ஈழதேசத்து குழந்தைகளைத் தேடுகையில், கண் பெயர்த்து கண்ணில் வைப்பதுபோன்று, இடம் பெயர்ந்து இடமாக வாழும் ‘ஒரு தாயின் மண் விடுதலைக்கான வேதனைக்குள் அடைபடுகிறது பாருங்கள், அவ்வுணர்வே கவிதையின் உச்சம்.\nஇதோ அந்த மூன்று வரியில் எப்படி உள்நின்று ஒரு படைப்பாளி பேசுகிறான் என்பதையிங்கே காணலாம் –\nஇத்தகு குறுகிய வார்த்தைகளுக்குள் ஒரு இனத்தின் இத்தனைவருட சோகமும் ‘தீரா ரணமென புதைந்துகொண்டது படைப்பாளிக்கே தெரியாத படைப்பின் ஆழஉணர்வுபோல் எண்ணுகிறேன்.\nஅடுத்து அங்கிருந்து எழுத்தாணியின் முனையாக மனசு நகர்ந்து வேறிடம் பார்க்கிறது. பார்க்குமிடத்தில் தாய் முகம் தெரிகிறது, பிள்ளை துப்பாக்கியில் எல்லோரையும் சுட்டு விளையாடுகிறாள், அவள் சுடச் சுட துப்பாக்கி முனையிலிருந்து சிந்துகிறது கவிஞனின் பார்வை முழுதும் கவிதைகளாக இப்படி –\n புறாவிற்கு சதையறுத்துத் தந்த சிபியின் தாராளமன அடையாளமில்லையாயிது ஒரு குழந்தையாய் பிறக்கையில் உண்மையிலேயே அது தனது உயிரில்லா பொம்மைக்குக் கூட வலிக்குமோ எனும் கருணைநிறைந்த நுட்ப மனதோடுதான் பிறக்கிறது என்பதன் வெளிப்படில்லையா ஒரு குழந்தைய���ய் பிறக்கையில் உண்மையிலேயே அது தனது உயிரில்லா பொம்மைக்குக் கூட வலிக்குமோ எனும் கருணைநிறைந்த நுட்ப மனதோடுதான் பிறக்கிறது என்பதன் வெளிப்படில்லையா பின் நாம் கற்றுதரும் பேச்சும் செயலும் வாழ்தலுமே அக்குழந்தையை மாற்றத் தக்கது எனில்; இச்சமுதாயம் இப்படி சுயநலக்கிடங்கில் வீழ்ந்துக்கிடக்க நாமும் ஏதோவொரு வழியில் நிச்சயமாகக் காரணமாகியிருக்கிறோமெனும் தனைநோக்கியதொரு குற்றவுணர்வு படர்வதை மறுப்பதற்கில்லை.\n இது தான் ஒரு கவிதை ஏற்படுத்த வேண்டிய தாக்கமென்று கருதுகிறேன். கையளவு சர்க்கரை, இரண்டு ஏலக்காய், கொஞ்சம் மாவு, சொச்சத்திற்கு தேவையான உபரிகள்சேர சர்க்கரையின் இனிப்புச்சுவை; பலகாரத்தின் சுவையாகிவிடுவதைப் போல, மூன்று வரிகள்’ அதற்குள் ஐந்தாறு வார்த்தைகள்’ இடையே வானமும் பூமியுமாய் இனிப்பு போல காரம் போல உணர்வு கொப்பளிக்கும் ஒரு மனசு இங்குமங்குமாய் விரியுமிடத்தே கவிதை வெல்கிறது. கவிஞனும் வெல்கிறான்.\nதன் கையிலிருந்த காகிதம் கப்பலானதும் மழைக்கு கையேந்தும் மனசு தான், வயிற்றில் பசி என்றதும் கண்களில் கண்ணீர் உதிர்த்த மனசு தான், காடு கனக்கும் பொருள்கள் சூழ்ந்திருந்தும் தூக்கம் இமையை நிறைக்க உடனே தூங்கிப்போன மனசுதான்; வளர்ந்ததும் தனக்கான அத்தனைத் தேவைகளைப் போல பிறருக்கான தேவைகளையும் நாம்கூட தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம் எனும் சமதர்மத்தையும் மறந்துப் போகிறது’ என்பதையெல்லாம் உணரவைக்கும் வைர வரிகளுக்குச் சொந்தமானவனே சொல்லில் மனசுபூக்க, மஞ்சளாய் சிவப்பாய் கருவண்ணங்களாய் நிறைய, வெள்ளைத் தாளெல்லாம் கவிதையாய் கவிதையாய் கவிதையாய் நிறைகிறான்.\nஇங்கும் அப்படி சின்ன சின்ன வார்த்தைகளுக்குள் சிக்கி பெரியதொரு உணர்வோடு தவிக்கும் சிந்தித்தலை நமக்கு இப்புத்தகத்து கவிதைகள் நிறையவே தருகின்றன.\nபொம்மைகளுக்கு” என்று பார்ப்பது, பொம்மையை உயிரோட்டத்தோடு பார்ப்பதொரு குழந்தையின் மனோநிலை. ஐயோ மழைப் பெய்கிறதே என தாயொருத்தி பிள்ளையை சேலைக்குள் மூடுகிறாள், அப்படியா, நனைதல் தகாதா’ என்று யோசித்த மறுகணமே குழந்தை தனது பொம்மையையும் மார்புக்குள் அடைத்துக் கொள்ளும் தாய்மை பிரதிபலிக்கும் பல சில்லுகளைப்போன்ற சிந்தனைத் தீப்பொறிகளை இப்புத்தகத்தின் வெளியெங்கும் கனமாக அடைத்திருக்கிறார் கவிஞர்.\nஅதுபோல், கடைசியாய், தீக் கங்கு அடங்காத ஒரு கரித்துண்டின் வெப்பந் தகிக்கும் இவ்வரிகளோடு, வரிகளின் ஆழத்து எண்ணங்களோடு நிறுத்துகிறேன். அந்த எண்ணத் தீமூட்டும் வரிகளைப் பாருங்கள் –\nகுழந்தைகள் போது(ம்)மெனும் வலி, ரணத்தின் ஆழம் என்னவென்று அறியவேண்டுமெனில், குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் தாய்களைக் கேளுங்கள், அவர்களின் மாதந்தோறும் சிந்தும் கண்ணீரின் துளியெடுத்து சோதனையில் சேருங்கள், குழந்தை குழந்தை என்றே ஏங்கும் தாய்மையின் கனத்தை தாளாமல் தாங்குங்கள் புரியும். பின், ‘மதவெறியைத் தூண்டும் கோயில்கள்’ என்று முடிவேற்றுக் கொண்ட நம் புரிதல் முரண்பட்டுப் போனதன் நோதல் போல்; வாழ்தல் தடம் மாறியதன் வார்த்தைகளினி உயிரற்று வீழ்தலும் நேரும்.\nஆக, இப்படி, ஒரு வெற்று மனசாக கவிதைபடிக்க வந்தஎனை ஊர் கடந்து நாடு கடந்து உலக தெருக்கள் தாண்டி உயிர்களின் வேரினில் ஊடுருவும் பாதைக்கு நகர்த்திய இப்படைப்பின் ஆசிரியர் திரு. முனைவென்றி நா.சுரேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்.\nமேலும், நிழல் கண்டு நின்றுவிடும் எண்ணத்திலிருந்து அகன்று, ஊருலகின் தாகம் தீர்க்க பாயும் நதியென, தமிழுள்ளங்களின் இதயக் கரைவரை படைப்புக்களாக நீண்டு நிற்கும் பேறுமிக்க அரிய படைப்பாளனாய்த் திகழ, எழுத்தும் எழுத்துசார் எண்ணங்களுமாய் ‘வாழ்தல் வெற்றியோடு அமைய’ இப்படைப்பின் வழிநின்று வாழ்த்தி பெருமிதத்தோடு நிறைகிறேன்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அணிந்துரை and tagged அணிந்துரை, உலகம், கடவுள், கவிதைகள், குழந்தை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், கோயில், சமூகக் கவிதைகள், சாமி, சிருங்கவிதைகள், தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், பொம்மி, பொம்மை, பொம்மைகள், முனைவென்றி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள், வாழ்க்கை, வாழ்த்துக் கவிதைகள், வாழ்த்துக்கள், வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், ஹைக்கூ, munaivenri naa. sureshkumar. Bookmark the permalink.\n← 15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nதீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக அக் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/07100235/1270106/Water-opening-increased-from-Mettur-Dam.vpf", "date_download": "2020-01-21T14:53:13Z", "digest": "sha1:Z5E644C2TTBSRSPMQBZA574WHMRF2UZF", "length": 7525, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Water opening increased from Mettur Dam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nபதிவு: நவம்பர் 07, 2019 10:02\nமேட்டூர் அணையில் இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.\n���ாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று 6 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 205 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇதுவரை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை வரை 120 அடியாக நீடித்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் வேகமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.\nMettur Dam | மேட்டூர் அணை\nதிருவாரூர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nவேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி தற்கொலை\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சையில் ஆற்றில் டைவ் அடித்த என்ஜினீயரிங் மாணவர் பாறை மோதி பலி\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 7 நாளில் 4 அடி சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாளில் 2 அடி சரிவு\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nஈரோடு மாவட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18625-.html", "date_download": "2020-01-21T15:27:55Z", "digest": "sha1:DMKFJ2TKQ2JUMJAQKHZLQICOG4ZNWNE4", "length": 10579, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "GPS இல்லாம விமானத்தை எப்படி தரையிறக்குனாங்க தெரியுமா? |", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nGPS இல்லாம விமானத்தை எப்படி தரையிறக்குனாங்க தெரியுமா\nமுதல் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் எஞ்சியதால், அமெரிக்க அரசு அவைகளை தபால் துறைக்கு உதவும் விதமாக பயன்படுத்தியது. சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து நியூயார்க் வரை இந்த தபால் சேவை தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த நிலப்பரப்பு வெறும் மலைகளும், மண்பரப்புகளை மட்டுமே உடையது. இதனால், தபால் சேவையில் உள்ள விமானிகள் தங்கள் செல்லும் பாதையை எளிதில் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசு நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளது. ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் GPS வசதிகள் இல்லை. அதனால், அந்த நிலப்பரப்புகளில் ஒவ்வொரு 10 மைல் தூரத்திற்கும் 50-70 அடி அளவிலான அம்புக்குறி வடிவில் கான்கிரீட் தளங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அம்புக்குறிகள் அருகிலேயே 30 அடி உயரத்தில் சுழன்று இயங்கக் கூடிய விளக்குகள் பொருத்தப்பட்ட உயர் கோபுரங்களையும் அமைத்துள்ளது. வானில் பறக்கும் விமானிகள் இதை கவனித்து, விமானத்தை இயக்கி தங்கள் இலக்கை எளிதாக அடைந்து தபால் சேவையை செய்து வந்துள்ளனர். முதல் உலகப்போரில் பணியாற்றிய திறமையான ராணுவ விமானிகள் மட்டும் இந்த சேவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n7. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/228007?ref=magazine", "date_download": "2020-01-21T14:01:26Z", "digest": "sha1:Q6NRTQWTH42TD3P3QIYJ4FFGZNS5EO36", "length": 9086, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வைத்தியராகி மக்களுக்கு சேவையினை வழங்குவதே எனது இலட்சியம்: வவுனியாவில் சாதித்த மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவைத்தியராகி மக்களுக்கு சேவையினை வழங்குவதே எனது இலட்சியம்: வவுனியாவில் சாதித்த மாணவி\nவைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி சுவேதா சிவஐங்கரன் தெரிவித்துள்ளார்.\nபுலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது பெற்றமை தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநான் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளேன்.\nநான் இந்த வெற்றியினை பெற்றமைக்கு உறுதுணையானவிருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எனது எதிர்கால இலட்சியம் வைத்தியர் வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே ஆகும் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 169 மாணவர்களில் 81 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 101 - 151க்கு இடைப்பட்ட புள்ளிகளை 76 மாணவர்களும் , 71 -100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 10 மாணவர்களும் 00 -70 க்கு இடைப்பட்ட புள்ளிகளை 02 மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை அவர்கள் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-01-21T15:04:45Z", "digest": "sha1:AWTCQ3ECNUMVKAFWD4U6GXFQCUG3S2QQ", "length": 10577, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! | Athavan News", "raw_content": "\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து ���ிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nபாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nபாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.\nஎதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை இந்தத் தடவை, மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதே இதன் நோக்கமாகும் என கூறப்படுகின்றது.\nஇதனைத் தவிர, ஆசிரியர்களுக்கான கையேடுகளும் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்து தேசிய பாடசாலைகள் மற்றும் 1,500 இற்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக, கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் வழங்கப்படவுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்பட\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளராக, அக் க\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர��பாடல் தொழில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹாரி – மேகன் தீர்மானம்\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/category/blogs/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:46:41Z", "digest": "sha1:7UCWP3PIK2UFE6RWSIBZ73VA65QJMH3S", "length": 20173, "nlines": 157, "source_domain": "orupaper.com", "title": "கவிதைகள் Archives", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்ல���ந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nதாய்மடி – புதுவை இரத்தினதுரை\nஎட்டாம் போர், பத்தாம் போர், பதினெட்டாம் போர் என வெள்ளையனையே கதிகலக்கிய வீதி இது. இன்று அந்தரத்தில் ஆடும் எங்கள் அவல வாழ்வை எண்ணி வீழ்ந்து எந்தப் பொழுதிலும் இடிந்து விடாதீர்கள். இன்றைய வதை பிரசவ வலியைப் போன்றது வலியைத் தாங்குவதே சுகப் பிரசவத்திற்கான வழி புதிய உயிர்ப்பொன்று வேண்டுமெனில் அதற்குப் பொறுமை வேண்டும். பல்லைக் கடித்துத் தாங்கும் பக்குவம் வேண்டும். விடுதலைக்கான வழி நடத்தல் என்பது ஊரிப்பட்ட ஆக்கினைகளை …\nவீரத் தெய்வங்களே வெளியே வருக….\nகண்ணைப்பறிக்கும் மின்னல் வெட்டுக. கருமோகங்கள் கட்டிப்புரள இடியெழுக. பூமிகுளிர மழைபொழிக. கோபுரமணிகள் அதிர குத்துவிளக்குகள் ஒளிர கருவறைக் கதவுகள் திறந்து தெய்வங்கள் தெருவிலிறங்குக. தம்புரா வீணை மத்தளமேந்திய சாந்தசொரூபங்கள் சன்னதிக்குள்ளே தூங்கிக் கிடக்க. வேலும் வாளும் சூலமும் ஏந்திய வீரத்தெய்வங்கள் வெளியே வருக. புழுதி எழுத்துப்போய்ச் சூரியனைத் திரையிட கோபவிழிகள் குருதி நிறமாக தண்டையும் சிலம்பும் சப்திக்க சக்திகள் தாண்டவமாடுக. ஊழிக்கூத்து இதுவென உலகம் வேகமெடுத்துச் சுழல்க. பகைவனுக்கருள் செய் …\nகல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்..\nசாமம் பேயுலவும் ��வக்காலை என்ற பழிச்சொல் போய் மறையலானது. வீரர் துயிலுகின்ற இல்லம் என்ற புனிதச் சொல் வாய் நிறையலானது. கார்த்திகை மாதத்திலேன் கனத்த மழை ஏனிந்தப் பச்சை விரிப்பு அயர்ந்துறங்கும் ஆலகண்டருக்கு இயற்கையின் இந்த மாத அஞ்சலியது. ஓவென்றிரையும் ஊதற்காற்றே வேகம் குறைந்து வீசு. தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர். துயில் கலைத்துத் தொலைக்காதே. கல்லெறியும் பொல்லாக் கனத்த மழையே வேகம் குறைந்து வீசு. தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர். துயில் கலைத்துத் தொலைக்காதே. கல்லெறியும் பொல்லாக் கனத்த மழையே\nவந்து போகும் ஒவ்வொரு மாரியும் எம்மண்ணுக்குத் தந்து போகும் வசீகரம் தாராளம். மூன்று மாதங்கள் மட்டுமே மேகம் கசியும் நிறையா வரம் பெற்ற நிலமிது. கோடை வறுத்தெடுக்கும் காலத்தில் ஆடையவிழக் கிடப்பாள் அன்னை. வாரியடித்துலுப்பும் காற்றின் வன்மம் புழுதியிறைத்துவிட்டுப் போகும். வீட்டின் தலைவாசல் மூக்கின் நுளைவாசல் வீதிமருங்குள மரங்கள் யாவிலும் புழுதிசொருகிவிடும் கோடை. ஐப்பசியானதும் மேலே மேகம் கறுக்கம். தீபாவளியுடன் துமிவிழத் தொடங்கினால் வரண்ட மேனி வனப்புறும். கார்த்திகை மாதம் …\nமாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே….\nசிறு கூட்டுக் குருவிக்கும் சிறகடிக்க ஆசை ஒரு கூட்டுப் புழுவிற்கும் சிறை உடைக்க ஆசை எம் ஈழத் தமிழர்க்கும் விடுதலை வேட்கை எனத் திரியாகிக் கரியாகிப் போனீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே குண்டு மழையிடை கந்தகம் சந்தணமாக வெந்தகம் நீறாக தாயத்தாகம் தாரகமாக தாராள மனத்துடன் – நாம் பாராள வேண்டி நின்றீரே மாவீர முத்துக்களே எம்மினச் சொத்துக்களே பெற்றவரைப் பிரிந்து உற்றவரை மறந்து மற்றவர் விடியலுக்காய் கதிரோடு …\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nதை பிறந்தால், தை பிறந்தால் எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின் அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால் இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று எனவே இதுவும் கவியாயிற்று உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம் ஒரு திருநாள், பெருந்திருநாள், ‘எங்கள் தைத்திருநாள்’ வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும் வீதிகளில் வான வேடிக்கைகள் என்றும் தீபாவளி தலை நிமிர்த்தி நிற்க எங்கள் தைத் திருநாள் கைபேசிக் குறுஞ் செய்தியாய் சுருங்கிப்போய் விட்டது. சமணம��� சமயத் தீபாவலி …\nவீரத்திலும், பொருளாண்மையிலும் வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம் உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில் வலி தாங்கி நிற்கும் ஓர் அவலப்பட்ட இனம் விடுதலைக்காய் எதையும் விடாது வீழ்ந்தும் மீண்டும் மிடுக்குடன் எழும் இனம் உலக முறைமைக்குள் சுழன்றிடாததால் அடித்து வீழ்த்தப் பட்டும் அசையா நம்பிக்கைத் தூண் பற்றி நிற்கும் இனம் மீதித் தூரம் கொஞ்சமெனும் ஆசை பற்றிக் கொண்ட இனம் ஒவ்வொன்றாய்க் கொடுத்தும் கொத்துக் கொத்தாய்க் கொடுத்தும் …\nஎங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன… உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/page/26", "date_download": "2020-01-21T14:17:40Z", "digest": "sha1:BGVNV2KA46X3QIV2GWI4CDACKR6LNCJZ", "length": 10219, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சீனா | Selliyal - செல்லியல் | Page 26", "raw_content": "\nவிரைவி��் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என...\nபெய்ஜிங், மே 14 - இந்திய எல்லையில் திட்டமிட்டு ஊடுருவல் நடத்தவில்லை என சீன விளக்கம் அளித்துள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் நடந்த ஊடுருவல் சம்பவம் இந்திய-சீன உறவுகளை பாதிக்காது எனவும் சீனா...\nசீனாவில் பறவை காய்ச்சல்- பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nபெய்ஜிங், ஏப்ரல் 24- சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் டாக்டர்கள் ரத்த பரிசோதனை நடத்தினர். அதில் எச் 7 என்...\nசீனப் பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகை\nபுதுடெல்லி, ஏப். 16- பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டர்பன் நகருக்கு சமீபத்தில் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் லீ கியாங்-கை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருகைதரும் படி சீனப்...\nசீனாவில் ‘பீஜிங் தமிழ் சங்கமம்’ துவக்கம்\nபீஜிங், ஏப். 15- சீனாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். தமிழ் புத்தாண்டை நினைவு கூரும் விதமாக சீனாவில் பணியாற்றும் 70க்கும்...\nஉலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை\nபெய்ஜிங்,ஏப்.5- உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது...\nசீனாவின் போட்டியால் திணறும் எட்டு இந்திய பொருட்கள்\nபுதுடில்லி, ஏப்.3-சீனப் பொருட்களின் இறக்குமதியால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது' என, இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவில், எட்டு முக்கிய...\nபாகிஸ்தானில் சீனாவின் அணு உலை:அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தை சீனா மீறுவதாக இந்தியா...\nமார்ச் 26 - பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சீனா அணு உலை கட்டுவதால் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்கனவே 2 அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில்...\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- சீனா அறிவிப்பு\nபீஜிங், மார்ச்.20- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்துள்ளது. இது குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு கமிஷன் விடுத்துள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:- கடற்கரை பகுதிகளான, ஷென்சென், உ...\nசீனாவின் புதிய அதிபர் ஜி-ஜின்பிங்\nசீனா, மார்ச்.14- சீனாவின் அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங் தேர்வு செய்யபட்டார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று சீன நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சீன நாட்டின் அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங்க் அறிவிக்கப்பட்டுள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி...\nசீனாவில் வீட்டு வரியை செலுத்த பயந்து விவாகரத்து செய்யும் சீனர்கள்\nசீனா,மார்ச்.12-வீடு விற்பனையின் போது விதிக்கப்படும் அதிக வரியை தவிர்க்க சீன தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். சீனாவில், வீடு விற்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமலில்...\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\nபுலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11492-2013-01-30-10-56-51", "date_download": "2020-01-21T13:41:40Z", "digest": "sha1:KDQJAR4MLNH5ABG43GGUBD5OA2ADHJX4", "length": 5977, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முடிவு!", "raw_content": "\nகூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முடிவு\nPrevious Article அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா\nNext Article வடக்கு மாகாண சபை உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியல் நடத்துகிறது: டக்ளஸ் தேவானந்தா\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியுடன் (மஹிந்த அணி) இணைந்து செயற்படவுள்ளதாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹ��ந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினர். இதன்போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார்.\nPrevious Article அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா\nNext Article வடக்கு மாகாண சபை உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியல் நடத்துகிறது: டக்ளஸ் தேவானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/student-died-in-bike-accident-near-cuddalore-369656.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T13:39:02Z", "digest": "sha1:FWSBNWCLPE64P5MIRP3PFTZJJMZ6ZQE4", "length": 17002, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வேகம் என்னை கொல்லக்கூடும், யாரும் அழவேண்டாம்.. பல்சரில் எழுதிய ஆகாஷ்.. பனை மரத்தில் மோதி பலி | student died in bike accident near cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வேகம் என்னை கொல்லக்கூடும், யாரும் அழவேண்டாம்.. பல்சரில் எழுதிய ஆகாஷ்.. பனை மரத்தில் மோதி பலி\nஇந்த வேகம் என்னை கொல்லக்கூடும்... பைக்கில் எழுதியது போலவே உயிரிழந்த ஆகாஷ்\nகடலூர்: ஹெல்மட் போடல.. வேகமாக பல்சரை ஓட்டி வந்து பனை மரத்தில் மோதி உயிரைவிட்டார் இளைஞர் ஆகாஷ்.. ஆனால், அந்த பல்சரில் அவர் எழுதி வைத்த வாசகம்தான் அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.\nகடலூர் மாவட்டம் புதுகுப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ் .. இவர் ஒரு டிப்ளமோ மாணவர்.. விலை உயர்ந்த பல்சர் 220 பைக்கை ஆசை ஆசையாக வாங்கினார். அதில், தன் நண்பன் ஏகேஷை அழைத்துக்கொண்டு இன்று காலை கடலூர் நோக்கி சென்றார்.\nஅப்போது, ஹெல்மட் போடவில்லை.. பைக்கையும் ஸ்பீடாக ஓட்டி சென்றுள்ளார். சின்னாண்டிக்குழி சாலை அருகே வந்தபோது, பல்சர் தன் கன்ட்ரோலை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடியது.. ரோட்டோரம் நின்றிருந்த ஒரு பனை மரத்தின் மீது பலமாக மோதியது.\nஇதில், ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த ஏகேஷ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. அப்போது விபத்துக்குள்ளான பல்சர் வண்டியின் பின்னால் ஆகாஷ் எழுதி வைத்திருந்த வாசகத்தை கண்டனர். \"இந்த வேகம் ஒருநாள் என்னை கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம்\" என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார் ஆகாஷ்.\nசாலைவிதிகள் குறித்தும், தலைகவசம் அணிவது, உயிர்களின் மதிப்பு குறித்த எத்தனையோ வாசகங்கள் உள்ள நிலையில், ஆகாஷ் ஏன் இப்படி எழுதி வைத்தார்.. வேகமாக வண்டி ஓட்டினால் விபத்து ஏற்பட்டு உயிர் போகும் என்று தெரிந்தும் ஏன் இப்படி எழுதினார் என்றே தெரியவில்லை.. ஆனால் கடைசிவரை அவருக்கு உயிரின் அருமை தெரியாமலேயே போய்விட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்\n\"ஓ, க்ரைமா நீ..\" படைவீரரை கத்தியால் குத்திய கஞ்சா மணிக்கு மாவுகட்டு.. கடலூரிலும் பாத்ரூம் சரியில்லை\nஓ, கிரைமா நீ.. என்னையே புடிக்கறியா.. சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் குத்தி.. முட்டிபோட வைத்த கஞ்சா ரவுடி\nவிஜயலட்ச��மி பதவி ஏற்க எதிர்ப்பு.. கடலூரில் ஊரே திரண்டு போராட்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு\nசூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி\nஅபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம\nகடலூர் தேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ\nமீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.. கடலூரில் பரபரப்பு\nதியேட்டர் பாத்ரூமில்.. உன் மனைவியை வீடியோ எடுத்துட்டோம்.. நாசகார நால்வர் கும்பல்.. கூண்டோடு கைது\nமாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி\nநைட் ஷோ பார்த்து விட்டு கணவருடன் வந்த கர்ப்பிணி.. காட்டு பகுதியில்.. நாசம் செய்த 4 பேர்\nலாட்ஜுக்கு கூப்பிட்டார்.. வற்புறுத்தி.. வீடியோ எடுத்தார்.. மிரட்டுகிறார்.. போலீஸிடம் வந்த அம்சவள்ளி\n1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்.. போட்டி போட்டு வாங்கக் குவிந்த மக்கள்.. பரபரத்த கடலூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/young-man-attack-woman-in-thirunelveli-371196.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T13:47:30Z", "digest": "sha1:NRMKRQCJUDMID6WJ4DGLEDXWM4S2ZIVE", "length": 16058, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை | young man attack woman in thirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nAutomobiles புதிய ��ிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nMovies மஞ்சள் பிகினியில்.. மட்ட மல்லாக்க.. மலைக்க வைக்கும் மீரா மிதுன்.. டிரென்ட் செட்டர் என பீத்தல் வேறு\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\nதிருநெல்வேலி: நெல்லையில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. உறவுக்கு அழைத்ததால் கோபமடைந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்தப் பெண் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட்டார்.\nஅந்த கொடுமைக்கார ஆசாமியின் பெயர் ராமச்சந்திரன். இவரது குடும்ப நண்பர்தான் லட்சுமணன். லட்சுமணனின் மனைவி பெயர் கலையரசி. 29 வயதான இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனது தங்கை வீட்டில் தங்கியுள்ளார்.\nஇந்த வீட்டுக்கு அடிக்கடி ராமச்சந்திரன் வந்து போயுள்ளார். அப்போது கலையரசிக்கு ஆறுதல் கூறி பேசுவது வழக்கம் போல. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்தபோது கலையரசி தனியாக இருந்துள்ளார். ராமச்சந்திரனுக்கு சபலம் தட்டி விட்டது. இதனால் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் கோபமடைந்த கலையரசி எழுந்து போகுமாறு சத்தம் போட்டுள்ளார். வர முடியாது என்றும் கூறி விட்டார்.\nஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.. பைக்கில் வந்தவர் வாக்குவாதம்.. வைரலான வீடியோ.. எஸ்ஐ சஸ்பெண்ட்\nஇதனால் கோபமடைந்த ராமச்சந்திரன் அடுப்படியில் இருந்த சுடு தண்ணீரை எடுத்து கலையரசி மீது ஊற்றி விட்டார். உடலில் கொதி நீர் பட்டதும் துடித்துப் போய் விட்டார் கலையரசி. அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ராமச்சந்திரன் தப்பி ஓடி விட்டார்.\nதற்போது மருத்துவமனையில் கலையரசி அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீ���ார் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏர்வாடியை உலுக்கிய பிரமாண்ட பேரணி.. என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக.. நகரே குலுங்கியது\nநெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nமருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்\nநெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. பாஜகவினர் முற்றுகையால் பரபரப்பு\nஅமித் ஷா குறித்து பேச்சு.. நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nஅப்படியே உடைந்து விழுந்த காற்றாலை... மிரண்ட பொதுமக்கள்.. பரபரப்பு வீடியோ\nநெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் திடீர் தீ விபத்து\nடிடிவி தினகரன் இருக்கையில் மாணிக்கராஜா... குழம்பிய தொண்டர்கள்\nகொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு\n\"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்\nதங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual torture young woman nellai பாலியல் தொல்லை இளம்பெண் நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/India+opens+medal+accoun?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-21T14:40:39Z", "digest": "sha1:74N55NBZC6522UPUNZ2M5UAAETVDXGJK", "length": 9941, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | India opens medal accoun", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: பதக்க வேட்டையைத் தொடங்கியது இந்தியா; தங்கம் உள்பட 4...\nநாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் 5 நிமிடத்தில் 101 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பதக்கம்\nகைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங் பதக்கம் பறிப்பு: அரசு...\n370 பிரிவு ரத்துக்குப்பின் முதல்முறை: ஜம்மு காஷ்மீரில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வேலைக்கு...\nகாஷ்மீரில் முதன்முறை: ஜம்முவில் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம்\n162 கோடி ரூபாய் மதிப்பிலான 610 குடியிருப்புகள்; அம்மா திருமண மண்டபத்தை திறந்து...\nஅமெரிக்க வாழ் இந்தியர் இருவருக்கு உலகின் உயரிய கணித விருது\nமாணவி ரபிஹாவுக்கு குடியரசுத் தலைவரே தங்கப் பதக்கத்தை வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\nதமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் செயல் - கமல் வேதனை\nசீமராஜாவுக்காக 6 பேக் வைத்தது ஏன் எப்படி\nரபிஹாவுக்கு நியாயம் கிடைக்க உங்கள் கையால் தங்கப்பதக்கத்தை அளிக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு...\nசைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-21T15:11:30Z", "digest": "sha1:PT6UWWU4HMD4GNF7F533AI6DWQQ2LXWX", "length": 15615, "nlines": 107, "source_domain": "www.meipporul.in", "title": "தமிழக அரசியல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா\n2019-07-22 2019-07-29 திருமுருகன் காந்திUAPA, ஊபா, என்ஐஏ, என்ஐஏ சட்ட திருத்த மசோதா, திமுக, திருமுருகன் காந்தி, மசோதா0 comment\nவாக்களிப்பது என்பது ஆவணபூர்வமாக அதைப் பதிவு செய்வதாகும். ஆனால், அந்தப் பதிவை திமுக செய்யவில்லை. பாஜக-வுக்கு அது முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வரலாற்றில் பதிவாகும். அதையே நாங்களும் குற்றம்சாட்டுகிறோம். அடுத்து UAPA மசோதா வரப்போகிறது. என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதிராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை\n2018-11-21 2018-12-01 உவைஸ் அஹமதுஅறிஞர் அண்ணா, ஆ. இரா. வேங்கடாச்சலபதி, ஆர். எம். கார்த்திக், கோம்பை அன்வர், சுந்தர் காளி, சுபகுணராஜன், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், ஜெயரஞ்சன், ஞான. அலூசியஸ், தமிழக அரசியல், தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிடம், திருநீலகண்டன், நீடாமங்கலம், நீதிக்கட்சி, பழ. அதியமான், பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை, பெரியார், பேராசிரியர் சரஸ்வதி, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ராஜன்குறை, ராஜாஜி, விஜயசங்கர்0 comment\nநாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nதிராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்\n2018-10-28 2018-10-28 ஆஷிர் முஹம்மதுகாங்கிரஸ் கட்சி, தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம், மதச்சார்பின்மை, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் லீக், வகுப்புவாதம்0 comment\nஇந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\nஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\n2020-01-14 2020-01-14 ஐரீனா அக்பர்அல்லாஹு அக்பர், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் பெண்கள், லா இலாஹா இல்லல்லாஹ், வகுப்புவாதம், ஹன்னா ஆரன்ட்0 comment\n1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே...\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்\n2019-12-31 2019-12-31 அன்சர் மிடாலம்ஒரு கடலோர கிராமத்தின் கதை, தேங்காய்ப்பட்டணம், தோப்பில் முஹம்மது மீரான்0 comment\nஇதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து...\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்1 Comment\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள���ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77208", "date_download": "2020-01-21T15:19:41Z", "digest": "sha1:DHZITOP6TZOAO7DYTA5N6NBS2LMOGCCQ", "length": 17235, "nlines": 328, "source_domain": "www.vallamai.com", "title": "மனிதனைத் தேடுகின்றேன் ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nRelated tags : கவிஞர் ஜவஹர்லால்\nகற்றல் ஒரு ஆற்றல் 80\nபடக்கவிதைப் போட்டி – 180\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nதி.சுபாஷிணி எனது பச்சைக் கூடை அது போய் முன்னால் இறங்கும் ஆட்டோவிலிருந்து. அப்பம் முதல் அன்று செய்த வடை வத்தக் குழம்பும், பருப்பு உசிலி மைசூர் ரசம், வடாம் பச்சடி பால் பாயசம், கொழுக\nமீ.விசுவநாதன் எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து தங்குவதற் கானகூடு பறவை செய்யும் தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும் தங்களது உறவுகளை ந\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. க���ை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11494-2013-01-30-15-09-31", "date_download": "2020-01-21T15:20:01Z", "digest": "sha1:GIEEVAYCYSTUYOA3O6SFTG75MB4NUOBU", "length": 5951, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்!", "raw_content": "\nமோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்\nPrevious Article முள்ளிவாய்க்கால்: நினைவு கூர்ந்த வங்கி உதவி முகாமையாளர், ஊழியர், தற்காலிக பணி நீக்கம்\nNext Article அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇதனையடுத்து, வீடுகளை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 25,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.\nPrevious Article முள்ளிவாய்க்கால்: நினைவு கூர்ந்த வங்கி உதவி முகாமையாளர், ஊழியர், தற்காலிக பணி நீக்கம்\nNext Article அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-01-21T15:06:35Z", "digest": "sha1:SGILHAYH3DVYCAD3FVT6LKCFTU2CXNQ5", "length": 7928, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nகுற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கக்கூடிய பணிகளிலும் போக்குவரத்து பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டால், போதியளவு குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்\nமோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொணடு கருத்துத தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த அவர மேலும்; தெரிவிக்கையில் –\nபாதசாரி கடவைகளில் இடம்பெறுகின்ற விபத்துகளில் 30 வீதமான விபத்துகள் கைத் தொலைப்பேசி பாவனை மூலமாக ஏற்படுவதாக இலங்கை தகவல் பொறியியல் பல்கலைக்கழகம் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது.\nபாதசாரிகள பாதசாரி கடவைகளைக் கடக்கின்ற போது கைத் தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாலும் வாகன சாரதிகள் வாகனங்களைச் செலுத்திக் கொண்டு பாதசாரிக் கடவைகளைக் கடக்கின்ற நிலையில் கைத் தொலைப்பேசியைப் பயன்படுத்துவதனாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nவேகக் கட்டுப்பாட்டினை மீறும்வாகனங்களின் சாரதிகளைப் பிடிப்பதற்காக இன்றும்கூட பல பொலிஸ் நிலையங்களில் நவீன இயந்திர சாதனங்கள் இல்லாத நிலையும் போக்குவரத்து பொலிஸாரின் பணிகள் அதிகாலை நேரங்களில் காணப்படாத நிலைமைகள் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் - நாடாளும...\nகல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அத���க அக்கறை செலுத்தவேண்...\nதமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்\nஅன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் - நாடாளுமன்றில் சுட்...\nபயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersuae.com/ta/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-dubai-abu-dhabi-sharjah", "date_download": "2020-01-21T13:58:25Z", "digest": "sha1:J34LAT45IDV2XNBPDR7EWEAA6W3HT4VM", "length": 26272, "nlines": 169, "source_domain": "www.lawyersuae.com", "title": "மருத்துவக் கவனக்குறைவு - வழக்கறிஞர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துபாயின் வழக்கறிஞர்", "raw_content": "உங்கள் பிரச்சனை பற்றி எங்களுக்கு எழுதுங்கள் case@lawyersuae.com (பதினைந்து மணி நேரத்திற்குள் பதில்) அல்லது ஒரு நிபுணர் வழக்கறிஞருடன் ஒரு சந்திப்பு புத்தகத்தை இன்று - இங்கே கிளிக் செய்யவும்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடு\nநடுவர் - அமைதியான வழி\nதுபாய் சர்வதேச நிதி மையம்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடு\nநடுவர் - அமைதியான வழி\nதுபாய் சர்வதேச நிதி மையம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல மார்க்சிய சினிமாக்கள், குறிப்பாக, சில நேரங்களில், சில நேரங்களில், சில நேரங்களில், கூட்டாட்சி சட்டம் மெதுவாக கடன் பொறுப்பு.\nDoscos மற்றும் சிறந்த வழங்குநர்கள் பல்வேறு இடங்களில் மற்றும் பல்வேறு எதிர்விளைவுகளை பற்றி பல்வேறு கருத்துக்கள் வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியாவின் பல்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு வழிகளில் இயங்கும்:\nஅதற்கேற்ப உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.\nஒரு குடிமகனாக நின்று, அல்லது\nபொலிஸ் அல்லது பொதுமக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை அமுல்படுத்துதல். இந்த நேரங்களில் சில நேரங்களில் அல்லது சில நேரங்களில், ���ொடர்ச்சியாக, குற்றவியல் நீதிமன்றம் எந்தவொரு தனிப்பட்ட குற்றச்சாட்டிலும் தலையிடக்கூடாது எனத் தொடரலாம்.\nடாக்டர் அமீன் அல் Amіr, உதவி உதவி புரோபிலஸ் ஹெல்த் பாலிசி மற்றும் எல்.எல்.சி..\nதுபாய், அபுதாபி, ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் புதிய வசதிகள், மருத்துவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான புதிய நியமனங்கள் ஆகியவையாகும். எனவே, பலவிதமான வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. பரந்த மனப்பான்மை பெறுவதற்கு வழிகாட்டுதல்களுக்கு வழிகாட்டியாகவும், வெளிநோயாளியின் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் விசாரணையின் செயல்முறை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளில் வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் வழிகாட்டுகிறது.\nஇருப்பினும், நோயாளிகளுக்கு உடல்நலக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தோ அல்லது நோயாளிகளிடமிருந்தோ எந்தவிதமான தவறான அல்லது தவறான மருத்துவ அலட்சியம் ஏற்படலாம்.\nநோயாளிகளால் மேலதிகமாக பல மடங்கு அதிகாரிகள், அவர்களின் உறவுகள் (அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றது) சில சமயங்களில் அவர்களின் பெயர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அதாவது டிஹெச்ஏ) துபாய் ஹெல்த் ஆணையம் மற்றும் அபுதாபி ஹெல்த் அதிகாரிகள், மற்றும் சுகாதார அமைச்சு) மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மற்றும் பொருத்தமான மருத்துவ தரம் இல்லை என்பதை தீர்மானிக்க வேண்டும். ஒரு புறக்கணிப்பு கவனிக்கப்பட வேண்டும் என்றால், சுகாதார அதிகாரம் நான்கு ஆதாரங்களை எடுத்து கொள்ள ஒவ்வொரு ஆண்டும் உள்ளது:\n(a) தொழில்முறை அல்லது நிறுவனத்தை கடுமையாக விமர்சிப்பது;\n(ஆ) கூடுதல் பயிற்சியளிப்பதற்கும், சில உரிமம் பெற்ற சுகாதார நலன்களைப் பெறுவதற்கும் உரியது;\n(கேட்ச்) மருத்துவர் அல்லது மருத்துவ சிகிச்சை அல்லது (அல்லது) மருத்துவ அல்லது மருத்துவ சிகிச்சை மூலம் பரிந்துரைக்கிறோம்;\nசில சமயங்களில், சிவில் நீதிமன்றங்கள், உடல்நல பராமரிப்பு வழங்குநர்களிடமிருந்தும், பிற்போக்குத்தனமாகவோ, சேதமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு. ஒரு குடிமகன் எப்போதுமே நல்லவள் என்று தெரிந்தால் அது ஒரு இழப்பீடாக மாறும்.\nமருத்துவ முதுகெலும்புகள் உள்ள நீதிமன்றங்கள் மூலம் figurés ஐந்து முன்னோடிகள் இல்லை. ஒரு சந்தர்ப்பம் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை மதிப்பிடுவதன் மூலம் தீர்ப்புக்குத் தகுந்தவாறு முடிவு செய்ய முடியும். முடிவை ஒரு மருத்துவ நிபுணர் அறிக்கையோ அல்லது பிற்போக்குத்தனத்தையோ எடுத்துக் கொள்வதன் மூலம், முடிவை எடுத்திருக்க வேண்டும்.\nபுகார்கள் ஒரு ஆரோக்கியமான கடமைக்கு ஏற்புடையதாக இருக்கும், மேலும் சுகாதார மற்றும் சுகாதாரத் துறையின் பலவழி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஎப்போதாவது ஒரு மோசடி, எப்போதாவது தவறாக உள்ளது, அது தன்னிச்சையாகவும், மிகப்பெரியதாகவும் உள்ளது. நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ரிசர்வ்ஸ் கமிஷன் காரணமாக, அதிகபட்சமாக, அதிகபட்சமாக, ஒரு சில நாட்களுக்குள், Cahbnnt மூலம் அமைக்க முடியும். ஹேஸ்டர் ஒரு முடிவுக்கு வருவார், இதில் இறுதி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபடும்.\nஒரு குற்றவியல் வழக்கைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு தவறான காரணங்களைக் கூறினால், அது உயர்ந்த குற்றவியல் பொறுப்பு கமிஷன் மூலம் 'தவறான தவறான செயல்' என்று கருதப்படுகின்றது.\nடாக்டர் அல் அமிரி மூன்று தவறான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தவறாக நடத்தப்பட்ட அல்லது தவறான நடத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: அவர்கள் உள்ளூர் சுகாதார பராமரிப்பு அதிகாரத்துடன் கூடிய சரணடைந்தனர், அவர்களுக்கு முன்னர் ஒரு வழக்குரைஞர் முன்வைத்தனர், மற்றும் - தவறான செயல்கள் அனைத்தையும் தீவிரமாகக் கொண்டிருந்தன - அவற்றுக்கு எதிராக ஒரு மோசமான வழக்கு ஒன்றைத் தொடரலாம் அல்லது ரிப்போஸ்ஸுஸ்ஸுரோஸூருடன் மிகச்சிறந்த வழங்குனருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.\nஎங்கள் சட்ட நிறுவனம் துபாய் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நிபுணத்துவம் என்று மருத்துவ Malpractice UAE பிரிவுகள் சில:\n. மருந்து மற்றும் பார்மசி பிழைகள்\n. பின்தொடர்தல் பராமரிப்பு பிழைகள்\n. புற்றுநோய் மற்றும் பிற நிலைமைகளை கண்டறிய தோல்வி\n. காயம் அல்லது வியாதிக்கு தவறான சிகிச்சை\n. பிறப்பு காயங்கள் மற்றும் காயம்\n. Erb இன் பால்சி\n. கர்ப்பம் மற்றும் பிரசவத்தை பாதிக்கும் கவனக்குறைவு\n. மருந்துகளை பரிந்துரைப்பதில் அல்லது நிர்வகிப்பதில் தவறுகள்\n. மருத்துவ தயாரிப்பு பொறுப்பு\n. தவறான வகை தவறான வகை\n\"எல்லா வழக்குகளிலும், dосtоrѕ வசூலிக்கும் mеdісаl tесhnісіаnѕ hіghеr மருத்துவம் lіаbіlіtу ஒரு மொத்த mеdісаl முறைகேடு hаѕ bееn соmmіttеd என்று еffесt வழக்கறிஞர் செய்யப்பட்ட соmmіѕѕіоn іѕ மூலம் இருக்க аrrеѕtеd, ԛuеѕtіоnеd அல்லது dеtаіnеd unlеѕѕ ஒரு fіnаl dесіѕіоn nоt இருக்கலாம்,\" டாக்டர் அல் Amіrі கூறினார். மல்ஹோர்ட்ஸ் மற்றும் தீங்கு விளைவிக்கும் என்றால், ஒரு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் போது, ​​கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம், doscor அல்லது உங்கள் இருவரில்லாமல் அல்லது இரண்டு அல்லது இருவருக்கு ஒரு சிறை காலத்தை எதிர்கொள்ளலாம்.\nஇந்த நபர்களுக்கு பணம் செலுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட நிதியியல் இழப்பீடுகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படும். மொத்த மோசடி மரணத்தைத் தூண்டினால், அதன்பின்னர் இருவருக்கும் இரண்டு அல்லது இரண்டு அல்லது இரண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும். மற்றும் காரணம் காரணமாக காரணம் அல்லது காரணமாக சில காரணங்களால் ஏற்படும் எனில், பின்னர் நடுத்தர வரை அதிகரித்துள்ளது.\nடாக்டர் அல் அமீர் கூறினார் மருத்துவ மருத்துவ அலட்சியம் அல்லது மல்யுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், தங்கள் முடிவுகளை வடிவமைப்பதற்கு முன்பே திருமணமாகிவிட்டால், முடிவெடுத்தால், முடிவெடுக்கும் சில முடிவுகளை எடுக்கும்.\n\"எனினும், எனினும், சுகாதார மற்றும் சுகாதார பராமரிப்பு வழங்குநர்கள் ஒரு பெரிய நிவாரணம் வழங்குகிறது, எப்போது வேண்டுமானாலும் உற்சாகமாக உற்றுப் பார்க்கவும், இறுதியில் ஒரு இறுதி நீதிமன்றம் ஆட்சி உள்ளது. சில நேரங்களில், சில சந்தர்ப்பங்களில், எப்போதாவது, எப்போது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நேரடியாகவும்,\"அல் அமீரி கூறினார்.\nதீர்வு, இருப்பினும், பாதிக்கப்பட்ட பாதிப்புகளை பாதிக்காது பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும். மற்றும் குடியேற்றம் ஒரு மொத்தமாக மாறும் அல்லது மனநிறைவின்மையின் மீள்திருத்தத்தின் மீது மீண்டும் பெறப்படும்.\nமருத்துவ விழிப்புணர்வு பல்வேறு வழிகளில் ஏற்படக்கூடும் போது, ​​பொதுவான கருப்பொருளானது நோயாளிகளுக்கு அவரின் கடமைகளால் அவசியமான பாதுகாப்பு அளவிலிருந்து ஒரு மருத்துவர் தொழில்முறை விலகி செல்கிறது.\nஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ தரத்தின் எந்தவொரு விலகலும் மருத்துவ அலட்சியம் எனக் கருதப்படுகிறது, மேலும் அது நோயாளிகளுக்க��� தடையின்றி காயமடைந்தால், மருத்துவர், ஊழியர்கள் மற்றும் / அல்லது மருத்துவமனை ஆகியவை பொறுப்பாகும்.\nநாங்கள் சட்ட கோப்பகங்களில் முதலிடம் வகிக்கிறோம். துபாய், அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் மருத்துவ அலட்சியம் அல்லது தவறான முறையீடு, மருத்துவ அலட்சியம் மற்றும் தனிப்பட்ட காயம் ஆகியவற்றில் நிபுணத்துவ குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.\nமருத்துவ அலட்சியம் வழக்குக்கு சமர்ப்பிக்கவும் மதிப்பிடவும்.\nதுபாயில் குற்றவியல் வழக்கறிஞர்கள் (3)\nதுபாய் சட்ட நிறுவனங்கள் (2)\nஏன் துபாய் அல்லது யூஏஈ வருகைக்கு முன் \"ஸ்டாண்டர்ட் பொலிஸ் காசோலை\" தேவை\nயுஏஏ வக்கீல் புத்தாக்கக் கட்டணம் மற்றும் சட்ட சேவைகள் புரிந்துணர்வு\nஒரு கார் விபத்து போது காயங்கள் முடக்கு மில்லியன் கணக்கான இப்போது கோரிக்கை\nதுபாயில் உள்ள வழக்கறிஞர்கள் ஐக்கிய அரபு எமிரேட் விவாகரத்து சட்டத்திற்கு தயாராக உள்ளனர்\nவியாபாரத்திற்கான வணிகரீதியான மத்தியஸ்தத்தின் நன்மைகள்\nவணிக ரீதியான நியாயத்தை தீர்க்க வழிகள்\nஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள கடல் காப்பீடு மற்றும் விபத்துக்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட காசோலைகளுக்கு ஒரு வழக்கறிஞரை நியமித்தல்\n© 2013 துபாயில் சட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், ஷார்ஜா மற்றும் அபுதாபி (யுஏஏ) | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | காப்பர் மூலம் இணைய வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:24:26Z", "digest": "sha1:J627U7KUY6WPYFLN4LU6VZNQLZIMTMCC", "length": 5048, "nlines": 100, "source_domain": "madurai.nic.in", "title": "அஞ்சல் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n625001 மதுரை தலைமை அஞ்சலகம்\nஇரயில் நிலையம் அருகில், அஞ்சல் குறியீடு-625001\nவகை / விதம்: 625001\nமீனாம்பாள்புரம் நரிமேடு செல்லூர் சொக்கிகுளம் கல்பாலம் ரோடு ரேஸ் கோர்ஸ் பீபீகுளம் S.O 625002\nவகை / விதம்: 625002\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவ���்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/isai-thamilan-arragumaan", "date_download": "2020-01-21T14:15:45Z", "digest": "sha1:G4GG7WOGF6RYHZUBYXTRAHKYEHPKNF5G", "length": 24042, "nlines": 654, "source_domain": "purecinemabookshop.com", "title": "இசைத் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதமிழ்த் திரை இசையில் கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, ராமமூர்த்தி , எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று எத்தனையோ ஜாம்பவாங்கள் கோலோச்சியிருந்தாலும் அவர்களெல்லாம் தொடமுடியாத உயரத்தை 'ஜெய் ஹோ' என்ற ஒற்றைப் பாடலின் மூலம் தொட்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே.\nஇந்திய நட்சத்திரங்கள் பலருக்கு ஆஸ்கர் வெறும் கனவாகவே கரைந்திருக்கிறது. அதை நனவாக்கி, இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றபோது, ரஹ்மான் உச்சரித்த வார்த்தைகள்... 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' உலக அரங்கில் உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட ஒவ்வொரு தமிழனும் அந்த கணத்தில் நெகிழ்ந்து போயிருப்பான்.\nஇவ்வளவு சிறப்புகள் கொண்ட ரஹ்மானின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவர் திரைத்துறையில் சாதனைகள் படைத்தது வரை, சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nமருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி-1\nதமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்\nதிரை இசைப் பாடல்கள் (P-4)\nதிரை இசைப் பாடல்கள் (P-3)\nதிரை இசைப் பாடல்கள் (P-2)\nதஞ்சை ராமையாதாஸ் திரை இசைப்பாடல்கள்(பகுதி-2)\nகவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரை இசைப்பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/public-attack-by-rowdy-gang-near-kancheepuram-and-one-died-360658.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T13:41:10Z", "digest": "sha1:MPPA2DMVEY2BS43UERGUGTTRYYD65VQF", "length": 18770, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை ���ெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ் | Public attack by Rowdy Gang near Kancheepuram and one died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nசிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா - சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் அசத்தல்\nஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா\n2017ல் வந்த செய்தி.. பெரியாருக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன\nநல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க\n1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா\nஇன்னும் பிடிவாதம் போகலை.. சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேணும்.. அதிமுகவை நெருக்கும் தேமுதிக\nMovies இதென்னய்யா இப்படி சொல்றாய்ங்க... உச்ச ஹீரோ படம் அப்படி நஷ்டம், ஒல்லி நடிகர் படம் இப்படி நஷ்டமாம்ல\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nLifestyle டயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nTechnology ஒரு பட்டன் அழுத்தினா போதும் தமிழக காவல்துறை உங்கள் முன் நிற்கும் காவலன் ஆப் உங்ககிட்ட இருக்கா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nகாஞ்சிபுரம்: தன்னை போலீசில் பிடிச்சு கொடுத்த பொதுமக்களை.. 3 மாதம் கழித்து.. அரிவாளாலேயே வெட்டி உள்ளார் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன்.. இதில் ஒருவர் உயிரிழக்க.. 6 பேர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த கஞ்சாவுக்கு பெருமளவு ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா போதையில் உள்ளவர்கள் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் பொதுமக்கள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு, போலீசில் இது சம்பந்தமாக புகார் அளித்ததுடன், கஞ்சா வியாபாரியான அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரையும் பிடித்து ஒப்படைத்தனர்.\nஇதையடுத்து புருஷோத்தமன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முதல் வேலையாக, தன்னை பிடித்து போலீசில் கொடுத்த ஊர்மக்களை, கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கி உள்ளார்.\nஇன்று காலை கோவிந்தவாடி அகரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை புருஷோத்தமன் உள்ளிட்ட கும்பல் பட்டாக்கத்தியை வைத்து தாக்கி உள்ளது. கையில் கத்தியுடன் ரவுடிகள் ஆக்ரோஷமாக பாய்ந்து வருவதை பார்த்ததும், மக்கள் தலைதெறிக்க அலறி கொண்டு ஓடினார்கள். ஆனாலும் அவர்களை விரட்டிச் சென்று 7 பேரை இந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.\nஇதில் அதிகமாக வெட்டு விழுந்தது தனஞ்செழியன் என்பவருக்குதான். இவர்தான் ஊர்தலைவர். தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் தனஞ்செழியன் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார். 2 பெண்கள் உட்பட 6 பேர் கத்திகுத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபொதுமக்களை அரிவாளால் தாக்கிய இந்த புருஷோத்தமன் அண்டு கோ தப்பி தலைமறைவாகிவிட்டது. தற்போது, பாலுச்செட்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரிவாள் வெட்டு சம்பவத்தினால் கோவிந்தவாடி அகரம் பகுதியில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் இப்போது குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிக்கு தைரியம் கொடுக்கும் ஹெச் ராஜா.. கவலைப்பட தேவையில்லை என அதிரடி பேட்டி\nபகீர் கபிலா.. படிச்சது எம்ஏ.. நெற்றி நிறைய குங்குமம்.. கழுத்துல பாம்பு.. சாமியாரானது இப்படித்தான்\nயாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஐநாவில் பேசிவிட்டு.. இந்தியாவில் வ���ற மாதிரி நடக்கிறீர்களே.. ஸ்டாலின்\n குடிமக்களின் உரிமைகளை பறிப்பதுதான் குடியுரிமையா\nநான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு\nபுதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் இவை தான்\nடோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..\nரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. \"ஐ அம் வெயிட்டிங்\" சீமான் தில் சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news rowdy கிரைம் செய்தி காஞ்சிபுரம் ரவுடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/russia-begins-pumping-gas-to-china-via-8000-km-pipeline-from-siberia/articleshow/72369089.cms", "date_download": "2020-01-21T15:55:43Z", "digest": "sha1:LEXF5YRGLTIFWW4NEGCHXFJIDF6SIQGS", "length": 16324, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "power of siberia : 8111 கி.மீ. குழாயில் சீனாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்பும் ரஷ்யா - russia begins pumping gas to china via 8000 km pipeline from siberia | Samayam Tamil", "raw_content": "\n8111 கி.மீ. குழாயில் சீனாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்பும் ரஷ்யா\nஇத்திட்டத்துக்காக ரஷ்யாவில் 3000 கி.மீ. தொலைவுக்கும் சீனாவில் 5,111 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.\n8111 கி.மீ. குழாயில் சீனாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்பும் ரஷ்யா\n2019ஆம் ஆண்டில் சீனாவின் இயற்கை எரிவாயு பயன்பாடு 310 பில்லியன் கன மீட்டராக அதிகமாகும்.\nரஷ்யாவைப் பொருத்தவரை இந்த இயற்கை எரிவாயு பகிர்வின் மூலம் ஆசியாவில் புதிய சந்தை வாய்ப்பு அமைந்துள்ளது.\nசீனா மற்றும் ரஷ்யா இடையே 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிரும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\n\"செர்பியாவின் சக்தி\" (Power of Siberia) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ரஷ்யாவில் 3000 கி.மீ. தொலைவுக்கும் சீனாவில் 5,111 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது.\nஉலகிலேயே அதிக அளவு எரிபொருளை பயன்படுத்தும் நாடு சீனா. அந்நாட்டின் இயற்கை எரிவாயு தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து பசுமை எரிபொருளுக்கு மாறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபூவுலகின் வரலாற்றில் இதுதான் மிக வெப்பமான ஆண்டு\nரஷ்யாவைப் பொருத்தவரை இந்த இயற்கை எரிவாயு பகிர்வின் மூலம் ஆசியாவில் புதிய சந்தை வாய்ப்பு அமைந்துள்ளது. பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் வாய்ப்பாக இருக்கிறது.\nகுழாய் வழியே எரிவாயு பகிர்வு தொடங்கும் நிகழ்ச்சியை சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைத்துள்ளனர்.\nபாகிஸ்தானில் 629 இளம் பெண்கள் சீனாவுக்கு விற்பனை\nதிங்கட்கிழமை முதல் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குழாய் வழியே எரிவாயு விநியோகம் தொடங்கியுள்ளது. இதைப்பற்றி இரு நாட்டு தலைவர்களும் தொலைப்பேசி வழியே உரையாடியுள்ளனர்.\n2020ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு விநியோகம் 5 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. 2024ஆம் ஆண்டிற்குள் இது 38 பில்லியன் கன மீட்டராக கூடும். இத்திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்க 2014ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\n55 லட்சம் பேரை அழ வைத்த உலகப் புகழ்பெற்ற பூனை\n2019ஆம் ஆண்டில் சீனாவின் இயற்கை எரிவாயு பயன்பாடு 310 பில்லியன் கன மீட்டராக அதிகமாகும் என்றும் இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதலாகும் என்று அந்நாட்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\n2018ஆம் ஆண்டில் இந்த அளவு 17.5 சதவீதம் அதிகமாகி, 280.3 பில்லியன் கன மீட்டாரக இருந்தது. தினசரி இயற்கை எரிவாயு பயன்பாடு ஒரு பில்லியன் கன மீட்டரைத் தாண்டிவிட்டது. குறிப்பிட்ட 10 மாகாணங்கள் மட்டும் ஆண்டுக்கு தலா 10 பில்லியன் கன மீட்டர் இயற்கை வாயுவை பயன்படுத்துகிறது.\nஇந்தியாவை அனுசரித்துப் போகாவிட்டால் விலைவாசி உயரும்: பாகிஸ்தான் அமைச்சர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nபழிவாங்கும் வெறிய���ல் ஈரான்: ஏமனில் மசூதி தாக்குதலில் 100 பேர் பலி\nமீசையில் மண் ஒட்டவில்லை... ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்... வெளிப்பட்ட உண்மை\n250 கிலோ எடையுள்ள பயங்கரவாதியை லாரியில் அள்ளிச் சென்ற போலீஸ்\nமுட்டாள்தனமா கேள்வி கேட்டால் பில் போடும் ரெஸ்டாரண்ட்...\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: சுவிஸ் தொடர்ந்து முதலிடம்\nமேலும் செய்திகள்:ரஷ்யா|செர்பியா|சீனா|இயற்கை எரிவாயு|Russia|power of siberia|natural gas|China|8000 km pipeline\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nமசூதிக்குள் இஸ்லாமியர்கள் ஆயுதம் வைத்துள்ளனர்: பாஜக எம்.எல்....\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nதமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தீங்க... ஜம்மு -காஷ்மீர் இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை\nஎம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்..\nஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு விருப்ப ஒய்வு. மிக பெரிய சதி.. ஸ்டாலின் அறிக்..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nஎம பயம் நீங்க ஆதிசங்கரர் சொல்லும் உபதேசங்கள்... வாழ்க்கையே மாறிடும்...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nசர்க்கரை டப்பா to ஜன்னல் வரை எங்க பார்த்தாலும் எறும்பா.. இதை யூஸ் பண்ணுங்க..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n8111 கி.மீ. குழாயில் சீனாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்பும் ரஷ்யா...\nஇந்தியாவை அனுசரித்துப் போகாவிட்டால் விலைவாசி உயரும்: பாகிஸ்தான் ...\nபாகிஸ்தானில் 629 இளம் பெண்கள் சீனாவுக்கு விற்பனை...\n55 லட்சம் பேரை அழ வைத்த உலகப் புகழ்பெற்ற பூனை...\nபூவுலகின் வரலாற்றில் இதுதான் மிக வெப்பமான ஆண்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/sep/23/former-india-opener-madhav-apte-dies-at-86-3240537.html", "date_download": "2020-01-21T13:39:08Z", "digest": "sha1:CHMPUPB4QZY4WFBG2KTPSC2MXG6ULEZ6", "length": 6712, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇந்திய முன்னாள் வீரர் காலமானார்\nBy எழில் | Published on : 23rd September 2019 03:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய முன்னாள் வீரர் மாதவ் ஆப்தே, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது, 86.\nமும்பையைச் சேர்ந்த மாதவ் ஆப்தே, 1952-53 காலக்கட்டங்களில் இந்திய அணிக்காக ஏழு டெஸ்டுகளில் விளையாடி, 542 ரன்கள் எடுத்துள்ளார். ரன்கள் சராசரி - 49.27. உடல்நலக்குறைவால் மும்பையின் பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதவ் ஆப்தே, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\n67 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள மாதவ் ஆப்தே, 3336 ரன்களும் ஆறு சதங்களும் அடித்துள்ளார். மாதவ் ஆப்தேவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62656", "date_download": "2020-01-21T14:55:11Z", "digest": "sha1:M5TGKDFMMBP3XYHG5LWADWJZ64S6JWLP", "length": 22204, "nlines": 333, "source_domain": "www.vallamai.com", "title": "ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 22 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 22\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 22\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nமூலம் : கலில் கிப்ரான்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்.”\n ஏனெனில் முன்னேறுவது முழுமை பெற்றது. முன்னேறிச் செல் பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே பாதையில் உள்ள முட்களுக்குப் பயப்படாதே காரணம் அவை லஞ்சக் குருதியைத்தான் உறிஞ்சும்.”\nகேள் எனது பதிலை :\nமழை பெயும் சொர்க் கத்திலே\nவசந்த காலப் பூ மரத்திலே\n“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே. அந்த மகத்தான கடவுள் பேரன்பையும் நன்னெறியையும் உபதேசிக்கிறது. ஆனால் மக்கள் அப்போதனைகளைக் கேலி செய்கிறார். நாஸரத் ஏசு நாதர் அவற்றை ஏற்றார். அதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டதே அவருக்கு வெகுமதி. சாக்ரடிஸ் அக்குரலைக் கேட்டார். அவரும் பலியானார். ஏசுவையும், சாக்ரடிஸையும் பின்பற்றி வருகிறார் எண்ணற்ற அவரது சீடர்கள்.”\nபைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது இலக்கியக் குறிக்கோள் வாலிப இதயங்களில் நஞ்சிட்டுப் பாழாக்குவதே \nதிருமணம் பற்றி மனிதரும், மாதரும்.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nசத்தியமணி பங்குனி உத்திரம் நினைவாக (நொய்டாவில் முருகன் ஆலய குடமுழுக்கில் அறுமுகனுக்கு அர்ப்பணித்தது) அம்மாவின் மடியில் சிம்மாசனம் செய்து அரசாளும் ஆறுமுகனே இம்மாகலி காலத் தீவினை\nகவிதைகள்கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்மரபுக் கவிதைகள்\nவிவேக் பாரதி சிரிப்பு என்னும் மருத்துவத்தால் நம் கவலை நோய்கள் அத்தனையும் மறைக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகன். அவரது பன்முகத் தன்மையை என்னென்று சொல்லி வியப்பது வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நடிகர\nபெருவை பார்த்தசாரதி சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற் ……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர க���ழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/love-song/", "date_download": "2020-01-21T14:00:22Z", "digest": "sha1:YEP4B2SLZBILHDJF5AMP6QQQBDWUUSTX", "length": 10747, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "love song Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஒரே நாள் உனை நான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஒரே நாள் உனை நான்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஒரே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nTagged with: amala, ILAIYARAJA, kalaippaniyum konjam isaiyum, love song, m.s.visvanathan, mellath thiranthathu kathavu, mohan, s.p. balasubramanian, s.p.b, sugaragam, vaa vennilaa, அமலா, அம்மா, அழகு, இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கங்கை அமரன், கனவு, காதல், காதல் பாடல், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கை, சுகராகம், பாடல் வரி, பெண், மெல்லத்திறந்தது கதவு, மோகன், வம்பு, வா வெண்ணிலா, ஸ்லிம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: வா [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nஇன்றைய பாடல்: இதோ இதோ [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பொன்வானம் பன்னீர் தூவுது\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பொன்வானம் பன்னீர் தூவுது\nTagged with: ILAIYARAJA, indru nee nalai naan, janaki, love song, pon vanam, rain song, vairamuthu, இன்று நீ நாளை நான், இளையராஜா, கன்னி, காதல், காதல் பாடல், கை, சிவகுமார், ஜானகி, தாபம், பாடல் வரி, பாலா, பூஜை, பொன் வானம், மழை பாடல், லக்ஷ்மி, விரகம், வைரமுத்து\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பொன்வானம் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பருவமே புதிய பாடல் பாடு\nTagged with: love song, lyrics, manirathnam, mohan, nenjathaikilaathae, suhasini, tamil film song, video, காதல், காதல் பாடல், காதல்மணிரத்னம், சுகாசினி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாடல், பாடல் வரி காணொளி, மோகன், விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:26:41Z", "digest": "sha1:TMDIBIMMYUZPYJROCQMFYBURHKSDOSQD", "length": 9820, "nlines": 114, "source_domain": "madurai.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரிவு & பொறுப்பு அலுவலா்\nஅ வருவாய் அலுவலா்களின் பணியமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்\t நோ்முக உதவியாளா் (பொது)\nகு\t படைக்கலச் சட்டமும், விதிகளும், வெடிபொருள் சட்டமும், விதிகளும், கடவுச் சீட்டு, குணமும், முன்வரலாறும், வெளிநாடு வாழ் இந்தியா் நலன், திரையரங்குகள்\t நோ்முக உதவியாளா் (பொது)\nதே\t இயற்கை இடா்பாடுகள், தோ்தல், வருவாய் வசூல் சட்டம், அரசுத்தோ்வுகள், மக்கள் தொகை நோ்முக உதவியாளா் (பொது)\nசுந பதிவேடுகள் பராமரிப்பு, சுத்தநகல்.\t நோ்முக உதவியாளா் (பொது)\nநிவ கிராம நிர்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் பணியமைப்பு, உழவடை வழக்குகள், பணியாளா் கூட்டம், நகா்ப்புற நிலவரி\t மாவட்ட வருவாய் அலுவலா்\nஆ\t நிலஎடுப்பு\t கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)\nஜே\t வீட்டுமனை பட்டா, குத்தகை, நில ஒப்படை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்\t கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)\nஒய்\t நில உரிமை, மரங்கள், வனங்கள், வருவாய் அலுவலக கட்டிடங்கள்\t கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)\nஎம்\t பொதுமக்கள் குறைதீா்க்கும் மனுக்கள், முதலமைச்சா் தனிப்பிரிவு, விபத்து நிவாரண தொகை\t தனி துணை ஆட்சியா் (ச.பா.தி)\nஊ\t சம்பளப் பட்டியல், வாகன செலவினங்கள், கடன் மற்றும் முன்பணம் நோ்முக உதவியாளா் (பொது)\nவி\t வீடு கட்டும் முன்பணம், தணிக்கை, பட்டியல் ஒத்திசைவு பணி\t நோ்முக உதவியாளா் (கணக்கு)\nகசீ\t கள்ளா் பள்ளி ஆசிரியா் பணியமைப்பு, பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள்\t தனி துணை ஆட்சியா் (கள்ளா் சீரமைப்பு)\nஐ\t அரசு அலுவலகங்கள் ஆய்வுக்குழு\t ஆய்வுக்குழு அலுவலா்\nகே\t ஊரக வளா்ச்சித் திட்டம், பொது சுகாதார குழு கூட்டம், கல்வி\t நோ்���ுக உதவியாளா் (ஊரக வளா்ச்சி)\nஎல்\t ஆதி திராவிடா் நலன், நிலஎடுப்பு, ஆதி திராவிடா் நல பள்ளிகள் மற்றும் விடுதி, ஆதி திராவிடா் நல உதவித் தொகை\t மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா்.\nஎன்\t பயிராய்வு, பாசனம், தடையில்லா சான்று, சிறுபாசனக் கணக்கெடுப்பு, விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், வேளாண்மைத் துறை அலுவலக பணியமைப்பு.\t நோ்முக உதவியாளா் (வேளாண்மை)\nகு.பொ\t பொது விநியோக திட்டம், நுகா்வோர் பாதுகாப்பு\t மாவட்ட வழங்கல் அலுவலா்\nநிஅ\t கிராம நில அளவை, நகர நில அளவை\t உதவி இயக்குநா் (நி.அ)\nபிப\t பிற்படுத்தப்பட்டோர் நலன், விடுதி பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர் நல உதவித் தொகை\t மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா்\nக\t மதுவிலக்கு மற்றும் ஆயம்\t உதவி ஆணையா் (கலால்)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:10:47Z", "digest": "sha1:EXAZOOAHL724RXHKWTQEKB7U4VKCSEZU", "length": 6025, "nlines": 73, "source_domain": "sharoninroja.org", "title": "தெரிந்துகொள்ளுவோம் – Sharonin Roja", "raw_content": "\nமீன் என்பதற்கான கிரேக்க வார்த்தை I-CH-TH-U-S இக்தூஸ் என்பதாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பயங்கரமான பாடுகள் இருத்தன. கிறிஸ்தவர்கள் என்று பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் தங்களை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வண்ணம் கடற்கரையோரம் நின்று கொண்டு பாதி மீனை வரைந்து வைத்து ஒளிந்து கொள்வார்கள். மீதி படத்தை […]\nஇந்து மத வேதங்கள் – 2\n1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்: ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7) ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன். (ஏசாயா 7:14, மத்1:18,19,23 ) ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ […]\nஇந்து மத வேதங்கள் – 1\nஇந்து மத வேதங்கள் நான்கு (04) அவை ரிக் வேதம். யசுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யாரை பற்றி பேசுகிறது நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே, அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே, அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள். 1. யோகசுத்தர 1:27 […]\nசமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே தருகிறேன். நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. மூல மந்திரம் ஓம் பிரம்மபுத்திராய நமக விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16) 2. இயேசுவின் பிறப்பு ஓம் கன்னிசுத்தாய நமக விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16) 2. இயேசுவின் பிறப்பு ஓம் கன்னிசுத்தாய நமக விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். […]\nபர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shop.co.in/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-21T14:15:15Z", "digest": "sha1:2R2PBCTZZDUNK4WV6MJYSK5D3XYZD5KI", "length": 12042, "nlines": 70, "source_domain": "shop.co.in", "title": "உபகரணங்கள் காப்பகங்கள் - கடை", "raw_content": "\nஇந்தியாவில் சிறந்த 5 சிறந்த உணவு செயலிகள்\nஇந்தியாவில் உணவு செயலிகளைப் பார்க்கும் வீட்டுத் தயாரிப்பாளர்களிடையே சில பொதுவான கேள்விகள்: உணவுச் செயலி என்பது இந்திய சமையலறைக்கு மிக முக்கியமான மற்றும் பயனுள்ள மற்றொரு மின் கேஜெட்டாகும். இது பல நோக்கங்களுக்காக உதவுகிறது, இதன் மூலம் சமையலறையில் சுவையான உணவை தயாரிப்பது எளிது. ஆனால் பல்வேறு பிராண்டுகள் மற்றும் மாடல்களின் பல உணவு செயலிகள் சந்தையில் கிடைப்பதால், அதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கலாம்… [மேலும் வாசிக்க ...] இந்தியாவில் சிறந்த 5 சிறந்த உணவு செயலிகள் பற்றி\nகீழ் தாக்கல்: உபகரணங்கள், சிறிய உபகரணங்கள்\nஎந்த தூண்டல் குக்டோப் சிறந்தது\nதூண்டல் குக்டாப்புகளை வாங்க விரும்பும் வீட்டு உரிமையாளர்களிடையே சில பொதுவான கேள்விகள்: தூண்டல் குக்டோப் பிரபலத்தில் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. இது முதன்மையாக இருப்பதால், இன்று மக்கள் அதிக உடல்நல உணர்வு கொண்டவர்களாக மாறிவிட்டனர், மேலும் அவர்களும் சுற்றுச்சூழல் விழிப்புடன் இருக்கிறார்கள். உண்மையில், மக்கள் வழிநடத்தும் வேகமான வாழ்க்கையின் விளைவாக நேரமின்மை ஏற்பட்டுள்ளது. தூண்டல் குக்டோப், அதன் வேகமான சமையலுடன்… [மேலும் வாசிக்க ...] எந்த தூண்டல் குக்டோப் சிறந்தது\nகீழ் தாக்கல்: உபகரணங்கள், சிறிய உபகரணங்கள்\nஇந்தியாவில் சிறந்த 5 பாத்திரங்கழுவி\nநவீன இந்திய குடும்பங்களுக்கு பாத்திரங்கழுவி ஒரு முக்கியமான வீட்டு தொழில்நுட்பமாகும். பாத்திரங்களை கைமுறையாக சுத்தம் செய்வதோடு ஒப்பிடுகையில், குறைந்த நீர் மற்றும் குறைந்த முயற்சியைப் பயன்படுத்தி பாத்திரங்களை மிகவும் திறமையாக சுத்தம் செய்வது இந்த கருத்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்திய பெண்கள் தங்கள் குடும்பங்களின் நிதிப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கிய காலங்களில், மக்கள் அதை அதிகமாக உணரத் தொடங்கினர்… [மேலும் வாசிக்க ...] இந்தியாவில் சிறந்த 5 பாத்திரங்கழுவி பற்றி\nகீழ் தாக்கல்: உபகரணங்கள், பெரிய உபகரணங்கள்\nநன்மை தீமைகள் கொண்ட இந்தியாவில் சிறந்த 5 பாத்திரங்கழுவி\nபாத்திரங்கழுவி வாங்குவது உங்கள் பாத்திரங்கழுவி எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பொறுத்தது. சிறந்த 5 பாத்திரங்கழுவி வடிவமைப்புகள் மற்றும் அம்சங்கள் மூலம் நீங்கள் படிக்கும்போது. உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கும் குறிப்பை உருவாக்கவும். கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள், குறிப்பாக இந்திய வீடுகளில்: பாத்திரங்கழுவி பயன்பாட்டின் அதிர்வெண் சிறிய சுமைகளை அடிக்கடி இயக்கும் விருப்பம் மற்றும் பெரிய சுமைகளுக்கு எதிராக சிறிய சுமைகளை அடிக்கடி இயக்கும் விருப்பம் மற்றும் பெரிய சுமைகளுக்கு எதிராக வழக்கமான பானைகள், பானைகள் மற்றும் பாத்திரங்களின் வகைகள்… [மேலும் வாசிக்க ...] நன்மை தீமைகளுடன் இந்தியாவில் சிறந்த 5 பாத்திரங்கழுவி பற்றி\nகீழ் தாக்கல்: உபகரணங்கள், பெரிய உபகரணங்கள் உடன் குறித்துள்ளார்: தயாரிப்பு விமர்சனங்கள்\nசிறந்த 5 சிறந்த இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி - 2020\nதிறமையான காற்றுச்சீரமைப்பியுடன் குளிர்ச்சியாக இருப்பது வெப்பம் தொடர்பான இறப்புக���் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் ஏர் கண்டிஷனிங் நிறுவுவது வெப்பநிலையைக் குறைக்கும், கிருமிகள் செழித்து வளர சாதகமற்ற நிலையை உருவாக்கும், உங்கள் ஊழியர்களை நன்றாக உணர வைக்கும், மேலும் ஆரோக்கியமாக இருக்க உதவும். 5 சிறந்த இன்வெர்ட்டர் பிளவு காற்று… [மேலும் வாசிக்க ...] சிறந்த 5 சிறந்த இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி - 2020 பற்றி\nகீழ் தாக்கல்: உபகரணங்கள், பெரிய உபகரணங்கள் உடன் குறித்துள்ளார்: தயாரிப்பு விமர்சனங்கள்\nசென்று அடுத்த பக்கம் \"\nவகைகள் பகுப்பு தேர்வு உபகரணங்கள் (17) பெரிய உபகரணங்கள் (5) சிறிய உபகரணங்கள் (12) கணினிகள் (5) எலெக்ட்ரானிக்ஸ் (8) சிறப்பு (1) மொபைல் (4) கொட்டைகள் (2) பகுக்கப்படாதது (2)\nஇந்தியாவில் 5 சிறந்த டி.எஸ்.எல்.ஆர் கேமரா - 2020\nஅமேசான் கிரேட் இந்தியன் விற்பனை - ஜனவரி 2020\nஇந்தியாவில் 5 சிறந்த டி.எஸ்.எல்.ஆர் கேமரா - 2020\nஇந்தியாவில் சிறந்த 5 சிறந்த உணவு செயலிகள்\nஎந்த தூண்டல் குக்டோப் சிறந்தது\nஇந்தியாவில் சிறந்த 5 பாத்திரங்கழுவி\nShop.co.in என்பது அமேசான் சர்வீசஸ் எல்.எல்.சி அசோசியேட்ஸ் திட்டத்தில் பங்கேற்பாளராகும், இது ஒரு விளம்பர விளம்பரத் திட்டமாகும், இது தளங்கள் விளம்பரக் கட்டணங்களை சம்பாதிப்பதற்கும், அமேசான்.காம் / அமசான்.இன் உடன் இணைப்பதன் மூலமும் விளம்பரக் கட்டணங்களை சம்பாதிப்பதற்கான வழிவகைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து சின்னங்களும் தயாரிப்பு படங்களும் அசல் உற்பத்தியாளருக்கு பதிப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1275219", "date_download": "2020-01-21T15:23:14Z", "digest": "sha1:N63C4O4LXTNQWYJD34VPPYHBP4UY7HN3", "length": 2747, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 (தொகு)\n12:53, 11 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 23 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:53, 11 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-21T15:29:36Z", "digest": "sha1:AP7PPIYPZZ6BYDX2AVPQGGX7D4RHGVOE", "length": 11296, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "முடி: Latest முடி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்…\n\"பெண்களுக்கு அழகு கூந்தல், ஆண்களுக்கு அழகு மீசை மற்றும் தாடி\" என்பார்கள். பொதுவாக தாடி என்றால், காதல் சோகத்தில் வளர்ப்பது என்று கூட பலர் கிண்டல் அடிப...\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nஇந்த உலகிலேயே அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு பொருள் என்றால் அது மனித உடல்தான். ஏனெனில் மனித உடலைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதே...\nஉங்களுக்கு எடை குறைய வேண்டுமா அப்ப இந்தப் பழம் சாப்பிடுங்க..\nசெர்ரிப்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பழம் செர்ரி. சுவை அருமையாக இருப்பதோடு மட்ட...\nசீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் இந்த குணங்கள் உங்கள கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்...\nசீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு பழமாகும். சீதாப்பழத்தின் சுவை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நாம் நிற...\nசாதுக்கள் ஏன் நீளமான முடி வைத்திருக்கிறார்கள் தெரியுமா அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரிய\nஅனைத்து மதங்களிலும் சாமியார்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் கடவுளுக்கு தங்களை அர்பணித்தவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளது. இந்து மதத்தை ...\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nதலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின்...\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nஉங்கள் உடலில் இருக்கும் அம்சங்கள் உங்களின் குணங்களை பற்றி நிறைய சொல்லும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நம்முடைய முடி கூட நம்முடைய குணங்...\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nசில பேர் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் கூந்தலை அலசி கொண்டே இருப்பார்கள். அதை அப்படி பராமரிக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதற்கு நேரெ...\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\nகுழந்தைகளை குறிப்பிட்ட வயது வரை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். குழந்தைகளின் சருமம் மிகவும் ம...\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\nநமது அழகை எப்பொழுதுமே தூக்கலாக காட்டுவது நமது கூந்தல்தான். கூந்தல் மட்டும் அழகாக இல்லாமல் போனால் நம்மை அழகுபடுத்தி கொள்ள நாம் செய்யும் அனைத்து செய...\nதூங்குவதற்கு முன் குளித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் அவசியமாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும...\nஇழந்த உங்கள் முடியின் நிறத்தை நகங்களை இப்படி ஒன்றோடொன்று தேய்த்தே திரும்ப பெறலாம் தெரியுமா\nஇந்தியாவில் பல்வேறும் நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதில் பெரும்பாலான நம்பிக்கைகளுக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajnikanth", "date_download": "2020-01-21T15:36:50Z", "digest": "sha1:NDDMDJURFY4TUOLP3F7G7773IFWKYMEA", "length": 11019, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajnikanth: Latest Rajnikanth News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nஎன்ன மொத்தமா 10 பைசா வருமா.. ரஜினி குறித்த கி.வீரமணி கண்டனத்துக்கு எஸ்.வி.சேகர் நக்கல்\nரஜினிகாந்த் ஒன்னை காட்டினா.. எச்.ராஜா இன்னொன்றை கேட்கிறாரே.. அரசியல் இப்படியாகி போச்ச��\nநான் பார்த்தேன்.. நீங்களும் பாருங்க.. ஜெராக்ஸ் காப்பியை காட்டி எஸ்.ஆன ரஜினி.. பயிற்சி வேண்டுமோ\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nஅடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி\nநேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று ரஜினி ஆலோசனை கூட்டம்.. படம் சம்பந்தமாவா இல்லாட்டி கட்சி தொடர்பாகவா...\nஇது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் கலாயா இருக்கேய்யா... இதுக்காகவாச்சும்.. ரஜினி அரசியலுக்கு வரணும் சீக்கிரம்...\nரஜினிக்கு 70 வயசாயிருச்சு.. ஒரு தேர்தலைதான் தெம்பாக சந்திக்க முடியும்.. ரங்கராஜ் பாண்டே பரபர பேச்சு\nவிர்ருன்னு ஏறுது மவுசு.. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீங்களா.. ஒரே அறிவிப்பில் வாயடைத்த எடப்பாடியார்\nரஜினி, கமலை விடுங்க.. நம்ம எதிரியே வேற.. அவங்களை துரத்துவதுதான் எங்க லட்சியமே.. தினகரன் ஆவேசம்\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nகமலும் ரஜினியும் கை கோர்த்தால்.. நடுவில் புகுந்து இறங்கி அடிப்பாரா சீமான்.. என்ன நடக்கும்\nநாற்காலி மீது கண்.. ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்.. வச்சு செய்வார்களா மக்கள்.. அல்லது தூக்கி வைப்பார்களா\nசூடு போட்டுக்காதீங்க ரஜினி.. எடப்பாடியாருடன் எப்படி தன்னை ஒப்பிடலாம்.. போட்டு தாக்கும் ஈஸ்வரன்\nபடையப்பா.. சாதனைகள் படையப்பா.. தமிழிசை வாழ்த்து.. அக்கா ரைமிங் + டைமிங்.. நெட்டிசன்கள் பூரிப்பு\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/watch-twitter-in-awe-of-ms-dhoni-for-touching-gesture-towards-special-fan/articleshow/68722407.cms", "date_download": "2020-01-21T16:04:19Z", "digest": "sha1:D6GLJ3HWZSMYW7ZFXYGJU5SWVVNS5VBZ", "length": 15388, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni : சொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு! - watch: twitter in awe of ms dhoni for touching gesture towards special fan | Samayam Tamil", "raw_content": "\nசொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு\nதன் ரசிகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி போட்டோ எடுத்துக்கொண்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு\nதோனியின் தீவிர ரசிகையான அந்த மூதாட்டி கூறுகையில், ‘நான் ஐபிஎல்., போட்டியை காண வந்ததே தோனிக்காக மட்டும் தான்’ என செண்டிமெண்டாக தெரிவித்தார்.\nமும்பை: தன் ரசிகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி போட்டோ எடுத்துக்கொண்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தியாவின் ஆண்டுதோறும் ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தாண்டுக்கான கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனியின் புகழ், ஐபிஎல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் போதும், மற்ற மாநிலத்திலும் பரவியே உள்ளது.\nஇந்நிலையில் நேற்றைய[ மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பின் தோனியை பார்க்க, வான்கடே மைதானத்த்தில் மூதாட்டி காத்திருந்தார். இதைக்கேள்விப்பட்ட தோனி, அவரை சென்று சந்தித்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nதவிர, அந்த வயதான ரசிகைக்கு தனது ஆட்டோகிராப் போட்ட சி.எஸ்.கே., ஜெர்சியையும் தோனி அன்புப்பரிசாக வழங்கியுள்ளார். தோனியின் இந்த அன்பான செயலை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தோனியின் தீவிர ரசிகையான அந்த மூதாட்டி கூறுகையில், ‘நான் ஐபிஎல்., போட்டியை காண வந்ததே தோனிக்காக மட்டும் தான்’ என செண்டிமெண்டாக தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nCamel Bat: தம்பி... அந்த பேட்டை இங்கேயும் கொண்டு வாங்க... ரஷித் கானுக்கு கோரிக்கை வச்ச ஹைதராபாத்\nமே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nமசூதிக்குள் இஸ்லாமியர்கள் ஆயுதம் வைத்துள்ளனர்: பாஜக எம்.எல்....\nஅடப்பாவத்த... கலெக்டரிடம் முறையிடும் திருநங்கைகள்\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... நியூசி டெஸ்ட் தொடரில் சந்தேகம்\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு\nஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி\nஇந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரங்கள்\nஜப்பானை பந்தாடிய இளம் இந்திய அணி\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\nஎம பயம் நீங்க ஆதிசங்கரர் சொல்லும் உபதேசங்கள்... வாழ்க்கையே மாறிடும்...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nரயில்கள் தனியார்மயம்... கடுப்பானா வைகோ\nசர்க்கரை டப்பா to ஜன்னல் வரை எங்க பார்த்தாலும் எறும்பா.. இதை யூஸ் பண்ணுங்க..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசொக்கத்தங்கம் டா எங்க ‘தல’..... : ரசிகர்கள் பாராட்டு\nMS Dhoni: நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா... குர்ணால் பாண...\nOrange Purple Cap Holders: புள்ளிப்பட்டியலில் சறுக்கலை சந்தித்த ...\nDC vs SRH: சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சாதிக்குமா டெல்லி\n‘டான் ரோகித்’ படையிடம் மல்லுக்கட்டி வீழ்ந்த ‘தல’ தோனியின் சென்னை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/sep/26/did-you-know--origin-and-development-of-tamil-nadu-medical-education-3242723.html", "date_download": "2020-01-21T15:16:10Z", "digest": "sha1:MP3SNLUIAVQAFA5TGWBIYMSGFZ5X5KGX", "length": 16330, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும் - 1- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும் - 1\nBy DIN | Published on : 26th September 2019 03:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n1875 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இன்னொரு வரலாறு படைக��கப்பட்டது. இந்தியாவில் இதன் முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் Licentiate of Medicine & Surgery (LMS) என்ற புதிய பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.\n1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி 1885 ஆம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் 1523 இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு துணை மருத்துவ சேவைக்கான பயிற்சியை அளித்தத. அவர்களில் 24 பேர் மருத்துவ பட்டம் பெற்றவர்கள்.\nசென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிலரி மருத்துவ பள்ளி மூடப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அப்பள்ளியின் மருத்துவ பயிற்சிப் பிரிவு மாணவர்கள் மோனகர் கவுல்ட்ரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 1889 - 90 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிய ஆய்வகமும் அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டன.\n1886 ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் இருந்த மருத்துவப் பள்ளிகளில் ராயபுரம் ஆக்சிலரி மருத்துவப் பள்ளி, தஞ்சாவூரில் உள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மருத்துவப் பள்ளி ஆகியவை அடங்கும்.\nசென்னை மாநிலத்தில் பஞ்சத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சமாளிக்க மருத்துவப்பள்ளி, துணை மருத்துவத்துறையாக உயர்த்தப்பட்டது. அதன் பின் 1879 ஆம் ஆண்டில் இது சென்னை மருத்துவக்கல்லூரியின் இணைப்பு அதிகாரம் பெற்றது. அப்போதிருந்த அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, 1900 முதல் 1920 ஆண்டு வரை தமிழகத்தில் இருந்த அனைத்து மருத்துவப்பள்ளிகளும்(ஆக்சிலரி தவிர) மூடப்பட்டன.\n1933 ஆம் ஆண்டு ஆக்சலரி மருத்துவப் பள்ளி ஸ்டான்லி மருத்துவப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1938 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இப்பள்ளி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.\nகிறித்துவ மருத்துவக் கல்லூரி: கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் என்பவரின் முயற்சியால் வேலூரில் ஒரு மருத்துவமனையும், பின்னர் 1908 இல் செவிலியர் பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன. பின்னர் அவரின் தொடர் முயற்சியால் 1918 ஆகஸ்ட் 12 ஆம் தேதி யூனியன் மிஷனரி பள்ளி என்ற பெயரிலான பெண்களுக்கான மருத்துவப் பள்ளியாக தொடங்கப்பட்ட இதை சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார்.\nபின்னர் இது கல்லூரியாக மாறியது. 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல், இங்கு பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். 1959 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்னை பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியது. இக்கல்லூரியில் எம்டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளையும், காசநோய் மருத்துவத்திற்கான பட்டயப்படிப்புகளையும் வழங்கி அனுமதி அளித்தது.\nஇந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள கிறித்துவ மிஷனரி சங்கங்களும் 39 சர்ச்களும் இணைந்து இக்கல்லூரியை நடத்துகின்றன. இந்த அமைப்புகளில் பிரதிநிதிகள் அடங்கிய இந்தியக் குழுதான் இக்கல்லூரியை நிர்வகிக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக கிறித்துவ மருத்துவக் கல்லூரி திகழ்கிறது. இதன் நிறுவனர் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார். இந்த மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று இப்போது அழைக்கப்படும் இந்த கல்வி நிறுவனம் 1924 ஆம் ஆண்டில் இந்திய அரசு மருத்துவப் பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன் பின் 1948 ஆம் ஆண்டு இந்திய மருத்துவமுறைக் கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டது.\nஇக்கல்லூரியில் இந்திய உள்நாட்டு மருத்துவப் பட்டம் (GCIM) என்ற பெயரில் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு மருத்துவம் என்ற பெயர் நீக்கப்பட்டு ஒருங்கிணைந்த மருத்துவப் பட்டம் பெயரில் பட்டம் வழங்கப்பட்டது. அதன்படி, இக்கல்லூரியில் இந்திய மருத்துவம், நவீன மருத்துவம் ஆகிய இருவகை மருத்துவமும் கற்றுத்தரப்பட்டது.\nஇந்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட GCIM பட்டத்தை நிறுத்துவதென 1960 ஆம் ஆண்டில் அரசு முடிவு செய்யப்பட்டு அந்த ஆண்டே ஒருங்கிணைந்த மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசால் மாற்றப்பட்டு (தொடங்கப்பட்டு) அலோபதி மருத்துவம் கற்றுத்தரப்பட்டு எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்பட்டது. இக்கல்லூ���ி வளாகம் சென்னை அண்ணா நகர் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/53499-six-state-cm-s-signed-in-renukaji-dam-project.html", "date_download": "2020-01-21T14:10:49Z", "digest": "sha1:ETL533YOSVROMMEDTMIYSQGX226UHOPH", "length": 10944, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஆறு மாநில முதல்வர்கள் கையெழுத்திட்ட திட்டம்! | Six State CM's Signed in Renukaji Dam Project", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆறு மாநில முதல்வர்கள் கையெழுத்திட்ட திட்டம்\nவிவசாயப் பாசனம், குடிநீர், நீர் மின்சக்தி உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு, யமுனை நதியின் குறுக்கே கட்டப்படவுள்ள ரேணுகாஜி பல்நோக்கு அணைக்கட்டும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் முதல்வர்கள் இன்று கையெழுத்திட்டனர்.\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஇத்திட்டத்தின்படி யமுனை மற்றும் அதன் கிளை நதிகளான டோன்ஸ், கிரி ஆகியவற்றின் குறுக்கே மூன்று அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நதிகள், ஹிமாச்சல பிரசேதத்தில் உற்பத்தியாக, ராஜஸ்���ான் மாநிலம் வரை பாய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n23 நாடுகளை சுற்றி பார்த்த டீ விற்கும் தம்பதி\nமத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தடைபோடும் மம்தா\nநான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் பேட்ட: இந்திய கிரிக்கெட் வீரர்\nஇன்று முதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருப்பதியில் இன்று முதல் இலவச லட்டு\nநடந்து முடிந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா\nவிஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வைரலாகும் வீடியோ வாழ்த்து\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. வாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n3. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n4. ஷேர் ஆட்டோவில் இளைஞர்கள் செய்த கொடுமை.. திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n7. மாணவியை போதையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடிய நண்பர்கள்..\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/blog/958", "date_download": "2020-01-21T14:18:29Z", "digest": "sha1:POAIS6GPNU7ACUDLU5C3J7GOWXILO565", "length": 6194, "nlines": 128, "source_domain": "www.toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nநடிகை தீபிகா படுகோனேவுக்கு கிறிஸ்டல் விருது\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் - சுந்தர் பிச்சை\nபேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நுட்பத்தை தடை செய்யும் முடிவுக்கு கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்\nசந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.\nமிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... மீண்டும் சீண்டும் கஸ்தூரி\nநடிகை கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் சிலர் கொச்சையான வார்த்தையில் பேசி இழிவுபடுத்திகின்றனர். அதற்கு அவரும் ட்விட்டர் பதிலடி கொடுத்துள்ளார்.\n பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி\nபிரிட்டன் இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக திரைப்பட இயக்குநரிடம் வேலை கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.\nசிஏஏவுக்கு எதிராக போராடிய 16 முஸ்லீம்களை கொன்று குவித்த உ.பி. அரசு\n பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nவிஜய் ஒரு சைலண்ட் கில்லர் - த்ரிஷா ஓபன் டாக்\nதமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்...\nவிவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலையே அதிகம்\nஇந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019", "date_download": "2020-01-21T13:41:19Z", "digest": "sha1:JX26TV6JGTIIA3VOOPCFEMVWGO5DTZY6", "length": 4698, "nlines": 68, "source_domain": "selliyal.com", "title": "கான்ஸ் திரைப்பட விழா 2019 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கான்ஸ் திரைப்பட விழா 2019\nTag: கான்ஸ் திரைப்பட விழா 2019\n“பொன்னியின் செல்வனில் நடிக்கிறேன்” -ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தினார்\nகான்ஸ் - தமிழ்ப்பட வரலாற்றில் அடுத்த மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாகப் பார்க்கப்படுவது அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியில் செல்வன் நாவலை மையமாக வைத்து பிரபல இயக்குநர் மணிரத்னம் உருவாக்கவிருக்கும் படம். இந்தப் படத்தில்...\nகான்ஸ் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்களும் வழக்கம் போல் கலந்து கொண்டு தங்களின் அழகான, அசத்தலான ஆடை, அணிகலன்களுடன் திரைப்பட...\nகான்ஸ் திரைப்பட விழா : வண்ணமய ஆடை அணிகலன்களுடன் நட்சத்திரங்களின் அணிவகுப்பு\nகான்ஸ் - ஆண்டு தோறும் மே மாதத்தில் உலகம் எங்கும் உள்ள சினிமா நட்சத்திரங்கள், இரசிகர்கள் ஒரு யாத்திரை போன்று ஒருங்கே ஒன்று கூடும் திரைப்பட விழா - பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள...\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\n“மைகாட்டில் மதத்தைக் குறிக்கும் சொல் அகற்றப்படாது, வதந்தியை நம்பாதீர்\nபுலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/11/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3/", "date_download": "2020-01-21T15:15:46Z", "digest": "sha1:JGJFS2YYQ3HRM4DSP4ZOGXHDXHCSCX57", "length": 147288, "nlines": 173, "source_domain": "tamizhini.co.in", "title": "சிறிதளவு இறைச்சி - ஜாக் லண்டன் - தமிழில்: ராஜேந்திரன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / சிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nசிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nரொட்டியின் கடைசி விள்ளலால் மிச்சமிருந்த மாவு க்ரேவியை துடைத்து வழித்துத் தட்டைக் காலி செய்த டாம் கிங், நிதானமாக ஆழ்ந்த யோசனையுடன் அதனை சுவைத்துத் தின்றார். அவர் மேஜையிலிருந்து எழுந்த போது பசியாறவில்லை என்னும் உணர்வு அவரை வாட்டியது. எனினும் அவர் மட்டுமே உணவருந்தியிருந்தார். மற்றொரு அறையில் இரண்டு பிள்ளைகள் படுத்திருந்தனர். இரவு உணவை சாப்பிடவில்லை என்பதை மறந்து விடும்படி விரைவாக அவர்கள் உறங்க வைக்கப்பட்டிருந்தனர். அவரது மனைவி ஒன்றையும் தொடவில்லை. அமைதியாகக் கணவரைப் பரிவுடன் பார்த்தவாறிருந்தார். மெலிந்து தளர்ந்த உழைக்கும் வர்க்கப் பெண்மணி அவர். ஆயினும் அவரது முகத்தில் முன்னர் எழிலாக இருந்ததன் அறிகுறிகளுக்குப் பஞ்சமில்லை. க்ரேவிக்கான மாவை அறைக்கு அடுத்திருந்தவரிடம் கடன் வாங்கியிருந்தார். மீதியிருந்த இறுதி இரண்டரைப் பென்னி ரொட்டி வாங்குவதில் செலவாயிற்று.\nஜன்னலருகே இருந்த நலிந்து போன ஒரு பழைய நாற்காலியில் டாம் கிங் அமர்ந்தார். அது அவரது எடையைத் தாங்க இயலாமல் ஓசையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. பின் அனிச்சையாகப் பைப்பை வாயில் வைத்து கோட்டின் பக்கவாட்டுப் பைக்குள் கையை நுழைத்தார். அதில் புகையிலை இல்லாததன் காரணமாக தனது கவனக்குறைவை எண்ணி முகஞ் சுளித்தவாறு பைப்பை தூர வைத்தார். அவரது எடை அவருக்கே பாரமாயிருப்பது போலவும் கிட்டத்தட்ட ஒரு பருமனான மனிதரைப் போலவும் அவரது அங்க அசைவுகள் நிதானமாக இயங்கின.\nடாம் கிங்கின் முகம் தான் சந்தேகத்திற்கிடமின்றி அச்சு அசலாக அவரை வெளிப்படுத்தியது. அது பரிசுப் பணத்துக்காகக் குத்துச் சண்டையிடும் வீரரின் முகம். குத்துச்சண்டை வளையத்தில் பல ஆண்டுகளைக் கழித்தவரின் முகம். அதன் காரணமாக சண்டையிடும் மிருகத்துக்குரிய எல்லா அடையாளங்களும் அழுத்தமாய் அவரது முகத்தில் பதிந்திருந்தன. முகத்தின் ஒவ்வொரு உறுப்பும் கண் பார்வையிலிருந்து தப்ப முடியாத வகையில் குறிப்பிடத்தக்க தோற்றம் கொண்டிருந்தன. ஒழுங்கு வடிவற்ற உதடுகள் வாயைக் கொடூரமாகப் பெரிதாக நீண்ட வெட்டுக் காயம் போல் எடுத்துக் காட்டின. தாடைகள் கனமாகவும், வன்மையாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தன. இரண்டு முறை உடைபட்டிருந்த அவரது மூக்கு, எண்ணற்ற குத்துக்களால் பலவகையில் வார்க்கப்பட்டிருந்தது. இமைகள் கனத்திருந்தன. புருவங்கள் ஆழ்ந்து அடர்ந்திருந்தன. எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத கண்கள் நிதானமாக இயங்கின. அவரைப் பார்க்கும் போது மிருகமாகவே தோற்றமளித்தார். அத்தகைய தோற்றத்தைப் பெருமளவு வெளிப்படுத்தியது அவரது கண்களே. அவை சண்டை��ிடும் மிருகத்துக்குரிய கண்கள். சிங்கத்தின் கண்களைப் போல கிறங்கிய, மந்தமான கண்கள். காலிஃப்ளவர் போன்ற பெரிய காதுகள் அவரது முக அலங்காரத்தை நிறைவு செய்தன. அவை நிரந்தரமாக வீங்கி, உள்ளபடியே இருந்த அளவை விட இரண்டு மடங்காக விரிந்திருந்தன. நெற்றி தலைமுடியின் பக்கம் சாய்ந்திருந்தது. முடி வெட்டப்பட்டு வெகுவாகக் குறைந்திருக்கும் போது, அவரது தலை பயங்கர வில்லன் தலையைப் போன்று தோற்றமளித்தது. முகம் சுத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தாடியோ முளை விட்டது போல் காணப்பட்டது. அது அவரது முகத்திற்கு கருநீல வண்ணத்தை வழங்கியது.\nஆக மொத்தத்தில் தனிமையான இடத்திலோ, அல்லது இருட்டான சந்திலோ அவரைக் காண நேரிட்டால், அச்சத்தை விளைவிக்கக் கூடியது அவரது முகம். இருப்பினும் டாம் கிங் குற்றவாளி அல்ல. எந்தவொரு குற்றமும் செய்தவரல்ல. அவரது வாழ்வில் சண்டைகள் சகஜம் என்றாலும் கூட, குத்துச்சண்டை வளையத்தைத் தவிர வேறெங்கும் யாருக்கும் எவ்விதக் கெடுதலையும் செய்திராதவர். எவரிடமும் வலிந்து சென்று சண்டையிட்டதாக யாரும் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதில்லை. அவர் தொழில் முறை குத்துச்சண்டை வீரர். அவரது கொடூரமான ஆற்றலை வளையத்தில் சண்டையிடுவதற்கு மட்டுமே ஒதுக்கியிருந்தார். வளையத்தைத் தவிர வேறெங்கும் நிதானமாகவும், தன்மையுடனுமே நடந்து கொள்வார். அவரது இளமைக் காலத்தில் பணம் மிகுதியாகப் புழங்கிய போது, பலருக்கும் மனமுவந்து தாராளமாக செலவழித்திருந்தார். எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர். எனவே குறைந்த எண்ணிக்கையிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர். அவரது தொழில் சண்டையிடுவது. அதன் காரணமாக வளையத்தில் மட்டுமே தனது வலிமையினால் எதிராளிக்கு ஊறு விளைவித்தார். அவர்களது உறுப்புகளை முடமாக்கினார், அழித்தொழித்தார். அது வெறும் தொழில் ரீதியிலான செயல்பாடு. உண்மையில் அவருக்கு யாரிடமும் பகைமையில்லை. ஒருவரையொருவர் அடித்து வீழ்த்தும் காட்சியைக் கண்டு ரசிக்க பணம் செலுத்தி பார்வையாளர்கள் கூடுகின்றனர். போட்டியில் ஜெயிப்பவரே பரிசின் பெரும் பங்கைப் பெறுகிறார். அதற்கேற்பவே டாம் கிங்கின் செயல்பாடு அமைந்திருந்தது.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் டாம் கிங் ஊலுமூலு கூகரிடம் மோதினார். அதற்கு நான்கு மாதங்கள் முன்னதாக நியூ கேஸ��லில் நடந்த சண்டையில் கூகரின் தாடை உடைந்திருந்தது கிங்கிற்குத் தெரியும். ஆக, அவரது தாடைக் காயம் நான்கு மாதங்கள் மட்டுமே ஆறியிருந்தது. எனவே, அந்தத் தாடையைக் குறி வைத்தே கிங் ஆடினார். ஓன்பதாவது சுற்றில் மீண்டும் அதே தாடையை உடைத்தார். கூகருக்கு எதிரான எந்தத் தீய எண்ணமும் கிங்கிடம் கிடையாது. ஆனால் போட்டியில் வென்று பரிசின் பெரும் பங்கைக் கைப்பற்ற வேண்டுமானால் கூகரை வீழ்த்துவதற்கு அதுவே சிறந்த வழி. கூகரும் கிங்கிற்கு எதிரான தீய எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. அவ்வளவே. அது தெரிந்தே இருவரும் அதில் பங்கேற்றனர்.\nடாம் கிங் அதிகமாகப் பேசுவபரல்ல. அவர் ஜன்னலருகே தனது கையை வெறித்துப் பார்த்தபடி, மகிழ்ச்சியற்ற மனநிலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கைகளில் நரம்புகள் பெரிதாக வீங்கிப் புடைத்திருந்தன. முட்டிகள் நொறுங்கி, உருக்குலைந்து சிதைந்திருந்தன. எதற்காக அவை பயன்படுத்தப்பட்டதோ அதற்கு அத்தாட்சியாய் அவை விளங்கின. ஒரு மனிதரது நாடியின் ஆயுள்காலம்தான், அவரது உயிரின் ஆயுள் காலத்தையும் நிர்ணயிக்கும் என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆனால் கையில் பெரிதாகப் புடைத்திருந்த நரம்புகளின் பயன் என்னவென்பது அவருக்குத் தெரியும். அவரது இதயத்திற்குள் பெருமளவு ரத்தத்தை உயர் அழுத்தத்தோடு அவை செலுத்தியிருந்தன. தற்போது அவை அவ்வாறு இயங்கவில்லை. அவற்றின் செயல்திறனை அளவுக்கதிமாகப் பயன்படுத்தி விட்டார். அவை தொய்ந்து போனதும் உறுதியுடன் நீடித்து குத்துக்களைத் தாங்கியும் திரும்பத் தாக்கவும் கூடிய அவரது ஆற்றலும் குறைந்தது. தற்போது அவர் விரைந்து சோர்வுக்குள்ளானார். வேக வேகமாக இருபது சுற்றுகளை இனி அவரால் முடித்துக் காட்ட இயலாது.\nவளையத்தில் ஏறியதும் கடின முயற்சியோடும், முழு ஆற்றலோடும் சண்டை, சண்டை, சண்டை. ஓவ்வொரு சுற்றிலும் ஒலிக்கும் மணியோசைலிருந்து மற்றொரு மணியோசைக்குமிடையே, மூர்க்கமான முயற்சிக்கு மேலும் மூர்க்கமான புது முயற்சி. கயிற்றோரம் ஒதுக்கப்பட்டு அடிகள் வாங்கியிருக்கிறார். எதிராளியை கயிற்றோரம் தள்ளி அடிகளும் கொடுத்திருக்கிறார். இறுதி இருபதாவது சுற்றில் மேலும் மூர்க்கமாகத் துரிதமாகச் செயல்பட்டு, பார்வையாளர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டுக் கரகோஷம் செய்ய, இவர் வன்மையோடு வேகமாகப் பாய்ந்து அடித்து, தன்மேல் விழும் அடிகளைக் குனிந்து தவிர்த்து, மழைத் தூறல் போல விடாது தொடர்ந்து குத்துக்களைப் பொழிந்து, அதே போல குத்துக்களையும் பெற்றிருக்கிறார். அச்சமயங்களில் எல்லாம் விசுவாசத்தோடு அவரது இதயம் இயங்கியது. அதற்கெனவே படைக்கப்பட்டிருந்த நரம்புகளின் மூலமாக இதயம் ரத்தத்தை இறைத்துப் பாய்ச்சியது. அப்போது நரம்புகள் வீங்கி விடும். பின் மீண்டும் சுருங்கும். ஆனாலும் ஒவ்வொரு முறையும் விரைந்து முழுமையாகச் சுருங்காது. சுருங்குவது கண்களுக்கு உடனே புலனாகாத வகையில், முதல் பார்வையில் சிறிதளவு பெரிதாகவே தோன்றும். பின்னரே வழக்கமான நிலையைப் பெறும்.\nஅவர் தன் நரம்புகளையும் உருக்குலைந்த முட்டிகளையும் ஆழ்ந்து பார்த்தார். ஒரு நொடி தனது இளமைக் காலம் நினைவுக்கு வந்தது. அப்போது வாலிப பருவத்திற்குரிய நேர்த்தியோடு கைகள் இருந்தன. ஒரு சமயம் பென்னி ஜோன்ஸிடம் மோத நேர்ந்தது. அவருக்கு வெல்ஷ் திகில் என்ற மற்றொரு பட்டப் பெயரும் இருந்தது. சண்டையின் போது, அவரது தலையில் ஓங்கி அடித்த அடியில் முதல் முறையாக முட்டி ஒடிந்தது.\nகிங்கிற்கு பசியுணர்வு மீண்டும் தலை தூக்கியது.\n” என்று சத்தமாகவே முணுமுணுத்தவாறு தனது பெரிய முஷ்டிகளை இறுக்கி மூடி மெல்லிய குரலில் ஒரு சாபத்தைத் துப்பினார்.\n“நான் பர்க், சாவ்லி இருவரிடமும் கேட்டுப் பார்த்தேன்” என்றார் அவரது மனைவி சிறிது வருத்தம் தோய்ந்த குரலில்.\n“அரை பென்னிக்குக் கூட… மேலும் பர்க் சொன்னது…” மனைவி தயங்கினார்.\n“ம்… சொல்லு… வேறென்ன சொன்னார்\n“நீங்கள் இதுவரை பெற்ற வெற்றி மதிப்பெண்கள் அதிகமாக இருந்தும் கூட, இன்றிரவு சான்டல் உங்களை என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று யோசித்துப் பார்த்தாராம்…”\nடாம் கிங் உறுமினார். ஆனால் பதிலேதும் கூறவில்லை. இளமையில் தாம் வளர்த்திருந்த புல் டெரியர் நாயின் நினைவுகளில் மூழ்கினார். அதற்கு முடிவேயின்றி இறைச்சித் துண்டுகளைத் தின்னக் கொடுத்தது ஞாபகம் வந்தது. அச்சமயம் பர்க் அவருக்கு ஆயிரம் இறைச்சித் துண்டுகளைக் கூட கடனாகத் தந்திருப்பார். ஆனால் காலம் மாறி விட்டது. டாம் கிங்கிற்கு வயதாகி விட்டது. இரண்டாம் தர க்ளப்புகளில் சண்டையிடும் வயதானவர்கள் வியாபாரிகளிடமிருந்து எந்த ஒரு விலை பொருளையும் கடனாகத் தொடர்ந்து பெற முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.\nகாலையில் எழுந்த போதே சிறிதளவு இறைச்சிக்காக அவர் ஏங்கியிருந்தார். அந்த ஏக்கம் இன்னமும் தணியவில்லை. அன்றைய சண்டைக்காக அவர் முறையாகப் பயிற்சியும் செய்யவில்லை. உணவும் சத்தானதாகவும், போதுமானதாகவும் இல்லை. அந்த வருடம் ஆஸ்ட்ரேலியாவில் வறட்சி நிலை. வுழக்கமாகக் கிடைக்கக் கூடிய வேலையும் கிடைக்கவில்லை. வழக்கத்திற்கு மாறான வேலையும் கிடைப்பது அரிதாயிருந்தது. கிடைக்கும் போது சொற்ப நாட்கள் கூலி வேலை செய்தார். கால்கள் தொய்ந்து விடாமல் இருக்க காலை வேளையில் சுற்றுப்புறத்தைச் சுற்றிலும் ஓடினார். துணையின்றித் தனியே பயிற்சி செய்வது கடினமாயிருந்தது. மேலும் மனைவி, இரண்டு குழந்தைகள் வேறு. அவர்களுக்கும் உணவளிக்க வேண்டும்.\nசான்டலுடன் போட்டியிட நேர்ந்ததும் வியாபாரிகளிடமிருந்த கடன் சலுகை சிறிதளவே உயர்ந்திருந்தது. கெயிட்டி க்ளப்பின் செயலாளர் அவரிடம் மூன்று பவுண்ட்கள் முன்பணமாகத் தந்திருந்தார். அது மொத்தப் பரிசுப் பணத்தில் தோற்பவருக்குரிய பங்கு. அதற்கு மேல் தர மறுத்தார். அவ்வப்போது பழைய நண்பர்களிடம் சில ஷில்லிங்ஸ் கடன் வாங்கியிருந்தார். அந்த வருட வறட்சியினால் அவர்களும் சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். இல்லையெனில் அவர்கள் அதிகமாகவே கடன் தந்திருக்கக் கூடும்.\nஇல்லை… உண்மையை மூடி மறைப்பதில் எந்தப் பயனுமில்லை. அவரது பயிற்சி திருப்திகரமானதாக இல்லை. அவருக்கு மேலும் சத்தான ஆகாரம் அதிகமாகக் கிடைத்திருக்க வேண்டும். கவலையற்ற மனநிலையும் இருந்திருக்க வேண்டும். தவிரவும் ஒருவருக்கு நாற்பது வயதான பின், இருபது வயது இளைஞனுக்குரிய உடல், மன நிலையைப் பெறுவது மிகவும் கடினமான காரியம்.\nமனைவி எழுந்து அறைக்கு வெளியே சென்று கேட்டறிந்து வந்தார்.\n“எட்டு மணியாக இன்னும் கால் மணி நேரம் உள்ளது” என்றார்.\n“இன்னும் சில நிமிடங்களில் முதல் போட்டி தொடங்கி விடும்” என்றார் அவர். “முதல் போட்டி சோதனை முயற்சி. அதற்கடுத்து டீலர் வெல்ஸூக்கும், க்ரிட்லிக்கும் இடையே நான்கு சுற்றுகள் கண்காட்சிப் போட்டி. பின் ஸ்டார்லைட்டுக்கும், ஒரு மாலுமிக்குமிடையே பத்து சுற்றுகள் நடக்கும். இன்னும் ஒரு மணி நேரம் வரை நான் வளையத்திற்குள் போக வேண்டியதில்லை.”\nஅடுத்த பத்து நிமிடங்கள் அமைதிக்குப் பின்னர் அவர் எழுந்து நின்றார்.\n“உண்மை என்ன தெரியுமா லிஸ்ஸி நான் முறையாகப் பயிற்சி செய்யவில்லை.”\nஅவர் தனது தொப்பியை எட்டி எடுத்து கதவுப் பக்கமாக நகர்ந்தார். வெளியேறும் முன் மனைவிக்கு முத்தம் வழங்கவில்லை. எப்போது வெளியேறினாலும் அவர் அவ்வாறு செய்ததில்லை. ஆனால் அன்றிரவு மனைவி துணிந்து முன்வந்து முத்தமளித்தார். தனது கைகளினால் அரவணைத்து, அவரது முகத்தைத் தாழ்த்தி வளையச் செய்தார். அவரது மாபெரும் பருமனான உருவத்தின் முன் மனைவி சிறிய தோற்றம் கொண்டவராயிருந்தார்.\n” என்றார் மனைவி. “நீங்கள் அவரை வீழ்த்த வேண்டும்.”\n“ஆம். நான் அவரை வீழ்த்த வேண்டும்” என்று திரும்பச் சொன்னார். “அவ்வளவுதான். நான் அதைத்தான் செய்ய வேண்டும்.”\nமனைவி மேலும் நெருக்கமாக அணைத்த போது சிரித்து, உளப்பூர்வமாக மகிழ முயன்றார். மனைவியின் தோளுக்கு மேலாகக் காலியாக இருந்த அறையை நோட்டமிட்டார். பரந்த உலகில் அந்த அறை மட்டுமே அவருக்குரியதாக இருந்தது. அதற்கும் வாடகை பாக்கியிருந்தது. தவிர மனைவி, பிள்ளைகள். அங்கிருந்து இரவில் வெளியேறி தனது துணையும், குட்டிகளும் உண்பதற்கு மாமிசம் கொண்டு வர வேண்டும். நவீன மனிதன் தொழிற்சாலைக்குச் சென்று இயந்திரத்தை இயக்கி பொருளீட்டுவதைப் போன்று அல்ல. மாறாக பழங்காலத்தைச் சார்ந்த புராதன முறையில், வீரம் செறிந்த விலங்கின வழிவகையில், சண்டையிட்டுப் போராடி, வென்று வயிறார வேண்டும்.\n“நான் வீழ்த்தியாக வேண்டும்” என்று மீண்டும் சொன்னார். இம்முறை அவரது குரலில் அவநம்பிக்கை தொனித்தது. “வென்றால் முப்பது பவுண்டுகள். எல்லாக் கடனையும் அடைத்த பிறகும் பெருமளவு மீதியிருக்கும். தோற்றால் எதுவுமே கிடைக்காது. ரயிலில் வீடு திரும்புவதற்குக் கூட ஒரு பென்னியும் கிடைக்காது. தோற்பவருக்குக் கிடைக்கக் கூடிய மொத்த பணத்தையும் செயலாளர் ஏற்கெனவே தந்து விட்டார். போய் வருகிறேன், முதிய பெண்மணியே வென்றால் நேரே வீட்டிற்குத்தான் திரும்புவேன்” என்று கூறி அறையை விட்டு வெளியேறினார்.\nஅவர் வெளியேறும் போது, “நான் காத்திருப்பேன்” என்று அறையிலிருந்தபடியே கூவி பதிலுரைத்தார் மனைவி.\nகெயிட்டியைச் சென்றடைய முழுதாக இரண்டு மைல்கள் இருந்தன. அவர் நடந்தே சென்றார். அப்போது முன்னர் கை நிறைய பணமிருந்த காலங்கள் அவருக்கு நினைவு���்கு வந்தன. நியூ சவுத் வேல்ஸின் அதிக எடைக் குத்துச் சண்டை வீரர்களில் அவரே முதன்மை நிலையில் இருந்தார். அவர் வாடகைக் காரில் தான் சண்டைக்குச் செல்வார். பெரும்பாலும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் ஆதரவாளர்களில் யாரேனும் ஒருவர் வாடகைத் தொகையைச் செலுத்தி விடுவர். டாமி பர்னஸூம், அந்த அமெரிக்க நீக்ரோவுமான ஜாக் ஜான்சனும் மோட்டார் காரில்தான் இப்போதும் செல்கின்றனர். ஆனால் டாம் கிங் நடந்து செல்கிறார் மேலும் சண்டையிடும் போட்டிக்கு முன் இரண்டு மைல்கள் நடந்து செல்வது உசிதமான காரியம் அல்லவென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nஅவர் வயதானவர். ஒரு போதும் உலகம் வயதானவர்களை மதித்து நடப்பதில்லை. தற்போது அவர் கூலி வேலை செய்வதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கில்லாதவர். அவரது உடைந்த மூக்கும், வீங்கிய காதுகளும் அந்த வேலை கிடைப்பதற்கும் தடையாயிருந்தன. வேறு ஏதேனும் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக் கொண்டிருக்கலாம் என மனம் விரும்புவதை அவர் உணர்ந்தார். அது நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக் கூடும். ஆனால் அவ்வாறான ஆலோசனையை யாரும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. அப்படியே தெரிவித்திருந்தாலும் அவர் அதற்கு செவி சாய்த்திருக்க மாட்டார் என்பதை அவரது ஆழ்மனமே அவருக்கு உணர்த்தியது.\n புகழும் பெருமையும் பெற்றுத் தந்த விறுவிறுப்பான சண்டைகள். இடையில் ஒய்வுக் காலங்களில் சோம்பலாய்த் திரிதல், ஆர்வத்துடன் புகழ்ந்து பாராட்டும் ரசிகர்கள், முதுகைத் தட்டிக் கொடுத்தவர்கள், கை குலுக்கியவர்கள், ஐந்து நிமிடம் அவருடன் உரையாடக் கூடும் என்பதற்காக மனமுவந்து மதுபானம் வழங்கத் தயாராயிருந்த நாகரிகக் கனவான்கள், எழுந்து நின்று உற்சாகமாகக் கரகோஷமிடும் பார்வையாளர்கள் நிறைந்த கூடங்கள், சூறாவளி போன்ற இறுதிக்கட்டம், நடுவரின் “கிங் வென்றார்” என்னும் குரல், அடுத்த நாள் விளையாட்டுச் செய்திகளில் காணக்கூடிய அவரது பெயர், வெற்றிப் பெருமிதம், பெரும் பணம் – எல்லாமே அப்போது வெகு சுலபமாய் கிடைத்தன.\nதற்போது நிதானமாக ஆழ்ந்த எண்ணங்களில் திளைத்திருக்கும் வேளையில், ஒரு விஷயத்தை அவர் உணர்ந்தார். அவரை விடவும் வயதானவர்களையே அவர் வீழ்த்தியிருந்தார். அவர் வாலிபர், எழுச்சியோடு முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். வயதான எதிராளிகளோ மூழ்கிக் கொண்டி���ுந்தனர். எனவே வெற்றிகள் சுலபமாயிருந்ததில் ஆச்சரியமில்லை. நீண்ட காலமாக சண்டையிட்டிருந்ததால், அவர்களது நரம்புகள் வீங்கியும், முட்டிகள் சீர்குலைந்தும், எலும்புகள் சோர்ந்தும் இருந்தன.\nவயதான ஸ்டவ்ஷர் பில்லை வீழ்த்தியது அவர் நினைவுக்கு வந்தது. ரஷ் கட்டர்ஸ் பே என்னுமிடத்தில் பதினெட்டாவது சுற்றில் அவர் வீழ்ந்தார். பின் ஒரு குழந்தையைப் போல மாற்றுடை அணியும் அறையில் அழுது கொண்டிருந்தார். ஒரு வேளை அவர் வீட்டு வாடகை செலுத்த வேண்டிய தொகை பாக்கி இருந்திருக்கலாம். ஒருக்கால் வீட்டில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்திருக்கலாம். அநேகமாக சண்டை நடந்த அதே இரவில் சிறிதளவு இறைச்சிக்காகப் பசியோடு ஏங்கியிருக்கவும் கூடும். ஆயினும் பில் போட்டியில் பங்கேற்றார். அதன் காரணமாக நம்ப முடியாத தண்டனையைப் பெற்றார்.\nஅதே பாதையைத் தானும் கடந்து வந்திருப்பதால் இப்போது தெளிவாகப் புரிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அன்றிரவு ஸ்டவ்ஷர் பில், அவருக்கு அத்தியாவசியமான பெருந்தொகைக்காகவே சண்டையிட்டிருக்க வேண்டும். ஆனால் டாம் கிங் புகழுக்காகவும், எளிதாகக் கிடைக்கப் போகிற பணத்துக்காகவும் சண்டையிட்டார். எனவே ஸ்டவ்ஷர் பில் மாற்றுடை அறையில் அழுததில் வியப்பேதுமில்லை.\nசரி, முதலாவதாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஒருவர் எத்தனை சண்டைகள் செய்யக் கூடும் என்கிற வரையறை உள்ளது. அது இந்த ஆட்டத்தின் உறுதியான விதி. நூறு சண்டைகள் செய்வதற்கான ஆற்றல் ஒருவருக்கு இருக்கலாம். வேறொருவருக்கு அது இருபதாக இருக்கலாம். அவர் எவ்வாறாக உருவெடுத்துள்ளாரோ, எவ்வாறான தரத்தில் அவரது உடற்கட்டமைப்பு உள்ளதோ, அதற்கேற்ப எண்ணிக்கை நிர்ணயமாகும். அந்த எண்ணிக்கை முடிந்ததும் அவர் ஓய்ந்து விட வேண்டியதுதான்.\n சண்டையிடும் பலரைக் காட்டிலும் கிங் பங்கேற்கக் கூடிய சண்டைகளின் எண்ணிக்கை அதிகம்தான். ஆயினும் அவரது பங்கிற்கும் மேலதிகமாகவே தளர்வூட்டும் கடினமான சண்டைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சண்டைகள் அவரது இதயத்தையும், நுரையீரலையும் வெடிக்கக் கூடிய நிலைக்குக் கொண்டு விட்டவை. அவரது நாளங்களின் விரிந்து சுருங்கும் தன்மையை நலிவடையச் செய்தவை. இளமையின் பளபளப்பான நெகிழும் தன்மையுள்ள தசைகளை கெட்டியான திரட்சியாக மாற்றி அமைத்தவை. உடலுரத்தையும், நரம்பு மண்டலத்தையும் தளர்வுறச் செய்தவை. வரம்பு மிறிய அவரது கடும் முயற்சியினால் மூளையும், எலும்புகளும் தற்போது சோர்ந்து விட்டன. உடல் வலிகளை நீடித்துத் தாங்கக் கூடிய சக்தியும் அளவுக்கதிகமாக உபயோகிக்கப்பட்டுக் களைத்துப் போய் விட்டது. சண்டையிடுபவர்களில் அவரது வயதிற்கு நிகரான அனைவரையும் விட அவர் மேலானவராக நீடித்திருந்தார். அவரோடு இணைந்து குத்துச்சண்டைகளில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூட இப்போது சண்டையிடுவதில்லை. வயதான வீரர்களில் அவரே இறுதியானவர். அவர்களில் பலரின் சாகசம் ஓய்ந்ததை அவரே கண்கூடாகக் கண்டிருக்கிறார். சிலரை அவரே ஓய்ந்து விடும்படியாகவும் செய்திருக்கிறார்.\nவயது முதிர்ந்த பல ஜாம்பவான்களை அவருக்கு எதிராக சண்டையிட வைத்து சோதித்தனர். அவர்களை எல்லாம் ஒவ்வொருவராக வீழ்த்தியிருக்கிறார். ஸ்டவ்ஷர் பில் மாற்றுடை அறையில் அழுதது போல், வேறு பல முதிய ஜாம்பவான்களும் அழுத போது, இவர் சிரித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் வயது முதிர்ந்தவர். இளைஞர்களை அவருக்கு எதிராக மோத விட்டு சோதிக்கின்றனர்.\nஇப்போது சான்டல் என்னும் ஒரு ஆளோடு சண்டையிட வைக்கின்றனர். அவர் நியூஜிலாந்தில் சாதனை படைத்து, ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்திருக்கிறார். இங்கு அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. எனவே திறமையான வீரர்களோடு மோத விட்டு அதிகப் பரிசுப் பணமும் வழங்குவர். எனவே அவர் கடுமையாக சண்டையிடுவார் என எதிர்பார்க்கின்றனர். வென்றால் பணம், புகழ், தொழில் முன்னேற்றம் எல்லாமே அவருக்குரியதாகும். வளமான எதிர்காலம் என்கிற நீண்ட பாதையின் நடுவே முட்டுக்கட்டையாய் காவல் இருப்பவர் நரைத்த, வயதான டாம் கிங். அவருக்கு முப்பது பவுண்ட்களைத் தவிர வெல்வதற்கு வேறு எதுவுமில்லை. அதுவும் வியாபாரிகளுக்குத் தர வேண்டிய கடனையும், வீட்டுச் சொந்தக்காரருக்கு வாடகை பாக்கியையும் கொடுப்பதற்காகத்தான்.\nஇவ்வாறான எண்ணங்களில் டாம் கிங் மூழ்கியிருக்கும் போது, இளமையைக் குறித்த காட்சி புலனாகியது. எளிதில் வளைகிற வெல்ல முடியாத தசைகள், தோலின் வழவழப்பு, ஒரு போதும் தளராத இதயம், நுரையீரல் ஆகிய எல்லாம் இளமைக்கே உரியவை. முயற்சியின் வரையறைகளை சிரித்தவாறே கடக்கும் தன்மை, எழுச்சிமிக்க வெற்றிக் களிப்பு ஆகியனவும் மேன்மையான இளமையைச் சார��ந்தவை.\n இளமை வீழ்ச்சிக்கான காலக்கட்டம். அது வயதானவர்களை அழிக்கும். இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல. அவ்வாறாக செய்யும் அதே சமயம் தன்னையே அது அழித்துக் கொள்ளும். அது பிறரை வீழ்த்தும் வேளையில் தனது நாளங்களை வீங்கச் செய்து, முட்டிகளை உடைத்துக் கொண்டு, இளமையின் வலிமையை அழித்துக் கொள்கிறது. இளமை எப்போதும் இளமையாக விரைந்து கழிந்து விடுகிறது. வயதுதான் முதிர்ந்து கொண்டே வருகிறது.\nகேஸில்ரீக் தெருவில் இடது புறமாகத் திரும்பினார். மூன்று கட்டிடங்கள் கடந்ததும் கெயிட்டியை அடைந்தார். கதவருகே கூட்டமாய் நின்றிருந்த வாலிபப் போக்கிரிகள், மரியாதையுடன் அவருக்கு வழி விட்டனர். அவர்களில் ஒருவன், “இவர்தான், இவர்தான் டாம் கிங்” என்று மற்றொருவனிடம் சொன்னதைக் கேட்டார்.\nஉள்ளே தனது மாற்றுடை அறைக்குச் செல்கையில் செயலாளர் எதிர்ப்பட்டார். கூர்ந்த கண்களும், திறமைசாலிக்குரிய முக அமைப்பும் கொண்ட அவர் கிங்கிடம் கை குலுக்கினார்.\n” என்று கிங் பதிலளித்தார். தான் சொல்வது பொய் என்று அவருக்கே தெரியும். ஒரு பவுண்ட் கைவசம் இருந்திருந்தால், நன்கு சமைக்கப்பட்ட சிறிதளவு இறைச்சிக்கு அக்கணம் அங்கேயே செலவிட்டிருப்பார்.\nமாற்றுடை அறையிலிருந்து கிங் வெளியே வந்தார். அவரது உதவியாளர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அறையின் மையத்தில் அமைந்திருந்த குத்துச்சண்டை வளையத்தை நோக்கி, இருக்கை வரிசைகளின் நடுவே நடந்து செல்கையில், காத்திருந்த பார்வையாளர்களிடமிருந்து தைத்தட்டலும், ஆரவாரமும் வெடித்தெழுந்தன. இடது பக்கமும், வலது பக்கமும் திரும்பி வாழ்த்துகளைப் பணிந்து ஏற்றார். சில முகங்கள் பரிச்சயமில்லாத புதுமுகங்களாயிருந்தன. பார்வையாளர்களில் பலர் வயது குறைந்த வாலிபர்கள். குத்துச்சண்டை வளையத்தில் முதன் முதலாக அவர் வெற்றி வாகை சூடிய போது அவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள்.\nசற்று உயர்ந்திருந்த வளையத்தின் மேல் லேசாக எம்பி ஏறி, குனிந்து கயிற்றின் வழியாக நுழைந்து அவரது மூலைக்குச் சென்றார். அங்கிருந்த மடங்கக் கூடிய முக்காலியில் அமர்ந்தார். நடுவராகிய ஜாக் பால் வந்து அவரிடம் கை குலுக்கினார். அவர் பத்து வருடங்களுக்கும் மேலாகக் குத்துச்சண்டையில் போட்டியாளராகப் பங்கேற்காத, ஓய்ந்து விட்ட பழைய வீரர்களில் ஒருவர். அவர் நடுவராக அம��ந்ததை எண்ணி கிங் மகிழ்ந்தார். இருவருமே வயதானவர்கள். சுற்றே விதிகளுக்குப் புறம்பாக சான்டலிடம் மோதினாலும், பால் அதனைக் கண்டுக் கொள்ளாதிருப்பார் என நம்பலாம்.\nஆர்வத்துடன் வந்திருந்த அதிக எடைப்பிரிவின் இளம் போட்டியாளர்கள், ஒருவர் பின் ஒருவராக வளையத்தில் ஏறினர். அவர்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார் நடுவர். மேலும் அவர்களது பந்தயப் பணத்தையும் சேர்த்து அறிவித்தார்.\n“இளம் ப்ரான்டோ” பால் அறிவித்தார். “வடக்கு சிட்னியைச் சார்ந்தவர். வெல்பவருக்கு ஐம்பது பவுண்ட்கள் கிடைக்கக் கூடிய பந்தயப் போட்டியில் பங்கேற்கிறார்.”\nபார்வையாளர்கள் கை தட்டினர். சான்டல் கயிற்றின் நடுவே தாவி வந்து, அவரது மூலையில் அமர்ந்த போது மீண்டும் கை தட்டினர். டாம் கிங் ஆவலுடன் அவர் மீது பார்வையை செலுத்தினார். காரணம் இருவரும் சில நிமிடங்களில் கொடூரமாகச் சண்டையிடப் போகின்றனர். தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி, எழுந்திருக்க முடியாதபடி தளர்ந்து விழும் வரையில் ஒருவர் மற்றொருவரை அடித்து வீழ்த்தப் போகின்றனர். ஆனால் சான்டலின் உடலமைப்பை கொஞ்சம்தான் அவரால் பார்க்க முடிந்தது. ஏனெனில் அவரும் கிங்கைப் போலவே சண்டைக்கான பிரத்யேக ஆடைக்கு மேலாகக் கால்சட்டையும், ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். அவரது முகம் மிகுந்த கவர்ச்சிகரமாய் இருந்தது. சுருள் சுருளான மஞ்சள் தலைமுடியுடன் காணப்பட்டார். அவரது கனத்த சதைப்பிடிப்புள்ள கழுத்து, நேர்த்தியான உடலமைப்பை ஜாடையாய் தெரிவித்தது.\nஇளம் ப்ரான்டோ ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் சென்றார். அனைத்து முக்கியஸ்தர்களிடமும் கை குலுக்கிய பின் வளையத்தை விட்டுக் கீழிறங்கினார். மேலும் பந்தயங்கள் அறிவிக்கப்பட்டன. இளைஞர்கள் வளையத்தின் மீதேறி கயிற்றின் ஊடாக வந்து கொண்டேயிருந்தனர். அறிமுகமற்ற அந்த இளைஞர்கள் பெரும் வேட்கையுடன் காணப்பட்டனர். திறமையாலும், பலத்தாலும் எதிராளியுடன் சரிசமமாக போட்டியிட்டு வெல்ல முடியும் என்று அவர்கள் மனிதகுலத்திற்கே அறைகூவல் விடுப்பது போல் தோற்றமளித்தனர்.\nஒரு சில வருடங்கள் முன்பாக, தம்மை எவருமே வெல்ல முடியாத காலத்தில் டாம் கிங்கிற்கு இத்தகைய முன்னேற்பாடுகள் வேடிக்கையாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கும். ஆனால் இப்போது அவர் வச���கரிக்கப்பட்டு அமர்ந்திருந்தார். கண்கூடாகப் புலனாகிற இளமைத் தோற்றத்தை அவரது கண்களிலிருந்து அகற்றவே இயலாது சிந்தனை வசமானார் டாம் கிங். எப்போதுமே இந்தக் குத்துச்சண்டை ஆட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றனர். கயிற்றின் ஊடாகப் பாய்ந்து வந்து அவர்கள் சவால் விடுகின்றனர். அவர்களுடன் மோதும் வயதானவர்கள் எப்போதும் வீழ்ச்சி அடைந்து கொண்டேயிருக்கின்றனர். வயது முதிர்ந்தவர்களின் உடல் மீதேறி இளைஞர்கள் வெற்றி பெறுகின்றனர். மேலும் மேலும் இளைஞர்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். தடுக்க இயலாதபடி இளமை, தீராத வேட்கையுடன் வயதானவர்களை வீழ்த்துகிறது. பின் அவர்களுக்கும் வயது முதிர்ந்த பின்னர், அதே வீழ்ச்சிக்குரிய சரிவுப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் பின்னேயும் முடிவேயற்று புத்துயிர்ப்போடு இளமை அழுத்தமாக நெருக்கியபடியே முன்னேறுகிறது. புதிய குழந்தைகள் வளர்ந்துத் தாபமுற்று முதிர்ந்தவர்களை புறந்தள்ளுகிறது. அவர்களின் பின்னே மேலும் புதிய குழந்தைகள். இவ்வாறாகக் காலத்தின் இறுதி வரை ஓயாமல் நிகழ்கிறது. இளமை தான் விரும்புவதை அடைந்தே தீரும். அது எந்நாளும் அழியாது.\nசிந்தனையை விடுத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தப் பகுதியில் பார்வையை செலுத்தினார் டாம் கிங். ஸ்போர்ட்ஸ்மென் நிருபர் மார்கன், ரெஃப்ரியின் நிருபர் கார்பெட் ஆகிய இருவரையும் கண்டு வணக்கம் தெரிவிக்கும் விதமாகத் தலையசைத்தார். பின் தன் கைகளை நீட்டினார். அவரது உதவியாளர்களான சிட் சுலிவனும், சார்லி பேட்ஸ_ம் கையுறைகளை அணிவித்து இறுக்கமாகக் கட்டினர். அதை சான்டலின் உதவியாளர்களில் ஒருவர் கவனமாகப் பார்வையிட்டார். முதலாவதாக அவரது பார்வை கிங்கின் முட்டிகள் மீது கட்டப்பட்டிருந்த நாடாக்களை பரிசீலித்தது. கிங்கின் உதவியாளர்களில் ஒருவர் சான்டலின் பக்கத்தில் நின்றவாறு அதே போல் கவனித்துக் கொண்டிருந்தார்.\nசாண்டலின் கால்சட்டை களையப்பட்டது. அவரது ஸ்வெட்டரும் தலையின் மேற்புறமாக உருவப்பட்டது. டாம் கிங் அவரைப் பார்த்த போது, இளமையின் அவதாரமே எதிரே நிற்பதைப் போல் உணர்ந்தார். அகன்ற மார்புகள், உறுதியான உடலமைப்பு, வழவழப்பான வெள்ளைத் தோலுக்குள் உயிர்த்துடிப்புடன் உருண்டு, திரண்டு இயங்கும் தசை��ள், அவரது முழு உடலிலும் புத்துயிர் தவழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டார். இளமையின் வலிமை குன்றாத புத்துணர்வோடு சான்டல் காணப்பட்டார். நீண்ட காலமாக சண்டையிடுபவரின் புத்துணர்ச்சி, வலிக்கும் தோலின் நுட்பமான துளைகளின் வழியாகக் கசிந்து வெளியேறி விடுகிறது. புதுமுகமாக அறிமுகமாகும் இளமை, தனது தீர்வையைச் செலுத்தி விடைபெறும் வேளையில் அதே இளமைக்குரிய உணர்வுகள் நீடிப்பதில்லை.\nபோட்டியாளர்கள் இருவரும் முன்னோக்கி நகர்ந்தனர். மணியோசை ஒலித்ததும் உதவியாளர்கள் முக்காலிகளை மடக்கி வெளியேறும் ஓசை கேட்டது. இருவரும் கை குலுக்கிக் கொண்ட அடுத்த கணமே சண்டையிடும் மனோபாவம் அவர்களைத் தொற்றிக் கொண்டது. விசையால் இயக்கப்படும் எஃகு சுருள்வில் போல சான்டல் முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, மீண்டும் மீண்டும் பாய்ந்துப் பாய்ந்து தாக்கினார். சரமாரியாகக் குத்துக்களைப் பொழிந்தார். எதிர்த் தாக்குதலை தவிர்க்கும் வண்ணம் ஒயிலான நடனம் போல் ஆடியபடியே பின் நகர்ந்து, அச்சுறுத்தும் வகையில் மீண்டும் முன்னகர்ந்து கிங்கைத் தாக்கினார். அவர் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டார். அது காண்போர் மனதை மயக்கும் கண்காட்சி. அரங்கம் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தது.\nஆனால் கிங் அசரவில்லை. அவர் கணக்கற்ற சண்டைகளில் பலப்பல இளைஞர்களோடு மோதியிருக்கிறார். அவர் பெற்ற குத்துக்களின் தன்மை எத்தகையவை என்பது அவருக்குத் தெரியும். துரிதமான திறமையான குத்துக்களே அவை. ஆனாலும் அவற்றால் ஆபத்தில்லை. ஆக, ஆரம்பம் முதலே சான்டல் வேக வேகமாக செயலாற்றப் போகிறார் என்பது தெளிவாய் தெரிந்தது. அது எதிர்பார்க்கக் கூடியதே. கட்டுப்பாடற்ற உணர்ச்சி வேகத்தில் மூர்க்கமாகத் தாக்கித் திறனையும், நேர்த்தியையும் விரைந்துத் தீர்த்துக் கொள்வதும், அளவற்ற மேன்மையான பலத்தைப் பயன்படுத்தி, போரார்வத்துடன் எதிராளியைத் துரிதமாக அடக்கி நசுக்க முயல்வதும் இளமைக்கே உரிய வழிமுறையாகும்.\nசான்டல் முன்னும் பின்னும், அங்கேயும் இங்கேயும் எங்கேயும் லேசான கால்களுடன் ஆர்வமிக்க இதயத்துடன், வலிமையான வெள்ளைத் தசைகளோடு, உயிரோட்டமுள்ள ஓர் அற்புதம் போல் செயல்பட்டார். பின்னிப் பிணைந்து கட்டமைக்கப்பட்ட அவரது தசைகள் கடுமையானத் தாக்குதலைக் கவர்ச்சிகரமாக நிகழ்த்தின. பறக்கும் பூப்பந்து போல நழுவித் தாவி தாக்குதல். அனைத்தும் டாம் கிங்கை மையப்படுத்தி அவரை வீழ்த்தி அழிக்கும் வண்ணமாக இருந்தன. ஏனெனில் வளமான அவரது எதிர்காலத்திற்குத் தடையாக இருப்பவர் அவரே.\nடாம் கிங் பொறுமையாகத் தாங்கினார். அவர் தனது தொழிலில் திறமையானவர். தான் கடந்து வந்த, இழந்து விட்ட இளமையைக் குறித்தும் நன்கறிந்தவர். எதிராளி சற்று அயர்ந்து ஓயும் வரை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணி அவர் தனக்குள்ளாக சிரித்துக் கொண்டார். வேண்டுமென்றே வலிமையான குத்து ஒன்றை முகத்தில் படாதவாறு தவிர்த்து, தனது தலையில் விழும்படியாக சற்றே குனிந்தார். அது வஞ்சகமான காரியம் என்றாலும், குத்துச்சண்டை விதிகளின்படி மேன்மையானது, நியாயமானது. ஒருவர் தனது முட்டிகளை அவரேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை எதிராளியின் தலை மீது தாக்குவதற்கு பயன்படுத்தினால், அந்த அபாயத்திற்கு அவரே பொறுப்பு. கிங்கினால் மேலும் சற்று குனிந்து, அந்தக் குத்து எந்தத் தீங்கும் இழைக்காத வகையில் கடந்து போக விட்டிருக்கக் கூடும். ஆனால் அவர் போட்டிருந்த பழைய சண்டைகள் அவருக்கு நினைவு வந்தன. வெல்ஷ் திகில் என வழங்கப்பட்டவரின் தலையில் அடித்து முதன் முதலாகத் தன் முட்டியை உடைத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. அதே ஆட்டத்தையே தற்போது ஆடினார். சற்றே குனிந்து வேண்டுமென்றே குத்தைத் தலையில் வாங்கிக் கொண்டதால், சான்டலின் ஒரு முட்டி பலியாகியிருக்கும். இப்போது அது குறித்து சான்டல் கவலைப்பட மாட்டார். அவர் அதை மறந்து தொடர்ந்து சண்டை முழுக்கவும் பலமாகவே குத்துக்களைப் பொழிவார். ஆனால் பின்னொரு நாள் நீண்ட கால சண்டைகளுக்குப் பிறகு, அந்த முட்டியைக் குறித்து வருந்துவார். டாம் கிங் தலையில் அடித்து அதனை உடைத்துக் கொண்டது அவரது நினைவுக்கு வரும்.\nமுதல் சுற்றை முழுக்க முழுக்க சான்டல் ஆக்கிரமித்தார். அவரது சுறுசுறுப்பான சூறாவளிப் பாய்ச்சலைக் கண்டு அரங்கமே கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தது. பனிப் பொழிவைப் போல தொடர்ந்த குத்துக்களால் கிங்கை முழுமையாக ஆட்கொண்டார். பதிலுக்கு கிங் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு முறை கூட சான்டலை தனது குத்தால் எதிர்த்துத் தாக்கவில்லை. குத்துக்கள் அவர் மீது விழாமல் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாய் இருந்தார். குத்துக்களைத் தவிர்த்தும், தடுத்தும், அடிக்க முடியாதவாறு சான்டலை அணைத்துப் பிடித்துக் கொள்வதிலுமே திருப்தி அடைந்தார். எப்போதேனும் வலிமையான குத்துப்பட்டால், பலமாக வலித்தது போல் தலையைக் குலுக்கிப் பாசாங்கு செய்தார். எதிர்த்துப் பாயாமல், தாவாமல், உணர்ச்சி வசப்படாமல், சக்தியை கொஞ்சமும் வீணாக்காமல் நிதானமாக இயங்கினார். விவேகத்துடன் செயல்படும் முதிர்ந்த வயது, திரும்பத் தாக்குவதற்கு முன்பாக சான்டலின் இளமை பொங்கி நுரைத்துத் தீர்ந்து விட வேண்டும்.\nகிங்கின் மொத்த இயக்கமும் நிதானமாகவும், ஒழுங்கு முறையோடும் அமைந்திருந்தன. அவரது கனத்த இமைகளும், மெல்ல அசையும் கண்களும் அவர் அரைத் தூக்கத்திலோ அல்லது குழம்பிய மனநிலையிலோ இருப்பதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் அவரது கண்கள் அனைத்தையும் கவனித்தன. ஏறத்தாழ இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் சண்டையிட்டிருப்பதால், அனைத்தையும் கவனிக்கக் கூடிய பயிற்சியை அவரது கண்கள் பெற்றிருந்தன. அடி விழுகிற நிலையில் கூட, அவரது கண்கள் அசையவில்லை. இமைகள் மூடிக் கொள்ளவில்லை. அமைதியாகக் கவனித்தவாறு இருவருக்குமிடையே இருந்த தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.\nசுற்றின் ஒரு நிமிட ஓய்வின் போது தனது மூலையில் அமர்ந்திருந்தார். பின்னே சாய்ந்தவாறு கால்களை நீட்டி, கைகளைக் கயிற்றின் மேல் பரப்பியிருந்தார். உதவியாளர்கள் துண்டினால் விசிறிய போது வந்த காற்றை அவரது மார்பும், வயிறும் வெளிப்படையாக விம்மி விம்மி உள் வாங்கின. கண்களை மூடியவாறு அரங்கில் எழும்பிய குரல்களைக் கேட்டார். “ஏன் எதிர்த்து சண்டையிடவில்லை டாம் அவரிடம் பயமா டாம்” என்று பலர் கத்தினர்.\n“தசை கட்டுண்டு விட்டது” எனறு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் சொல்வதைக் கேட்டார். “அவரால் இனி ஈடு கொடுத்து வேகமாக சண்டையிட முடியாது. சான்டல் சார்பாக ஒன்றுக்கு இரண்டு மடங்கு பவுண்ட்கள் பந்தயம்.”\nமணியோசை ஒலித்ததும் தங்களது மூலையிலிருந்து இருவரும் முன் நகர்ந்தனர். சான்டல் ஆர்வத்துடன் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க முக்கால் தூரத்தைக் கடந்து முன்னேறி வந்தார். ஆனால் கிங் குறைந்த தூரம் முன்னகர்ந்ததிலேயே திருப்தியுற்றார். அவர் முறையாகப் பயிற்சி செய்யவில்லை. உணவும் போதுமானதில்லை. எனவே ஒவ்வொரு காலடியையும் கணக்கிட்டு எடுத்து வைத்தார். தவிரவும் ஏற்கெனவே அரங்கத்தை வந்தடைய இரண்டு மைல்கள் நடந்து வந்திருந்தார்.\nமுதல் சுற்றுப் போலவே இரண்டாவது சுற்றிலும் நிகழ்ந்தது. சான்டல் சூறாவளியாகத் தாக்கினார். பார்வையாளர்கள் கிங் ஏன் எதிர்த்துத் தாக்கவில்லை எனக் கோபத்துடன் கூவினர். கிங் போக்கு காட்டினார். வலிமையற்ற, பயனற்ற சில குத்துக்களால் மெதுவாகத் தாக்கினார். விழும் குத்துக்களை தடுத்து நிறுத்தி, எதிராளியை நெருங்கிக் கட்டிப் பிடிப்பதிலேயே குறியாய் இருந்தார். சான்டல் விறுவிறுப்பாக சண்டையிடுவதை விரும்பினார். கிங் தொழில் அனுபவத்தால் அதற்கு இடம் கொடுக்க மறுத்தார். சரமாரியான அடிகளால் உருக்குலைந்தது போல் தோன்றினாலும், ஒரு வகை வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டாலும் அந்நிலையிலும் புன்னகைத்தவாறே இருந்தார்.\nஎதிராளியின் ஆற்றலைக் குறித்து கிங்கிற்குப் பொறாமை தோன்றினாலும், சக்தியைப் பேணிப் பாதுகாப்பதிலேயே அவர் குறியாயிருந்தார். அது வயதின் அனுபவத்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. சான்டல் இளமையின் மறு உருவம். அந்த இளமையின் முழு பலத்தையும் வாரி வாரி வழங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருந்தார். ஆயினும் சண்டைக்குரிய மேன்மையான திறனும், விவேகமும் கிங்கின் வசமிருந்தது. அது நீண்ட காலமாக சண்டையிட்டு வலிகளைத் தாங்கிய அனுபவத்தில் விளைந்தது. உணர்ச்சி வசப்படாத மனநிலையில், நிதானமாக இயங்கி, அமைதியான அசைவற்ற கண்களால் சான்டலின் இளமை நுரைத்துப் பொங்கி ஓயும் கணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். பார்வையாளர்களில் பெரும்பாலோர் கிங் மீதான நம்பிக்கையை இழந்து, சான்டலை உயர்தரமாக எண்ணினர். சான்டலின் மீதான பந்தய விலையை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் குரலெழுப்பினர். ஆனால் பார்வையாளர்களில் சில புத்திசாலிகளும் இருந்தனர். அவர்கள் நீண்ட காலமாகக் கிங்கை அறிந்தவர்கள். அதிகப் பணம் எளிதாகக் கிடைக்கும் என்றாலும் அவர்கள் பந்தயத்தில் ஈடுபடவில்லை.\nமூன்றாவது சுற்றும் அதே விதமாகவே ஆரம்பமானது. சான்டலே முதன்மையாயிருந்து தண்டனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அரை நிமிடம் கடந்தது. சான்டல் முகத்தை முழுமையாக மூடாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஒரேயொரு கணம் சிறிதே இடைவெளி தந்தார். அதே கணத்தில் கிங்கின் கண்கள் ஒளிர்ந்து வலது கரம் பரவசத்துடன் இயங்கியது. இதுவே அவரது முதலாவது வன்மையான அடி. கொக்கி போல கையை வளைத்து, அடி பலமாக விழுவதற்குத் தோதாக உடலை சாய்த்து, முழு பலத்தையும் பயன்படுத்தித் தாக்கினார். தூங்குவது போலிருந்த சிங்கம் மின்னல் வேகத்தில் தனது கூர் நகங்களுடன் கூடிய பாதத்தை நீட்டியது போலிருந்தது அக்காட்சி. தாடையில் தாக்குண்ட அந்த அடியினால் எருது சாய்வது போல வீழ்ந்தார் சான்டல். கிங்கின் தசைகள் கட்டுண்டுப் போகவில்லை. இரும்பு சுத்தியால் அடிப்பது போல அவராலும் அடிக்க இயலும் என்பதை நிரூபித்தார்.\nசான்டல் ஆடிப் போனார். அவர் உருண்டு உடனே எழ முயன்றார். எண்ணிக்கையை ஏற்கும்படி அவரது உதவியாளர்கள் கத்தியதைக் கேட்டுக் கட்டுப்பட்டார். ஒரு காலில் முட்டிப் போடடு எழுவதற்கு தயாராய் நின்றபடியே காத்திருந்தார். நடுவர் அவர் அருகே நின்று காதருகே சத்தமாக விநாடிகளை அறிவித்தார். ஒன்பது எண்ணிக்கை முடிந்ததும் சண்டையிடத் தயார் நிலையில் எழுந்து நின்றார். எதிரே நின்ற டாம் கிங், தனது அடி தாடையின் உட்புறமாக ஒரு அங்குலம் தள்ளி விழுந்திருந்தாலும் திரும்ப எழாதவாறு வீழ்த்தியிருக்காலமே என்றும் சுலபமாக முப்பது பவுண்ட்களைப் பெற்று மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தந்திருக்கலாமே என்கிற வருத்தம் தோய்ந்த எண்ணம் மனதில் தோன்றுவதை உணர்ந்தார்.\nமூன்று நிமிடங்கள் முடியும் வரையில் அந்தச் சுற்று தொடர்ந்தது. சான்டலுக்கு முதன் முறையாக எதிராளியின் மீது மரியாதை தோன்றியது. கிங் வழக்கம் போல கிறங்கிய கண்களுடன் நிதானமாக இயங்கினார். சுற்று முடியும் தருவாயில், உதவியாளர்கள் கயிற்றினுள் நுழையத் தயாராய் இருப்பதைக் கண்ட கிங் எச்சரிக்கை அடைந்து, சண்டையைத் தனது மூலைக்கருகே முடியும்படியாகச் செய்தார். மணியோசை ஒலித்ததும், தயாராயிருந்த முக்காலியில் உடனே அமர்ந்தார். சான்டல் எதிர்ப்புறமிருந்த அவரது மூலை வரையிலும் நடந்து சென்றார். இது ஒரு சின்ன விஷயம்தான். ஆயினும் சிறிது சிறிதாகச் சேரும் சின்ன விஷயங்களே மொத்தத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கொஞ்ச தூரம்தான் என்றாலும், அத்தனை காலடிகள் வைத்து நடக்க சான்டல் நிர்பந்திக்கப்பட்டார். அதற்குத் தேவைப்படும் சக்தியும் செலவாகி, நடந்து கழியும் சிறிது நேரத்தில் அத்தியாவசியமான ஒரு நிமிட ஓ��்வும் அதற்கேற்பக் குறையும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் கிங் தனது மூலையிலிருந்து சோம்பலாக எழுந்து முன்வந்தார். அதன் காரணமாக எதிராளி அதிகத் தூரம் முன்னேறி வரும்படியாகச் செய்தார். ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சண்டையைத் தனது மூலைக்கருகில் முடியும்படியாகக் கிங் திட்டமிட்டுச் செயாலற்றினார். எனவே அவர் உடனுக்குடன் அமர்ந்து ஓய்வெடுக்க முடிந்தது.\nமேலும் இரண்டு சுற்றுகள் முடிவடைந்தன. அவற்றில் கிங் மிகச் சிக்கனமாகவும், சாண்டல் வீணாகவும் சக்தியைப் பயன்படுத்தியிருந்தனர். விறுவிறுப்பான சண்டைக்கு சான்டல் வலுக்கட்டாயமாக முயன்றது கிங்கிற்கு அசௌகரியமாயிருந்தது. ஏனெனில் சான்டல் சரமாரியாகப் பொழிந்த குத்துக்களில் மிதமான சதவிகிதம் சரியான இலக்கை அடைந்தன. இருப்பினும் கிங் ஆவேசமடையாமல் விடாப்பிடியாக நிதானமாகவே இயங்கினார். சில இள ரத்தங்கள் முன்னேறித் தாக்கும்படி இரைந்தாலும் அவர் அதற்கு செவி மடுக்கவில்லை. மீண்டும் ஆறாவது சுற்றில் சான்டல் சற்றுக் கவனக் குறைவாயிருந்தார். உடனே கிங்கின் அச்சுறுத்தும் வலது கரம் சான்டலின் தாடையை மின்னலெனத் தாக்கியது. சான்டல் திரும்பவும் ஒன்பது விநாடி எண்ணிக்கையை ஏற்கும்படியானது.\nஏழாவது சுற்றில் மேன்மையான சான்டலின் ஆற்றல் தணிந்து ஓய்ந்தது. அவரது அனுபவத்தில் அதுவரை அவர் போட்டியிட்ட சண்டைகளில் தற்போது நிகழும் சண்டையே மிகக் கடுமையானது என்பதை அவர் உணர்ந்தார். டாம் கிங் வயதானவர்தான். ஆனாலும் சான்டல் சண்டையிட்ட எல்லா வயதானவர்களைக் காட்டிலும் கிங் மேலானவராயிருந்தார். கிங் ஒருபோதும் உணர்ச்சி வசப்படவில்லை. மேலும் தற்காத்துக் கொள்வதில் குறிப்பிடத்தக்கத் திறனுடன் விளங்கினார். அவரது குத்துக்கள் குண்டாந்தடியால் அடிப்பது போல் விழுந்தன. அவரது இரு கைகளுமே அந்த ஆற்றலைப் பெற்றிருந்தன. ஆயினும் டாம் கிங் அடிக்கடி குத்துக்கள் விடத் துணியவில்லை. அவரது சீர்குலைந்த முட்டிகளை அவர் மறக்கவேயில்லை. சண்டையின் இறுதிவரை முட்டிகள் நல்ல நிலையில் நீடிக்க வேண்டுமானால், ஒவ்வொரு குத்துமே முக்கியமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.\nதனது மூலையில் அமர்ந்தவாறு எதிராளியைப் பார்வையிடுகையில் கிங்கிற்கு ஓர் எண்ணம் தோன்றியது. தனது விவேகமும், அவரது இளமையும் சான்டலிடம�� ஒருங்கே அமைந்திருந்தால் உலகளவில் முதன்மையான வீரராக அவர் இருக்கக் கூடும். ஆனால் அதுதான் சங்கடம். சான்டல் ஒருபோதும் உலகளவில் முதன்மை நிலையை அடைய முடியாது. அவருக்குப் போதிய விவேகமில்லை. அதை அடைய அவருக்கான ஒரே வழி அவரது இளமையின் ஆற்றல்தான். பின்னாளில் விவேகம் கிட்டுகிற நிலையில் இளமை கழிந்திருக்கும்.\nகிங் தமக்குத் தெரிந்த எல்லா அனுகூலங்களையும் கையாண்டார். நெருங்கிக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அவர் ஒருபோதும் நழுவ விடவில்லை. அவ்வாறாக அணைத்து இறுக்கிப் பிடிக்கும் நிலையில், எப்போதும் தனது தோளை அவரது விலா எலும்புகளில் முட்டி அழுத்தி நெருக்கினார். குத்துச்சண்டையின் சித்தாந்தப்படி கைகளினால் அடிப்பதற்கு இணையானது தோளினால் முட்டுவதும். இருவகையிலும் ஒரேவித சேதமே நிகழும். ஆனாலும் தோளினால் முட்டுவதில் குறைந்த சக்தியே செலவாகும். மேலும் இறுக்கிப் பிடிக்கும் போது தனது முழு எடையையும் எதிராளி தாங்கும்படியாக அழுத்தி விடாப்பிடியாக நிற்பார். இந்நிலை நடுவரின் தலையீட்டை நிர்பந்திக்கும். அவர் இருவரையும் பிரிக்க முயல்கையில், சான்டல் அவருக்கு உதவியாக இயங்கினார். ஓய்வெடுக்கும் உத்தியை இன்னும் சான்டல் கற்றுக் கொள்ளவில்லை. அவரது பறக்கும் கரங்களையும், வளைந்து நெளியும் தசைகளையும் அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.\nகிங் வேகமாகத் தோளினால் இடித்து, விலா எலும்புகளைக் கட்டி அணைத்து இறுக்கும் போது, சான்டலின் இடது கைக்குக் கீழே அவரது தலை ஓய்ந்திருந்தது. சான்டல் வேறு வழியின்றி தனது வாது கரத்தை முதுகுப் பக்கமாகக் கொண்டு சென்று, நீண்டிருந்த கிங் முகத்தில் குத்தினார். அது புத்திசாலித்தனமான அடிதான். பார்வையாளர்களும் வியந்து மெச்சினர். ஆனால் அதனால் எந்த ஆபத்துமில்லை. எனவே அந்தளவு சக்திதான் விரயம். ஆனால் சான்டல் தளர்வறியாதவர். ஆற்றலின் வரையறைகளையும் அறியாதவர். கிங் உள்ளுர முறுவலித்தபடியே அந்தக் குத்துக்களையெல்லாம் பிடிவாதமாகப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டார்.\nசான்டல் கிங்கின் உடல் மீது வலது கரத்தால் மூர்க்கமாகக் குத்தினார். காண்போருக்குக் கிங் பலமான தண்டனைப் பெற்றது போல் தோன்றியது. ஆனால் அந்த அடி வன்மையாகத் தன் மீது விழுவதற்கு முன்பாக, இடது கையுறையினால் சான்டலின் மேற்கையின் உள் தசையைத் த��றமையாகத் தட்டி விடுவார். ஒவ்வொரு முறையும் அந்த அடி மூர்க்கமாக விழுந்தது உண்மைதான். ஆனால் கிங்கின் தொடுகை, அடியின் வலிமையை வெகுவாகக் குறைத்து விடும். பழைய வீரர்கள் அந்தத் திறமையான தீண்டலை பாராட்டி ரசித்தனர்.\nஒன்பதாவது சுற்றில், ஒரு நிமிடத்திற்குள்ளாக மூன்று முறைகள் கிங் உடலை வளைத்து, கரத்தையும் கொக்கிப் போல வளைத்து சான்டலின் தாடையில் ஓங்கிக் குத்தினார். மூன்று முறையும் சான்டலின் பெரும் உடல் தரை விரிப்போடு சமமானது. ஓவ்வொரு முறையும் அனுமதிக்கப்பட்ட ஒன்பது விநாடிகள் ஓய்வெடுத்த பிறகே அவர் எழுந்து நின்றார். அதிர்ந்து ஆடிப் போனாலும் இன்னமும் பலமாகவே இருந்தார். அவரது வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது. வீணாக சக்தியை இழப்பதைத் தவிர்த்தார். உறுதியாகவும், கடுமையாகவும் சண்டையிட்டார். அவரது பெரும் சொத்தான இளமையின் ஆற்றலைப் பிரயோகித்தார். கிங்கின் பெரும் சொத்து அவரது நீண்ட கால அனுபவம். அவரது உடலுரமும், தாங்கும் திறனும் குறைந்தாலும், தனது தந்திரமான உத்திகளினால் அவற்றை நிறைவு செய்தார். நீண்ட கால அனுபவத்தை விவேகமாகப் பயன்படுத்தியும், சக்தியை மிகுந்த கவனத்துடன் பேணியும் சண்டையிட்டார். தேவைக்கு அதிகமாக சிறு அசைவையும் செய்யாமல் இருக்கும் வித்தையைக் கற்றது மட்டுமல்லாமல், எதிராளியை எவ்வாறு கவர்ந்து அவரது ஆற்றலை வீணாகும்படி செய்யலாம் என்பதையும் கற்றிருந்தார். சான்டலை பின்னுக்குத் தாவும்படியும், அடியைத் தவிர்க்கும்படியும், வீணாகக் கையை ஓங்கி எதிர்க்குமாறும் தனது கையினாலும், கால் அசைவினாலும் போக்கு காட்டி ஏய்த்தார். கிங் சண்டையிடும் போதும் ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் சான்டலை ஓய்வெடுக்க அவர் அனுமதிக்கவேயில்லை. அது வயதிற்கேயுரிய சண்டைத் திறன்.\nபுத்தாவது சுற்றின் ஆரம்பம் முதலே சான்டலின் முகத்தில் நேராக இடது கரத்தால் தாக்கி, அவரது வேகமான அடிகளைத் தடுத்தார். சான்டல் எச்சரிக்கையாகி, தனது இடது கையினால் எதிர்த்து, பின் குனிந்து தவிர்த்து, வலது கையை சுழற்றி கிங்கின் தலையில் பக்கவாட்டில் அடித்தார். அந்த அடி சற்று உயரே பட்டதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் முதல் முறையாக அந்த இடத்தில் அடி பட்டதும், பரிச்சயமான, பழைய கருந்திரையைப் போன்ற மயக்க உணர்வு தோன்றுவதை கிங் உணர்ந்���ார். ஒரு கணம், அல்லது கணத்திலும் மிகக் குறைந்த நேரம் அவர் உணர்விழந்தார். அந்த ஒரு நொடியில் எதிராளி அவரது கண் பார்வையிலிருந்து விலகிப் போவதையும், பின்னணியில் வெள்ளை முகங்கள் தன்னைப் பார்வையிடுவதையும் கண்டார். அடுத்த நொடி மீண்டும் எதிராளியையும், பின்னணியிலிருந்த முகங்களையும் கண்டார். ஒரு கணம் அவர் உறங்கி விழித்ததைப் போல் தோன்றியது. இருப்பினும் உணர்விழந்த அந்த இடைவெளி மிக நுண்ணிய நேரமே என்பதால், அவர் கீழே விழவில்லை. பார்வையாளர்கள் அவர் தள்ளாடுவதையும், அவரது கால் முட்டிகள் தளர்ந்து தொய்வதையும் கண்டனர். பின் மீண்டு வந்ததையும், முகவாய்க்கட்டையை இடது தோளில் பாதுகாப்பாக ஆழமாகப் பதித்துக் கொள்வதையும் கண்டனர்.\nமீண்டும் மீண்டும் சான்டல் அதே விதமாகத் திரும்பத் திரும்பக் குத்தினார். அவ்விதமான குத்துக்களால் கிங்கின் உணர்வு மழுங்கி குழப்ப நிலையில் இருக்குமாறு செய்தார். பின் கிங் சுதாரித்து தற்காப்பு வழிமுறையைக் கையாண்டார். அது எதிர்த்தாக்குதலாகவும் அமைந்தது. இடது கையால் அடிப்பது போல போக்குக் காட்டி, அரை காலடி பின் நகர்ந்து, அதே சமயம் வலது கையை வெட்டுவது போல தூக்கி முழு பலத்துடன் அடித்தார். மிகச் சரியான கணத்தில் அடித்த வேகத்தில் நேராக சான்டலின் முகத்தின் மீது விழுந்தது. அவர் கீழே குனிந்து தலையைச் சுற்றி விரைந்து நழுவ முயன்ற நேரத்தில் அந்த அடி விழுந்தது. சான்டல் அப்படியே காற்றில் தூக்கப்பட்டு, சுருண்டு பின்புறமாகத் தலையும், தோளும் தரை விரிப்பில் படுமாறு மல்லாந்தார். இருமுறை கிங் அதே சாதனையை நிகழ்த்தினார். பின் கிங் சுயக் கட்டுப்பாடுகளை எல்லாம் களைந்து, எதிராளியை கயிற்றோரம் தள்ளி சரமாரியாகக் குத்தினார். அவரை சற்றேனும் சுதாரிக்கவோ ஓயவோ விடவில்லை. தொடர்ந்து அடி மேல் அடியாகப் பொழிந்து கொண்டேயிருந்தார். பார்வையாளர்கள் உற்சாகத்தில் எழுந்து நின்றனர். அவர்களின் ஆரவாரக் கூச்சலும், கைத்தட்டலும் தொடர்ந்து நீடித்து அரங்கையே நிறைத்தது. ஆனாலும் சான்டலின் பலமும், தாங்கும் சக்தியும் உயர்தரமாயிருந்தது. அவர் கீழே விழுந்து விடாமல் நின்றார். அவர் உணர்விழந்து மயங்கி விழுவது நிச்சயம் என்பதாகவே தோன்றியது. வளையத்தின் அருகே இருந்த தலைமைக் காவலர் ஒருவர், அச்சுறுத்தும் அந்தத் தண்டனையைக் கண்டு திகைத்துப் போய், சண்டையை நிறுத்தி விடும் எண்ணத்தோடு எழுந்தார். அச்சமயம் மணியோசை ஒலித்து சுற்று முடிந்தது. சான்டல் தள்ளாடியபடியே தனது மூலைக்குச் சென்றார். அவர் தலைமைக் காவலரிடம் தான் இன்னமும் பலம் வாய்ந்தவராக, நலமாக இருப்பதாகக் கூறி, காவலரின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை நிரூபிக்கும் விதமாக இரண்டு கையாலும் குத்துவது போல பாவனை செய்து காட்டினார். தலைமைக் காவலர் அதனை ஏற்றுக் கொண்டார்.\nதனது மூலையில் அமர்ந்து கடுமையாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்த டாம் கிங் ஏமாற்றமடைந்தார். சண்டை நிறுத்தப்பட்டிருந்தால், நடுவர் வலுக்கட்டாயமாக வேறு வழியின்றி கிங் சார்பாக முடிவெடுத்து இருப்பார். பரிசுப் பணமும் அவருக்குக் கிடைத்திருக்கும். சான்டலைப் போல அவர் நற்பெயருக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் சண்டையிடவில்லை. முப்பது பவுண்ட்களுக்காகவே சண்டையிட்டார். இப்போது சான்டல் ஒரு நிமிட ஓய்வில் களைப்பு நீங்கி வலிமை பெற்று விடுவார்.\n இச்சொற்கள் கிங்கின் மனதில் பளிச்சிட்டன. முதன் முதலாக அதைக் கேட்டது நினைவுக்கு வந்தது. ஸ்டவ்ஷர் பில்லை வீழ்த்திய இரவில் அவர் காதில் விழுந்தவை அவை. சண்டைக்குப் பின் மதுபானம் வழங்கிய ஒரு கனவான், தோளில் தட்டிப் பாராட்டி அந்த வார்த்தைகளைக் கூறியிருந்தார். இளமைக்கு அனைத்தும் வழங்கப்படும் அந்தக் கனவான் கூறியது சரியே. பல ஆண்டுகளுக்கு முன்னர் அன்றிரவு கிங்கிடம் இளமை இருந்தது. இன்று இளமை எதிர் மூலையில் அமர்ந்திருக்கிறது.\nகிங்கைப் பொறுத்தவரை நிதானமாக சண்டையிட்டதால் வயதான நிலையிலும் முப்பது நிமிடங்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். சான்டல் போன்று சண்டையிட்டிருந்தால் பதினைந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடித்திருக்க மாட்டார். கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அவரது களைப்பு நீங்கவில்லை. புடைத்திருந்த நரம்புகளும், சோர்ந்து விட்ட இதயமும் சுற்றுகளின் இடைவெளியில் புத்துணர்வைத் திரும்பத் தரவில்லை. புது உத்வேகத்துடன் மீண்டும் சண்டையைத் துவங்கப் போதிய சக்தி அவரிடமில்லை. அவருடைய கால்கள் கனத்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும் நிலையில் இருந்தன. அவர் இரண்டு மைல்கள் நடந்து வந்திருக்கக் கூடாது. மேலும் அன்று காலையில் எழுந்திருக்கும் போதே இறைச்சிக்கு ஏங்கியிருந்தார். கடன் தர மறுத்த கசாப்பு கடைக்காரர்களின் மீது அவருக்குக் கடுமையான வெறுப்பு தோன்றியது. வயதான ஒருவர் போதிய ஆகாரமின்றி சண்டையிடுவது மிகவும் கடினமான காரியம். சிறிதளவு இறைச்சி எத்தனை சின்னஞ் சிறிய விஷயம். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு சில பென்னிகளே பெறும். ஆனால் அவருக்கு அது முப்பது பவுண்ட்கள் மதிப்புள்ளதாயிருந்தது.\nமணியோசை ஒலித்து பதினொராவது சுற்று ஆரம்பித்தது. இல்லாத புத்துணர்வு பெருகியிருப்பது போல பாசாங்கு செய்தவாறு சான்டல் வேகமாக முன்வந்தார். கிங் அதை உடனே புரிந்து கொண்டார். குத்துச்சண்டை விளையாட்டு எவ்வளவு பழமையானதோ, அதைப் போலவே அந்தப் பாசாங்கும் பழமையானதொரு ஏமாற்று வேலை. தன்னைத் தற்காத்துக் கொள்ள இறுக்கிக் கட்டிப் பிடித்தார் கிங். பின் பிடியை விட்டு, சான்டல் தயார் நிலையில் இருக்க வகை செய்தார். இதுவே கிங் விரும்பியது. இடது கரத்தால் அடிப்பது போல் போக்கு காட்டி, அவர் அதைத் தவிர்க்கக் குனியச் செய்து, கொக்கி போல கையை உயர்த்தி அரைக் காலடி பின் வாங்கி முழு பலத்துடன் கீழிருந்து மேலாக முகத்தில் அடித்தார். சான்டல் சுருண்டு தரை விரிப்பைத் தொட்டார். அதன் பின்னர் கிங் அவரை ஓயவே விடவில்லை. அவரே சில குத்துக்களை தண்டனையாகப் பெற்றாலும், அதைக் காட்டிலும் அதிகமாகவே குத்துக்களை வழங்கி, அவரை அடித்து கயிற்றில் தள்ளி, அனைத்து விதமான குத்துக்களையும் அவர் மீது பொழிந்தார். அவர் கட்டிப் பிடிக்க முயல்கையில் வலிந்து விலகி, மீண்டும் முயற்சிக்கையில் ஓங்கிக் குத்தி, சான்டல் கீழே விழும் நிலையில், ஒரு கையால் அவரை உயர்த்திப் பிடித்து, உடனே அடித்து கயிற்றோரம் நெருக்கி, அங்கு கீழே விழ முடியாத நிலைக்குத் தள்ளினார். அதற்குள்ளாக அரங்கம் பித்துப் பிடித்தது போலாயிற்று. முழு அரங்கமும் அவர் சார்பானது. ஓவ்வொரு குரலும் உணர்ச்சி வேகத்துடன் “விடாதே டாம் வீழ்த்து டாம்” என முழங்கின. அது சூறாவளி போன்ற இறுதிக்கட்டம். அதைக் காணவே பார்வையாளர்கள் பணம் செலுத்தியிருந்தனர்.\nஅரை மணி நேரம் தனது சக்தியை பெருமளவு சேகரித்து வந்த டாம் கிங், தற்போது அதைக் கட்டவிழ்த்து விட்டு ஊதாரித்தனமாக செலவழித்தார். அவருக்கேயுரிய அந்த இறுதிப் பெரும் ஆற்றலை அவர் உணர்ந்திருந்தார். இந்த ஒரு வாய்ப்புதா���். வெற்றி இப்போது அல்லது இல்லவேயில்லை. அவரது பலம் வேகமாகக் குறைந்து வந்தது. முற்றிலுமாக பலத்தை இழக்கும் முன்னர் எதிராளியை வீழ்த்தி, எண்ணிக்கை ஆரம்பமாக வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அவர் தொடர்ந்து அடிக்கும் நிலையிலேயே, தனது அடிகளின் வலிமையையும், அவற்றால் நிகழ்ந்த சேதத்தின் தரத்தையும் மதிப்பிட்டார். சான்டலை வீழ்த்துவது எவ்வளவு கடினமானக் காரியம் என்பதை உணர்ந்தார். தளராத உடலுரமும், தாங்கும் சக்தியும் அவரிடம் உச்சக்கட்ட அளவிலிருந்தன. அவை உருக்குலையாத இளமையின் உடலுறுதியும், ஆற்றலுமாகும். சான்டல் நிச்சயமாக முன்னேறக் கூடியவர்தான். அதற்கான ஆற்றல் அவரிடமிருந்தது. இவ்வாறான கட்டமைப்பிலிருந்தே வெற்றி வீரர்கள் உருவாகின்றனர்.\nசான்டல் தடுமாறித் தள்ளாடினார். ஆனால் டாம் கிங்கின் கால் தசைகள் இறுகிக் கொண்டு வந்தன. அவரது முட்டிகளும் ஒத்துழைக்க மறுத்தன. இருப்பினும் மனோதிடத்துடன் விடாது மூர்க்கமாக அடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியும் சித்திரவதைக்குட்பட்டிருந்த அவரது கரங்களுக்கு மேலும் வேதனையைத் தந்தன. கிட்டத்தட்ட எந்தத் தண்டனையும் தற்போது அவர் பெறவில்லை எனினும், தண்டனையைப் பெற்றது போலவே பலவீனமாகி வந்தார். அவரது அடிகள் இலக்கை அடைந்தன. ஆனால் அவற்றில் போதுமான பலமில்லை. ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த மனவலிமையும், பெருமுயற்சியும் தேவைப்பட்டன. கால்கள் ஈயம் போலாகி விட்டன. அவர் அவற்றை வலிந்து நகர்த்துவது தெளிவாகத் தெரிந்தது. அந்த அறிகுறியைக் கண்ட சான்டலின் ஆதரவாளர்கள் அவரை ஊக்குவிக்கும் விதமாகக் குரலெழுப்பினர்.\nதிடுமென கடும் முயற்சி வெடித்து வெளிப்பட்டது போல் செயலாற்றினார் கிங். ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து இரண்டு அடிகள் கொடுத்தார். இடதால் வயிற்றுக்கு சற்று மேலேயும், வலதால் தாடையின் குறுக்கேயும். அவை பலமான அடிகளல்ல. ஆனால் சான்டல் குழம்பிய மனநிலையிலும், பலவீனமாயும் இருந்ததால் கீழே விழுந்தார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. நடுவர் அருகே நின்று குனிந்து காதருகே சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் எண்ணிக்கையை உரக்கக் கூறினார். பத்தாவது விநாடியில் அவர் எழவில்லை என்றால், சண்டையில் தோற்று விடுவார்.\nஅரங்கம் பெரும் அமைதியில் ஆழ்ந்து கூர்ந்து கவனித்தது. கிங் நடுங்கு��் கால்களோடு நின்று ஓய்வெடுத்தார். அவர் உயிருக்கே ஆபத்தான மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது கண்களுக்கு முன்னால் முகங்கள் தோன்றித் தொய்ந்து ஊசலாடின. காதுகளில் எங்கோ தொலை தூரத்திலிருந்து கேட்பது போல நடுவரின் எண்ணிக்கை கேட்டது. இருப்பினும் சண்டை தனது வசம் என்ற நிலையில் நின்றிருந்தார். அத்தகைய தண்டனையைப் பெற்ற ஒருவர் எழுந்து நிற்பது என்பது இயலாத காரியம்.\nஆனால் இளமை எழ முடியும். சான்டல் எழுந்தார். நான்காவது விநாடியில் முகம் தரை விரிப்பில் புரள, சுருண்டு, கண் தெரியாத நிலையில் கயிற்றைத் துழாவினார். ஏழாவது விநாடிக்குள் கால்களை முன்னுக்கு நீட்டி, இழுத்து முட்டி போட்டவாறு ஓய்வெடுத்தார். அவரது தலை, தோள்களில் தடுமாறிக் கொண்டிருந்தது. நடுவர் “ஒன்பது” என்று கத்தியதும் சான்டல் நிமிர்ந்து கைகளைத் தற்காப்புடன் தடுக்கும் நிலையில் வைத்து நின்றார். இடது கரம் முகத்தை மூடியபடியும், வலது கரம் வயிற்றை மூடியபடியும் இருந்தது. இப்படியாக அவரது முக்கிய பகுதிகள் காக்கப்பட்டு, கிங்கைக் கட்டிப் பிடித்து நேரம் கடத்தலாம் என்னும் எதிர்ப்பார்ப்புடன் தள்ளாடியபடி நின்றார்.\nஅவர் எழுந்து நின்றதுமே கிங் அவரைத் தாக்கினார். ஆனால் இரண்டு அடிகளுமே பாதுகாவலாய் இருந்த கைகளில் விழுந்து செயலிழந்தன. அடுத்த கணம் சான்டல் கிங்கை விடாப்பிடியாகக் கட்டிக் கொண்டார். நடுவர் இருவரையும் பிரித்து விட கடும் முயற்சி செய்தார். அவருக்கு கிங் உதவி பலவந்தமாகத் தன்னை விடுவித்துக் கொண்டார். இளமை எவ்வளவு துரிதமாக மீண்டு வந்தது என்பதையும், அந்த மீட்சியைத் தடுத்து விட்டால், சான்டல் தன் வசம் என்றும் உணர்ந்தார் கிங். ஒரு பலத்த அடி அதை நிகழ்த்தி விடும். சான்டல் தன் வசம். சந்தேகமின்றி சான்டல் தன் வசம். சான்டலைக் காட்டிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி விட்டார். அவரை மிஞ்சி சண்டையிட்டார். பலமுறை அவரை கீழே விழச் செய்ததால் அவரை விடவும் அதிக மதிப்பெண்களையும் பெற்றிருந்தார்.\nபிரித்து விடப்பட்ட சான்டல் தடுமாறி நின்றார். வீழ்ச்சியா எழுச்சியா என்னும் மயிரிழையில் ஊசலாடிய வண்ணம் சற்று நிதானிக்க முயன்று கொண்டிருந்தார். ஒரு வன்மையான அடி அவரை விழச் செய்து வீழ்த்தி விடும். டாம் கிங் மனதில் மின்னலென ஒரு கசப்புணர்வு தோன்றி, தான் விரும���பிய சிறிதளவு இறைச்சியை நினைவு கூர்ந்தார். அது கிடைத்திருந்தால் அதன் பலத்தில் தற்போது அத்தியாவசியமான வன்மையான அடியை வழங்கியிருக்கலாம்.\nதுணிந்து ஒரு குத்து விட்டார். ஆனால் அது போதிய அளவு துரிதமாகவோ, பலமிக்கதாகவோ இல்லை. சான்டல் தள்ளாடினார். ஆனாலும் விழவில்லை. கடும் வேதனையோடு இதற்கு மேல் இயலாது எனத் தோன்றும் வகையில் மற்றொரு குத்து விட்டார். ஆனால் அவரது உடல் வலிமை அவரைக் கைவிட்டு விட்டது. மிஞ்சியிருந்தது சண்டையிடும் விவேகம் மட்டுமே. முற்றிலும் சோர்வடைந்த நிலையில் அதுவும் மங்கிப் போனது. தாடையைக் குறி வைத்துக் குத்தியது, தோளையே எட்டியது. அவர் விரும்பியது அதற்கும் உயரேதான். ஆனால் சோர்வுற்ற தசைகள் அவர் விரும்பியவாறு இயங்க மறுத்தன. அந்த அடியின் விளைவாக அவரே பின்னகர்ந்து, நிலைகுலைந்து, கிட்டத்தட்ட விழும் நிலைக்கு ஆளானார். மீண்டும் ஒரு முறை அடிக்க முயன்றார். ஆனால் முற்றிலுமாக குறி தவறி, முழுமையாகப் பலத்தை இழந்தார். சான்டல் மீது சாய்ந்து, தான் கீழே விழுந்து விடாமலிருக்க அவரை இறுகப் பிடித்துக் கொண்டார்.\nகிங் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. அவர் தனது சக்தி, திறன், விவேகம் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி விட்டார். தற்போது அவர் ஓய்ந்து விட்டார். ஆக, இளமைக்கே அனைத்தும் வழங்கப்படும். இறுகப் பிடித்திருந்த நிலையில் சான்டலின் பலம் அதிகரிப்பதை உணர்ந்தார். நடுவர் அவர்களைப் பிரித்து விட்ட போது, அவரது கண்ணுக்கெதிரிலேயே இளமை திரும்பவும் புத்துணர்வு பெறுவதைக் கண்டார். கணத்திற்கு கணம் சான்டலின் பலம் அதிகரித்தது. சற்று முன்னர் பலவீனமாயும், பயனற்றதாயுமிருந்த சான்டலின் குத்துக்கள், தற்போது வலிமையாகவும், சரியான இலக்கை அடைவதாகவும் இருந்தன. கையுறையணிந்த முஷ்டி தாடையைத் தாக்குவது டாம் கிங்கின் மங்கிய, தெளிவற்ற கண்களுக்குத் தெரிந்தது. அவர் தனது கரத்தால் தடுத்து தற்காத்துக் கொள்ள விரும்பினார். ஆபத்தை உணர்ந்து அதை முறியடிக்க விரும்பினார். ஆனால் கரம் மிகுந்த பளுவாயிருந்தது. நூறு கிலோ எடையுள்ள ஈயத்தின் பாரமாகக் கரங்கள் மாறியிருந்தன. அவை தானாக உயரவில்லை. அவற்றை நெஞ்சுறுதியினாலும், ஆத்ம பலத்தினாலும் உயர்த்த அவர் முயன்றார். பின் கையுறை அணிந்த முஷ்டி இலக்கை எட்டியது. மின்சாரப் பொறி ஒன���று தோன்றியதை உணர்ந்த அதே சமயம் கருந்திரை அவரைச் சூழ்ந்தது.\nமீண்டும் கண்களைத் திறந்த போது அவர் தனது மூலையில் இருந்தார். பொண்டி கடற்கரையில் அலைகள் நுரைத்துப் பொங்கி எழும் ஓசையைப் போல, பார்வையாளர்களின் கூச்சலைக் கேட்டார். ஈரமான கடற்பஞ்சால் அவரது மூளையின் அடிப்பகுதியில் அழுத்தித் தேய்த்தனர். சிட் சுலிவன் புத்தணர்வு தரும் குளிர்ந்த நீரை அவரது முகத்திலும், மார்பிலும் தெளித்த வண்ணமிருந்தார். அவரது கையுறைகள் ஏற்கெனவே கழட்டப்பட்டிருந்தன. சான்டல் அவரருகே வந்து குனிந்து கைக் குலுக்கினார். அவரை வீழ்த்தியவரிடம் கிங்கிற்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் தோன்றவில்லை. சான்டலை உளமார வாழ்த்தும் விதமாக அவரது கையை இறுகப் பற்றினார். உருக்குலைந்த அவரது முட்டிகள் அப்போது வலித்தன.\nசான்டல் வளையத்தின் மையத்திற்குச் சென்று நின்றார். இளம் ப்ரான்டோவின் சவாலை ஏற்பதாகக் கூறியதும், பந்தயப் பணத்தை நூறு பவுண்ட்களாக உயர்த்தியதற்கு சம்மதம் தெரிவித்ததையும் கேட்டுப் பார்வையாளர்கள் பேய்த்தனமாகக் கூச்சலிட்டனர். கிங் எவ்வித உணர்ச்சியுமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மார்பில் தெளிக்கப்பட்ட நீரை உதவியாளர்கள் துடைத்தனர். அவரது முகத்தையும் துடைத்து உலர்த்தினர். வளையத்தை விட்டு வெளியேற அவரைத் தயார்ப்படுத்தினர்.\nஅவருக்குப் பசியுணர்வு மேலிட்டது. வழக்கமான நீடித்த தொல்லையைக் கொடுக்கும் சாதாரண பசியுணர்வு அல்ல அது. வயிற்றின் மேல் பகுதியில், மார்பின் கீழுள்ள பள்ளத்தில் தோன்றிய கடும் வலி அவரை வாட்டியது. அது உடல் முழுக்கப் பரவி மயக்கமூட்டியது. அவர் நிகழ்ந்த சண்டையை பின்னோக்கிப் பார்த்தார். சான்டல் தள்ளாடியவாறே வீழ்ச்சியின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த கட்டம் நினைவுக்கு வந்தது. ஆ சிறிதளவு இறைச்சி அவரை வீழ்த்தியிருக்குமே சிறிதளவு இறைச்சி அவரை வீழ்த்தியிருக்குமே வெல்வதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட அந்த இறுதிக் குத்து வன்மையாக விழாதது, சிறிதளவு இறைச்சி கிடைக்காததால்தான். எனவே அவர் தோல்வி அடைந்தார். ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அந்த சிறிதளவு இறைச்சிதான்.\nஅவர் கயிற்றின் வழியாக வெளியேறுவதற்கு உதவியாளர்கள் சிறிது கைத்தாங்கலாக உதவினர். அவர்களை உதறி விட்டு, யாருடைய உதவியுமின்றி ���வரே கயிற்றுக்குள் நுழைந்து, கீழே தொப்பென்று குதித்தார். உதவியாளர்கள் முன்னகர, கிங் அவர்களை ஒட்டிப் பின் தொடர்ந்தார். அவர்கள் இருக்கை வரிசையின் நடுவே திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்தியவாறே சென்றனர். மாற்றுடை அறையிலிருந்து வெளியேறி அரங்கின் வாசலில் இருந்த தெருவிற்குப் போகும் சமயம், ஒரு இளைஞன் அவரிடம் பேசினான்.\n“சான்டல் உங்கள் வசமிருந்த போது ஏன் அவரை வன்மையாகத் தாக்கி வீழ்த்தவில்லை\n போய் உன் வேலையைப் பார்” என்ற டாம் கிங் படிகளில் இறங்கி நடைபாதையை அடைந்தார்.\nதெருவின் மூலையிலிருந்த மதுபானக் கடையின் கதவுகள் அகலமாகத் திறந்தன. அதனுள்ளிருந்த வெளிச்சத்தையும், புன்னகை தவழும் முகத்துடனிருந்த பணிப் பெண்களையும் கண்டார். பல குரல்கள் சண்டையைக் குறித்து விவாதிப்பதையும், மேஜையில் கைமாறும் செழிப்பான சில்லறைகளின் ஓசையையும் கேட்டார். யாரோ ஒருவர் மது அருந்தும்படியாக அவரை அழைத்தார். ஒரு கணம் தயங்கி, பின் மறுத்து தன் வழியே நடந்தார்.\nஅவரது பையில் சல்லிக் காசும் கிடையாது. இரண்டு மைல்கள் நடை நீண்ட தூரம் போல் தோன்றியது. நிச்சயமாக அவருக்கு வயதாகிக் கொண்டே வந்தது. அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியதும் நடைபாதையில் இருந்த ஒரு நீண்ட இருக்கையில் திடீரென அமர்ந்தார். சண்டையின் முடிவு என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் வீட்டில் மனைவி காத்திருப்பார் என்னும் நினைவு வந்ததும் கவலையுற்றார். எந்த ஒரு தோல்வியையும் விட, அந்தச் சூழலை எதிர்கொள்வதே முடியாத காரியம் போல் தோன்றியது.\nவயிற்றைப் புரட்டும் பசியால் வாந்தி வந்து விடும் போலிருந்தது. தனது உடல் பலவீனமாகவும், மனம் புண்பட்டும் இருப்பதை உணர்ந்தார். ஒருக்கால் கூலி வேலை கிடைத்தாலும் கூட, ஒரு மண்வெட்டியோ அல்லது கோடாரியோ ஒரு வாரத்திற்குக் கையால் பிடித்துத் தூக்க முடியாது என வலிக்கும் முட்டிகள் அவரை எச்சரித்தன. அத்தகைய துயர்மிகு நிலை அவரை வருத்தி மனமுடையச் செய்தது. அவரது கண்களில் அது நாள் வரை தோன்றியிராத ஈரம் சுரந்தது. கைகளால் தனது முகத்தை மூடி அழுதார். ஸ்டவ்ஷர் பில் முகமும், நெடுங்காலம் முன்பு ஓரிரவில் அவரை வதைத்ததும் நினைவுக்கு வந்தன. பரிதாபத்திற்குரிய முதிய ஸ்டவ்ஷர் பில் மாற்றுடை அறையில் அவர் ஏன் அழுதார் என்பதற்கான கார��ம் அப்போது அவருக்கு நன்றாக விளங்கிற்று.\nPrevious Post ஸொல்தான் ஃபாப்ரி : ஹங்கேரியிலிருந்து பேசுகிற கலைஞன் – மணி எம்கே. மணி\nNext Post தப்புக்கொட்டை – கண்மணி குணசேகரன்\nஅழைப்பு – சு. வேணுகோபால்\nஉரு – ப. தெய்வீகன்\nகடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன்\nபுதிய நிலம் – ஸ்ரீதர் நாராயணன்\nகலையும் பித்தும் – போகன் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434422", "date_download": "2020-01-21T14:24:11Z", "digest": "sha1:HZQFNY5AQUUH35466EDD6FPJF7ZBX2BK", "length": 7975, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "நகைக்கடை மீது போலீசில் புகார் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை ம���தைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநகைக்கடை மீது போலீசில் புகார்\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 04:43\nசென்னை:நகை சேமிப்பு திட்டத்தில், மோசடி செய்த தனியார் நகைக்கடை மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nசென்னையில், மயிலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும், தனியார் ஜுவல்லரி நகைக்கடையில், 'ஜி.எல்.பிளஸ்' என்ற திட்டத்தில், 1,999 ரூபாய் செலுத்தி, தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள், உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.பலர், பழைய தங்க நகைகளை கொடுத்து, புது தங்க நகைகளாக மாற்றும் திட்டத்திலும் இணைந்தனர். இத்திட்டத்தில், பல கோடி ரூபாய் பொதுமக்கள் செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், சீட்டு கட்டிய பலருக்கு, முதிர்வு தொகையாக வழங்கப்பட்ட காசோலைகள், அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அந்நிறுவனத்தின் நகை கடையும் மூடப்பட்டிருப்பதால், பணத்தை மீட்டு தரக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்டோர், நேற்று புகார் மனு அளித்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nவிமான நிலையத்திற்கு, 'ரெட் அலர்ட்'\nசட்டவிரோதமாக நிலத்தடிநீர் கொள்ளை அறிக்கை அளிக்க ஆவடி போலீசுக்கு ...\nபஸ் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/judge", "date_download": "2020-01-21T14:12:20Z", "digest": "sha1:MQB3EDCNSMGWDUBZ52LIBWUCJIQD6XSV", "length": 10863, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Judge: Latest Judge News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜட்ஜ் அங்கிள்.. ஸ்கூலுக்கு போக பயமா இருக்கு.. ஆக்ஷன் எடுங்க.. நீதிபதி காட்டிய அதிரடி.. வைரல் லெட்டர்\nவரலாற்று தீர்ப்பு.. அயோத்தி வழக்கில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முத்தான 5 பேர் இவர்கள்தான்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி\nவரலாற்றில் முதல் முறை.. ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு.. தலைம��� நீதிபதி பச்சைக்கொடி\nகார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி\n31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் யூ-டர்ன்.. தலைமை நீதிபதியிடம் போகும் குமுறல்\nஉயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழக முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி பதவியேற்பு\nவாவ் .. ஒரே ஜம்ப்.. அதி வேக சேசிங்.. கூண்டிலிருந்து தப்பிய கைதிகளை விரட்டி பிடித்த ஜட்ஜ்\nகுர்கான் நீதிபதியின் மனைவியை தொடர்ந்து மகனும் பலி.. மூளை மரணத்தால் 10 நாட்கள் போராடிய பரிதாபம்\nநாய் போல நடத்தினார்கள்.. சுட்டேன்.. குர்கான் நீதிபதியின் மனைவி மகனை சுட்ட அதிகாரி பரபரப்பு\nடெல்லியில் பரபரப்பு.. நீதிபதி மனைவி, மகனை சுட்ட பாதுகாவலர்.. .மனைவி பலி.. மகன் மூளைச் சாவு\nஜெ.வுக்கு உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவுக்கு கோராதது ஏன்- நீதிபதி கேள்வி\n\"இவர்களின்\" குறி ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிப்பதிலேயே இருக்கு - ஹைகோர்ட் நீதிபதி விளாசல்\nஜெ. விவகாரத்தில் சினிமா வில்லனை போல் கதை விட்ட அப்பல்லோ நிர்வாகம்- ஹைகோர்ட் நீதிபதி சாடல்\nஉங்கள் மனைவி, மகனை கொல்ல போகிறேன்.. நீதிபதியிடம் சொல்லிவிட்டு செய்த காவலதிகாரி.. பரபரப்பு வீடியோ\n வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில்\nசிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி.. அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram", "date_download": "2020-01-21T14:56:18Z", "digest": "sha1:2KUY6OUJCBWAB3QLV7UHBVEZ7MXM62S4", "length": 10723, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "காஞ்சிபுரம்", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nகாஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் 86 ரெளடிகள் கைதுஎஸ்.பி. தகவல்\nகாஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 ரெளடிகளை கைது செய்திருப்பதாகவும் மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்டக்\nமாற்றுத் திறனாளிக்கு அரசின் அடையாள அட்டைகாஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்��ள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அரசின் அடையாள அட்டையை ஆட்சியா்\nகாஞ்சிபுரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணிஆட்சியா் தொடக்கி வைத்தாா்\nகாஞ்சிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.\nபேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி சாலை மறியல்\nசோமங்கலம் நடுவீரப்பட்டு மற்றும் பூந்தண்டலம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்துகள் சாலை சரியில்லை என நிறுத்தப்பட்டன. அவற்றை மீண்டும் இயக்க வலியுறுத்தி,\nமா்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் பெண் பலி\nகுன்றத்தூா் அருகே மா்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் பெண் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்குள்பட்ட மலைப்பட்டு\nதொழுபேடு சோதனைச் சாவடியில்கட்டணமின்றிச் சென்ற வாகனங்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்புவோரின் வாகனங்களுக்கு தொழுபேடு சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாததால்\nஏரிக்கரை மீது சாலை அமைப்பதைக் கண்டித்து சாலை மறியல்\nமதுராந்தகத்தை அடுத்த புக்கத்துறை கூட்டுச் சாலை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பழமத்தூா் ஏரிக்கரை மீது சாலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nகாஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் 86 ரெளடிகள் கைது: எஸ்.பி. தகவல்\nகாஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 ரெளடிகளை கைது செய்திருப்பதாகவும் மேலும் சிலரைப்\nதிம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 8-இல் தெப்பத் திருவிழா\nகாஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெற\n1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 1088 மையங்களில் 1,26,508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்��ரமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.\nகிணற்றில் தவறி விழுந்த குழந்தை சாவு\nசித்தாமூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/529639-bjp-has-maximum-lawmakers-facing-cases-of-crime-against-women-congress-2nd-adr.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-21T14:43:22Z", "digest": "sha1:UVLDIXCL7IFH5VKVWSF7Y26NULDRF7UK", "length": 19188, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்: பாஜக எம்.பி.க்களுக்கு முதலிடம்; காங்கிரஸ் 2-வது இடம் : ஏடிஆர் தகவல் | BJP has maximum lawmakers facing cases of crime against women, Congress 2nd: ADR", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்: பாஜக எம்.பி.க்களுக்கு முதலிடம்; காங்கிரஸ் 2-வது இடம் : ஏடிஆர் தகவல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்து வழக்குகளைச் சந்தித்துவரும் எம்.பி.க்களில் பாஜக எம்.பி.,எம்எல்ஏ க்கள் முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி எம்பி.எம்எல்ஏக்கள் 2-வது இடத்திலும் உள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்துள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nகடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் 506 எம்.பி.க்கள் வேட்புமனுவை ஆய்வு செய்ததில் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உடையவர்களாக இருந்தார்கள். 2019-ம் ஆண்டில் 540 எம்.பி.க்கள் வேட்புமனுவில் உள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில் அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதி்கரித்துள்ளது. ஏறக்குறைய 850 சதவீதம் உயர்ந்துள்ளது.\n756 எம்.பி.க்கள், 4063 எம்எல்ஏக்களின் பிரமாணப்பத்திரம் குறித்து ஆய்வு செய்யப்ப���்டது.அதில் 78 எம்பி,எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது தெரியவந்தது. இதில் 18 பேர் எம்.பி.க்கள், 58 பேர் எம்எல்ஏக்கள்.\nகடந்த 5 ஆண்டுகளில் 572 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்து மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இதில் ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைப் பொறுத்தவரையில் பாஜக சார்பில் 21 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஅதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் 16 எம்பிக்களும் , எம்எல்ஏக்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் 7 பேரும் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். திமுகவில் 2 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.\nபெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ள 66 பேருக்குக் கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 46 பேருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி 40 பேருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 15 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 9 பேரும், ஆம்ஆத்மி வேட்பளார்கள் 8 பேரும், டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களில் 6 பேரும் பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகளைச் சந்தித்துள்ளவர்கள் என தங்கள் பிரமாண பத்திரித்தில் தெரிவித்துள்ளனர்.\nஅதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. எம்எல்ஏக்கள் 16 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஅதைத் தொடர்ந்து ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். ஆந்திராவில் 8 பேரும், தெலங்கானாவில் 5 பேரும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தே, வேட்புமனுவில் குறிப்பிட்ட பின்னும் மகாராஷ்டிராவில் 84 பேருக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து பிகாரில் 75 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 69 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளத���.\nஇதில் 3 எம்.பி.க்கள், 6 எம்எல்ஏக்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் இருக்கின்றன.\nஇவ்வாறு ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nரூ.20,000-த்துக்கும் மேலான நன்கொடைகளில் தேசிய கட்சிகள் பெற்ற தொகை ரூ.102 கோடி: பாஜக...\n6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: நிதிஷ், ராம்விலாஸ் கட்சியுடன் முறைப்படி பாஜக கூட்டணி: அகாலிதளம்,...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்குவங்க சட்டப்பேரவையில் 27-ம் தேதி தீர்மானம்\n‘‘உங்கள் சதி வெற்றி பெறாது’’ - வேட்புமனுத் தாக்கல் செய்ய 45-வது டோக்கன்;...\nரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின், வால்ஷ்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: நிதிஷ், ராம்விலாஸ் கட்சியுடன் முறைப்படி பாஜக கூட்டணி: அகாலிதளம்,...\nதவணைத் தொடர்ந்து, இசாந்த் சர்மாவும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகுகிறார்\nயு-19 உலகக்கோப்பை: ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய அணி; உதிரிகள்தான் அதிகம், 5 பேட்ஸ்மேன்கள்...\nபேப்பர் துளை, தென்னை ஓலை மூலம் பஞ்சப்பட்டி அரசுப்பள்ளியில் சூரிய கிரகண விழிப்புணர்வு...\n’சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அழுத தீபிகா படுகோன்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/180825-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/?do=email&comment=1371978", "date_download": "2020-01-21T13:47:10Z", "digest": "sha1:D6H32UPAOIOHVISEZBNK4BYHZDRCIXHU", "length": 29476, "nlines": 145, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ) ) - கருத்துக்களம்", "raw_content": "\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி\nஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்\nநாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல\nAladdin படம் என்றால் எனக்கும் பிரியம்.\nரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி\nஒருவர் பொது வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்ததின் பின்னர் அவரின் தனிப்பட்ட விடயங்கள் அலசி ஆராயப்படும்.இது உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் உருவெடுத்த ஊடகங்கள் அந்த வேலைகளை கச்சிதமாக நடத்தி முடிக்கின்றன.அதை விட கைத்தொலைபேசி ஊடகவியாளர்களும் வீட்டுக்கு வீடு உருவாகிவிட்டார்கள். அண்மையில் கூட டொனால்ட் ரம்ப் அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன் ரஷ்யாவில் உல்லாசவிடுதி படுக்கையில் உச்சா போனார் என்ற செய்தி களைகட்டியது. நம்பேல்லையெண்டால் ஆள் உங்கை சுவீசிலைதான் நிக்கிறார்.போய் கேட்டுப்பாருங்கோ 🤣\nஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்\nசிறப்புக் கட்டுரை: ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் மின்னம்பலம் ராஜன் குறை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் பங்கேற்ற 1971ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழக ஊர்வலம் குறித்து சில பிழையான, மிகையான சித்திரிப்புகளைச் செய்தது பெரியாரிய இயக்கங்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையைப் பாராட்டி பேசுமிடத்து அவர் பெரியாரின் இறை மறுப்பை நினைவுகூர்ந்து பேசியது, அந்த ஊர்வலம் குறித்து சமூக அமைதியைக் குலைக்கும்படி சித்திரித்த துக்ளக் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதை முன்னிட்டு என்றாலும், துக்ளக் பத்திரிகையின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி காரணம் என்றெல்லாம் கூறியது புனைவு. அவருடைய உட்கிடக்கை பாரதீய ஜனதா ஆதரவு மேடையில் பெரியாரின் இறை மறுப்பு கொள்கையைச் சுட்டி, அதை மிகைப்படுத்தி சித்திரித்துப் பேசுவதுதான் என்று தோன்றுகிறது. ரஜினிகாந்தின் இந்த விழைவு புதியதல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பாபா திரைப்படத்தில் அவர் முயன்ற அரசியல்தான் இது. அவருடைய திரையுலகப் பயணத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்த படம் பாபா. பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா என்று பெரும் வெற்றிகளாக, முக்கிய பொதுவெளி நிகழ்வுகளாக மாறியிருந்த அவரது படங்களுக்குப் பிறகு திடீரென ஒரு தோல்விப் படமாக அமைந்தது பாபா. ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருப்பது போல தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு முக்கிய காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். பாபாவின் மனமாற்றம் பாபா படத்தில் இரண்டு பாபாக்கள். ஒரு பாபா இமயமலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக ரஜினியே கூறிய பாபாஜி என்ற பாபாஜி நாகராஜ். இன்னொன்று, அவருடைய அருளால் குழந்தையாக மறுபிறப்பு எடுத்த அவருடைய சீடர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பாத்திரமான பாபா (இந்தப் பாத்திரத்தை ரஜினி பாபா என்று குறிப்பிடுவோம்). குழந்தையே இல்லாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டித் திரியும் தம்பதியருக்கு இந்த தெய்வீகக் குழந்தை பிறக்குமென்பது சாதுக்களால் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோரிடம் அந்த குழந்தை என்ன செய்தாலும் குறுக்கிட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தை இன்பங்களைத் துய்க்கும் ஒரு முரட்டு நாத்திகனாக வளர்கிறது. பாபாவின் லீலை என்னவென்றால் அந்த மனிதன் அவனாகத் தன்னுணர்வு பெற்று தன்னுடைய அருட்பிறப்பை உணர்ந்து மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதுதான். பல்வேறு அதிசய நிகழ்வுகள் மூலம் பாபாவின் சக்தியை ரஜினி பாபா புரிந்துகொண்ட பிறகு, மனமாற்றம் அடைந்து பாபாவிடம் செல்ல நினைக்கிறான். ஆனால் இதற்கிடையில் சில ரெளடிகள், அரசியல் தலைவர்களுடன் வரும் மோதலால் அரசியல் ஈடுபாடும் வருகிறது. தேர்தலில் ஒரு நல்ல மனிதனை வெற்றி பெற வைத்துவிட்டு இமயமலைக்குச் செல்லும்போது, அந்த மனிதர் கொல்லப்படுவதால் ரஜினி பாபா மக்களை நோக்கி திரும்பி வர படம் முடிகிறது. இந்தத் திரைப்படத்தின் கதையைத் தான் ஒரே நாள் மாலையில் உருவாக்கியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்குமுன் பாபாவின் படம் இருந்த நூலிலிருந்து சில ஒளிப்புள்ளிகள், கீற்றுகள் அவருக்குள் சென்றதாக, அதனால் அவருள் பல மாறுதல்களை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். படம் வெளிவந்த சமயத்தில் தான் இமயமலையில் பாபாவைப் பார்த்ததாகக் கூறினார். பாபா யேசுநாதர் இமயமலைக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர், அவருக்கு யோக சித்திகளை வழங்கியவர் என்பதையும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தன் குருவாக பாபாவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் படத்தில் தன் பெயரையே பாபா என்று வை���்துக்கொண்டார். அதன் மூலம் தன்னை பாபாவின் அம்சம் பொருந்தியவராகக் கூறிக்கொள்கிறார் எனக் கருதலாம். படத்தின் முக்கியமான திருப்புமுனை, இறை நம்பிக்கையில்லாத ரஜினி பாபாவை மாயமாக இமயமலைக்குக் கொண்டு சென்று பாபாஜியை சந்திக்க வைக்கும் காட்சி. இதில் ரஜினி ஐயத்துடனும், விளையாட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார். பாபா அவருக்கு அவரது எல்லைகளை உணர்த்தி, ஒரு பரீட்சையாக மந்திர உபதேசம் செய்து, ஏழு முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று கூறிவிடுகிறார். ரஜினி அந்த மந்திரத்தைப் பரிசோதிக்க அதை விரயம் செய்வதும், பின்னர் சக்தியை உணர்வதும், மனம் மாறுவதும் கதை. ஆனால் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது மதுவோ, மாமிசமோ அருந்தியிருக்கக் கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனை. பொதுவாகவே மாமிசமோ, மதுவோ அருந்தக் கூடாது என்று சொல்லும்போது ரஜினி அதெல்லாம் இல்லாமல் தான் இருக்க முடியாது என்று கூறுவார். அதனால் மந்திரம் சொல்லும்போதாவது அவற்றை உட்கொள்ளக் கூடாது என்று நிபந்தனை மாற்றப்படும். தன்னை ஆசாபாசங்கள் உள்ள, நாத்திக மனோபாவம் கொண்ட ஒரு சாதாரண நபராகக் காட்டிக்கொண்டு தான் மெள்ள, மெள்ள நம்பிக்கை கொள்வதை, தெய்வீக மனிதராக மாறுவதைச் சித்திரித்தால், தன் ரசிகர்களும் பாபாவின் ஆற்றல்களையும், பாபாவின் அருளைப் பெற்ற தன் ஆற்றல்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என ரஜினி கருதியிருக்கலாம். படையப்பா படத்தில் கிட்டத்தட்ட தெய்வமாகவே மாறிவிட்ட தன் கதாநாயகப் பிம்பத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுபோவது என்ற சிந்தனையில் இந்த கதை ரஜினி மனத்தில் தோன்றியிருக்கலாம். முற்றிலும் எதிர்பாராத விதமாக ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் இந்தப் படத்தை நிராகரித்துவிட்டார்கள். தானே தயாரித்த இந்தப் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார் ரஜினி. இது அவருடைய தொழில் வளர்ச்சிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய ஒரு பின்னடைவாக அமைந்தது. ரஜினி படம் என்றால் வசூல் மழை பொழியும் என்ற எண்ணம் நிச்சயம் தகர்ந்தது. மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் மூலம் மீண்டார். ஆனாலும் வசூல் அளவில் அவருடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தைத் தொடர்ந்து தக்கவை���்துக் கொள்வது சவாலாகத்தான் இருந்தது. சந்திரமுகியைத் தொடர்ந்து சிவாஜி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து வெளியான குசேலன் சொதப்பியது. பின்னர் எந்திரன் வெற்றிக்குப்பிறகு லிங்கா, கோச்சடையான் என இரண்டு தோல்விகள். அதன் பிறகு கபாலி, காலா என்று ஓரளவு சுதாரித்தார். இப்போது பழைய படங்களின் ரீமேக் போல பேட்டை, தர்பார் என்று வருடத்திற்கு ஒரு படம் நடித்து அஜித், விஜய் போன்றவர்களுடன் வசூலில் போட்டியிட முயற்சி செய்கிறார். நான் யானையல்ல குதிரை, விழுந்தால் எழுந்து ஓடுவேன் என வசனமெல்லாம் பேசினார். ஆனால் முற்காலம்போல ஓட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருவிதத்தில் ரஜினி பிம்பத்தின் முதல் தகர்ப்பு பாபா என்றால் மிகையாகாது. அதற்குக் காரணம் அவர் கட்டமைக்க முயற்சி செய்த நாத்திகம், ஆத்திகம் முரண். பெரியாரின் நாத்திகமும், சமூக நீதியும் பாபா படத்தில் நாத்திகராக இருக்கும்போது பெரியாரைக் குறிப்பிடுவார். திராவிட அரசியலில் முக்கியக் குறியீடாக, பிம்பமாக இருக்கும் பெரியாரை நாத்திகராகச் சித்திரித்து அவர் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடலாம் என்ற விழைவே இதில் தென்படுகிறது. இதில் மிகப்பெரிய பிழை என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தின் மையம் நாத்திகப் பிரசாரம் அல்ல. அது சமூக நீதி எனப்படும் ஏற்றத் தாழ்வு நீக்கத்தையே மையமாகக் கொண்டது. பார்ப்பனீய இந்துமதம் சாதீய ஏற்றத் தாழ்வைப் பேணுவதால், பார்ப்பனர்களை உயர்பிறப்பாளர்களாகக் கருதுவதால் அதை எதிர்ப்பது அவசியமாகியதே தவிர, கடவுள் மறுப்பையே இறுதி லட்சியமாகக் கொண்டவரில்லை பெரியார். அப்படி இருந்திருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையே சாத்தியமில்லை. சமூக நீதியே முக்கியம், பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை அதற்கு உறுதுணை மட்டுமே என்பதால்தான் கோயில்கள் இருக்கும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடிகிறது. இது மக்களுக்கு இயல்பாகப் புரிகின்ற விஷயம். அதனால்தான் அவர்கள் கடவுளை வழிபட்டாலும், பெரியாரையும் பெரிதும் மதிப்பார்கள். பெரியாரும் கடவுள் பற்றாளர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததில்லை. தன்னுடைய இயக்கத்தின் செயல்பாடுகளுக்குக் கடவுள் மறுப்பை முன் நிபந்தனையாக வைத்ததும் இல்லை. குன்றக்குடி அடி���ளாருடன் அவருக்கு இருந்த நல்லுறவே இதற்கு முக்கியச் சாட்சி. மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளைப் பேணுவதற்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருக்கக் கூடாது என்பதால், கடவுள் கொள்கையைக் கேள்வி கேட்கும் ஆற்றலை வலியுறுத்தினாரே தவிர, கடவுள் மறுப்பு மட்டுமே சமூகத்தை மாற்றிவிடும் என்று எண்ணும் அளவு எளிய மனம் படைத்தவரல்ல பெரியார். இதனால் பெரியாரின் கடவுள் மறுப்பை மையப்படுத்தி, அதை மறுத்து, மக்களின் இயல்பான பாதுகாப்பின்மை சார்ந்த இறையுணர்வை, புனிதங்களுக்கான ஆசையைத் தூண்டிவிட்டால் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பது பயன் தராது. ரஜினி இதைப் புரிந்துகொள்வது முக்கியம். வேறொன்றையும் அவர் நினைவில்கொள்ள வேண்டும். அவர் என்ன தத்துவம் பேசுகிறார் என்பதற்காக யாரும் அவர் படங்களுக்குச் செல்வதில்லை. அவரது ஸ்டைல் எனப்படும் அங்க சேஷ்டைகளுக்காகத்தான் செல்கிறார்கள். பாபாவில் ஆன்மிகம் பேசி வீழ்ந்த பிம்பத்தை, சந்திரமுகியில் வேட்டையனாக “லகலகலகலக” என்று வில்லத்தனமாக ஒலியெழுப்பிதான் மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எந்திரனில் “மே” என்று ஆடு போல கத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இதை வைத்துக்கொண்டு அரை நூற்றுண்டுக்காலம் தமிழ் சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்ற ஓய்வின்றி உழைத்த ஒரு மாமனிதனை கேள்விக்கு உட்படுத்திவிடலாம் என நினைப்பது அறியாமையின்றி வேறொன்றும் இல்லை. பாபா படத்தில் ஒரு பாட்டு கவிஞர் வாலி எழுதியிருப்பார். ‘ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்’ என்று. அந்த அதிசயங்களில் ஒன்றாக நாத்திகம் மறைந்து ஆத்திகம் பூப்பதும் வரும். அந்த வரிகளைக் கவனிக்க வேண்டும். கடவுளை மறுத்து இவன் நாள் தோறும் கூறினானே நாத்திகம் பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்த தென்ன ஆத்திகம் திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி பெரியார், ராஜாஜி ஆகும் அதிசயம் பாபாவின் ஜாதகத்தில் இருக்கலாம். தமிழக வரலாற்றில் அதற்கு இடம் கிடையாது. இங்கு பெரியார்கள் மட்டுமே பெருகுவார்கள். ஏனெனில் பெரியார் என்பது நாத்திகமல்ல; சமூக நீதி. https://minnambalam.com/k/2020/01/20/15\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-17", "date_download": "2020-01-21T14:51:03Z", "digest": "sha1:FIISRZCSN3KE2MQCS2R5AQ7GHYTMAY3J", "length": 7438, "nlines": 119, "source_domain": "periyarwritings.org", "title": "மனித மேம்பாடு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nபார்ப்பனர்கள் 4 காங்கிரஸ் 3 நீதிக் கட்சி 3 காந்தி 1 இராஜாஜி 1 Revolt 55 கல்வி 1 விடுதலை இதழ் 4 Election 1 இந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 குடிஅரசு இதழ் 876\n(சட்டசபை உறுப்பினர் சம்பள ஒழிப்பு நாள்)\t Hits: 92\nகணியூர் போர்டு மிடில் ஸ்கூல் ஆசிரியர்கள் விவரம் சர்வம் அக்கிரகாரமயம் - தமிழருக்குப் பியூன் வேலைதான் - தமிழருக்குப் பியூன் வேலைதான்\nவைத்திய உதவிக்கு ஆபத்து\t Hits: 714\nஆச்சாரியாரும் கதரும் - கதர் கட்டி அலுத்தவன்\t Hits: 681\nசேலம் மக்களே உஷார்\t Hits: 441\n புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை\nஒரு யோசனை\t Hits: 409\nகாங்கிரசும் கல்வியும்\t Hits: 519\nதிருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா. சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்\t Hits: 416\nஎதிர்பாராத அபாயம்\t Hits: 439\nஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை அபாய சம்பவம் - விசிட்டர்\t Hits: 425\nஈரோடு சந்தைப்பேட்டை விபத்து விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே\nமது விலக்கின் சூழ்ச்சி\t Hits: 404\nஈரோடு அர்பன் பாங்கு 1937-38-வது வருஷத்திய முதல் மகாநாடு\t Hits: 441\nரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்\t Hits: 415\nகிராமப் புனருத்தாரணப் புரட்டு\t Hits: 423\nடாக்டர் அன்சாரி மரணம்\t Hits: 389\nஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்\t Hits: 434\n ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு\t Hits: 405\nமருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை - கோமாளி யெழுதுவது\t Hits: 494\nகிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும் கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை\t Hits: 544\nசிவில் ஜெயில் இல்லை\t Hits: 432\nகிராம சீர்திருத்தம் என்பது புரட்டு கிராமங்கள் அழியவேண்டும்\t Hits: 703\nவருஷப் பிறப்பு\t Hits: 478\nவக்கீல் தொல்லைகள்\t Hits: 440\n ஸ்தாபன நிர்வாகிகளின் அட்டூழியம்\t Hits: 410\nபுத்தக வியாபாரிகள் கொள்ளை கல்வி மந்திரி கவனிப்பாரா\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8444", "date_download": "2020-01-21T15:53:41Z", "digest": "sha1:VOSPZ5KMG2ITFYS6T2E3VMNM2PJ766YK", "length": 18199, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - சங்கடம்.... இறுமாப்பல்ல!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மார்ச் 2013 |\nஎனக்கு இரண்டு பிரச்சனைகள். எதை முதலில் எழுதுவதென்று தெரியவில்லை. அப்புறம் நாள் ஆக, ஆக எது மனதிற்கு ஒரு பயம், சங்கடம் கொடுக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். என் மாமியாரின் வருகை. அவர் ஒரு பப்ளிக் ஃபிகர் எங்கள் ஊரில். எதைச் செய்வதற்கும் ஆட்கள் உண்டு. மாமனார் மிகவும் சாது. எதையும் கண்டுகொள்ள மாட்டார். வேலையை முன்னிட்டு அடிக்கடி வெளியூர் போய்விடுவார். மாமியாருக்கு பயந்துகொண்டு அப்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சிலர் மறைவில் பேசிக் கொண்டதை நான் ஒருமுறை அங்கே சென்றபோது கேட்டிருக்கிறேன். அம்மாவின் நிழலிலேயே இரண்டு பிள்ளைகளும், பெண்ணும் வளர்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையிலேயே என் கணவர் தன் அம்மாவை எதிர்த்துச் செய்த ஒரே காரியம் என்னைக் கல்லூரியிலேயே காதலித்தது. இங்கே M.S. செய்ய வந்தபோது என்னைத் திருமணம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார் என் கணவர். நான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற அதிர்ச்சியைவிட, ஐந்து வருடம் தன்னிடமே தன் மகன் காதலை மறைத்து வைத்துவிட்டான் என்ற கோபம்தான் அதிகம். சமூகத்தில் தன்னைத் தலைகுனிய வைத்துவிட்டது போன்ற அவமானம். எங்கள் வீட்டில் இதெல்லாம் சகஜம். என் அப்பா, அப்பா சம்மதித்து, ஆனால் இரு குடும்பத்தினரும் அருகில் இல்லாமல், இங்கேயே சிம்பிளாகத் திருமணம் செய்து கொண்டோம். இவருக்கு அம்மாவுடன் பேச்சு வார்த்தை இல்லை.\nஎங்களுக்கு ஒரு பையன் பிறந்தான். அதற்கும் மாமியார��� மசியவில்லை. அப்பா, தங்கை, தம்பி பரவாயில்லை. அம்மாவின் சுபாவம் தெரிந்ததுதானே என்பது போலத்தான் சகஜமாக ஈ-மெயில்/ஃபோனில் செய்தி பரிமாறிக்கொள்வார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பு என் நாத்தனாரின் கல்யாணம் நடந்தது. அப்போதுதான் புது வேலையில் சேர்ந்திருந்தேன். ஒரே ஒருவாரம்தான் விடுப்பு. கையில் சின்னக்குழந்தை. இருந்தாலும் சமாதானம் செய்துகொள்ள இதுதான் வாய்ப்பு என்று நெட்டி, முட்டி கிளம்பிப் போனோம். 3 நாள் சென்னையில், 2 நாள் அவர்கள் ஊரில். பிடி கொடுக்காமல்தான் பேசினார். நான் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டேன் என்று எனக்கும் ரோஷம் வந்தது. அதிகம் பட்டுக் கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டேன். என் கணவரிடம் கோபத்தைக் கொட்டித் தீர்த்தேன். 2 வருடமாக அம்மாவுடன் நான் நாள், கிழமைகளில் பேசுவதைத் தவிர்த்தேன். அவ்வப்போது என்னைப்பற்றி அவர் விசாரிப்பதாக என் கணவர் சொல்வார்.\nஎன் நாத்தனார் திருமணம் முடிந்து மே மாதத்தில் இங்கு வந்துவிட்டாள். இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். என் மாமியார் பிரசவத்துக்கு வரப்போவதாகக் கேள்விப்பட்டேன். போனவாரம் என் கணவர் திடீரென்று \"அம்மா இங்கே நம்முடன் 2 மாதம் இருக்க வரப் போவதாகச் சொன்னார். நானும் 'சரி' என்றேன். ஏப்ரல், மேயில் தயாராக இரு\" என்றார். முதலில் குழப்பமாக இருந்தது. அந்தச் சமயம் என் நாத்தனார் டெலிவரி சமயம். அப்புறம்தான் தெரிந்தது, அவளுடைய மாமனார், மாமியாரும் வரப்போவதாகத் திட்டம் என்று. அதனால் என் மாமியார் தன் பயணத் திட்டத்தை மாற்ற கௌரவம் இடம் கொடுக்காததால், எங்களுடன் வந்து இருக்கத் தீர்மானித்து விட்டார். அவருக்கு பிறருடன் அட்ஜஸ்ட் செய்துகொள்வது கஷ்டம். என் நாத்தனார் என்னிடம் மனம் திறந்து பேசினாள். மாமியாரை வரக்கூடாது என்று சொல்லுமளவுக்கு நான் கொடுமைக்காரி இல்லை. என் கணவரோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அம்மாவுடன் பழைய பாசத்தைக் கொண்டுவர நினைக்கிறார். எனக்கோ அவர்கள் வருவதை நினைத்தாலே நடுங்குகிறது. சுபாவம், பழக்க வழக்கங்கள் எல்லாமே - நாங்கள் வேறுவிதம். அவர் மடி, ஆசாரம் பார்க்கும் சமூகம். கொஞ்சம் வெடுக்கென்று பேசுவார். அதிகம் கௌரவம் பார்ப்பார். மரியாதை அதிகம் எதிர்பார்ப்பார். பண விஷயத்தில் ரொம்ப சாமர்த்தியம். யாரும் அவரை ஏமாற்ற முடியாது என்றெல்லாம் கேள்விப்பட்���ிருக்கிறேன். என் கணவருக்காகவாவது அவரை நன்றாக கவனித்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன். அசைவ உணவு வேண்டுமானால் சமைக்காமல் இருக்கலாம். மற்றபடி அவருடைய குணாதிசயங்களுக்கு எப்படி ஈடு கொடுத்து உறவை சுமுகப்படுத்துவது என்று தெரியவில்லை.\nசில விஷயங்களை எதிர்பார்த்துவிட்டால், சில விஷயங்களைப் புரிந்துகொண்டு விட்டால் உறவுகளைக் காப்பாற்றிக் கொள்வதில் அவ்வளவு பயமோ, கஷ்டமோ இருக்காது. நான் கீழே கூறியுள்ளது போல யோசித்துப் பாருங்கள்.\n* வருவது மாமியார். வயதில் பெரியவர். கணவரைப் பெற்று வளர்த்து இந்த நிலைமைக்குக் கொண்டு வர உழைத்தவர். கொஞ்சம் ஸ்பெஷல் ஆக ட்ரீட் செய்வதில் தவறில்லை. அதை நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள்.\n* அவர் உங்கள் இடத்துக்கு வருகிறார். உங்களை எதிர்பார்த்துதான் இரண்டு மாதம் இருக்க வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும் சில நாட்கள் தன் மகன் மூலம்தான் தனக்கு வேண்டியதைக் கேட்பார். எவ்வளவுநாள் அப்படி இருக்க முடியும் நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், உங்களிடம் தோழமையை ஆரம்பிப்பார். இல்லாவிட்டால் மன நெருடல் தொடரும்.\n* உங்களுக்கு இருக்கும் state of discomfort அவருக்கும் இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகமாகவே. அவர்தான் உங்களிடம் பாராமுகமாக இருந்திருக்கிறார். மனதில் சிறிது குற்றவுணர்ச்சி இல்லாமல் போகாது. நீங்கள் நினைக்கும் அளவுக்கு தன்னுடைய அதிகாரத்தையோ, கோபத்தையோ இப்போதும் காட்டுவார் என்று சொல்ல முடியாது.\n* நீங்கள் வேலைக்குப் போவதால் அவருடன் ஒருநாளில் இருக்கப்போவது சில மணி நேரம் மட்டுமே.\n* குழந்தை ஒருவன் இருக்கிறான் உங்களுக்குப் பாலமாக.\n* நீங்கள் உங்கள் மாமியாரை பப்ளிக் ஃபிகர் என்று குறிப்பிட்டீர்கள். அரசியலா, சமூக சேவையா, கல்விப் பணியா, கோவில் பணியா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதிகாரத் தொனியில் அந்தப் பதவியிலிருந்து பேசுபவர்களுக்குள்ளும் ஒரு குழந்தைத்தனமும், தங்களைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும். நீ்ங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், அந்தக் குழந்தைத்தனத்தையும் ஏக்கத்தையும் அடையாளம் கண்டுகொண்டால், உங்கள் உறவு நன்றாக பலம் கூடும்.\n* உங்களைப்பற்றி உங்கள் மாமியார் இழிவாகப் பேசியிருக்கலாம். அது ஒரு தாயின் ஏமாற்றம், கோபமாக உங்களைக் குறி பார்த்���ிருக்கிறது. எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே பார்க்கும்போது, வீட்டு மனிதர்களைத் தவிர எல்லோருமே அந்நியர்கள்தான். அன்னியோன்னியம் காட்ட முடிவதில்லை. பழகப் பழக பழக்கங்கள் மாறும். அந்தத் தாயின் கோணம், குணம் வழியாக ஒருமுறை உங்களைப் பார்த்து விடுங்கள். அப்புறம், அவர் உங்களை எப்படி நடத்தினாலும் உங்களைப் பாதிக்காது\n* கணவர் வீட்டைச் சார்ந்த மனிதர்கள் இரண்டு மாதம் தங்க ஏற்பாடு செய்யும்போது, மனதில் சங்கட உணர்ச்சி நேரத்தான் செய்யும். இந்தச் சங்கட உணர்ச்சிதான், உங்களை ஒரு மனிதராக இனம் கண்டுகொள்ள உதவுகி்றது. \"மாமியார் - நான் போனபோது சரியாக நடத்தவில்லை. இப்போது இது என் வீடு. இதன் சட்டதிட்டங்களுக்கு அடங்கித்தானே போக வேண்டும். வந்து விட்டுப் போகட்டும்\" என்ற இறுமாப்பில் நீங்கள் இருந்தால், இந்தப் பகுதிக்கு நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள். Hats off to you - நான் போனபோது சரியாக நடத்தவில்லை. இப்போது இது என் வீடு. இதன் சட்டதிட்டங்களுக்கு அடங்கித்தானே போக வேண்டும். வந்து விட்டுப் போகட்டும்\" என்ற இறுமாப்பில் நீங்கள் இருந்தால், இந்தப் பகுதிக்கு நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள். Hats off to you\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/blog-post_19.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1254335400000&toggleopen=MONTHLY-1420050600000", "date_download": "2020-01-21T14:43:37Z", "digest": "sha1:MCI4S7WBT436OCGVU7O4NDS5EUSXIZQ3", "length": 8601, "nlines": 132, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இணையத்தின் வரலாறு", "raw_content": "\nநீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும்.\nபேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது எப்படி வளர்ந்தது என்று யாராவது வீடியோ காட்சியாகக் காட்டினால், அதனை இணையத்தில் பதிந்து வைத்தால், எப்போது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் வந்தது.\nஇந்த எண்ணத்துடன் இணையத்தில் தேடியபோது, இணையத��தின் கதை என்ற தலைப்பிலேயே (Story of the Web) ஒரு தளம் இருப்பது தெரிய வந்தது. இந்த தளத்தின் முகவரி http://storyoftheweb.org.uk/\n”இப்படி எல்லாம் செய்திட முடியும் என்று எண்ணியது கூட இல்லையே” என்று முதலில் இணையத்தைப் பார்த்தவர்கள் சொல்லி இருப்பார்கள். இப்போதோ, ”இணையம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்பவர்களே அதிகம்.\nஏன், அப்படிச் சொன்னால்தான், நம்மை இப்போதைய உலகின் மனிதர்களாக நம்மை மதிக்கிறார்கள். 18 கோடிக்கு மேலான இணைய தளங்கள் இன்று உள்ளன. தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை இந்த இணைய தளம் காட்டுகிறது.\nஇதில் நுழைந்தவுடன், இதனைக் காண இரு வழிகள் இருந்தன. இதில் உள்ள Auto Play என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அது தானாகவே, படிப்படியாகப் படங்களுடன், இணையத்தின் வளர்ச்சியை, அதன் சிறப்பான பயணத்தினைக் காட்டுகிறது.\nஇன்னொரு வழியாக, நீங்களே உங்களின் கட்டுப்பாட்டில் இதனை இயக்கிக் காணலாம். நான் ஆட்டோ ப்ளே இயக்கினேன். 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் படங்கள், ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தும் அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.\nநாம் இணையம் பயன்படுத்தத் தொடங்கிய அந்த நாட்களை நாம் எண்ணி அசைபோடும் வகையில், பல காட்சிகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இணைய தளம் இது.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் ப...\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_3", "date_download": "2020-01-21T14:23:07Z", "digest": "sha1:7VMFGXHMYLEK6V6KIXI7VF2OBDN4QOVT", "length": 7840, "nlines": 152, "source_domain": "www.karmayogi.net", "title": "03.சாவித்ரி | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்தத�� செயல்பட தாழ்ந்தது விலக வேண்டும். மனம் சிந்தித்தால் ஆன்மா செயல்பட முடியாது.\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 03.சாவித்ரி\nஎவர் கண்ணிலும் படாமல் எடுத்த பெரும் திட்டம்.\n. தன் பெருமையையும், ஆனந்தத்தையும் திரையிட்டு மூடினாள்.\n. நெஞ்சுநிறை அன்பையும் விவேகத்தையும் மறைத்துவிட்டாள்.\n. அழகும், அற்புதமும் அவளுக்குரியன.\n. அவற்றின் இருண்ட சாயலே நாம் கண்டது.\n. அவனது தெய்வீகமும் அமிழ்ந்து தோன்றுகிறது.\n. தன் பெருந்திறமையை கைநழுவ விட்டுவிட்டான்.\n. தன் அனந்தத்தையும், அமைதியையும் அவனிழந்தான்.\n. அவளை அறிவான்; தன்னை மறந்தான்.\n. அவள் பெருமைக்காகத் தன்னைத் தியாகம் செய்தான்.\n. அவளில் தான் மீண்டும் புத்துயிர்பெற விழைகிறான்.\n. அனந்தத்தின் அமைதியை ஏற்று ஜனித்தவன்.\n. அவள் சிருஷ்டித்திறனின் பூரிப்பு வேகம்.\n. பூமியும், சொர்க்கமும் அவனுடையதே.\n. பிரபஞ்ச நிர்வாகத்தை அவளிடம் ஒப்படைத்தான்.\n. அவன் செயலுக்கு அவனே சாட்சி.\n. அவள் அரங்கத்தின் அதிபதி அவன்.\n. சொல்லையிழந்து, இறக்கையில் மறைந்தான்.\n. அவளுலகில் அவன் பிறந்தான். அவள் உத்தரவுக்குக் காத்திருக்கிறான்.\n. அவள் புதிரான புலன்கள் அவனுக்குப் புலப்படும்.\n. புயலென மாறும் அவள் குணத்தின் சந்தர்ப்பம்.\n. அவளறியாத அர்த்தத்தை அறிந்துகொள்பவன் அவன்.\n. நெடுநாள் வாழ்வின் இரகஸ்யத்தை கண்டுகொண்டான்.\n. அவன் வணக்கத்தை மீறிய ஜீவனுடையவள்.\n. அவனது ஆசையின் பொக்கிஷமாக அவளை ஏற்றுப் போற்றுகிறான்.\n. இரவு பகலாக எண்ணத்தால் ஏற்றிப் போற்றுகிறான்.\n. தியாகச் சின்னமாக, வாழ்வை அர்ப்பணித்தான்.\n. அவள் அன்பை அருளாகத் தேடும் அன்பன்.\n. அவளில் தேடும் ஆனந்தம் அவனது லோகம்.\n. அவனுடைய திறமைகள் அவள்மூலம் வளர்கின்றன.\n. இறைவனின் திருவுள்ளத்தை அவளில் அவன் காண்கிறான்.\n. அவள் சபையில் அவன் ஓர் அம்சம்.\n. அவளருகிலிருப்பதே அவன் இலட்சியம்.\n. அவள் தரும் துளி அவன் பெறும் பெருவெள்ளம்.\n. அவள் செய்கை எல்லாம் அவனை ஆனந்தத்திரையாகக் கவர்ந்தன.\nநம் ஆன்மாவால்மட்டும் சேவை செய்யமுடியும். அது அடுத்த ஆன்மாவைச் சென்றடையும். மனித உறவில் நட்பும், சேவையும் உண்டு. அவை அவர்களுடைய பண்பின் எல்லைக்குட்பட்டது.எல்லையை மீறிய சேவையோ, நட்போ இல்லை. எல்லைக்கு உட்பட்டு நட்புண்டு; சேவையுண்டு. அவை நாட்டின் பழக்கம்,குடும்பப் பாரம்பரியம், அவர்களுடைய பண்பு ஆகியவற்றால��� நிர்ணயிக்கப்படுகிறது. சட்டம் பொது. இது விதிவிலக்கு.விலக்கு சட்டத்தைப் பொய்யாக்காது.\nபண்பால் செய்யப்படும் சேவை விதிக்கு விலக்கு.\n‹ 02. எங்கள் குடும்பம் II up 04.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/02/life-is-beautiful.html", "date_download": "2020-01-21T13:49:37Z", "digest": "sha1:G2SZPSK2FGJLON326HDCMDUW6ICLZDXZ", "length": 13992, "nlines": 84, "source_domain": "www.suthaharan.com", "title": "வாழ்கை அழகானது (Life is Beautiful) - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஎத்தனையோ தமிழ் படங்கள் வாழ்கை முழுதும் பார்த்து பழகிய எனக்கு , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த இத்தாலிய திரைப்படம் அதிக பட்ச அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது சர்வ சாதாரணமான ஒன்று தான். இதுவரை கால சினிமா ரசிகனாக நான் அதிகம் கவரப்பட்டும் ரசித்ததும் இந்த படமாக தான் இருக்கும். இயக்குனர் பேரரசு , தலை சிறந்த நடிகர் விஜய் போன்ற குறுகிய தமிழ் சினிமா வட்டத்தின் தேடலுக்குள் இருந்த எனக்கு இது போன்ற உலக சினிமாக்கள் அதிகம் வியப்பையே தருகின்றன.\nஉலகம் முழுதும் ஏராளமான விருதுகளை குவித்த இந்த படம் , இத்தாலிய சினிமாவின் மகுடமாக கருதப்படுகிறது. வாழ்கை அழகானது என்று அருமையான தலைப்புடன் வெளிவந்த இந்த படம் , இதை பார்த்தவர்கள் மனங்களில் வாழ்க்கை தொடர்பான அழகான பார்வையை ஏற்படுத்திடிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இரண்டாம் உலகம் போர் காலத்தில் நடக்கும் மிகவும் அருமையான கதை, வித்தியாசமான காட்சி அமைப்பு , புதுமையான சம்பவங்களால் காட்சிகளை கோர்த்திருக்கும் விதம் என்பன தரமான திரைப்படம் என்பதற்கு அழகான ஆதாரங்கள். சினிமாவிற்கு எந்த அளவு திரை கதையும் காட்சிபடுத்துதலும் முக்கியம் என்பதற்கான முன்உதாரணம் இப்படம் .\nஇந்த கதையை எழுதி இயக்கி நடித்திருக்கும் அந்த நபரின் தனித்துவமான திறமையை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளையும் பின் ஒரு முறை வரும் சம்பவத்துடன் சேர்த்த விதம். மிக அழகாக ரசித்து சொல்லப்பட்ட காதல். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் படைகளிடம் சிறைப்பிடிக்கப்பட்ட யுத மக்களின் சோ�� வரலாற்றை மறைமுகமாக காட்சிப்படுத்திய விதம் அருமை. அந்த வேதனைகளையும் மீறி தன் மகனின் சந்தோசத்திற்காக சோகத்தையும் சுகமாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் முடிவுகள் நினைவுகளில் மாறாமல் நிற்கின்றன. தலைப்பை போலவே படமும் அழகானது தான்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந��த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/othercountries/04/236163", "date_download": "2020-01-21T14:39:57Z", "digest": "sha1:C2J5FJJMILSTHOVC2O23NJ54D7KBK77G", "length": 8052, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ஈராக்கின் கர்பலா நகரில் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு - Canadamirror", "raw_content": "\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\nஉலக அதிசயத்தால் சிறை சென்ற யூடியூப் பிரபலம்\n அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை\nகாலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு\nஅமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி\nலெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்\nரோஹிங்கியாக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை' இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\nஈராக்கின் கர்பலா நகரில் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு\nகர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் ஆஷுரா தினமான இன்று ஈராக்கின் கர்பலா நகரில் பேரணி தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.\nஉலக நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஷியா, சன்னி என இரண்டு பிரிவினராக உள்ளனர்.\nகி.பி.680-ம் ஆண்டு கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி (முஹர்ரம் பிறையின் பத்தாம் நாள்) கொல்லப்பட்டதை ஷியா பிரிவினர் ஆஷுரா துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.\nஇந்த போர் நடந்த இடம் தற்போதைய ஈராக் நாட்டின் மத்தி��� பகுதியில் அமைந்துள்ளது. கர்பலா நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முஹம்மது பிறந்த மக்கா நகருக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய மக்களின் இரண்டாவது புனித்தலமாக அறியப்படுகிறது.\nமுஹரம் தினமான இன்று கர்பலா நகரில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற மாபெரும் ஆஷுரா பேரணி நடைபெற்றது. இதில் பண்டைக்காலத்து போர் வீரர்களை போல் உடைகளை அணிந்து பலர் குதிரைகளின் மீது அமர்ந்து பவணி வந்தனர்.\nஇந்த பேரணியில் வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும் கூட்டத்தில் மிதிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/KAVI_RAJAN5b97f82a6d436.html", "date_download": "2020-01-21T14:24:47Z", "digest": "sha1:LFDO3NNOZPDORAMNF4PTF5D4AHTJZDNE", "length": 17656, "nlines": 283, "source_domain": "eluthu.com", "title": "கவி இராசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகவி இராசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கவி இராசன்\nஇடம் : சிதம்பரம் (தில்லை)\nசேர்ந்த நாள் : 11-Sep-2018\nமுனைவர் , தமிழ் (கணினி) மொழியியல்\nகவி இராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீலக் கடலின் நீரைக் குடித்தாய் \nஉப்பை உதிர்த்து உயர்ந்தது ஆவி\nஉயரே பறந்து சென்றது கூடி\nபகலில் கதிரின் ஒளியை மறைத்தாய் \nபனிகள் மூடும் மலையில் படர்ந்தாய் \nவானில் பலவகை வடிவம் எடுத்தாய் \nவண்ணம் பூசி வானில் சிரித்தாய் \nவெள்ளை நிறத்தில் வானில் விரிந்தாய் \nவெள்ளி மலையாய் வடிவம் எடுத்தாய் \nநிலவுப் பெண்ணை மூடி மறைத்தாய் \nநீந்தும் படகாய் நினைவில் உதித்தாய் \nஉலவும் போது உலகை நனைத்தாய் \nஉயிர்கள் (வளர) வாழ உருகி விழுந்தாய் \nஒடும் நதியில் ஒன்று கலந்தாய் \nஒன்றாய்க் கூடி கடலில் விழுந்தாய் \nசுற்றும் பூமி உந்தன் அன்னை\nகவி இராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகவி இராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகனவுகள் மட்டும் புதிது கண்டேன் \nகவி இராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவாழ்வது சில நாள் என்ற\nகவி இராசன் - கவி இராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகாதலியைத் தேடி . . . .\nநண்பர் அவர்களுக்கு நன்றி .\t23-Nov-2019 12:24 pm\nசிறப்பு கவி இராசன் 21-Nov-2019 1:16 pm\nகவி இராசன் - கவி இராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஐயம் அகற்றி அறிவை வளர்த்தார்\nஅன்னல் உரைத்த அறிவுரை ஏற்போம்.\nஅன்பின் வழியில் அனைவரும் செல்வோம்.\nதங்கள் கருத்துக்கு நன்றி.\t03-Oct-2018 9:35 pm\nஔவியம் பேசுதல் வெறுத்தார்... அழகான சிந்தனை நண்பரே வாழ்த்துக்கள்...\t02-Oct-2018 6:38 pm\nகவி இராசன் - கவி இராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசொந்த நாட்டிலே அடிமைப் பட்டோம்\nகிடைத்த பின்னரா இன்னல் வரும்\nபுதிய தலைமை அடிமை கொண்டார்\nநன்றி சகோதரரே. எளியோருக்கு சுதந்திரம் இன்னும் எட்டாக்கனியே. ” இன்று புதிய தலைமை அடிமை கொண்டார் எண்ணியதில்லை இதுவரையில், எங்களை எங்களால் அடிமை கொள்வோம்(மென) எண்ணியதில்லை இதுவரையில், எங்களை எங்களால் அடிமை கொள்வோம்(மென) ” - இதிலிருந்து எப்போது விடுதலை” - இதிலிருந்து எப்போது விடுதலை\n ஐயோ பெற்ற சுதந்திரம் போதுமே -75 வருடமாய் எத்தனைத் தலைமுறைகளைப் பார்த்து பார்த்து ஏமார்ந்தொமே அதுவே போதும். இந்நாடினி உய்ய வாய்ப்பில்லை .\t02-Oct-2018 4:23 pm\nகவி இராசன் - கவி இராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசேதமில்லை தமிழ்மீது செய்யும் காதல்\nசேர்த்துவிடும் கவிச்செல்வ பெருக்க மாகும்\nபாதகமே செய்துவிடும் பொருள்மேல் காதல்\nதீதாகும் தீவினைமேல் காதல் கொண்டால்\nதீராத வேதனை தானே மிஞ்சும்\nபோதைதரும் பொருள்மீதே காதல் கொண்டால்\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.\t01-Oct-2018 11:11 pm\nதங்கள் கவிதை வரிகள் என்னை ஈர்த்தன படித்து மகிழ்ந்தேன் பொருள் மீது காதல் வியர்த்தம் தமிழ்மீது கொண்டால் வாழ்வு உயரும் வாழ்த்துக்கள் இராசன் 26-Sep-2018 12:17 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/rally-for-rivers/ourdyingrivers/yamuna/?lang=ta", "date_download": "2020-01-21T13:39:50Z", "digest": "sha1:T5QI3SK4BXMMN2TBMUMVLHQF5K2CJ2BA", "length": 6251, "nlines": 74, "source_domain": "isha.sadhguru.org", "title": "யமுனா - Rally For Rivers", "raw_content": "\nஉங்களை இது எப்படி பாதிக்கும்\nஉத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம்\nஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்\nபுதுதில்லி (1.9 கோடி மக்கள் தொகை), ஆக்ரா (10 லட்சம் மக்கள் தொகை), அலகாபாத் (10 லட்சம் மக்கள் தொகை), மதுரா (3,49,336 மக்கள் தொகை)\nவற்றிய தண்ணீர் அளவு: 60% (உலக வங்கி அறிக்கையின்படி)\nவறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவிலிருந்து நடுத்தரம்\nமழைக் காலத்தில் வெள்ள அபாயம்: அதிகம்\nமரங்கள் அழிந்த மொத்த அளவு: 11% (1985-2005)\nநீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்\nபொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்\nயமுனையும் கங்கையும் சங்கமிக்கும் பகுதியில் யமுனை நதி உயிர் வளமிக்க நதியாக திகழ்கிறது.\nஏறக்குறைய 270 கோடி லிட்டர் அளவிற்கு இந்நதியிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. டெல்லியின் தண்ணீர் தேவையில் 70%க்கும் மேல் இந்நதி பங்களிக்கிறது.\n60 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பானசத்தை வழங்குவதுடன், 400 மெ.வா நீர் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.\nஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்\nபகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவ வாழ்வில் ஆழமாக இணைந்தது யமுனை நதி பாண்டவர்களின் தலைநகரமாக திகழ்ந்த இந்திரபிரஸ்தம் யமுனை நதியின் கரையிலேதான் அமையப்பெற்றது. தற்போது அது நவீன நகரமான டெல்லியாக கருதப்படுகிறது.\nயமுனை நதி கங்கையுடன் சங்கமிக்கும் பிரயாக் எனும் இடம் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இங்கு கும்பமேளா திருவிழா நிகழ்கிறது.\nகங்கையின் பிறப்பிடமான யமுனோத்ரி, சோட்டா சர்தம் (Chota Chardham) புனிதயாத்திரையில் ஒன்றாகும். மற்ற மூன்று இடங்கள் கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகும்.\nஅழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:30:47Z", "digest": "sha1:VSMHNL2EGWZAEMKDI3GPOZLI5JCZ4NHF", "length": 10814, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் வங்காளதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் ��கவல் வங்காளதேசம் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வங்காளதேசம் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias வங்காளதேசம் விக்கிபீடியா கட்டுரை பெயர் (வங்காளதேசம்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் வங்காளதேசத்தின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Bangladesh.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|வங்காளதேசம்}} → வங்காளதேசம் கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nBGD (பார்) வங்காளதேசம் வங்காளதேசம்\nBAN (பார்) வங்காளதேசம் வங்காளதேசம்\nவங்காள தேசம் (பார்) வங்காளதேசம் வங்காளதேசம்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/this-is-the-reason-packaged-milk-lasts-longer-025739.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T15:26:00Z", "digest": "sha1:JTWWEXG7K6DM2PY6YOCIZRXXXCHZJRLT", "length": 19457, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...! | This is the reason packaged milk lasts longer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n25 min ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n1 hr ago இங்க ஆபாசப்படத்துல நடிக்கிறது தப்பில்ல ஆனா சிறிய மார்பகங்களோட நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n2 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n4 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nFinance ஐஎம்எஃப் மீதும், கீதா கோபிநாத் ஆகியோர் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. எச்சரிக்கும் ப சிதம்பரம்\nNews புலியுடன் மோதும் சோம்பல் கரடி.. அபூர்வ வீடியோ.. கடைசியில் பயந்தது யாருன்னு நீங்களே பாருங்க\nEducation TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies பார்த்து எவ்ளோ நாளாச்சு.. பூலான்தேவியை மறக்க முடியுமா சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார் சீமா\nSports இந்தியாகிட்ட ஜெயிச்சி நியூசிலாந்து பாஸ்மார்க் வாங்கனும் -கிரேக் மெக்மில்லன்\nTechnology Samsung Galaxy Note 10 Lite: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் கேலக்ஸி நோட் 10 லைட் அறிமுகம்.\nAutomobiles ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nவிரைவில் கெட்டுப்போக கூடிய உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பால்தான். அதற்கு காரணம் அதிலிருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிதான். பாலை சூடு பண்ணிய பிறகு குளிர்சாதன பெட்டியில் வைப்பது இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும். அது சில நாட்களுக்கு மட்டும்தான்.\nடெட்ரா பேக் என்று அழைக்கப்படும் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால் பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவில்லை என்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பாலில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், இதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகெட்டுப்போகாத பால் என்றால் என்ன\nமாறிவி���்ட வாழ்க்கை முறையால் ஆரய்ச்சியாளர்கள் பாலின் ஆயுளை அதிகரிக்கும் முறையை உருவாக்கியுள்ளனர். இதற்காக பால் மிக அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படுகிறது. அதில் இருக்கும் அனைத்து நுண்ணயிர்களும் அழிக்கப்பட்டு பின்னர் பாக்டீரியாவால் தாக்கப்படாத அடைக்கப்பட்ட கொள்கலனில் சேமிக்கப்படுகிறது.\nஇந்த முறையில் பதப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பால் கொள்கலன்கள் ஆட்டோகிளேவில் 110 முதல் 120 டிகிரி வெப்பநிலைக்கு 10 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவைக்கப்டுகிறது.\nஇந்த முறையில் பால் தொடர்ச்சியாக ஓடும் அமைப்பில் சுமார் 140 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலைக்கு மிக குறுகிய காலத்திற்கு வெப்பப்படுத்தப்டுகிறது. அதாவது ஐந்து நொடிகளுக்கு.\nMOST READ: உங்களை காதலிக்காதவர்களை நீங்கள் காதலிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா\nபதப்படுத்தும் முறைக்கும், வெப்பநிலை முறைக்கும் உள்ள வேறுபாடு\nகொள்கலனில் பதப்படுத்தும் முறையில் பதப்படுத்தப்பட்ட பால் நன்கு சமைக்கப்பட்ட பதத்தில் இருக்கும். இதில் சிறிது பழுப்பு நிறம் கொண்டதாக இருக்கும். UHT முறையில் பால் குறைவான சமைக்கப்பட்ட பதத்தில் இருக்கும். இதன் நிறத்திலும் பெரிய மாற்றம் இருக்காது.\nஅடைக்கப்பட்ட பாலுக்கு ஏன் UHT முறை பயன்படுத்தப்படுகிறது\nநிபுணர்களின் கூற்றுப்படி UHT பால் தரத்தில் சிறந்தது. இதனால் இது சிறப்பான பலன்களை வழங்குகிறது. மேலும், UHT பாலை மேம்படுத்துவதற்கு அசெப்டிக் பேக்கிங்கின் வளர்ச்சி உதவுகிறது. கொள்கலனில் கொதிக்கவைக்கப்டும் பால் ஹெர்மெட்டிகல் சீல் வைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.\nஅசெப்டிக் பால் பேக்கேஜிங் என்றால் என்ன\nஇந்த தொழில்நுட்பத்தில் பால் ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களில் இருந்து பதுக்கப்படுகிறது. மேலும் பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் தடுக்கப்படுகிறது. இந்த பாலுக்கு குளிர்சாதன பெட்டி அவசியமில்லை. இந்த தொழில்நுட்பம் பொதுவாக வணிக மலட்டுத்தன்மை என அழைக்கப்படுகிறது, இதில் பேக்கேஜிங் பொருட்கள் சூடான ஹைட்ரஜன் பெராக்சைடு மூலம் கருத்தடை செய்யப்படுகின்றன. இந்த செயல்முறை முடிந்ததும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவை அதிலிருந்து வெளியேற்றப்படுகிறது.\nMOST READ:இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதைய��ம் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...\nபிற உணவுப் பொருட்களில் பயன்பாடு\nநிபுணர்களின் கூற்றுப்படி இந்த முறை மற்ற பால் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களுக்கு இது ஏற்றதல்ல, அதற்கு காரணம் அவற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம்தான். இந்த பாலில் பாக்டீரியாக்களும், நுண்ணயிர்களும் இல்லாமல் இருப்பதால் மனிதர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஉங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nசாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...\nஉங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nசிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா\nகுழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nJul 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57351", "date_download": "2020-01-21T14:25:20Z", "digest": "sha1:GKN25HEUHSB7666PQFZUUWDLBSPEFE2O", "length": 21837, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\nஅரசியல், ஆளுமை, வாசகர் கடிதம்\nஞாநியும் ஆம் ஆத்மியும் என்ற கட்டுரை படித்தேன். உங்களது எல்லா ஞாநி பற்றிய குறிப்புகளிலும் “ஞாநி ஒரு நேர்மையாளர்” என்ற பதத்தை தவறாமல் குறிப்பிடுகிறீர்கள், எல்லா கட்டுரைகளிலும் இது தவறாமல் வருகிறது. ஆனால் எனக்கு இது பற்றி ஒரு கேள்வி உண்டு, நேர்மையாளர் என்றால் என்ன “லஞ்சம்” வாங்காமல் இருத்தலா உழைப்பின்றி பலன் அடையாமல் இருத்தலா அது மட்டும்தான் நேர்மைக்கு அடையாளமா\nஇதன் அடிப்படையில் ஞாநி நேர்மையாளர்தான், ஆனால் தனது கருத்திற்கு நேர்மையாக இருத்தலும், கொள்கை என ஒன்றை கொண்டால் அதில் வலுவிலக்காமல் இருத்தலும் நேர்மைதானே முன்பு மனுஷ்யபுத்திரனுக்கும் ஞானிக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டு “சண்டையையே” எடுத்துகொள்கிறேன், எல்லாவற்றையும் விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன் சுஜாதா தொடர்பான எதையும் விமர்சிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் அல்லது பட்டும்படாமல், யாருக்கும் நோகாமல் விமர்சிக்கிறார் அதற்க்கு காரணம் சுஜாதாவின் ராயல்டியால் அவர் பெரும் பயன்தான், அது மிகவும் நேர்மையற்ற செயல்” என்பதுதான் ஞாநியின் குற்றசாட்டாக இருந்தது. “ஒரு எழுத்தாளன் எல்லா விஷயங்களையும் விமர்சித்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது, அதேபோல் உங்களுக்கு தவறு என்று தோன்றுவது எனக்கு தவறு என்று தோன்றாமல் இருக்கலாம் என்று ஒரு சப்பைகட்டு கட்டினார் (அனைத்தும் நினைவில் இருந்து எழுதுகின்றேன், வார்த்தைகள் மாறி இருக்கலாம், ஆனால் சொன்னது இதுதான்).\nஆனால் ஞாநி ஒரு அரசியல் விமர்சகராக முன்தைய ஆட்சியை விமர்சித்த அளவு இந்த ஆட்சியை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு ஞாநி மேல் அப்படியே உள்ளது. அதை பொய் பிரச்சாரம் என்று சொல்லி சென்று விடுகிறார். ஆனால் அவரது “ஒ பக்கங்கள்” முந்தைய ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் விமர்சித்து களைகட்டி கொண்டிருந்தது. அதனாலேயே அது அனைவருக்கும் தெரிந்த ஒரு தொடர் கட்டுரையாக இருந்தது.அதனாலேயே குமுதம், விகடன் என்று தொடர்ந்து துரத்தப்பட்டு கல்கியை சரணடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த தொடர் நீர்த்துபோய் பொதுவான உலக பிரச்சனைகளை பற்றியே பேசியது, ஒ பக்கங்களுக்காக புத்தகம் வாங்கியது போக இப்போது கொடுக்கும் கட்டுரைகளையே அவர்கள் பிரசுரிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை, அவரது வலைத்தளத்திலும் அப்படியே உள்ளது. இல்லை, இந்த ஆட்சி ஒரு போற்றத்தக்க ஆட்சி என்றால் ஒரு அரசியல் விமர்சகராக அதுவும் சொல்லப்படவேண்டும் இல்லையா ஏனெனில் “குட்டுவது” மட்டும் ஞானி தன்மையல்ல, “பூங்கொத்து” கொடுப்பதும்தானே\nமனுஷ்யபுத்திரனை “கள்ள மவுனம் சாதிப்பதாக” சொன்ன ஞாநியின் இந்த செயல்பாடும் நேர்மையின் கீழ்தான் வருமா அரசாங்க அலுவலகத்தில் சில முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், நேர்மையானவர்கள் பிரச்சனையான சமயங்களில் “லீவில்” போய்விடுவார்கள். பிரச்சனை எல்லாம் முடிந்தவுடன் பின் ரிஜாய்ன் பண்ணிகொள்வார்கள். அது ஒரு சுமூகமான ஏற்பாடு. ஆனால் அப்போதும் அவர்களை நாம் நேர்மையானவர்கள் என்றுதான் வகைபடுத்த வேண்டுமா\nஞானி இந்த தேர்தலில் தோற்றது மிகவும் கவலைக்குரிய விஷயம், ஒரு மாற்று சிந்தனை அரசியல் ஆதரிக்கபடவேண்டும் என்ற விருப்பம் நிராசையாக்கப்பட்டது. நீங்கள் கூறியது போல் ஏமாற்றத்திர்க்குரியது, ஆனால் அதற்கும் அவர்தானே காரணம். அவரது தோல்வி ஒரு அரசியல் விமர்சகராக அவரது அறுவடை என்றுதான் சொல்லுவேன். அரசியல் விமர்சகனின் நிரந்தர பதவி எதிர்கட்சி மட்டுமே, எந்த ஆட்சி வந்தாலும். ஒரு அரசை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாமல், ஒரு அரசியல் விமர்சகராக விமர்சனம் பண்ணாமல், எந்த விமர்சனங்களும் அற்று, தேர்தலில் மட்டும் “அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீர்கள், எனக்கு போடுங்கள்” என்று சொல்வது எப்படி நியாயம். அரசியல்வாதிகள், தேர்தலுக்கும் மட்டும் தொகுதிபக்கம் தலைகாட்டுவது போல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமா ஒரு அரசியல் விமர்சகன் அரசை விமர்சனம் பண்ணுவது நான் இப்படிதான் எடுத்து கொள்கிறேன்,என் பார்வை சரியா அல்லது தவறா என்று தெரியாது.\nஇதை ஏன் உங்களுக்கு எழுதுகின்றேன் என்றால், எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே, சமூக வெளியில் செயல்படும் அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வதும், சந்தேகங்களை எழுப்பி நிவர்த்தி செய்து கொள்வதும் இன்றியமையாதது. ஞாநியை பற்றிய உங்களது ���ல கட்டுரைகள் சமநிலையானது, அவர் மேலான உங்களது விமர்சனங்களை / ஆதரவுகளை நீங்கள் தொடர்ந்து வெளிபடுத்திகொண்டே வந்திருக்கிறீர்கள். அதை அவர் மேலான உங்களது நம்பிக்கை என்றே உணர்கிறேன், விமர்சனம் என்பதே ஒருவர் மீதான பெருமதிப்பு என்றே எடுத்து கொள்கிறேன். ஆனால் நான் அறிந்தவரை, ஞாநி மேல் வேறு யாரும் விமர்சனங்களை வைப்பதில்லை, (அவர் மதிப்பறியா பேஸ் புக் விமர்சனங்களை நான் எடுத்து கொள்வதில்லை) ஒருவேளை உங்கள் விமர்சனங்களை அவர் தவறாகவும் எடுத்து கொள்ளலாம், எனக்கு தெரியவில்லை.\nஇங்கு நான் ஞாநி பற்றி சொன்ன எவையும் மாங்கா புளித்ததோ வாய்புளித்ததோ என்று சொல்லவில்லை, ஒரு நம்பிக்கைக்குரிய, இருக்கும் வெகு சில அரசியல் விமர்சகர்களில் ஞாநியும் ஒருவர் அவர் கள்ள மவுனம் சாதிப்பது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது அல்லது “நேர்மை” என்பதற்கான விளக்கம் என்ன என்று குழப்புகிறது.\nஞாநி நேர்மையானவர் என்று நான் சொல்வது ஒரே அர்த்ததில்தான் தன் கருத்துக்களைக்கொண்டு பொருளியல் சார்ந்த சுயலாபம் அடைய அவர் முயல்வதில்லை- நான் அறிந்தவரை. ஆகவே அக்கருத்துக்களை நாம் நம்பலாம்.\nஅத்தகைய நம்பிக்கையை நாம் அளிக்கக்கூடிய கருத்துக்கள் இன்று மிகமிக அபூர்வம்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nTags: அரசியல், ஆளுமை, ஞாநி, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 49\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\nசகடம் - சிறுகதை விவாதம் - 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி கா��ியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kaadu-subscription", "date_download": "2020-01-21T14:25:39Z", "digest": "sha1:HILPDSAPVLZBQOSJAGIKAZBTTIASRSJU", "length": 9693, "nlines": 200, "source_domain": "www.panuval.com", "title": "காடு இதழ் சந்தா - kaadu-subscription - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இதழ் வளர்ச்சிக்கு சந்தா செலுத்தி உதவுங்கள். ஒரு ஆண்டு - ரூ.360, இர‌ண்டு ஆண்டுகள் - ரூ.600, ஐந்து ஆண்டுகள் - ரூ.1, 500 மற்றும் புரவலர் (ஆயுள்) சந்தா - ரூ.10,000. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : 9791020127 பண விடை (MO), காசோலை அனு���்ப வேண்டிய முகவரி பனுவல் புத்தக விற்பனை நிலையம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41. Ph : 89399 67179 இணைய தளத்தின் மூலம் சந்தா செலுத்த www.panuval.com\nகாடு இதழ்-19 : நவம்பர்-டிசம்பர்(2018)\nகாடு இதழ் - 2018(நவம்பர்-டிசம்பர்) :தமிழில் மிகச்சிறப்பாக சுற்றுச்சூழலியல் சார்ந்து இயங்கி வரும் ''காடு - இயற்கை காட்டுயிர் இருமாத இதழ் - உயிரினங்களின் தடங்களைத் தேடி'' இதோ 19-வது இதழாக வெளியாகியுள்ளது.இவ்விதழில் இடம்பெற்றுள்ளவை.. நீலகிரி ஈபிடிப்பான்.அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.ஆநிரை மேய்த்தல்..\n கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவ..\nகாடு இதழ்கள் இதுவை வெளியான முதல் 12 இதழ்கள் உள்ளத்தொகுப்பு......\nநம்மைச் சுற்றி காட்டுயிர்சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூ..\nகறி விருந்துமிகச் சமீபத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட நமது மரபுச் சுவைகளை மீட்டெடுக்கும் பணியாக மரபு உணவு வகைகளும் அவற்றின் செய்முறைகளும்..\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்\nகார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இரு..\nகதைசொல்லி - ஏப்ரல் - ஜூன் 2015\nபோதி முரசு - ஏப்ரல் - ஜூலை 2015\nதிணை - ஜூன் - ஆகஸ்ட் 2015\nகல்குதிரை இளவேனிற்கால இதழ் 2015\nகல்குதிரை முதுவேனிற்கால இதழ் 2015\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-01-21T14:10:30Z", "digest": "sha1:XC3S3PSFIHHVL2DVWOLCXZIILXSFQDOO", "length": 10347, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்! | Athavan News", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.\nஇதன்போது குறித்த வீட்டிலிருந்த 4 வயது சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.\nநாட்டின் பல பாகங்களில் பலத்த காற்று மற்றும் கடும் மழை பெய்து வருகிறது. இந்த சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக உயர்ந\nஹைட்ரோகார்பன் திட்டம்: நாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோமென நாராயணசாமி எச்சரிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் நிச்சயம் தாங்களே முன்னின்று தடுத்து நிறுத்துவோம் எ\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் தொ���ில்நுட்ப அம\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொர\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ற\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெர\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து அ\nமோடி அரசு சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறாது: அமித்ஷா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறாதென மத்திய உட்துறை அ\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசஜித்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு ரணில் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/40000-cubic-feet-of-water-in-the-cauvery-river/", "date_download": "2020-01-21T15:47:08Z", "digest": "sha1:UX6EB2HYFRLEBKX2XVSC3TKCOMZUKCVQ", "length": 4576, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "காவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு \nகர்நாடகாவில் கடந்த சில வாரங��களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடக அணையில் இருந்து தமிழக காவேரி ஆற்றிற்கு 11,280 கன அடியாக நீர் திறக்கப்பட்ட இருந்து.\nஇந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து இன்று 40,000 கனஅடி நீரை தமிழக காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.\n பிக்பாஸ் பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் கஸ்தூரி\nஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் 14 பேர் பலி ராணுவ பள்ளியை குறிவைத்து கொடூர தாக்குதல்\n பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.\nகால்டாக்ஸிக்குள் ஏறிய வெளிநாட்டு பெண்\nவிஜய்க்கு இணையாக மாஸ்டர் பட நாயகி. ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல். ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல்.\nஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் 14 பேர் பலி ராணுவ பள்ளியை குறிவைத்து கொடூர தாக்குதல்\n காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்\nகடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekalpana.blogspot.com/2009/10/", "date_download": "2020-01-21T15:18:04Z", "digest": "sha1:OTWDPPPCAXL26AB7OSUXC3SJF2XBXHZ4", "length": 51317, "nlines": 404, "source_domain": "sekalpana.blogspot.com", "title": "கல்பனாசேக்கிழார்", "raw_content": "\nOctober, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n- அக்டோபர் 28, 2009\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரான் என்ற இடத்தில்தாகாந்தி முதன் முதலாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்றார்.அங்கு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகள் சார்பாக அவர் போராட்டத்துக்குச் சென்றார்.வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகள் அவர் மீது மிகுந்த கோபமாக இருந்தனர்.\nஒருநாள் நள்ளிரவில் ஒரு வெள்ளைக்காரத் தோட்ட முதலாளியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார் காந்தி.முதலாளி வெளியே வந்து கதவைத் திறந்தார்.\nமுதலாளி நீங்கள் தானே என்று கேட்டார் காந்தி.\n ஆனால் நீ யாரென்று எனக்குத் தெரியவில்லையே என்றார் முதலாளி.அவர் அதற்கு முன்பு காந்தியைப் பார்த்தது இல்லை.\nநான்தான் காந்தி என்னைக் கொல்வதற்காக நீங்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்ளவிப்பட்டேன்.அதற்காக ஆள்களைத் தேடிக்��ொண்டு இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.உங்களுக்குத் தொல்லை எதற்கு என்றுதான் நானே நேரில் வந்து உங்கள் முன் நிற்கின்றேன்.இப்போது நீங்கள் என்னைக் கொல்லாம் என்றார் காந்தி.\nமுதலாளி அதிர்ச்சி அடைந்தவராக் உங்களைப் பார்த்தப்பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் என்று பதில் சொன்னான்.\n- அக்டோபர் 25, 2009\nஉடல் சுக்காக உள்ளம் சுடரா இடமறிந்து காலமறிந்து உழைத்துக்கொண்டிருந்தால் மண்புழுவுக்குக் கூட மகுடாபிஷேகம் சூட்டலாம் என்பான் ஒரு கவிஞன்.\nஒருமுறை ஆசாரிய வினோபாபா தாம் பெற்றிருந்து உயர் கல்விக்கான பட்டச் சான்றிதழ்களைத் தீயில் இட்டு கொளுத்தினாராம்.அப்பொழுது அவருடைய தாயர்,அரும்பாடுப்பட்டு படித்துப் பெற்றபட்டங்களை இப்படி தீயிலிட்டுக் கொளுத்துகிறாயேப்பா உனக்கு புத்தி எதுவும் கெட்டுப் போய்விட்டதா\nஅதைக்கேட்ட வினோபாபா சிரித்துக்கொண்டு அம்மா நாம் எதிர் காலத்தில் வாழப்போவது சுதந்திர பாரதத்தில்,சுதந்திர சர்க்காரில் வெள்ளையர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்களுக்கு மதிப்பு இருக்காது.தவிர வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை.கடுமையான உழைப்புத்தான் வாழ்க்கையை உயர்த்தும்.அதனால் வெள்ளைக்காரர்களால் கொடுக்கப்பெற்ற பட்டங்கள் சாம்பலாகிப் போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாராம்.\nஎன்றுமே உழைத்தால் தான் வாழமுடியும்.\n- அக்டோபர் 25, 2009\nசங்க கால சோழவேந்தரிகளின் தலைநகரமாக செழிப்புற்று விளங்கிய ஊர் உறையூர்(உறைவதற்கு அதாவது வாழ்வதற்றகு ஏற்ற இடமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது).இன்று உறையூர் பொலிவிழந்து திருச்சியின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றோம்(ஒரு காலத்தில் புகழ்பெற்று இருந்த ஊரின் இன்றைய நிலை இது மனிதனுக்கும் பொருந்தும்) சிராப்பள்ளி என்று பின்னால் பெயர் வரக் காரணம் சமயங்களின் தாக்கமே.சமணர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்ந்து மக்களுக்கு கல்வி முதலிவற்றைப் போதித்ததால் இப்பெயர் வந்தது என்று கூறுகின்றனர் பள்ளி என்பதற்குப் பொதுவாக வாழுமிடம் இல்லது தங்குமிடம் என்று பொருளுண்டு( பள்ளிவாசல், பள்ளி கூடம்,பள்ளியறை இங்கு வரும் பள்ளிகள் எல்லாம் பக்குவப்படுத்துதல் அல்லது பக்குவப்படுதல் என்ற பொருளில் வரும்)\nமூன்று தலையை உடைய அசுரன் இங்கு உள்ள இறைவன் வழிப்பட்டமையால�� இப்பெயர் வந்தது எனப் புராணங்கள் கூறுகின்றன.\nசிராப்பள்ளியைப் பற்றி ஆய்வு செய்த தி.வை சாதாசிவபண்டாரத்தார்,கி.பி.5-ஆம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமணதுறவிக்ள தங்கி தவம் புரிந்துக்கொண்டிருந்தனர்.அவர்களுள் சிரா என்னும் பெயருள்ள முனிவர் தலைமை முனிவராக இருந்து ,மற்ற முனி…\n- அக்டோபர் 25, 2009\nஇன்று வழக்கில் நாம் கூறகூடிய சேலை என்ற சொல்லட்சி சரியா(பொதுவாக இப்பொழுது புடவை,அல்லது saree என்பது பெருவழக்காவிட்டது வேறு) எனபதைப் பார்த்தால் அது தவறு என்றே சொல்லத் தோன்றுகிறது.நம் கிராம்புறங்களில் சீலைத்துணி,சீலைக்காரி,சீலையைக் கிழித்துக்கொண்டா திரிந்தேன்,சீலைப்பேன் வழங்கி வருதலைக் காணலாம்(இப்பொழுது இங்கும் படித்தவர்கள் மத்தியில் வழங்கக் கூடிய சேலை என்ற சொல்லதான் சரியெனக் கிராம்புறங்களிலும் இவ்வழக்கு இன்று மாறி வருகின்றது)\nசீரை என்பது பழஞ்சொல் 'ஆள்பாதி ஆடை பாதி 'என்னும் தமிழ் சொல்லுக்கு மூலமாவது சீரை என்னும் சொல்.ஒருவனுக்கு சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. சீரை சுற்றித் திருமகள் பின் செல்ல எனபது கம்பர் வாக்கு.சீலை என்னும் சொல் திரிந்து சீலையாக நின்றது.\nசீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பிம்.சிர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்துள்ளது.சீர்த்தி என்ன்ற சொல்தான் பிற்காலத்தில் கீர்த்தி என வழங்கப்பெற்றது.(இது வட சொல் என்றும் மாற்றினர்)\nசீரம் என்பது சீரைப் பொருளதே.சீரம் அழகுப் பொருள் தருவது போல் சீலமும் அழிகுப் பொருள் தரும்சிறப்புப் பொருள் தரும்.ஆதலால் சீரை சீலையாக…\n- அக்டோபர் 21, 2009\nநம் தமிழ்நாட்டின் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும்,தொல்லை இல்லாத உணவு எது என்றால் இட்டிலி என்று கூறிவிடலாம்.இந்த பெயர் எப்படி வந்தது என்று சிந்திப்போமா\nஇட்டலி,இட்லி,இட்டிலி,இட்டெலி என்றெல்லாம் கூறுகின்றோம் இதில் எது சரியென்று எண்ணியிருக்கோமா\nஇட்லி,இட்டெலி என்று கூறுவதைக்காட்டிலும் இட்டிலி என்று கூறுவதே பொருத்தமுடையது என்பர்.காரணம் 'ட்' என்னும் வல்லினப் புள்ளியெழுத்துக்கு அடித்து அதே உயிர்மெய் வருவதே இலக்கணமுறைமை ஆகையில் இட்டலி என்பது சரியென்பர்.\nகவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்கள் செல்லமும் சிறுமியும் என்னும் தலைப்பில் ஒரு பாடல் இயற்றிருப்பார்கள்.\nஇட்டெலி ஐந்தாறு தின்���ோம் என்பீர் -நீங்கள்\nபாவம் பழிசெய்ய மாட்ட்டோம் அம்மாசெல்வ சீமான் வீட்டுப்பெண்ணொருத்தி தங்கள் வீட்டிலில் இட்டெலி சாப்பிடதைக் கூற,இட்டிலியைப் பார்த்திராத,உண்டிராத ஏழ்மையான சிறுமி இட்டெலி எனபதனை எலி என்று எண்ணி,எலிதான் அவள் உண்டிருக்கின்றால் என்று எண்ணுகிறார்.எலியைத் தின்பதைப் பாவச்செயல் என்றும் கருதுகின்றாள்.\nஆக இட்டலி,இட்டிலி,இட்டெலி -இம்மூன்று சொற்களிலும் உள்ள …\n- அக்டோபர் 20, 2009\nஎன்னங்க அறுவை என்றவுடன் உங்களை எதுவும் சொல்லி அறுக்க போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.அறுவை என்றால் துணி என்று பொருள்.தமிழ்நாட்டில் துணியினுடைய பயன்பாடு எப்படி இருந்து எனபதைப் பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.அதனை அதனுடைய வாயில் இருந்தே கேப்போமா\nஇன்று எத்தனையோ விதவிதமாய் நான் பவனி வந்தாலும் ,அரம்பத்தில் தமிழ்நாட்டில் பருத்திதுணியா மட்டும் தான் இருந்தேன்.பருத்தி இந்த பகுதியில் நிறைய விளைந்தது.அதனால் நூல்நூற்கும் தொழிலும்,நெசவு தொழிலும்,அதனை விற்றகும் வணிகத் தொழிலும் நன்றாக இங்கு நடைபெற்றது.இங்கு மட்டும் இல்லாமல் என்னை அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.இந்த செய்தி சங்க இல்க்கியத்தின் மூலம் தான் என்னால் அறிந்து கொள்ளமுடிந்து.\nகல்சேர்பு இருந்த கதுவாய் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி(அகம்,129-6,8)\nபருத்திவேலி கருப்பை பார்க்கும்,புன்புலந்தழிஇய அங்குடிச் சீறூர்(புறம் 304,7,8)\nகாஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும் தீம்புனல் ஊரன் (அகம்,156-6,7)\nபருத்தி வேலிச் சீறூர் மன்னன்(புறம் ,290)\nகோடைப் பருத்தி வீடு நிறைபெந்த மூடைப்பண்டம் இடை நிறைந்தனன்(புறம் 393;12,13)\n- அக்டோபர் 19, 2009\nநான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமாஎன்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமாஎன்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமாஎன்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமாஎன்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா\nஎதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம்.\nஎனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி.\nஅதனால் தான் முன்பிருந்த சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளர்ந்தேன்.அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளர்ந்தேன்.ஆனாலும் சேர நாட்டில் வளம் மண்ணின் தன்னமையால் நல்ல…\n- அக்டோபர் 18, 2009\nபாம்பும் கீரியும் போலஇத்தொடர் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம்.\nதீராத பகை கொண்ட இருவரைக் குறிப்பிடும் போது அவர்கள் இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள் என்று கூறுவது வழக்கம்.\nஇன்றைக்கும் பாம்புக்கும் கீரிக்கும் இடையே சண்டை நடைப்பெறுவதைக் கிராம்புறங்களில் காணலாம்.இச் சண்டையில் சில நேரங்களில் பாம்பு இறக்கும் சில நேரங்களில் கீரி இறப்பதும் உண்டு.எப்பொழுதாவது மட்டும் இப்படி நிகழும்.\nபொதுவாக பாம்பு மனிதனைக் கொத்தினால் இறந்துவிடுகிறான் . ஆனால் பாம்பு கீரியைக் கொத்தினால் இறப்பதில்லை பெரும்பாலும் காரணம்,\nமனித மூளையில் தகவல்களை அனுப்பக்கூடிய அணு மூலக்கூறு ஒன்று உள்ளது.பாம்பு கொத்துவதால் மனித உடலினுள் கலக்கும் நஞ்சு இம்மூலக்கூற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.இதனால் மனிதன் இறக்கின்றான்.\nஇதே மூலக்கூறுகள் பாம்பு ,கீரி இவற்றிற்கு ஒன்று போலவே இருக்கும்.மேலும் கீரியின் உடலில் ஒரளவிற்கு நஞ்சு எதிர்ப்புத் தன்மை இருக்கும்.இதனால்தான் அதிக நஞ்சற்ற பாம்புகள் கொத்தினால் கீரி இறப்பதில்லை.ஆனால் நஞ்சு மிகுந்த பாம்புகள் கொத்தினால் கீரிகள் இறந்து விடும்.\nபாம்பால் கொத்தப்பட்ட கீரி நஞ்சினை முறிக்…\n- அக்டோபர் 18, 2009\nஇயற்கையைப் பாடி இன்புறாத கவிஞர்களே இல்லை எனலாம்.இயற்கையில் இறைமையைக் கண்டவர்கள் தான் கவிஞர் ஆனார்கள்.சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் இயற்கையின் தன்னமையினை அதனோடு கலந்து,அதன் மடியில் தவழ்ந்தனவாகத் தான் இருக்கும். கார்ல���ன் இயற்றகை எழிலை எடுத்துக்காட்டுவது இலக்கியம் என்பர்(Literature is an apocalypse of Nature)இயற்கையைப் போற்றும் வோட்ஸ்வொர்த் இயற்கை மனிதனுக்கு அனைத்தும் கற்றுத் தருகிறது ,நீதிப்புகட்டுகிறது என்பான்.\nTHEN ALL THE SAGES CANகீட்ஸ் என்ற கவிஞனும்\nஎன இயற்கையின் அழகை வனப்பை போற்றாத கவிஞர்கள் இல்லை.\n`சங்க இலக்கியப் புலவர்கள் ,\nகைபுனைந்து இயற்றா கவின்பெறு அழகு என்பார்கள்.\nபசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்\nகைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்\nஎருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை\nஉருவமிகு தோன்றி ஊழிணர் நறவம்\nபருவமில் கோங்கம் பகைமல ரிலவம்\nநிணந்தவை கோத்தவ்வை நெய்தவை தூக்க\nமணந்தவை போல வரைமலை யெல்லாம் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்\n- அக்டோபர் 18, 2009\nசெவ்வியல் பண்புகள் நிறைந்த செவ்விலக்கியமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள்.இவ் இலக்கியங்களை அணுகும் போது,மன்னன் உயிர்த்தே மக்கள் வாழ்ந்துள்ளதையும் ,அம்மன்னர்களும் மக்கள் நலங்களைப் பேணி அவர்களுக்கு வேண்டுவன வற்றைச் செய்த்தையும் அறியமுடிகின்றன.சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பற்றி பேசுகின்றன.அவர்களுள் சோழமன்னர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கீழே காண்போம்.அவர்களுடைய சிறப்புகள் ஒவ்வொன்றாக பிறகு காணலாம்.\nகுராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்\nஇலவந்தைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nஉருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nவேல் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி\n- அக்டோபர் 18, 2009\nஇப் பழமொழிக்குப் பொருள் நியாயத்திற்கும்,உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களைக் குறிக்கும்.\nபாம்புக்கு கண்ணிருந்தாலும் அது தனது உணர்திறத்தாலேதான் பிறவற்றைக் கண்டுணர்கின்றது.அதனால் தான் இதனை உவரையாக கூறி பழமொழி கூறியுள்ளனர்.\n(ஊர்வனவற்றில் பாம்பிற்கு மிகவும் வேறுப்பட்ட கணமைப்புக் காணப்படும்.கண்களுக்கு இமைகள் இருப்பதில்லை.இமைகள் வளர்கருவில் பயனிழந்து நினையில் காணப்பெறும்.கண்ணின் மேல் இமை இணைச்சவ்வினால் இழுத்தவாறு மூடியிருக்கும்.)\n- அக்டோபர் 17, 2009\nபண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப பேசிக்கொள்ளுவது உண்டு .அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர்.\nஒர��முறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்)\nஅவர்களை மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர்.மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம்.பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.\nஉடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார்.\nமாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.\n- அக்டோபர் 12, 2009\nவிசுவல் மீடியா நிறுவனம், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் நிறுவனம், மற்றும் சங்கமம்லைவ்.காம் ஆகியவை இணைந்து நடத்தின ஒருநாள் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று சேலத்தில் நடைப்பெற்றது.இதில் 100 மேற்பட்ட பயனாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நண்பர் செல்வமுரளி அவர்கள் இது தொடர்பான மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள்.அவரிடம் இக்கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்குமா என்று வினவினேன்.கண்டிப்பாக பயனுள்ளதா இருக்கும் என்றார்.சரி சென்று வரலாம் என்று நேற்று சொன்றோம் பயனுள்ளதாக இருந்தது.\nஉபந்து-தமிழ் ஒருங்கிணைப்பாளர் ராமதாசு அவர்கள் உபந்து பற்றிய அறிமுகம் கொடுத்தார்,அதனைத்தொடர்ந்து கணினியில் உபந்துவை எவ்வாறு பதிவிறக்கி கொள்ளுவதென ஈரோடு மாணவர் கனகராசு விளக்கமளித்தார்.அவர் அளித்த விளக்கத்தின் அடிப்பதையில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அது தொடர்பான வினா கேட்கப்பட்டது.அதற்கு விடையிறுத்த மாணவருக்கு ஒரு பரிசினையும் வயங்கி சிறப்பித்தார்கள்.\nமதியத்திற்கு மேல் கணினியில் உபந்து நிறுவிய பிறகு அதில் மெனபொருள்களை எப்படி இணைப்பது,அவற்றை எங்கெல்லாம் பெறலாம் என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பெற்றன.\n- அக்டோபர் 09, 2009\nஇன்றைய நாள்களில் மனிதன் சாதி,மதம் என்னும் தளையினால் கட்ப்பட்டு,சுயசிந்தனை இன்றி தம் மதம் பெரிதென எண்ணுவதும்,அதற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுப்பதும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.இதனால் என்ன பயன் விளைகின்றது என்பதனை யாரும் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மலருக்கும் மணம் வேறுபடுவது போல ,ஒவ்வொரு சமயங்களின் புறம் வேறுபட்டிருந்தாலும் ,மணம் என்பது பொதுவானது போல அச்சமயங்கள் கூறும் அடிப்படைப்படை அழ்பொருள் ஒன்றுதான்.இதனை நாம் மறக்கிறோம்,மறுக்கிறோம் அதனால் பல பூசல்களும்,மோதல்களும்,உயிர்வதைகளும் ஏற்படுகின்றன.\nஇந்நிலையினைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை\nதாம் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்திலும் இறைவனைப் பற்றிய எந்த குறிப்பும் தரவில்லை.(கடவுள் வாழ்த்தினை வள்ளுவர் பாடவே இல்லை என்று சிலர் கூறுவர்)பத்துப்பாடல்களில் ஏழு இடங்களில் இறைவனின் அடி சிறப்பை கூறிகின்றாரே ஒழிய கடவுளின் முகத்தினைக் கூறினாரிலர்.நற்றாள்(2),மாண்டி(3),இலானடி(4),தாள்சேர்ந்தார்(7,8),தாள்(9),இறைவனடி(10)\nமுதல் பாடலில் வரும் பகவன் என்று வரும் சொல் சமணசமயக் கடவுளான அருகனைக் குறிக்கும் அதனால் அவர் சமணசமயத்தவ…\n- அக்டோபர் 07, 2009\nதேவைகள் குறையக்குறைய,ஆன்மசுகம் பெருகிக்க கொண்டே வந்து சேரும்.தெய்வத் தன்மை உன்னருகே வந்து சேரும்.\nஉண்மையின் முகம் அழகுடையது .கம்பீரமானது.உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன் .உண்மை அறிவதொன்றே என் விருப்பம்.\nபெண்களால் உலகத்தை அழிக்கவும் முடியும் ஆக்கிகாட்டும் வல்லமையும் அவர்களிடத்தில் நிறையவே உண்டு.\nநல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.\nஉனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.\n- அக்டோபர் 06, 2009\nதஞ்சை பகுதியில் பிறந்து காவேரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவள் என்றாலும் காவேரியின் அழகை,அதன் வனப்பை ரசித்ததில்லை.அண்மையில் திருவையாறு செல்லவேண்டியிருந்து,சிதம்பரத்தில் இருந்து சென்றதால்,பாபநாசம் கணபதி அக்ரகாரம்,கபிஸ்தலம் வழியாக மகிழ்வுந்தில் சென்றோம்.அப்பகுதியை அதுவரை நான் பார்த்தில்லை.காவேரி கரையின் ஓரேமாகவே செல்லும் அந்த சாலையின் இருமருங்கும் வேலி வைத்துப் போல தென்னை, ஒரு பக்கம் காவேரி மறுபக்கம் பச்சைக் கம்பளத்தை விரித்துப் போன்று பசுமை செழித்து கொழுத்திருந்தது.பார்க்க பார்க்க பரவசமாய் இருந்து.இத்தனை நாள் இப்பகுதிக்கு வரவில்லையே என்று ஏக்கமாகவும், வருத்தமாகவும் இருந்து.அப்பகுதியைப் பார்த்தில் இருந்து காவேரி செல்லும் பகுதிக்கெல்லாம் காவேரி கரையின் ஓரேமாகவே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்தது.\nகாவேரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய போது,சைவசித்தாந்து காவேரி வளம் என்னும் நூலினையும் தி.ஜானகிராமனும் சிட்டி அவர்களும் இணைந்து நடந்தாய் வாழி காவேரி என்னும் நூலினையும் எழுதியுள்ளதை அறிந்தேன்.சைவசித்தாந்ததில் கேட்டபொழுது அந்நூல் இல்லை என்று கூறினார்கள். நூலகத்தில் தேட…\n- அக்டோபர் 04, 2009\nகாலப்பெருவெளியில் எத்தனையோ நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் வாழுங்கலையை வாழ்க்கையில் இருந்து பிழிந்து, சாறாய் வடித்துப் பருக கொடுத்திருக்கும் நூல் திருக்குறள். இந்நூல் வாழ்க்கையின் பிழிவாய் இருப்பதனால் தான் உலகப் பொதுமறையாக வாழ்கின்றது. 1330 குறளிகளையும் அவதானிக்கும் போது காலத்தின் தேவைக்கு ஏற்ப கருத்துக்களை உட்செரித்து, தனித்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம்.\nகாலம் கண் போன்றது என்பர். காலம் கிடைத்தற்கரிய ஒன்று.அதை நிருவகிக்க இயலாவிட்டால் வேறு எதனையும் நிருவகிக்க இயலாது எனபர் கால நிருவாக மேலாணமை பற்றி நிருவாக மேதை பீட்டர் டிக்கரின்.என்னிடம் எதனை வேண்டும் என்றாலும் கேள் காலத்தைத் தவிர என்றார் காலத்தின் அருமையை உணர்ந்த நெப்போலியன்.நீ தாமதிப்பாய் ஆனால் காலம் தாமதிக்காது என்று காலத்தின் தேவையை வலியுறுத்துவார் பெஞ்சமின் பிராங்கிளின். காலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக இன்றியமையாது.காலத்தை ஒருவன் சரியாக திட்டமிட்டு பயன்படுத்த தொடங்கினால் அவன் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவான். இன்று நாம் கால மேலாண்மையைப் பற்றி பேசுகின்றோம்,படிக்கின்றோம்,ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக்கும் முன் தோன்றிய வள்ளுவ…\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/16.html", "date_download": "2020-01-21T14:19:53Z", "digest": "sha1:GWEUN55OQVJIKLD3XHGZSUYXFJ2VPLHX", "length": 9286, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆன்லைன் மூலம் இபிஎப் கணக்குகளை அறியும் வசதி: அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம்", "raw_content": "\nஆன்லைன் மூலம் இபிஎப் கணக்குகளை அறியும் வசதி: அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் இபிஎப் நிறுவனம் தனது சந்தாதாரர்கள் தங்களது கணக்கு நிலவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை இம்மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் 4 கோடி சந்தாதாரர்கள் பயனடைவர்.\nசந்தாதாரர்களுக்கு அளிக்கப்பட்ட சர்வதேச கணக்கு எண் (யுஏஎன்) மூலம் இந்த வசதியைப் பெற முடியும். ஊழியர்கள் தங்களுடைய நிறுவனங்களது பங்களிப்பும், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்கான பிரத்யேக இணையதள வசதியை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.\nஇதன் மூலம் யுஏஎன் கணக்கு எண் கொண்ட வாடிக்கை யாளர்கள் தங்களது கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று இத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஒரு நிறுவனத்திலிருந்து மற் றொரு நிறுவனத்துக்கு மாறினா லும், இதே எண்ணில் தங்களது கணக்கைத் தொடரலாம். அதற்கு இந்த யுஏஎன் வழிவகுத்துள்ளது.\nபிஎப் நிறுவனம் மேலும் பல மேம்பட்ட சேவைகளை அளிக்க உள்ளது. காகிதம் இல்லாத வகையில் பிஎப் கணக்குகளை அறிவது மற்றும் ஓய்வூதிய தொகையை அளிப்பது உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித் தனர்.\nஇதன்படி 58 வயதை எட்டிய ஊழியர்கள் ஓய்வூதிய தொகையை எவ்வித சிரமமும் இன்றி பெறலாம்.\nபிஎப் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வரை 4 கோடி சந்தாதாரர்களுக்கு இத்தகைய யுஏஎன் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇபிஎப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களில் 2.04 கோடி பேருடைய வங்கிக் கணக்கு விவரமும் 92.94 பேரின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரமும், ஆதார் அட்டை மூலம் 35.4 லட்சம் ஊழியர்களது விவரமும் திரட்டப்பட்டுள்ளதாக இபிஎப் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயுஏஎன் அளிப்பதற்கு ஊழியர்களின் வங்கிக் கணக்கு விவரம் மிகவும் அவசியம் என்றும் அப்போதுதான் பணப் பர���வர்த்தனைகள் அதாவது பிஎப் கணக்கு முடிப்புத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை குறைவான நேரத்தில் வழங்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஊழியர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு, வங்கிக் கிளை விவரம் உள்ளிட்டவற்றை கட்டாயம் அளிக்குமாறு பிஎப் நிறுவனம் சமீபத்தில் அனைத்து நிறுவனங் களையும் கேட்டுக் கொண்டது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dhurgai-gayathri-manthiram-in-tamil/", "date_download": "2020-01-21T14:02:43Z", "digest": "sha1:FZ5SYPHU7GKBWV5IDYACCUJRLRMYH4IP", "length": 7624, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "துர்க்கை காயத்ரி மந்திரம் | Dhurgai gayathri manthiram in tamil", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் தொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்\nதொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்\nபொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும். இந்த தடைகள் அனைத்தும் விலக சிறந்த வழி துர்க்கையை வழிபடுவதே. துர்காதேவியை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை கூறுவது சிறந்தது. இதோ அந்த மந்திரம்.\nஓம் சிம்மத் வஜாய வித்மஹே\nஓம், சிம்மத்தை வாகனமாக கொண்டவளே, மனிதர்கள் செய்யும் பாவனைகளை மன்னிக்கும் நாயகியே என்னை காத்தருள வேண்டுகிறேன்.\nசிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்\nசெவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் துர்காதேவியை வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக ராகு தோஷத்தால் உங்கள் தொழிலி���் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகி தொழில் ஏறுமுகமாக இருக்கும். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும்.\nதனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nமரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sabari-malai-eruvadharkku-bayam-thevaiya/", "date_download": "2020-01-21T14:03:24Z", "digest": "sha1:7L2O6MRPDGOBPQGJ4XKTMEFMSHZI7MCK", "length": 5806, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "சபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா ? | Sabarimalai Ayyappan", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் சபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா \nசபரிமலை ஏறுவதற்கு பயம் தேவையா \nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் வருடா வருடம் மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கம். முற்காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பயபக்தியோடு சென்றதாகவும் இப்போது அது சிறிதளவு குறைந்துள்ளதாகவும் ஒரு கருத்து உண்டு. இது குறித்து இந்த வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434424", "date_download": "2020-01-21T14:54:33Z", "digest": "sha1:FEEGZ4ADB33RH4Q4SYMYPBZ36MBMK7IF", "length": 7965, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "கடன் தொல்லை ஊழியர் தற்கொலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திர��ப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகடன் தொல்லை ஊழியர் தற்கொலை\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 04:45\nதிருமுல்லைவாயல்:கடன் தொகையை கேட்டு, வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதிருமுல்லைவாயல், பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் கமலகண்ணன், 45; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தேவராணி, 40, மகன்கள் குமரன், 18, வசந்த், 16. இவரது வீட்டிற்கு, இரண்டு நாட்களுக்கு முன் சென்ற தனியார் வங்கி ஊழியர்கள், 'கடன் தொகையை, 14ம் தேதிக்குள், தயார் செய்து வைத்து விடு' எனக் கூறி மிரட்டி சென்றனர்.இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி மகன்கள் துாங்கிய பின், ஸ்டோர் ரூமில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nதனியார் வங்கிகளில் கடன் வாங்குவது நம் தலையையே அடகு வைப்பதற்கு சமம். கட்ட முடியவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்னும் அளவுக்கு கொண்டுபோய் விடுவார்கள். என்ன தான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இந்த கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் அதில் எந்த வரைமுறைகளையும் பின்பற்றுவது இல்லை.\nவிமான நிலையத்திற்கு, 'ரெட் அலர்ட்'\nசட்டவிரோதமாக நிலத்தடிநீர் கொள்ளை அறிக்கை அளிக்க ஆவடி போலீசுக்கு ...\nபஸ் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2019/aug/07/bjp-elder-party-leader-sushma-swaraj-obituary-gallery-12098.html", "date_download": "2020-01-21T14:32:25Z", "digest": "sha1:TYH45ROHR6DCB7VF4M2SYPHCHMC4RBPU", "length": 9816, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு\nராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நடைபெற்ற கட்சி மீட்டிங்கில் சுஷ்மா சுவராஜ...\nஇந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கும் சுஷ்மா...\nதெலங்கானா சிறுபான்மையினர் மீட்டிங்கில் தலைமையேற்று உரையாற்றும் சுஷ்மா...\nஇந்திய ராணுவத்தின் ஸ்டாஃப் லெஃப்டினெண்ட் சரத் சந்த் சுஷ்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்த் போது...\nநண்பரும், பாராளுமன்ற சகாவாகவும் இருந்த நிதின் கட்கரியுடன்...\nகடந்த லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது...\nதெலங்கானாவில் நடைபெற்ற சில்க் போர்டு மாநாட்டில் பங்கேற்ற போது...\nபாஜக ஜென்ரல் பாடி மீட்டிங்கில் மூத்த தலைவர்களுடன் கலந்து கொண்ட சுஷ்மா...\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஐ நாவின் 73 வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் சுஷ்மா\n2019 ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் ஓட்டு போட்டதின் அடையாளமாக சுட்டு விரல் உயர்த்தும் சுஷ்மா சுவராஜ்...\nசக பாராளுமன்றத் தோழமைகளுடன் சுஷ்மா...\nஇரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவீத் ஷெரிஃபுடன்...\nஎங்கும், எப்போதும் எச்சூழலிலும் தனக்கான தனித்த அடையாளத்துடன் சுஷ்மா...\nவைஷ்ணவோ ஜனதோ தீன் காஹியே புத்தக வெளியீட்டு விழா மேடையில்...\nநடிகையும் மதுரா பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஹேமாமாலினியுடன் சுஷ்மா...\nமாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஸீதுடன்...\nபொலிவு குன்றா முகம் இன்று விடைபெறுகிறது....\nசீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யுடன் சுஷ்மா..\nஹைதராபாத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்���ய்ய நாயுடுவின் சுயசரிதைப் புத்தக விழா வெளியீட்டு மேடையில் சிந்தனையுடன் சுஷ்மா...\nஇந்திய அரசியல் மேடையை இதுவரை அலங்கரித்த புன்னகை முகம் இத்துடன் விடைபெறுகிறது...\nபாஜகவின் பொலிவு மிக்க முகங்களில் ஒருவரான மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு தில்லியில் காலமானார். அவருக்கு வயது 67. தமது 25 வயதில் மந்திரி சபையில் இடம் பெற்றவர் எனும் பெருமைக்குரிய சுஷ்மா, 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்பதோடு அதில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.\nsushma swaraj சுஷ்மா சுவராஜ் மறைவு சுஷ்மா சுவராஜுக்கு அஞ்சலி Rip Sushma Swaraj sushma swaraj obituary\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/sep/28/140-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-7-3247925.html", "date_download": "2020-01-21T15:10:11Z", "digest": "sha1:CPX7YAPEYFWTR4HYUR6WVPVDGC5CLY6U", "length": 7890, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 7- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 7\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 28th September 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமானார் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்\nஊனார் தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள்\nதானாகிய தலைவன் என நினைவார் அவர் இடமாம்\nமேனாடிய விண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே\nஇரவு=இரத்தல் தொழிலை உடையவன், பலி ஏற்பவன்; இசை=புகழ்; உயர்விசை=உயர்ந்த புகழ்; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்வான நில���; நாடுதல்=விரும்புதல்;\nமான் கன்றினைத் தனது இடது கையிலும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் ஏந்திய பெருமான், பல ஊர்கள் திரிந்து பலி ஏற்பதைத் தனது தொழிலாகக் கொண்டவன் ஆவான். பகலில் நடனம் ஆடும் பெருமான், பல உடல்களில் உயிராக நிலைபெற்று விளங்குகின்றான். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்று உயர்ந்த புகழினை உடைய இறைவன், உலகினில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமாக இருப்பவன் என்றும் தங்களது தலைவன் என்றும் அனைவராலும் தங்களது தலைவன் என்று நினைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் வியலூர் தலமாகும். முந்திய பிறவியினில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக மேலுலகம் அடைந்து இன்பும் துய்க்கும் விண்ணோர்கள் தொழும் சிறப்பினை உடையது நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-21T15:29:04Z", "digest": "sha1:4GRVAEHVZEODCDUH7WDQQXYDMR5R45M2", "length": 17701, "nlines": 163, "source_domain": "athavannews.com", "title": "நாவலப்பிட்டி | Athavan News", "raw_content": "\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ\nரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் – உயர்நீதிமன்ற நீதியரசர் பணிநீக்கம்\nபசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு\nபுலிகளிடமிருந்து நாட்டை மீட்��� பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தவறு இல்லை-கெஹலிய\nபொதுத்தேர்தல் விவகாரம் - சு.கவினருக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் முறைகேடு: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம்\nபுதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு\nயாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு - பணிகள் தீவிரம்\nபெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள் - பாப்பரசரின் கோரிக்கை\nஅமெரிக்காவின் தாக்குதலில் முக்கிய தளபதிகளை இழந்தது ஈரான்: ட்ரம்ப் ருவிற்றரிலும் சீண்டல்\n400 ஓட்டங்கள் சாதனையை தகர்க்க யாருக்கு வாய்ப்புண்டு\nநடப்பு ஆண்டில் ஜாம்பவான்கள் வீழ்த்தப்படுவார்கள்: டோமினிக் தீயேம்\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\n‘அடித்து வேலை வாங்கும் அதிகாரி வேண்டாம்’ – நாவலப்பிட்டியில் போராட்டம்\nஅரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி கொலப்பத்தனை தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொலப்பத்தனை, தலப்பத்தனை, கொங்காலை ஆகிய தோட்ட மக்களால் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்... More\nமலையக அரசியல் தலைமைகள் தூரநோக்குடன் செயற்பட்டிருக்க வேண்டும்- வேலுகுமார்\nமலையக அரசியல் தலைமைகள் அன்று தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டிருந்தால் இந்நேரம் முழுமையானதொரு சமூக மாற்றத்தை நோக்கி பயணித்திருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரு... More\nநாவலப்பிட்டி லயன் குடியிருப்பில் தீ\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்டப் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பில் இன்று (சனிக்கிழமை) தீ ஏற்பட்டுள்ளது. பத்து குடியிருப்புகளை கொண்ட இந்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்ப... More\nநாவலப்பிட���டியில் கைக்குண்டு, பொலிஸ் சீருடை கண்டெடுப்பு\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் நேற்று (திங... More\nநாவலப்பிட்டியில் மண்சரிவு – 75 பேர் இடம்பெயர்வு\nநாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ... More\nநாவலப்பிட்டியில் நிலம் தாழிறங்கியது – மக்கள் வெளியேற்றம்\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா, தெரிசாகல உனுகல் ஓயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். அந்தவகையில், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நா... More\nநாவலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்\nநாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களை ... More\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்களை கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, கும்பாபி... More\nநாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nபாடசாலைச் சிறுவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன் நாவலப்பிட்டி கல்லோயா பகு... More\nகாணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nUPDATE – ராஜிதவிற்கு எதிரான ம���ு: மார்ச்சில் விசாரணை\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் குறித்து தீர்மானம்\nஇலங்கைக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஎமது கட்சியில் சர்வாதிகாரப்போக்கு தலைதூக்கியுள்ளது-அனுஷா\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nவேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு இளவரசர் கோரிக்கை\nபாப்பராசிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஹரி – மேகன் தீர்மானம்\nதமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு ஒருபோதும் தடை இல்லை – லக்ஷ்மன் யாப்பா\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nபிரித்தானியாவில் இந்த ஆண்டு 1,000 வேலைவாய்ப்புகளை பேஸ்புக் உருவாக்குகிறது\nஇலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-01-21T14:41:30Z", "digest": "sha1:4R2F5ESCE2E7I6JJAOGAMGEDRT5TO6R4", "length": 32344, "nlines": 165, "source_domain": "orupaper.com", "title": "மாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / மாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமட்டைக்கிளப்பான் January 12, 2016\tஅரசியல், அலசுவாரம் Leave a comment 90 Views\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nஅலசுவாரம் வாசகர்களுக்கு புனித நத்தார் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இன்னும் இரு வாரங்களுள் நிறைவெய்த விருக்கும் 2015 குறிப்பிடத்தக்க நன்மைகளெதையும் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லாவிடினும் ஓர் அமைதியான சூழலை எமது தாயகத்தில் உருவாக்கிவிட்டே செல்கிறது என்பதை மறுக்க முடியாது.\nபழைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போதிருந்த கட்டற்ற வன்முறைகளுக்கு முடிவுகட்டப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு ஓர் அரசியல் கௌரவம், அதாவது எதிர்க்கட்சி ஆசனங்களும் தலைமையும் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் 1977பிற்பகுதியிலிருந்து தமிழர்கள் இன அழிப்புக்குள்ளான 1983 இன் கடைசிப்பகுதிவரை மறைந்ததலைவர் திரு அமிர்தலிங்கத்தின் தலைமையில் எதிர்க்கட்சி வரிசையைத் நம்மவர்கள் நிரப்பியிருந்தாலும், அப்போதைய சிங்களத் தலைவர்களான ஜேஆர் ஜயவர்த்தனா, காமினிதிசநாயக்கா, சிறில் மத்தியு, நெவில் பெர்ணாண்டோ போன்ற இனவாதிகளால் அந்தத் தலைமைக்கான மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படவில்லை. போதாததற்கு எதிர்க்கட்சித்தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சியிலிருந்த தமிழர் தலைம��� பிரிவினை வாதத்Ûதைத் தூண்டுகின்றது என்பதே அந்தநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கான காரணமாக இருந்தாலும், முழுக்க முழுக்க இனவெறிப் பார்வையே அப்போது காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளால் தமிழர் தலைமைக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்த பாணந்துறை எம்பி அவரிருந்த ஐக்கியதேசியக் கட்சியிலிருந்தே தூக்கியெறியப்பட்டார். அக்காலத்தில் உலகில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவராக திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களே விளங்கினார் என்றும் அப்பிரேரணையைக் கொண்டுவந்த ஓரே பாராளுமன்றம் சிறீலங்காப் பாராளுமன்றமே என்றும் கூறப்பட்டது.\nஇன்றைய நிலையில் ஆளும் தேசிய அரசாங்கத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக ஐயா சம்பந்தர் அவர்கள் காணப்படுகிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தமிழர்களுக்குக் கிடைத்த அரசியல் தகுதிகளில் இந்த எதிர்க் கட்சி ஆசனங்களைத் தவிரப் பெரிதாக எதையும் குறிப்பிட முடியவில்லை. இந்தத் தகுதியும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.\nசிங்களப் பெரும்பான்மையால் ஆசீர்வதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைமையையும் அதேவேளை, தமிழர் மீது சிறீலங்கா நடத்திய இனக்கொலையை உலகின் முன்கொண்டு வந்து சாதனை புரிந்ததோடு சிங்கள ஆளும் தரப்பினரின் முகச்சுழிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கும் வடமாகாண அரசின் தலைமையையும் ஒருசேரக் கொண்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனமாக தற்போது தமிழினம் காணப்படுகின்றது.\nஇந்த இரண்டு வகையான அரசியல் போக்குகளிலும் எந்த அணுகுமுறை எதிர்வரும் வருடத்தில் தமிழர்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது எனத் தெரியவில்லை. தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கொழும்பில் ஓர் சிறிய எதிர்க்கட்சியாய் இருந்துகொண்டு, இவ்வளவு காலமும் எதிரும் புதிருமாயிருந்த சிங்கள் ஆளும் தரப்புகள் ஒன்றுசேர்ந்து அமைத்திருக்கும் பலம் மிக்க தேசியஅரசாங்கத்தை ஒன்றும் ஆட்டிப் படைக்க முடியாது. அதே வேளை எந்தவொரு அதிகாரமுமின்றி, நிதிவலுவுமின்றி எல்லாவற்றிற்கும் மத்திய அரசையே நம்பியிருக்கும் தமிழர்களின் வட மாகாணசபையும், மத்திய அரசின் வெறுப்புக்கும் முகச்சுழிப்புக்குமிடையே பெரிதாக எதனையும் சாதித்து விடவும் முடியாது. இதற்குவழிதானென்ன. இனிவரவிருக்கும் புதிய ஆண்டில் எவ்வாறான அரசியல் தந்திரோபாயங்களையும் அணுகுமுறைகளையும் முன்னெடுத்துத் தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும் என்பதே இன்றுள்ள பெருங் கேள்வியாகும்.\nஉண்மையில் வடமாகாண சபைக்கும், தமிழர் எதிர்க்கட்சியாகவிருக்கும் பாராளுமன்ற அணிக்குமிடையே ஓர் நெருக்கமான ஒத்துழைப்பும், கொள்கைத் திட்டமுமில்லாமல் கண்டபடி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதோ, மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோ தவிர்க்கப்பட்டேயாக வேண்டும். அப்படியில்லாமல் மாகாணசபை தமிழரின் பாராளுமன்ற அணியுடன் ஒத்துழைக்காது, மத்திய அரசுடன் முரண்படக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடும்போது, கொழும்பிலுள்ள அரசதரப்பினருக்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி அணியினரின் குறிப்பாக தலைவரின் தலையிலேயே விழும். இது ஆரோக்கியமானதல்ல. நாளடைவில் இரு தரப்பாருக்குமிடையில் அதாவது மாகாண சபையினருக்கும், மத்தியிலுள்ள தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையில் விரிசல்களேற்பட்டு ஈழத் தமிழினமே பிளவு பட்டு நிற்க வேண்டிய ஆபத்தான சூழல் உருவாகலாம்.\nமறுதலையாக நோக்கும்போது, எவ்வித அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் அனுமதிக்காமல், காணி, பொலீஸ், நிதிக் கையாளுகை போன்ற விடயங்களில் எவ்வித அதிகாரங்களையும் வழங்காமல், தமிழர் மாகாண அரசை வெறுமனே உலகத்துக்குக் காண்பிக்கவோர் பொம்மையாக வைத்துக்கொண்டு தொடர்ந்தும் அச்சுறுத்தல், மிரட்டல், இராணுவ நெருக்குவாரம் என்று சகலவிதமான மனிதவுரிமை மீறல்களிலும் ஈடுபட எத்தனிக்கும் ஓர் சிங்களப் பெரும்பானமையரசைத் தட்டிக் கேடகாது, வெறுமனே எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டு நல்ல பிள்ளைகளாக நடிக்க நமது எதிர்க்கட்சியினரை அனுமதித்தலும் சரியான அணுகு முறையாகாது.\nமொத்தத்தில் மாகாண அரசின் மீதான கொள்கை ரீதியான ஆதிக்கம் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், அதே வேளை தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தம் சுயமிழந்து பணிந்து கிடப்பதை அனுமதிக்காது அவர்களை வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமான தேவையாகவுள்ளது.\nதமிழருக்கு இன்று தேவை அதிகார பலங��கொண்ட மாகாண சபையே. அதற்கு எதிர்க்கட்சித் தகுதி உதவுமானால் மட்டுமே அதனாற் பலனுண்டு. மாறாக, பலம் மிக்க தேசிய அரசொன்றின் அடிவருடிகளாகச் செயற்பட முற்படுவது எவ்வித பலனையும் ஏற்படுத்தாது.\nதற்போதுள்ள அரசியற் சூழ்நிலையில் பலகட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வடமாகாணத்திலும், அதே கூட்டமைமப்பின் எதிர்க்கட்சிப் பொறுப்பு மத்திய பாராளுமன்றத்திலும் இருப்பதால், இந்தக் கூட்டை உடைத்து விடாமல், ஒன்றிணைந்த செயற்படு கொள்கைத்திட்டமொன்றை மாகாண மட்டத்திலும், மத்திய மட்டத்திலும் உருவாக்கி அதன் அடிப்படையில் இயங்குவதே மிகவும் சிறப்பான செயற்பாடாக இருக்க முடியும்.\nதிராவிட நாட்டுக் கொள்கையை முன்வைத்துப் போராடி மக்களின் பேராதரவைப் பெற்றஅறிஞர் அண்ணா தனது கையில் தமிழகத்தின் ஆட்சியதிகாரம் கிடைத்தபோது, தான் இறுக்கமாகப் பிடித்திருந்த திராவிட தேசக்கோட்பாட்டை மெதுவாகத் தளர்த்தினார். அவரிடம் இது குறித்துக் கேட்டபோது “நாங்கள் இவ்வளவு காலமும் அரசியல் பேசினோம் தற்போதுதான் அரசாள வந்திருக்கிறோம், அதற்கேற்பதான் இனி எங்கள் நகர்வுகள் அமையும் என்ற தொனிப்படப் பதிலிறுத்தார். அவர் அப்போது அப்படிக் கூறியபோது மாநில எல்லைகள் ஓரளவு வரையறுக்கப்பட்ட ஆட்சியதிகாரம் தமிழகத் தமிழர்களுக்கு இந்திய அரசமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. மாநிலங்கள் தங்களது சுயாதிபத்திய உரிமையுடன் இயங்குவதற்குப் போதியவசதிகள் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருந்தன.\nஇந்தியாவிலுள்ள அந்தச் சமஷ்டி முறைமைநமக்கில்லை. இங்கு சமஷ்டியென்றாலே அந்த விடயம் பூதாகாரப்படுத்தப்பட்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு சிங்களப் பேரின வாதிகளால் சிங்கள மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடையை உடைத்தெறிந்து அதிகாரப்பரவலாக்கலை அர்த்த பூர்வமானதோர் சமஷ்டி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்க் கட்சியிலுள்ள தமிழர் தரப்பு இடையறாது குரல்கொடுத்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.\nதற்போது நமது தாயகத்துக்கு இருக்க வேண்டிய சமஷ்டி என்னும் அந்த ஜீவாதார உரிமைக்கு மேலாக, யுத்தக்குற்றம், செய்யப்பட்ட இனக்கொலை, எமது மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான சர்வதேச விசாரணை, அரசியற் கைதிகள் விடுதலை, காணாமற் போனோர் பற்றிய விசாரணையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண வழிகளும், யுத்தப் பாதிப்புக்கு உட்பட்வர்களுக்கான நிவாரண உதவிகள், இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும், சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட நிலங்களையும் மீட்டெடுத்தல், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையும் முகாம்களையகற்றலும் என்று இன்னோரன்ன விடயங்கள் முன் நிற்கின்றன.\nமேற்குறித்த பொறுப்புகளில் எவற்றை மாகாணசபை கையாளவேண்டும், எந்த விடயங்களை மத்தியில் எமது பிரதிநிதிகளாயிருக்கும் எதிர்க்கட்சியும் அதன் தலைமையும் கையாளவேண்டும் என்பதில் போதிய தெளிவில்லாததால் ஓர் வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டத்தின் கீழ் இரு தரப்பாரும் செயற்படாமல், தத்தம் போக்கில் செயற்படும் நிலையே காணப்படுகின்றது.\nபோதிய அரசியல் ஆளுமையும், அனுபவமும், அறிவுமுள்ள புத்தி ஜீவிகளான எமது தற்போதைய தலைவர்கள் தமக்கிடையேயுள்ள கட்சி ரீதியான பேதங்களை மறந்து, தமிழரின் ஒரே அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பென்னும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து போராட ஏதுவான அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவார்களாயின் வரப்போகும் புத்தாண்டில் மேலும் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியுமென்று நம்பலாம்.\n`அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற பழையோர் மொழிக்கேற்ப, எமது எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஒன்றிணைந்து செயற்பட எமது தலைவர்கள் எல்லோரும் திடசங்கற்பம் பூணுவார்களாக.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nPrevious அம்மி – திருகை – ஆட்டுக்கல்\nNext ஐ.எஸ் அமைப்பின் நிதி மூலம்\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடா���்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11655-kim-trump-singapore-meeting-issue", "date_download": "2020-01-21T14:59:30Z", "digest": "sha1:S4TR2KOP3ETWRO4ZU2DMKU4FT777ETXY", "length": 9671, "nlines": 147, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கிம், டிரம்ப் சந்திப்புக்காக சிங்கப்பூர் அமுல் படுத்தி வரும் விதிமுறைகள்", "raw_content": "\nகிம், டிரம்ப் சந்திப்புக்காக சிங்கப்பூர் அமுல் படுத்தி வரும் விதிமுறைகள்\nPrevious Article 2018 பூகோள சமாதானப் பட்டியலில் இந்தியாவுக்கு 137 ஆவது இடம்\nNext Article கௌதமாலா எரிமலை சீற்றத்துக்கு 73 பேர் பலி : 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு\nதிட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உம் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர்.\nஇது தொடர்பான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானதை அடுத்து சிங்கப்பூரில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் சில வித்தியாசமான ஆனால் பாதுகாப்பு நோக்கம் கொண்ட விதிமுறைகளும் அமுல் படுத்தப் படவுள்ளன.\nவழமையாக சிங்கப்பூருக்கு அரசமுறைப் பயணம் வரும் தலைவர்கள் தங்கும் ஷங்கிரி லா என்ற ஹோட்டலில் தான் கிம் மற்றும் டிரம்ப் ஆகியோரும் சந்திக்கவுள்ளனர். இங்கு இரு நாட்டு அதிபர்களும் தமது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வரவுள்ளனர். இது சர்வதேசத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்பு மற்றும் அணுவாயுதத்தைக் கை விடுவது தொடர்பில் வடகொரியாவின் திட்டம் பற்றித் தெரிய வரவுள்ளதால் இந்த சந்திப்பின் போது ஷங்கரி லா ஹோட்டலுக்குக் கீழே கிட்டத்தட்ட 2500 சர்வதேச பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கூடவுள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகளை குறித்த ஊடகங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டன.\nபாதுகாப்பு நடவடிக்கையின் அம்சமாக போலிசார் மற்றும் இராணுவம் தவிர்த்து ஏனையவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் சந்திப்பு இடம்பெறும் ஜூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜூன் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை சிங்கப்பூரில் விமானப் ���ோக்குவரத்து இருக்காது என்றும் எந்த நாட்டில் இருந்தும் விமானம் மூலம் யாரும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஅனுமதி இல்லாது நுழையக் கூடிய ராக்கெட்டுக்களை வடகொரியா ராக்கெட்டுக்கள் மூலம் சுட்டு வீழ்த்தவும் முன்னேற்பாடாகி உள்ளது. இது தவிர ஜூன் 7 தொடக்கம் ஜூன் 13 வரை சிங்கப்பூரில் பெரிய போஸ்டர்கள் ஒட்டுவதற்கோ பெயிண்ட் விற்பனை செய்வதற்கோ தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வடகொரிய அதிபரைத் தான் நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத் தீர்மானித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் எந்தத் திகதியில் எந்தவிடத்தில் இச்சந்திப்பு இடம்பெறும் என்பது தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகவில்லை.\nPrevious Article 2018 பூகோள சமாதானப் பட்டியலில் இந்தியாவுக்கு 137 ஆவது இடம்\nNext Article கௌதமாலா எரிமலை சீற்றத்துக்கு 73 பேர் பலி : 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/apps-business-by-virudhunagar-girls/apps-1/", "date_download": "2020-01-21T13:50:06Z", "digest": "sha1:WRGMDQA2UIEG5B7LFRTXXBTEMJGNATLZ", "length": 5372, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "apps 1 | Chennai Today News", "raw_content": "\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nசெருப்பால் அடிக்கவில்லை, ஒத்தடம் மட்டுமே கொடுத்தார்கள்: முரசொலி விளக்கம்\n3 தலைநகர் அறிவித்த முதல்வருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்\nஆப்ஸ் மூலம் வருமானத்தை அள்ளும் விருதுநகர் பெண்மணிகள்.\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஇதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2016/06/blog-post.html", "date_download": "2020-01-21T13:42:58Z", "digest": "sha1:5OVYYXZI6MZB3R74Z3MAA3MGJNUT5FVH", "length": 40112, "nlines": 195, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "உலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.\nநீங்கள் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தில் பெருமிதங்கொள்ளக்கூடிய நபர் எனில் பத்திரிக்கைதுறைகளிலும், தொலைகாட்சிகளும், வானொலிகளிலும் அதிகமாக பேட்டி காணப்படும் இவரைப்பற்றி கேள்விப்படாமல் இருந்திருக்கவாய்ப்பில்லை.\nநீங்கள் விகடன் வாசகர் வட்டத்திலுள்ளவர் எனில் பலகல்லூரிகளில் பாடமாகவைக்கப்பட்டிருக்கும் இவரின் ‘திறந்திடுமனசே’ எனும் புத்தகம்குறித்து தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.\nநீங்கள் தொலைகாட்சிகளில் பயனுள்ளவற்றை மட்டுமே பார்க்கும் நபர் எனில் மக்கள்தொலைகாட்சியில் “மனம்தான் மூலதனம்” எனும் தன்னம்பிக்கை தொடரை பார்க்காமல் இருந்திருக்கவாய்ப்பில்லை.\nஉங்கள் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராய் இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்;அல்லது அழைக்கப்படுவார்.\nஆழ்மனம் தொடர்பானவகுப்புகள் உங்கள் ஊர்களில் இவர் ஏற்கனவே நடத்தியிருக்கிறார்; அல்லது இனி நடத்தவிருக்கிறார்.\nபுதுக்கவிதை எழுதும் முஸ்லிம் பெண்கள் யார் என உங்களிடம் கேட்கப்பட்டால் முதல் மூன்று பேரில் நீங்கள் உச்சரிக்கப்போகும் பெயர் இவருடையதாக இருந்திருக்கும்; அல்லதுஇனிஇருக்கும்.\nஉலகின் கவனத்தை ஈர்த்த முஸ்லிம் பெண்கள் பற்றி கேள்வி வருகையில் வெளிநாட்டுப்பெண்மணிகளின் பெயரை வரிசைப்படுத்திய உங்களின் பட்டியலில் “இதோ எங்கள் தமிழ்ப்பெண்” எனும் பேரார்வத்துடன் இவரின் பெயர் இடம்பிடித்திருக்கும் ;அல்லது புறக்கணிக்கவியலா ஆளுமையாக முத்திரை பதிக்கப்போகும�� பெயராக இருக்கும்.\nமுதல் கவிதை நூலே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்பட்ட பெருமைக்குரிய இப்பெண்மணிக்கு துபாய்சங்கம் டிவி “கலைப்பேரரசி” எனும் பட்டத்தை வழங்கியிருக்கிறது.\nகுங்குமம் உட்பட பல பத்திரிக்கைகளில் இவரின் சிறுகதை , கவிதை வெளிவந்துள்ளது.\nஅமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.\nமகிழ்ச்சித் தூதுவர் என்றும், சிறந்த குழந்தைகள் புத்தக எழுத்தாளர் என்றும் பலவாறாக போற்றப்பட்டு வரும் சர்வதேசப்புகழ் பெற்றுக்கொண்டிருக்கும் கீழக்கரைப் பெண் ஃபஜிலா ஆசாத் அவர்களைத் தான் சாதனைப் பெண்மணிப் பகுதியை இம்முறை அலங்கரிக்கிறார். (சாதனைப் பெண்மணிகளை காண மேற்காணும் சுட்டியை சொடுக்கவும்)\nஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பெற்றோர்களுக்கு-தன்பிள்ளையை சான்றோன் என சபையோரால் போற்றப்படும்பொழுது அதே இனிமையை ஒத்தது தன் மாணவி புகழின் உச்சியில் இருப்பதை ஆசான் காணுகையில்\nஅப்படியாகத்தான் ஃபஜிலா எனக்கு அறிமுகமானார். கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியை ஒரு காலகட்டத்தில் கலக்கிக்கொண்டிருந்த தன் மாணவி ஃபஜிலாவைப் பற்றி அக்கல்லூரியின் முதல்வர் சகோதரி டாக்டர் சுமையா (அவர்களைப் பற்றி வாசிக்க சொடுக்கவும்) பேசிக்கொண்டிருக்கையில் என்னையும் அறிமுகப்படுத்தும்படி வேண்டிக் கொண்டேன். உடனே ஏற்பாடு செய்து தந்தார் சகோதரி சுமையா.\nகேள்விப்படுவதைவிடவும், நேரடியாய் பெறும் அனுபவம் வலிமையானது என்பதை மீண்டும் எனக்கு நிரூபித்த நிகழ்வுகள் அவை என்னை நான் அறிமுகப்படுத்தியபோது திருச்சி ஐமன் கல்லூரி ஆண்டுவிழாவில் சிறப்புவிருந்தனராக கலந்துகொள்ளவந்திருப்பதாகச் சொன்னார். மாலைக்குபின் அழைக்க எண்ணிய போது துபாயில் இருப்பதாகச் சொன்னார். அடுத்த ஓரிருவாரங்களில் இந்தியா வருகை, மீண்டும் துபாய், இப்போது யூ.எஸ் என்னை நான் அறிமுகப்படுத்தியபோது திருச்சி ஐமன் கல்லூரி ஆண்டுவிழாவில் சிறப்புவிருந்தனராக கலந்துகொள்ளவந்திருப்பதாகச் சொன்னார். மாலைக்குபின் அழைக்க எண்ணிய போது துபாயில் இருப்பதாகச் சொன்னார். அடுத்த ஓரிருவாரங்களில் இந்தியா வருகை, மீண்டும் துபாய், இப்போது யூ.எஸ் இத்தனைக்கு மத்தியிலும் அவரை கைகொள்வது எளிதாக இருக்கவில்லை என எண்ணியபோது எவ்வித தற்பெருமைய���ம் இன்றி, என்னை நினைவில் வைத்து பேச அழைத்த மாத்திரத்தில் அவர் மேல் இன்னும் மதிப்புகூடியது. குரலைப் போலவே பழகுவதிலும் மனதை கவரக் கூடியவர். கேள்விகளைகேட்கத் துவங்கினேன்… முன்னதாக எளிமையாய் சின்னஅறிமுகம்…\nதலைமைத்துவ பண்புக்கான பயிற்சிகளை ரோபின்சர்மா உள்ளிட்ட உலகளாவிய பிரபலமான பயிற்சியாளர் மூலம் சிங்கப்பூர், லெபனான் ஆகிய நாடுகளுக்குச் சென்று கற்றுக் கொண்டார். இந்தியாவின் பெல்லாரியில் 'Haco Minerals' ன் chief financial officer ஆகவும் , சிங்கப்பூரின் Prosoft நிறுவனத்திற்கு CEO ஆகவும் , துபாயில் இருக்கும் முப்ஷி ராஜுவல்லர்ஸ் மற்றும் IBFI ஆகிய பிரபல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி விட்டு வாழ்வியல் ஆலோசகராக பல்வேறு நாடுகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சியளித்து வருகிறார். மேலும் பல்வேறு மனப்பிரச்னைக்கும் தீர்வுகாணும் தேர்ந்த மனநலசிகிச்சையாளராகவும் பரிணமிக்கிறார். துபாயிலும் சென்னை திநகரிலும் அவரின் கிளினிக் உள்ளது.\nஇப்படியாக தன் அறிவால் தன்னை முன்னேற்றிக்கொண்ட உன்னதமான பெண்மணி தான் ஃபஜிலா . அவர்களுடன் தான் கலந்துரையாட வாய்ப்பு அமைந்தது. இதோ நேரடியாகவே உங்களின் பார்வைக்கும்…\nஉங்க ப்ரோபைலை முழுமையாக வாசித்து முடிக்கவே நாளாகும் போலையே எப்படி இவ்வளவும் கற்று, இவ்வளவு சாதனைகள் புரிய முடிந்தது எப்படி இவ்வளவும் கற்று, இவ்வளவு சாதனைகள் புரிய முடிந்தது \nஅல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ் அருளால் ஒரு மனிதன் ஆழ்மனம் ரொம்பவே ஆற்றல்மிக்கது, போற்றத்தக்கது. அதன் ஆற்றல் எந்தளவுக்கு உள்ளதெனில்- (1010)11 நம் ஆழ்மன ஆற்றலை பற்றி பார்க்கையில் சாதாரணமாக தெரிந்தாலும் அது இந்த அண்டத்திலிருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கைவிட அதிகமானது. விசாலமானது என ஸ்காலர்ஸ் சொல்றாங்க. அப்படியான மனித மனதை வைத்துக்கொண்டு நாம் என்ன கற்றாலும் அது கையளவுதான்\nஒருமுறை சர் ஐசக் நியூட்டனின் திறமையும் தகுதிகளும் பற்றி வியந்து கேட்கும் பொழுது, அவர் சொல்கிறார் , “ இந்த உலகம் என்னை எப்படி பார்க்கிறதென்று எனக்கு தெரியாது, ஆனால் என்னை பொருத்தவரைக்கும் என் முன்னால் பெரிய கடல் இருக்க , அதன் கரையோரம் சிப்பி பொறுக்கும் சிறுபையனாகவே என்னை பார்க்கிறேன்”. ஐசக் நியூட்டனே தான் சாதித்தை பற்றியும் திறமைப்பற்றியும் அப்படி சொல்லியிருக்க, சாதாரண மனுஷி நான் என்ன சொல்ல முடியும் \nஇஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களில் 75 சதவீதம் எதிர்ப்புக் கருத்துக்கள் பெண்களைச் சார்ந்தே வருகின்றன. நீங்கள் சொல்லுங்கள், இஸ்லாம் பெண்களை எப்படி பார்க்கிறது, உங்களை இச்சமூகம் எப்படி பார்க்கிறது \nஇன்று மட்டுமல்ல.. என்றுமே இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சியும் அவர்களுக்கான அங்கிகாரமும் போற்றத்தக்கக்கூடியதாகவே இருந்து வந்துள்ளது. பொதுவாக சரித்திரப்புருஷர்கள் போற்றப்படும் பொழுதெல்லாம் அவர்களின் மனைவிகளின் வீரமோ விவேகமோ பெரிதாகப் பேசப்படாது. ஆனால் நம் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி அன்னை கதிஜா (ரலி) அவர்களின் பக்குவமாகட்டும், வியாபார திறமையாகட்டும் அவ்வளவு அழகாக வரலாறுகளில் பதியவைக்கப்பட்டுள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களின்அறிவும் ஆற்றலும், உம்முசல்மா (ரலி) அவர்களின் விவேகமும் வீரமும் ஒருவரி விடாமல் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. இவை பெண்கள் அன்றும் இன்றும் என்றும் கண்களாகவே போற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவே என்னை உணரச்செய்கிறது.\n ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பாதியாக நிரப்பப்படுவதாகக் கொள்வோம், அதில் நிரம்பியிருக்கும் தண்ணீரைப் பார்க்கிறோமா அல்லது காலியான பகுதியை பார்க்கிறோமா என்பதில் தான் நம் சமூகம் நம்மை எப்படி பார்க்கிறது என்று சமூகத்தின் மீதான நம் மதிப்பீடு அமைகிறது. நாம் நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் :) \nஒரு பக்கம் இன்னும் கற்றுக் கொள்ள பலநாடுகள் கடந்தெல்லாம் பயிற்சிகளில் கலந்து கொள்கிறீர்கள், இன்னொரு பக்கம் பல்வேறான நாடுகளுக்கும் சென்று இளைய சமுதாயத்துடன் கலந்துரையாடிகற்றதை கற்பிக்கிறீர்கள்.. மனநல ஆலோசகராக பல்வேறு மனப்பிரச்னைக்கும் சிகிச்சை அளிக்கிறீர்கள் . இது போக பலநிறுவனங்களில் ஆலோசகராகவும் பணியாற்றுகிறீர்கள். களைப்பாயில்லையா\nஅதிகமான வேலைகளை இழுத்துபோட்டு செய்யும் போது ஸ்ட்ரஸ் ஆகுதுன்னு சொல்வாங்க. ஆனா நாம் அந்த வேலையை விரும்பி செய்கிறோமா விரும்பாமல் கட்டாயத்தின் பேரில் செய்கிறோமா என்பதில் தான் ஸ்ட்ரஸும் களைப்பும் வருவதற்கான காரணிகள் அடங்கியிருக்குமே தவிர அதிகமான வேலை செய்வதிலும், அடுத்தடுத்து செய்வதிலும் வராது என ஸ்காலர்ஸ் சொல்கிறார்கள். விரும்பி ஒரு வேலையை செய்யும் போது , அதனால் வரும் ஸ்ட்ரஸ் அனைத்தும் பாசிட்டிவ் ஸ்ட்ரஸ் தான். அவை மீண்டும் நாம் அதிகம் பணியாற்றுவதற்கான சக்தியை கொடுக்கும்.\nநம் DNA யில்உள்ள local adaptation syndrome பற்றி தெரியும் போது positive stress ஸின் நன்மைகளை புரிந்து கொள்ளலாம். நாம் விரும்பி எந்த வேலையையும் செய்யும்போது நம் திசுக்களானது விரிவடைந்து கடின வேலைகளை செய்யும் அளவுக்கு நம்மை தயார்படுத்துமே தவிர நம் வேலைகளை தட்டி நம்மை சோர்வடையச் செய்யாது. இதுதான் லிமிட், இதுக்கு மேல் அதிகமா வேலை செய்றாங்க என்ற ஸ்ட்ரஸ்ஸ கொண்டு வராது. விரும்பிச் செய்யச்செய்ய நம் கெப்பாசிட்டி அதிகமாகும், நம் ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்படும்,\nநமக்கு ஸ்ட்ரஸ்ஸோ அயர்ச்சியோ வருகிறதென்றால் அந்த வேலையைச் செய்வதற்கான நாட்டமோ, செய்யத்தூண்டுவதற்கான காரணிகளோ குறைகிறதென்று அர்த்தம். அப்படியான நிலைக்கு வரும் வேளையில் அந்த வேலையை விரும்பிச்செய்வதற்கான காரணத்தை தேடி உருவாக்கி , அவ்வேலையில் முழு மனதுடன் ஈடுபடுவதற்கான காரணிகளை உருவாக்கிகொண்டோமெனில் களைப்புகள் வராது. நானும் இதையே கடைபிடிக்கிறேன்\nஇத்தகு வளர்ச்சிக்கான உங்கள் பயணங்கள் சுகமானதாக அமைந்ததா… அல்லது சுமையானதாக ஆக்கப்பட்டதா\nஓர் பயணத்தில் நாம் தூக்கிச் செல்ல வேண்டியது எது, விட்டுச்செல்ல வேண்டியது எது என்பதில் பயணப்படும் நாமே தான் தீர்மானிக்க வேண்டும், அதில் நாம் தான் தெளிவாக இருக்க வேண்டும். நாம் தெளிவாக இருந்தால் இலக்கை நோக்கிய நம் பயணமும் சுமூகமானதாகவே அமையும். அறிவார்ந்த மனிதர்களாகிய நாம் தேவையானதை விட்டு விடவும் மாட்டோம், தேவையற்றதை தூக்கி சுமந்துக்கொண்டும் இருக்க மாட்டோம்… மேலுள்ள வரிகளை என்னிலையாக்கி வாசியுங்கள் , எப்படி கடந்தேனென விளங்கும்\nமார்க்கத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டு என சொல்லிக்கொள்கிறோம். ஆனாலும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றி விமர்சிக்கப்படுகிறதே\nசுதந்திரம் என்றால் அங்கே விதிமுறைகள் இருக்க கூடாது என நினைப்பது சரியல்ல. கட்டுப்பாடற்ற சுதந்திரம் கணக்கு வைக்காத வியாபாரம் போன்றது. விளையும் ஆனால் வீடு வந்து சேராது. ஒரு விளையாட்டு என்றாலும் கூட அங்கே எல்லைகளும் விதிமுறைகளும் உண்டு. அந்த விதிமுறைகளை கடைபிடித்து விளையாடுவதில் கிடைக்கும் வெற்றிதான் மதிப்புமிக்கது. இது புரிந்தால் தேவையான கட்டுப்பாடுகள் – முடக்கிப் போடும் இரும்புக்கரங்கள் அல்ல என்பது புரியும். நம்மையும் பாதுகாத்து வேண்டிய வெற்றி இலக்கும் அடையமுடியும்.\nஎன்ன இருந்தாலும் மார்க்கம் வரையறுத்த கட்டுப்பாடுகளுடன் சாதிப்பது ஒப்பீட்டு நோக்கின் மற்ற பெண்களைக் காட்டிலும் முஸ்லிமாகிய உங்களுக்கு கடினமானதாகத் தானே இருந்திருக்கும் இதுத் தவிர ஆணாதிக்க உலகின் விமர்சனங்களையும் கடந்து வர வேண்டியிருக்குமே… என்கூற்று சரியா\nமாசற்ற எந்த செயலுக்கும் மார்க்கம் ஒரு தடையும் அல்ல ஆண்கள் நம் எதிரியும் அல்ல ஆண்கள் நம் எதிரியும் அல்ல வரையறைகள் கொண்ட சுதந்திரத்தினைப் பயன்படுத்தி அதன் விதிகளை கடைபிடித்தால் முடிவில் வெற்றி நிச்சயமே\nதோல்வியே இல்லாத வெற்றியும் எதிர்ப்பே இல்லாத உறவுகளும் ஆண் பெண் இருபாலருக்கும் , எந்த மதத்தினருக்கும் சாத்தியமில்லை. வாழ்க்கை என்பதை புட்பால் விளையாட்டுப் போன்றதென்றே நினைப்பேன். புட்பாலில் ஒரு கோல் போடவேண்டுமென முயற்சி செய்யும் வீரரை மாதிரி தான் நாம் ஒரு குறிக்கோளை முன்னோக்கி அதை சாதிக்கணும் என நினைத்து முன்னேறுகிறோம். அப்படியாக விளையாட்டு வீரர் கோல் போடவேண்டுமென முன்னேற முன்னேற , அவரைத் தடுக்க ஆட்கள் இல்லாமல் எல்லாமே அவருக்கு சாதகமாகத்தான் அமைய வேண்டுமெனில் அந்த விளையாட்டில் சுவாரசியம் ஏது அந்த விளையாட்டுக்குத் தான்அர்த்தம் ஏது \nஅவரை 11 பேர் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதே சமயம் 11 பேர் நம்மை முன்னேற்ற பாதைக்கு கொண்டுச்செல்ல உதவுவார்கள். எதிராளிகளையும், ஆதரவாளர்களையும் இணங்கண்டு வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவது தான் புத்திசாலித்தனம். நிஜவாழ்க்கையில் எதிராளிகளுடன் மல்லுக்கட்டிதான் ஆகவேண்டுமென எந்த நிர்பந்தங்களும் இல்லை. அவர்களையும் எளிதாக கையாளும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், இல்லையேல் கண்டுகொள்ளாமல் நம் பாதையில் மேற்கொண்டு முன்னேற பயணிக்க வேண்டும். இத்தகு பயணங்கள் தான் வாழ்க்கையை சுவாரசியங்களாக மாற்றுகின்றன. நமக்குமுன் இருக்கும்பிரச்சனைகள், சிரமங்கள் எதுவாகினும் அஃது இந்தெந்த வழிகள் வருகிறது, இந்தெந்த ரூபத்தில் பரிணாமமாகிறதென ஒவ்வொன்றுக்கும் லேபிள் போட்டுக்கொண்டே இருக்காமல் , அதில் முடங்கி கிடக்காமல், நம் குறிக்கோளில் கவனம் வைத்து நல்லசெயல்களை நம் எண்ணத்தில் வைத்து வா��்க்கையை நிறைவாக வாழ்வோமே\nசுவராசியமாகவும் அறிவார்ந்த ஆய்வாகவும் பதிலுரைத்தீர்கள். உங்களுடைய பொண்ணான நேரத்தைல் சிறுபகுதியை எங்களுக்கென ஒதுக்கி பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றிகள். மென்மேலும் உங்களின் சேவையும், உயர்வும் இச்சமூகத்திற்கு பயனுள்ள விஷயங்களைத் தரவேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் சகோதரி ஃபஜிலா\nLabels: ஆமினா, ஃபஜிலா ஆசாத், சாதனைப் பெண்மணி\nசகோதரி ஃபஜிலா ஆசாத் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nநல்ல கோர்வையான வினா தொடுப்பும் ஒவ்வொன்று அருமையான பதிலுரையில் பகுப்பும் SUPER \nமென்மேலும் வளரவும் வாழ்த்தவும் நேசிப்பவர்கள் சுற்றியிருப்பர் \nகேள்விகளும் பதில்களும் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டுகின்றன.\nபடித்ததை கற்றதை பயனுள்ளவகையில் பிறருக்கும் எத்திவைக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. வாழ்த்துகள் சகோ. ஃபஜிலா ஆஸாத்\nபகிர்வுக்கு நன்றி சகோ.ஆமினா முஹம்மத்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nதாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு\nத மிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்தியிலும் த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் ���ரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?cat=27", "date_download": "2020-01-21T15:26:46Z", "digest": "sha1:WPVPGQPPHPUVG3Y2QZIOTMRVLTNB4PKY", "length": 12694, "nlines": 103, "source_domain": "www.ilankai.com", "title": "வவுனியா – இலங்கை", "raw_content": "\nவவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட வறட்சி நிலை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு...\tRead more »\nவவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் விபத்தில் பலி\nஅம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ள னர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொ ன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய...\tRead more »\nஅடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் வவுனியா பிரதேச மக்கள்\nவவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி தாம் மிகவும் அவலநிலையில் அன்றாடம் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். யுத்த காலத்தில் வவுனியா, நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவுகுட்பட்ட பேயாடி கூழாங்குளம்...\tRead more »\nதிருடன் சத்தியலிங்கத்திடம் இருந்து அமைச்சுகள் பறிப்பு\nவட மாகாண சபையின் அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று அமைச்சுக்கள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் பறிக்கபட்டுள்ளது. அமைச்சர் திருடன் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த அமைச்சுக்களில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச���சுக்கள் இன்று பறிக்கபட்டு வட மாகாண...\tRead more »\nமதுபோதையில் பஸ் தரிப்பிடத்தில் நிம்மதி நித்திரை போட்ட குடிமகன் எழுப்பியவர்களுக்கு தகாத வார்த்தைகளாலும் பதிலடி – வவுனியாவில் சம்பவம்\nமன்னார் வீதியில் உள்ள புகையிரத கடவை அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று மாலை மதுபானப் போத்தல் ஒன்றுடன் மது போதையில் ஒருவர் படுத்திருந்துள்ளார். பஸ்சுக்கு சென்றவர்கள் அவரை எழுப்பிய போது அவர் தகாத வார்த்தைகளால் கண்டபடி இந்த அரசாங்கத்தையும்,...\tRead more »\nயாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவில் ஒருவர் பலி\nவவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் இன்று மாலை குருமன்காடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்தள்ளார். 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு...\tRead more »\nபயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகரின் இறுதி ஊர்வலம்\nவவுனியா மற்றும் வடமாகானத்தில் நீண்ட சேவை அனுபவம் உடைய பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு அவர்களின் இறுதி கிரியைகள் வவுனியாவில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இவர் இறுதி...\tRead more »\nவவுனியா மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் தற்போதும் 23777 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளபோதிலும் நல்லாட்சியில் 14 ஏக்கர் காணி மட்டுமே விடுவிப்பு….\nவவுனியா மாவட்டத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் தற்போதும் 23777 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளபோதிலும் நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் 14 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப் பட்டுள்ளதாக மாவட்டபுள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. வட மாகாணத்தில் மட்டும் 71 ஆயிரம் நிலப்பரப்பு படையினர் வசம் உள்ளது....\tRead more »\nவவுனியா செட்டிக்குளத்தில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியா – முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து (20..01.2016) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில்...\tRead more »\nவவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கியவருக்கு 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nவவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, இன்று...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/236237", "date_download": "2020-01-21T14:28:03Z", "digest": "sha1:TCY6BW4G35FSATDZFDKGS5WBJR53NTH4", "length": 12687, "nlines": 87, "source_domain": "canadamirror.com", "title": "20 வருடங்களுக்கு முன் கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை சிறுமி! தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் பின்னணி.. - Canadamirror", "raw_content": "\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\nஉலக அதிசயத்தால் சிறை சென்ற யூடியூப் பிரபலம்\n அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறை\nகாலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு\nஅமெரிக்கா மீதான தாக்குதல் கோழைதனமாக இருக்காது - இஸ்மாயில் கானி\nலெபனானில் தொடரும் ஆர்ப்பாட்ட மோதல்கள்-பலர் காயம்\nரோஹிங்கியாக்களுக்கு எதிராக 'இனப்படுகொலை' இல்லை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\n20 வருடங்களுக்கு முன் கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை சிறுமி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் பின்னணி..\nகனடாவில் இலங்கையரான ஷர்மினி ஆனந்தவேல் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பொலிஸாரால் உண்மையான குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.\nஇலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில், கனடாவுக்கு குடிபெயர்ந்த��ர்கள் ஷர்மினி ஆனந்தவேல் குடும்பத்தினர்.\nஅப்போது வெறும் 15 வயதேயான ஷர்மினி ஆனந்தவேல், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம், புதிதாக வேலையில் சேர்வதற்காக வடக்கு ரொறன்ரோவில் உள்ள தங்களது குடியிருப்பில் இருந்து கிளம்பியுள்ளார்.\nஆனால் சுமார் நான்கு மாதங்களுக்கு பின்னர், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷர்மினி ஆனந்தவேலின் எலும்புகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது.\nசம்பவம் நடந்து 20 ஆண்டுகாளியும், இதுவரை ஷர்மின்யின் மர்ம மரணம் தொடர்பில் கனேடிய பொலிஸாரால் எவர் மீதும் வழக்குப் ப்திய முடியவில்லை என கூறப்படுகிறது.\nஆனால், சம்பவம் நடந்த அன்றே பொலிஸாருக்கு, ஷர்மினியின் அயலாரான 23 வயது இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும்,\nஅவரை அழைத்து விசாரித்ததாகவும், அவர் தொடர்புடைய நபர்களை விசாரித்ததாகவும் கூறும் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில், தற்போதும் அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைத்துள்ளது.\nஆனால் ஷர்மினியின் கொலை வழக்கு தொடர்பாக இல்லை என கூறப்படுகிறது. ஷர்மினி தமது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் ரொறன்ரோவில் உள்ள Don Mills பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.\nஅவரை அழைத்து விசாரித்ததாகவும், அவர் தொடர்புடைய நபர்களை விசாரித்ததாகவும் கூறும் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில், தற்போதும் அவரை விசாரணை கைதியாக சிறையில் அடைத்துள்ளது.\nஆனால் ஷர்மினியின் கொலை வழக்கு தொடர்பாக இல்லை என கூறப்படுகிறது. ஷர்மினி தமது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் ரொறன்ரோவில் உள்ள Don Mills பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.\nஷர்மினி மாயமான தகவல் பொலிஸாருக்கு புகாராக கிடைத்ததும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\nஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தன்னார்வலர் பலர் இந்த வழக்கு தொடர்பில் களமிறங்கினர்.\nஇந்த நிலையிலேயே பொலிஸாரின் கவனம் ஷர்மினியின் அதே குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் Stanley Tippett மீது திரும்பியது.\nStanley Tippett தமது 16-வது வயதில் பாடசாலையில் ஆசிரியரின் மேஜைக்கு நெருப்பு வைத்த வழக்கில் பொலிஸாரிடம் சிக்கியவர்.\nமட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு வழக்கில் பொலிஸார் அவரை விசாரணை செய்தும் வந்துள்ளனர்.\nஷர்மினியின் சிதைந்த உடல் பாகங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்ட பின்னரும், குற்றவாளியின் டி.என்.ஏ எதையும் பொல���ஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனிடையே, ஷர்மினி விவகாரம் தொடர்பில் Stanley Tippett இடம் பொலிஸார் பலமுறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவிசாரணை அதிகாரிகளில் ஒருவரின் கருத்துப்படி, ஷர்மினி தமக்கும் Stanley Tippett-கும் இடையே இருந்த அந்த மர்மமான உறவு குறித்து இதுவரை எவரிடமும் விவாதித்ததில்லை.\nமட்டுமின்றி, வேலை வாங்கித் தருவதாக கூறி, ஷர்மினியை Stanley Tippett பயன்படுத்தி இருக்கலாம் எனவும் அவர் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஷர்மினியின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்ட வேலை உறுதி கடிதமானது ஸ்டான்லி வழங்கிய போலி நிறுவனத்தின் கடிதம் எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஆனால் ஷர்மினியை ஸ்டான்லி கொலை செய்தாரா என்பது தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அந்த பொலிஸ் அதிகாரியின் சந்தேகங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடோர் எம் 1 ஏவுகணையால் தாக்கப்பட்ட உக்ரைன் விமானம்\nகனடாவில் 40 லட்சம் பேர் பசியால் பாதிப்பு-அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/07/", "date_download": "2020-01-21T14:08:24Z", "digest": "sha1:N5GGNOWMKE5YRZNFVGZVUT2KBH4L5NLB", "length": 4983, "nlines": 116, "source_domain": "karainagaran.com", "title": "ஜூலை | 2016 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nhttp://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom என்னுரை என்னுரை எழுதும் இந்தச் சடங்கை என் சோம்பல் வென்றுவிடும் போல் இருக்கிறது. இது தேவைதானா என்கின்ற கேள்வி என் கைவிரல்களைக் குறண்டிப் பிடித்துப் பின்னே இழுக்கின்றன. கதைகள்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434425", "date_download": "2020-01-21T13:56:54Z", "digest": "sha1:WYQDTMVCJ7QT4F72EJURXWYPVJFN6D6R", "length": 6666, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "திருட்டு: 3 சிறுவர்கள் கைது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருட்டு: 3 சிறுவர்கள் கைது\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 04:47\nதிருநின்றவூர்:திருநின்றவூர், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ருக்மணி, 65. கடந்த, 30ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை, எல்.இ.டி., 'டிவி' ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பினர்.திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று சிறுவர்கள், ருக்மணி வீட்டில் திருடியது த���ரிய வந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவிமான நிலையத்திற்கு, 'ரெட் அலர்ட்'\nசட்டவிரோதமாக நிலத்தடிநீர் கொள்ளை அறிக்கை அளிக்க ஆவடி போலீசுக்கு ...\nபஸ் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-21T14:21:38Z", "digest": "sha1:C4JOSPUQVZGP3Q3ITNSBEIQKTRTCTXWD", "length": 8967, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்டினா ஹிங்கிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்லப் பெயர் சுவிஸ் மிஸ்\nபிறந்த திகதி 30 செப்டம்பர் 1980 (1980-09-30) (அகவை 39)\nபிறந்த இடம் கோசீக்கே], ஸ்லொவாக்கியா\nவிளையாட்டுகள் வலது கை (இரு கை பின்\nபெற்ற பட்டங்கள்: 43 டபிள்யூடிஏ, 2 ஐடிஃப்\nஅதி கூடிய தரவரிசை: #. 1 (31 மார்ச் 1997)\nஆஸ்திரேலிய ஓப்பன் வெ (1997, 1998, 1999)\nபிரெஞ்சு ஓப்பன் இ.சு (1997, 1999)\nஅமெரிக்க ஓப்பன் வெ (1997)\nபெற்ற பட்டங்கள்: 37 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப்\nஅதிகூடிய தரவரிசை: # 1 (8 ஜூன் 1998)\nஆஸ்திரேலிய ஓப்பன் வெ (1997, 1998, 1999, 2002)\nபிரெஞ்சு ஓப்பன் வெ (1998, 2000)\nவிம்பிள்டன் வெ (1996, 1998)\nஅமெரிக்க ஓப்பன் வெ (1998)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 8 June 2011.\nமார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார். இவர் ஐந்து தடவைகள் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் ஒற்றயர் பிரிவில் பட்டம் வென்றார்(மூன்று தடவைகள் ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு தடவை விம்பிள்டன், ஒரு தடவை அமெரிக்க ஓப்பன்). மேலும் ஒன்பது தடவைகள் கிராண்ட் சிலாம் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.womenos.com/category/packaged-gifts", "date_download": "2020-01-21T14:41:17Z", "digest": "sha1:27RNTV6DUJWTW2HMAHY5JMMWBMNXEXKL", "length": 4783, "nlines": 65, "source_domain": "ta.womenos.com", "title": "தொகுக்கப்பட்டன பரிசு கட்டுரைகள் மற்றும் மதிப்புரைகள் - எல்லாம்", "raw_content": "\nஎன்ன பொருட்கள் தேர்வு செய்ய\nஉருவாக்க ஒரு இனிப்பு தலைசிறந்த\nமுள்ளம்பன்றி இனிப்புகள் – ஒரு அசல் மற்றும் ருசியான பரிசு அனைத்து சந்தர்ப்பங்களில்\nதொகுக்கப்பட்டன பரிசு ஜனவரி 2020\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nLiverworts சுவையான சரியான டிஷ் தினசரி பட்டி மற்றும் பண்டிகை அட்டவணை\nஒரு புதிய டிஷ் உங்கள் மெனு – கோழி கறி பல்வேறு சேர்க்கைகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இருக்க முடியாது இந்த வெளியிட்டது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன\nஆன்லைன் பத்திரிகை Womenos உருவாக்கப்பட்ட உள்ளது அழகான பெண்கள் யார் வெற்றி பெற வேண்டும் அனைத்து கோளங்கள் வாழ்க்கை மற்றும் எப்போதும் இருக்க நன்கு தகவலறிந்த. அது எளிதானது அல்ல இருக்க வேண்டும், ஒரு வெற்றிகரமான பெண் இன்று: நீங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது அழகாக இருக்க, சுவாரஸ்யமான இருக்கும், ஒரு ஆதரவு போது குடும்ப பிரகாசித்து நல்லிணக்கம் மற்றும் இயல்பையும்.\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nமறைவைதிருமண கருவிகள்ஒரு அழகான புன்னகைபழுதுமீன்காசிசகமாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/vendakkai-poriyal-recipe-010278.html", "date_download": "2020-01-21T15:27:27Z", "digest": "sha1:Q6PPD7ZGL7U76U6N7ICCAQYOPNP4JAAJ", "length": 12846, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெண்டைக்காய் பொரியல் | Vendakkai Poriyal Recipe- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nMovies பக்காவாக தயாரான கமல்ஹாசன்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே, எப்போது தெரியுமா\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டீர்களா இந்த மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசிக்கிறீர்களா இந்த மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசிக்கிறீர்களா அப்படியெனில் இன்று வெண்டைக்காய் பொரியல் செய்யுங்கள். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெண்டைக்காயை பொரியலை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு வெண்டைக்காய் பொரியலின் எளிய செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nதுருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nமுதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்கு சுருக்கும் வரை வதக்கி விட வேண்டும்.\nவெண்டைக்காய் சுருங்கி நன்கு வதங்கியதும், அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ��ேர்த்து கிளறி விட வேண்டும்.\nஇறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், வெண்டைக்காய் பொரியல் ரெடி\nஇரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்\nநீரிழிவு நோயாளிகளுக்கான... பீர்க்கங்காய் பொரியல்\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/08/mdmk.html", "date_download": "2020-01-21T13:37:34Z", "digest": "sha1:XV2YKVNFATSRDJ5CLN7WJ5X6JG5IWGZ2", "length": 14141, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.50 லட்சம் வாங்கிய திமுக: நாஞ்சில் திடுக்! | Nanjils new charge against DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\n6 மணி நேரத்திற்கு மேலாக வேட்பு மனு தாக்கலுக்காக காத்திருக்கும் கெஜ்ரிவால்.. பெரும் சதி என புகார்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nமுஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக விமர்சித்த பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா.. கடும் சர்ச்சை பேச்சு\nதை அமாவாசை 2020: பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nMovies மஞ்சள் பிகினியில்.. மட்ட மல்லாக்க.. மலைக்க வைக்கும் மீரா மிதுன்.. டிரென்ட் செட்டர் என பீத்தல் வேறு\nFinance ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளி���் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.50 லட்சம் வாங்கிய திமுக: நாஞ்சில் திடுக்\nதிருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டஎல்.கணேசனுக்காக பிரசாரம் செய்ய திமுகவினர் ரூ. 50 லட்சம் பணம் வாங்கினார்கள்என்று மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பரபரப்புகுற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nஅதிமுகவுடன்தான் மதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலேவலியுறுத்திப் பேசி வந்தவர் சம்பத். இதற்காக திமுகவின் கடும் கண்டனத்தையும்,வைகோவிடம் வசவும் வாங்கினார்.\nஇதனால் மனம் சோர்ந்திருந்த சம்பத், அதிமுக-மதிமுக இடையே கூட்டணிஏற்பட்டுள்ளதால் உற்சாகமடைந்து மறுபடியும் டூர் கிளம்பி விட்டார்.\nமதுரை, கீரைத்துறை பகுதியில் நடந்த மதிமுக கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்பேசுகையில், பொடாவை விட மிக மோசமானது மிசா சட்டம். பேச்சுரிமை,எழுத்துரிமை என எல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்ட மிசா சட்டத்தைக்கொண்டு வந்த இந்திரா காந்தியுடன் கருணாநிதி கூட்டணி வைத்துக் கொண்டார்.\nபண்டாரம், பரதேசி கட்சி என்று கூறிய பாஜகவுடன் பதவிக்காக கூட்டணி வைத்துக்கொண்டார். எனவே அதிமுகவுடன், மதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதைவிமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை.\nஅவருக்கேற்ற வகையில் பிரச்சினைகளை திசை திருப்பதுவது கருணாநிதியின்வாடிக்கைதான். ஆனால் இம்முறை அது மக்களிடம் எடுபடாது.\nஒருவேளை திமுக கூட்டணியில் மதிமுக நீடித்திருந்தாலும், திமுகவினர் உள்ளடிவேலை செய்து மதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து விடுவார்கள். முறையாகபிரசாரம் செய்ய மாட்டார்கள்.\nகடந்த திருச்சி நாடாளுமன்றத் தேர்தலிலேயே, எல்.கணேசனுக்கு பிரசாரம்செய்வதற்காக ரூ. 50 லட்சம் பணத்தைப் பெற்றவர்கள்தான் திமுகவினர்.\nமதிமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவே பணம் வாங்குபவர்கள்தான் திமுகவினர்.ஆனால் அதிமுக அப்படி இல்லை. (இவர்கள் பிரச்சாரத்தோடு காசும் தருவார்களோ\nஇப்போதே இரு கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன், ஒற்றுமையாக செயல்படஆரம்பித்து விட்டார்கள். சகோதர உணர்வுடன் இரு கட்சியினரும் தேர்தல் பணிகளைத்தொடங்கி விட்டனர் என்றார் சம்பத்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில��� பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2016/aug/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-3182.html", "date_download": "2020-01-21T14:51:18Z", "digest": "sha1:FBKW5C5QRHFCJAHVFBZ2QE73ZS4BZXAK", "length": 8896, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபோலி வழக்குப் பதிவு: காவல் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்த அம்ரீந்தர் சிங்\nBy dn | Published on : 13th August 2016 11:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபதிண்டா: அப்பாவி மக்கள் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்வதாகக் கூறி பஞ்சாபின் பதிண்டா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையமொன்றுக்குள் திங்கள்கிழமை அதிரடியாகச் நுழைந்த அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அம்ரீந்தர் சிங், அங்கிருந்த போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nபஞ்சாப் மாநிலத்தில், பொதுமக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அம்ரீந்தர் சிங்கிடம், பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. போலி வழக்குகளை போலீஸார் தங்கள் மீது பதிவு செய்கின்றனர் என்று சிலர் அம்ரீந்தர் சிங்கிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதைக் கேட்டுக் கோபமடைந்த அவர், அருகில் இருந்த சங்கத் மண்டி காவல் நிலையத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் அதிரடியாக நுழைந்தார். ஆளும் அகாலி தள அரசின் தூண்டுதலின் பேரில் போலி வழக்குகளை பதிவு செய்கிறீர்கள் என்று போலீஸார் மீது அம்ரீந்தர் சிங் குற்றம்சாட்டினார்.\nஇதையடுத்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அம்ரீந்தர் சிங் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஆஸி. ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா பலிக்கல் சாம்பியன்\nஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிச்சுற்றில் நடால் ஜோடி\nவங்கதேச உணவகத் தாக்குதல்: மேலும் 5 பேர் கைது\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள்-194/3\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-sports", "date_download": "2020-01-21T15:06:11Z", "digest": "sha1:HZD3O7BVNOLTB3PCAAGRYEKSH25W4KAL", "length": 4349, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nரோஹித் உடன் கருத்து வேறுபாடா: விராட் விளக்கம்\nரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nகுளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ரஷ்யாவுக்குத் தடை\nகேல் ரத்னா விருது அறிவிப்பு\nதங்கம் வென்று உசேன் போல்ட் சாதனை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/47586-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-16-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-21T14:07:51Z", "digest": "sha1:YYO7D4LKDN37K4HYG27EF7KLCSIP3A6I", "length": 5002, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "தாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு மு��்னதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தாக்குதல் பற்றி நிச்சயமான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தது என தெரிவித்துள்ளது,\nதாக்குதல் பற்றி ஆய்வு செய்பப்படாத ஆரம்ப தகவல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றது என சில அதிகாரிகள் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.\n20ம் திகதி மாலை வேளையில் தாக்குதல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தது எனவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெசில் ராஜபக்ஷவின் இலங்கை வருகை காலவரையறையின்றி முடக்கம் \nஅசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் \nஜனாதிபதி அவர்களே, சுனில் ரத்நாயகர்களுடன் LTTE சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுங்கள் - அஜித்\nரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு \nஅமேசான் நம்பர் 1 தேசிய இலவங்கப்பட்டை தயாரிப்பு இலங்கை சுங்கத்தில் சிக்கிய விதம்\nஅசாம் அமீனுக்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு அஞ்சுகிறது\nபெசில் ராஜபக்ஷவின் இலங்கை வருகை காலவரையறையின்றி முடக்கம் \nதாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்\nஅசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் \nஜனாதிபதி அவர்களே, சுனில் ரத்நாயகர்களுடன் LTTE சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுங்கள் - அஜித்\nரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/780", "date_download": "2020-01-21T13:54:32Z", "digest": "sha1:DVYYOWGDNH7SOMS3ZDG7FFDBY5IBSBK4", "length": 37434, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை:மேலும் கடிதங்கள்", "raw_content": "\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி »\nஒரு தீவிரமான விஷயத்தைப்பற்றிய நகைச்சுவை அதைச்சார்ந்துள்ள பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்துவிடுகிறது. நம்பிக்கை என்பதில் உள்ள எல்லைகளை அது நமக்குப் புரியச்செய்கிறது. தீவிரமான விஷயங்களை மிதமிஞ்சி அழுத்துந்தில் இருந்து அது விடுதலை அளிக்கிறது. தமிழகம் மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீது பற்றும் வெறியும் கொண்டவ்ர்களால் ஆனது. அனைத்தையுமே தீவிரமாக எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் இங்குள்ளவர்கள். ஆகவே அவர்கள் நம்பக்கூடியவற்றை பாதுகாக்கும்பொருட்டு சண்டைபோடத்தயாராக இருப்பார்கள். எந்தவகையான விவாதத்தையும் மாற்றுக்கருத்தையும் அவர்களால் ஏற்க முடியாது. தங்களைத்தாங்களே கிண்டல்செய்வது எப்படி என்றும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆகவே உங்கள் குரு நித்யாவை நீங்கள் கிண்டல்செய்வதை வாசகர்களை விட அவர்தான் மிகவும் ரசித்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆன்மீகமான முதிர்ச்சி என்பது தன்னைத்தானே கிண்டல்செய்வதுதான்.\nநான் விடுதலைப்புலிகளை, திமுகவை, இடதுசாரிகளை,தமிழியத்தை, சமூகப்போராட்டத்தை, கர்நாடக சங்கீதத்த, மதநம்பிக்கைகளை ,அதிதீவிர இலக்கியத்தை, அதை இதை ஆதரிக்க ஆரம்பித்தால் அதன்மீதான எந்தவகையான விமரிசனத்தையும் என்னால் தாங்க முடியாது. சிந்திப்பவர்கள் பாம்பு போல சட்டையை உரித்தபடி முன்னகர்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். விவேகம் என்பதே அப்படி சிரிப்பு மூலம் தன்னிடமிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதுதான்.\nசில சமூகங்கள், சாதிகள் தங்களைத்தாங்களே கிண்டல் செய்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். குறிப்பாக பஞ்சாபி விவசாயிகள். ஐரிஷ் விவசாயிகள். தமிழ்நாட்டில் கம்மா நாயக்கர்கள். தங்களைப்பற்றி தாங்களே நகைச்சுவைகளை உருவாக்கிப்பரப்புவார்கள். கி.ராஜநாராயணன் அவரது கம்மா நாயக்கர் ஜாதியைப்பற்றி அவர்களுடைய கிண்டல்களை தொகுத்திருக்கிறார்.\nஎம்.பி.ஏ போன்ற நிர்வாகம் அல்லது ஐஐடி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த உயர்தகுதி கொண்டவர்கள் மிக உலர்ந்தவர்களாகவும் தங்களுடைய இடம்பற்றிய பிரக்ஞை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். நவீனக்கல்வி நகைச்சுவை உணர்ச்சியை இந்த அளவுக்கு இல்லாமலாக்குகிறதா என்ன ஏன் இவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களைப்பார்த்துச் சிரிக்கக் கூடாது ஏன் இவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களைப்பார்த்துச் சிரிக்கக் கூடாது\nநான் கடந்த 20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பலவிதமான கட்டுரைகளை எழுதி விதவிதமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இந்த நகைச்சுவைக்கட்டுரைகளை எழுதிய பிறகு உருவான எதிர்ப்பும் கசப்பும் வசைகளும் எப்போதுமே வந்ததில்லை. அதுதான் நான் இதை எழுதும் வீம்பை அடைந்ததற்கு முக்கியமான காரணம். மிக எளிய கிண்டல்களைக்கூட மிகத்தீவிரமாக உணர்ச்சிகரமாக எடுத்துக்கொண்டு கோபம் கொள்கிறார்கள். நாட்கணக்கில் நண்பர்களிடம் புலம்புகிறார்கள். சில சமயம் வேடிக்கையாக சில சமயம் நம்பமுடியாதபடி இருக்கிறது. என்ன காரணம் எனக்குப்படுவது ஆழமான தாழ்வுணர்ச்சிதான் என்று. தாங்கள் சொல்லும் விஷயங்களில் அவர்களுக்கே ஆழமான நம்பிக்கை ஏதும் இல்லை.\nஇதில் சில விஷயங்களைக் கவனித்தேன். பொதுவாக பழைய ஆட்கள் நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். விஷ்ணுவை கிண்டல் செய்தால் ஒரு மரபான வைணவருக்கு கோபம் இல்லை. ‘சரிதான், எங்க சம்பிரதாயத்திலே இதுக்கும் ஒரு எடம் உண்டு’ என்று சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார்கள். வேதாந்தம் பற்றி சொல்லவே வேண்டாம். வேதாந்தத்தைக் கிண்டல் செய்தால்தான் அது வேதாந்தம். மதம் சார்ந்த கிண்டல் கட்டுரைகளுக்கும் வசைகள் வந்தன. ஆனால் அவை எந்த வகை மத அறிவும் இல்லாத எளிய பக்தர்கள் சிலரிடமிருந்துதான்\nஆனால் நம்முடைய முற்போக்கு இலக்கியம், தமிழியம், பெரியாரியம் தரப்புகள் சிறு கிண்டலைக்கூட தாங்கமுடியும் நிலையில் இல்லை. தாக்குதலாகவே எடுத்துக்கொள்கிறார்கள். உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். என்னைக் கிண்டல்செய்தாயே சரி அவனைக் கிண்டல் செய்வாயா — இதுதான் எப்போதும் எழும் கேள்வி. அவனை ஏற்கனவே கிண்டல் செய்துவிட்டேனே என்றால் சரி அப்படியானால் உவனை கிண்டல்செய்வாயா என்ற கேள்வி. எத்தனை பலவீனமான மனிதர்கள்\nஇந்த லட்சணத்தில் நாம் உலக இலக்கியம் பற்றிப் பேசுகிறோம். உலக இலக்கியச்சூழல் இப்படித்தான் எளிய கிண்டல்களையோ விமரிசனங்களையோ தாங்க முடியாமல் இருக்கிறதா\nஇதில் இன்னும் சிக்கலான விஷயம் நடுநிலையாளர்கள். இவர்கள் எதையுமே படிப்பதில்லை. எழுத்தாளர்களை தெரிந்து வைத்துக்கொண்டு சூழலில் இருப்பார்கள். ‘எதுக்கு சார் இதெல்லாம் ஏன் இப்டி எழுதணும்’ என்று கேட்கிறார்கள்.”ஏன் எழுதக்கூடாது” என்றால் ‘ரொம்ப வருத்தப்படுகிறார் சார்’ என்று பதில். ‘ யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் அவர் இலக்கியத்துக்கு வந்தாரா” என்றால் ‘ரொம்ப வருத்தப்படுகிறார் சார்’ என்று பதில். ‘ யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் அவர் இலக்கியத்துக்கு வந்தாரா’ என்றால் பதில் இல்லை.\nஉங்களை போன்ற நேர்மையான படைப்பு மனம் தரும் எந்த எழுத்தும் வீண் அல்ல.நீங்கள் குறிப்பிட்டது போல, தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி மறைந்து எந்த சிறி��� விமர்சனத்திற்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று மறைந்த திரு சுஜாதா சார் அவர்கள் குறிப்பிட்டு வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது. படைப்புத்தருணம் என்ன நிகழ்த்தப் போகிறது என்று முன் கூட்டி எவ்வாறு வகுக்க இயலும். ரேடியேட்டர் சூடாகிவிட்டால் தண்ணீர் ஊற்றுவதில்லையா உங்கள் படைப்பின் உச்சத்திற்க்கு பிறகு ஒரு மீட்பு தேவைப்படுகிறது, அதைவிட என்னைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் நகைச்சுவை கட்டுரை பெரும் களிப்பு தருகிறது.\nஆன்மீகத்தில் சிரிப்புக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நாராயணகுரு வாழ்நாள் முழுக்க உபதேசம் செய்ததில்லை, நகைச்சுவைதான் பேசினார் என்று ஒரு கூற்று உண்டு. நம்மையும் நம் சூழலையும் பார்த்து சிரிப்பது நம்மை எப்போதுமே புதிதாக வைத்திருக்கிறது. என்னுடைய படைப்புகளைப் படித்த வாசகர்களுக்கு இந்த நகைச்சுவை ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் என் எல்லா படைப்புகளிலும் — விஷ்ணுபுரம் முதல் ஏழாம்உலகம் வரை — அங்கதமும் நக்கலும் உண்டு. சீரியஸ் எழுத்தாளர்லாம் இப்டி எழுதலாமா என்ற கேள்வியை எழுப்புபவர்கள் என்னுடைய நாவல்களைப் படித்ததில்லை\nஅ. ‘நகைச்சுவை : கடிதங்கள்’ படித்தேன். கொங்குத் தமிழ் இன்னும் சரியாக சொல்லக் கூடவில்லை என்று வருந்தி இருந்தீர்கள். ஈரோட்டுப் பகுதிகளில் ஆண்டாண்டு காலங்களாகச் சுற்றினாலும் அது கைகூடுவது சிரமம். நகர்ப்பகுதிகளில் பொது மொழி உள் நுழைந்து விட்டது. ஏனைய சமுதாயங்களைப் போலவே இன்னும் கிராமப் புறங்களில் மட்டுமே பண்பாட்டுக் கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றது.\nகொங்கு மண்டலம் என்பது கோவை, உதகை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பரவி இருந்தாலும் காவிரி நதிக்கு இருபுறங்களிலும் பேசப்படும் மொழியும், வாழ்முறையும் வேறு\nஎனவே தேன் அனைய கொங்கு மொழி அறிய கோவை கிராமங்களைச் சுற்றுதலே சரி. ஈரோடு கிராமங்களில் அது கிடைப்பது சிரமமே…\nகொங்குத் தமிழில் ஒரு கதை ::\nஉங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். உண்மையில் உங்கள் இதரக் கட்டுரைகளுக்கு நகைச்சுவைக் கட்டுரைகளே ஒருவித ஆழ்த்தைக் கொடுக்கின்றன. மேலும் உங்களது நகைச்சுவை ஒருவன் fanatic ஆக மாறுவதிலிருந்து காப்பாற்றுகின்றன என்பது எனது தனிப்பட்ட அனுபவம். சுய-கிண்டல் இழைந்த சுயவிமர்சனத்த���க்கான ஒருவித கருவியாகவே நீங்கள் நகைச்சுவையை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இந்து தரிசனங்களை கிண்டலடித்து எழுதியவை ஒரு ஆத்திரத்தை தூண்டவேயில்லை என சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஆத்திரம் நாளடைவில் சுயவிமர்சனமாக மாறியது. (எனது தனிப்பட்ட உரையாடலில் உங்கள் நகைச்சுவையை அதன் உண்மையான பரிமாணங்களுடன் சுட்டிக்காட்டியவர் வலைப்பதிவுலக நண்பரான ஜடாயு. அவர் தொடக்கத்திலிருந்தே உங்கள் நகைச்சுவையை மிகவும் சிலாகிப்பவர்.) நம்மிடமிருந்து வேறுபடும் மக்களிடம் ஒரு புரிதலுணர்வையும், நம்மிடமுள்ள ஆதீத மேன்மையுணர்வுகளின் அபத்தத்தையும் அவை புரியவைக்கின்றன. உங்கள் நகைச்சுவை எனது அகவளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டுள்ளது. அதற்கு உங்களுக்கு என்றென்றும் நன்றிகள். (ஜடாயுவுக்கும்.)\nஉங்கள் நகைச்சுவை எழுத்து குறித்து ஒருவர் எழுதிய கடிதம் படித்தேன். கடுமையான வன்மம் இருந்தாலொழிய ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுத ஒருவரால் முடியாது. எழுத நாம் யார் என்று நமக்குத்தோன்றாதா என்ன உங்கள் நகைச்சுவை கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. தமிழில் நாம் இழந்துவிட்ட ஒரு பெரிய விசயத்தை அவை நமக்கு அளிக்கின்றன. நம்மையும் நம் பண்பாட்டையும் எண்ணி நாம் சிரிக்கும்போதுதான் அவற்றை புரிந்துகொள்ளும் தகுதி நமக்குக் கிடைக்கிறது. உதாரணமாக நான் ஒரு சிவ பக்தன். பக்தர் மண்டலிகளில் உழவாரப்பணியும் ஆற்றுகிறேன். ஆனால் உங்கள் ஆலயம் தொழுதல் கட்டுரையில் துவாரபாலகர்கள் ஒரு ரூபாய் உள்ளே கொடுங்கள் என்று சொல்லிய இடத்தை வாசித்து கண்ணீர் வருமளவுக்கு சிரித்தேன். சமீபத்தில் சங்கரன்கோயிலில் திருச்சேவை செய்யும்போது துவாரபாலகர்களைக் காட்டி அதைச் சொன்னேன். நண்பர்களும் சிரித்தார்கள். துவார பாலகர் சிலைகளை பார்க்கும்போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த ஆலகாலமுண்ட அழகனும் சிரித்திருப்பான்\nசிரியுங்கள் ஜெ. அதுவே நம் பண்பாடு\nநகைச்சுவை பற்றி நீங்கள் எழுதிய வரிகளை பலவாறாகச் சிந்தித்தேன். சமூக தளத்திலும் ஆன்மீகத்திலும் நகைச்சுவைக்கு இருக்கக்கூடிய இடத்தைப்பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. சமூக தளத்தில் விளையாட்டுகள் எந்த இடத்தை வகிக்கின்றனவோ அந்த இடத்தை நகைச்சுவை வகிக்கிறது. உண்மையான போர்க��் காலப்போக்கில் போர் விளையாட்டுகளாக மாறி இன்றைய நவீன விளையாட்டுகளாக உருவம்கொண்டன. இன்றுகூட ஆப்ரிக்க பழங்குடிகள் நடுவே போரா விளையாட்டா என்று பிரித்தறிய முடியாத– ஓரளவு ரத்தகாயம் வரக்கூடிய, ஆனால் மரணம் நிகழாத– விளையாட்டுகள் உள்ளன. இப்படி போரை விளையாட்டாக மாற்றிக்கொண்டதன் வழியாகவே சமூகம் தன்னுடைய நெடுங்கால வன்மங்களை மழுங்கச்செய்து பதற்றங்களை குறைத்துக்கொண்டது. இவ்வாறுதான் நாகரீக சமூகங்கள் உருவாயின. ஒரு நல்ல சமூகத்திலே வன்முறை இருக்காது, பதிலுக்கு விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்.\nநகைச்சுவையும் இப்படித்தான். சமூக தளத்தில் உள்ள பல்வேறு அழுத்தங்கள், வன்மங்கள், வெறுப்புகளை அது மழுப்பி வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளச் செய்கிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளுக்கு இடையே கண்டிப்பாக வன்மங்கள் இருக்கும். முதலாளிக்கும் தொழிலாளருக்கும் இடையே வன்மம் இருக்கும். அப்பாவுக்கும் மைந்தர்களுக்கும் நடுவே இருக்கும். அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே கூட வன்மங்களை தவிர்க்க முடியாது. அவை நகைச்சுவையாக ஆகும்போது அந்த இறுக்கம் இல்லாமலாகிறது. இயல்பான ஒரு சமூக இயக்கம் நிகழ ஆரம்பிக்கிறது. பணியிடத்திலும் குடும்பத்திலும் நகைச்சுவைக்கு இடமிருந்தாலே போதும், இயக்கம் சுமுகமாக ஆகிவிடும்.\nஆனால் ஆன்மீகமான நகைச்சுவை என்பது வேறு வகை. அது ஆன்மீகமானது நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறை என்று தோன்றுகிறது. ஓஷோவைப்பற்றிச் சொன்னீர்கள். ஓஷோ அவரை எவரும் ஒரு தத்துவ வாதியாக அல்லது மத நிறுவனராக ஆக்கிவிடாமலிருக்கும்பொருட்டே நகைச்சுவையை பயன்படுத்துகிறார் என்று எண்ணுகிறேன்\nஆறுமாதமாக உங்கள் இணைய தளத்தை விரும்பி படித்துவருகிறேன். தமிழில் இன்று இதற்கு இணையான ஒரு இணையப்பத்திரிகையோ சிறு பத்திரிகையோ இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். இதன் விஷயங்களில் உள்ள விரிவும் இதில் உள்ள ஆழமும் சாதாரணமாக தமிழில் காணக்கிடைக்காதவை. எழுத வேண்டுமென எண்ணி ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் எழுத முடிந்தது. ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். இதுவே நான் எழுதும் முதல் கடிதம்\nநித்யசைதன்ய யதி சொல்வதுண்டு. சிறுகுழந்தைகள் விளையாடுவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டு��ென. ஒரு பொருளை எடுத்து விளையாடினால் கூர்ந்து கவனித்துவிட்டு அடுத்து அவைசெய்வது அதை தலைகீழாகக் கவிழ்ப்பதைத்தான். அதை எப்போதும் சிந்தனையில் நாம் செய்யவேண்டும் என்பார். ஆன்மீக- தத்துவ சிந்தனையில் ஒன்றை நிறுவியபடியே செல்வது எளிது. ஏனென்றால் மீபொருண்மை [மெட்ட·பிஸிக்ஸ்] அடித்தளம் இல்லாத ஒரு கட்டிடம். அங்கே எதையும் நிறுவ முடியும். அதை உடனடியாக கவிழ்த்தும் பார்ப்பவர் மட்டுமே அதில் இருந்து முன்னகர முடியும். நகைச்சுவை அதற்காகவே\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nTags: நகைச்சுவை, வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\nபுதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது வி��க்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/09/11081857/1260723/fish-oil-during-pregnancy.vpf", "date_download": "2020-01-21T14:06:25Z", "digest": "sha1:BR4UQCIUFJVRCDL5IHDO7HOHSHS7WPXR", "length": 10831, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: fish oil during pregnancy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:18\nஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் மீன் மாத்திரை சாப்பிடலாமா\nகர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.\nஒமேகா 3 ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன. அதாவது புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது.\nஒமேகா 3 மாத்திரைகள் மகப்பேரிலும் பயன்களை கொண்டுள்ளது. அதாவது ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது. ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.\nகர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம். மேலும் ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள். அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.\nநல்ல மீன் மாத்திரைகளை உண்பது நல்லது. இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம். ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.\nநீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள். மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தயாரிப்புகளில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகள் எப்போதும் வாசனை வர வாய்ப்பில்லை.\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்\nஇயற்கையான முறையில் பெண்களின் ஹார்மோன்களை சீராக்குவது எப்படி\nதாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல்\nபெண்களின் கர்ப்ப கால மலச்சிக்கலை தீர்க்கும் கொய்யா\nசானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/86052/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2020-01-21T15:26:42Z", "digest": "sha1:T5PJAG5NPNLGGZJYFM756CDB4FNU6GCO", "length": 6861, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கோவையில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கோவையில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவு\nபாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ...\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த ...\nஇந்தியா - நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு ...\nகோவையில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்\nகோவையின் முக்கிய கடை வீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.\nதீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, நூறடி சாலை, டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், நகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.\nசுற்றுவட்டாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் தீபாவளி ஷாப்பிங் செய்ய கோவைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ளனர். அதிகளவில் கூட்டம் உள்ளதால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரச�� நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் \nவேலம்மாள் கல்விக் குழுமம் - வருமானவரி சோதனை\nஅண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..\n GPS மூலம் துப்பு துலக்கிய இளைஞர்..\nஅரசியல்வாதிகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்..\n15 வயதிலேயே அரசியல்.. பாஜக போற்றும் சூத்திரதாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/7316", "date_download": "2020-01-21T15:50:37Z", "digest": "sha1:LQRNDGSM3LIRSJ4BWDBKVZ7NN7YRMVXW", "length": 22800, "nlines": 134, "source_domain": "www.virakesari.lk", "title": "அலு­வ­லக வேலை­வாய்ப்பு 01.12.2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\nகுரல் பதிவுகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஹிருணிகா தெரிவிப்பு\nகவனிப்பாரற்றுக்கிடக்கும் சர்வதேச விளையாட்டரங்கை திறக்க ஈ.பி.டி.பி நடவடிக்கை\nவவுனியாவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nபத்தேகம முன்னாள் நீதிவான் தம்மிகவிடம் சி.சி.டி. இரண்டரை மணி நேரம் விசாரணை\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nவேலை பயிற்­சி­யு­ட­னான வேலை­வாய்ப்பு தமிழில் நல்ல பேச்சுத் திற­மை­யுள்ள Telephone operator/ Office clerk பெண்கள் தேவை. MSC@Grandpass, Tel. 076 7731997.\nஇல.20, குவாரி வீதி, கொழும்பு–12 இல், அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் கடைக்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (Peon) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 071 9797771.\nகொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் கடைக்கு கணினி மற்றும் Accounts சம்­பந்­த­மான அறி­வு­டைய உயர்­தரம் கற்ற உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324597 / 075 0143887.\nபிர­பல வெளி­யீட்­டகம் ஒன்­றுக்கு மும்­மொ­ழியில் அனு­ப­வ­முள்ள Proof Reader தேவைப்­ப­டு­கின்­றனர். உ��ன் தொடர்பு கொள்­ளவும் அல்­லது நேரில் வரவும். தொடர்­புக்கு: Loyal Publication, 125, New moor Street, Colombo–12. 011 2433874, 077 7556277.\nஉட­னடி வேலை­வாய்ப்பு. Leader’s Group சர்­வ­தேச தரத்­துடன் இயங்­க­வி­ருக்கும் நிறு­வ­னத்தில் உட­னடி வேலை­வாய்ப்­புக்கள். எதிர்­கா­லத்­திற்கு திட்­ட­மிடல் மற்றும் பயிற்சி கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிடம். மலை­யக இளைஞர் யுவ­தி­க­ளுக்கு முன்­னு­ரிமை. கல்வித் தகைமை சாதா­ரண தரம் மற்றும் உயர்­தரம் பயிற்­சியின் பின் சான்­றி­தழும் தனி­யான வியா­பாரம் ஒன்றின் முத­லீடும் இன்றே அழை­யுங்கள் 076 8062518, 075 3969797. Leader’s Group, No.207 1/1, Galle Road, Rathmalana.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive தேவை. வயது 18– 35 வரை. 8A, 40 th Lane, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel. 077 4402788, 076 6908977.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு நீர்­கொ­ழும்பு நிட்­டம்­புவ இடங்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier boys தேவை. 8A, 40 th Lane, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு 6. Tel. 077 4402788, 076 6908977.\nமேர்­கண்டைல் இன்­டஸ்­டி­ரியல் செக்­கி­யூ­ரிட்டி ஸ்தாபனம் 3A, ஜய­வர்­தன மாவத்தை, தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு ஒரு மேற்­பார்­வை­யாளர் (Visiting officer) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2735411, 071 4109436.\nஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைக்கு 18– 26 வயது வரை வர­வேற்­பாளர், தாதியர், முகா­மை­யாளர் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உங்கள் சுய விபரக் கோவையை (CV) கீழ்க்­காணும் Email முக­வ­ரிக்கு புகைப்­ப­டத்­துடன் அனுப்­பவும். kpavetha@gmail.com 077 6769452.\nகொழும்பு– 14 இல், அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு சந்­தைப்­ப­டுத்தல் (Marketing) வேலைக்கு அனு­ப­வ­முள்ள மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஒருவர் தேவை. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Comfort Clothing Company (Pvt) Ltd. 186, Layards Broadway, Colombo– 14. 077 3505399, 070 2600000.\nகொழும்பில் உள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு 2 வருட முன்­ன­னு­ப­வ­முள்ள Accounts Assistants (பெண்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். 446, Old moor street, Colombo– 12.\nபேலி­ய­கொ­டை­யி­லுள்ள தனியார் நி றுவ­ன­மொன்­றுக்கு Accounting Assistant (Male-) உடன் தேவை. இரு சக்­க­ர­மோட்டார் வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5376262. Email: r.nivethan@yahoo.com\nஅலு­வ­ல­கத்தில் வேலை செய்ய அனு­ப­வ­முள்ள கணினி அறி­வு­டைய பெண் தேவை. கொட்­டாஞ்­சே­னையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஸ்ரீ ஸ்ரீ ராதா­கி­ருஷ்ணா ஆலயம், 171, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு– 13. தொலை­பேசி: 011 2433325.\nஇலங்­கையின் முதற்­தர நிதி நிறு­வ­னத்தில் பதவி வெற்­றி­டங்கள் கோரப்­ப­டு­கி­றது. 20 வய­திற்கு மேற்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் மற்றும் இல்­ல­ரத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: O/L or A/L சித்தி வெளி­நாட்டு பிர­யாணம், கடன் வசதி, அதி­கூ­டிய வரு­மானம், மருத்­துவ காப்­பீடு போன்ற நன்­மைகள் இந் நிறு­வ­னத்தில் உள்­ளது. 077 2260340.\nகொழும்பு, புறக்­கோட்டை 1 ஆம் குறுக்கு தெருவில் அமைந்­துள்ள விற்­பனை நிலை­யத்­திற்கு கணினி அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8810201, 011 2334939.\nஇலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், Clerk வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 38000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 076 3361322.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் சேவை நிறு­வனம் ஒன்­றிற்கு Computer அறிவு உடைய ஆண் Branch Executive தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 06. 076 4594800.\nFront Office மனி­த­வள உத­வி­யாளர் (HR Assistant) மனி­த­வள துறையில் நன்கு அனு­ப­வ­முள்ள உயர்­த­ரத்தில் வணிகக் கல்­வியில் கணக்­கி­யலில் தேர்ச்சி பெற்ற 25 வய­திற்கு மேற்­பட்ட ஆங்­கி­லத்தில் (Typing) தெரிந்­தி­ருக்­கக்­கூ­டிய செயல்­மு­றையில் அனு­ப­வ­முள்ள சுறு­சு­றுப்­பா­னவர் தேவை. kg.group545@gmail.com Cinemas (Pvt) Ltd, 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Name, Address, Post to be sent by SMS to 072 7981206.\nStationary Shop க்கு வேலைக்கு பெண்கள் தேவை. Computer தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இடம்: கொட்­டாஞ்­சேனை. தொடர்பு: 077 3377058, 076 8523257.\n(Trainee Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிடெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS: 072 7981203. Email: realcommestate@gmail.com\nகணக்­கியல் உத­வி­யாளர் EPF, ETF, TAX நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட வேலை­களை திற­மை­யாக மேற்­கொள்­ளக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த கணக்­கியல் உத­வி­யாளர் தேவை. நாளாந்த கொடுக்கல், வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளையும் Filing வேலை­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. விண்­ணப்­பிக்­கவும். Trident Manufacturers (Pvt) Ltd. No.545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Email: penpal@eurekha.lk 072 7133533.\n(Cinema Assistant Manager / Cashier) திரை­ய­ரங்கு உதவி முகா­மை­யாளர் / காசாளர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­முள்ள கணக்­கீட்டு அறி­வு­டைய 45 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. தகைமை: க.பொ.த. உ/த வணி­கத்­துறை தகைமை உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Email: cinemasltd@gmail.com\nவத்­த­ளையில் அமைந்­துள்ள Foreign ஐ Base ஆகக் கொண்ட Taxi Call Centre க்கு இரவு, பகல் நேர Administrative வேலைக்கு தமிழ் பேசும் ஆண், பெண் தேவை. Computer அறிவு அவ­சியம். கட்­டாயம் ஆங்­கிலம் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Taxi Call Centre இல் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 075 6099321.\nஉதவிக் கணக்­காளர் தேவை. வரு­மானம் சமப்­ப­டுத்தல், இறுதிக் கணக்­கு­களை எழு­தக்­கூ­டிய ஆகக் குறைந்த 5 வருட கணக்­காய்வு/ கணக்­கியல் அனு­ப­வ­முள்ள 45 வய­திற்கு குறைந்த ஒருவர் தேவை. யுனிடெக் பிளேஸ்மென்ட்ஸ், 67/2, கிர­கரிஸ் வீதி, கொழும்பு–7. மின்­னஞ்சல்: realcommestate@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250604397.40/wet/CC-MAIN-20200121132900-20200121161900-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}